Posts

Showing posts from December, 2016

இயக்குனர் பாண்டியராஜன் - வாழ்க்கை போராட்டம்

Image
இயக்குனர் பாண்டியராஜன் - வாழ்க்கை போராட்டம் 1985 ஆம் ஆண்டு. பாரதிராஜா,பாலுமகேந்திரா, பாலசந்தர், பாக்கியராஜ், ஆர் சுந்தர்ராஜன் போன்று கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களும், எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர் என கதையோடு சேர்த்து நாயக நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களும் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த காலம். ஏன் ஸ்ரீதர், ஜெகன்னாதன் போன்ற பழம்பெரும் இயக்குநர்களும் கூட அந்த ஆண்டில் இயங்கிக்கொண்டிருந்தார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன்,விஜய்காந்த் போன்ற நடிகர்கள் ஆண்டுக்கு நான்கைந்து படங்கள் நடித்துக் கொண்டிருந்த காலம். இந்தச் சூழலில் ஒரு புது இயக்குநர், பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர் பிரபுவை நாயகனாக வைத்து ஒரு சிறிய பட்ஜெட் படம் இயக்கி வெளியிட்டார். அது சிறிய பட்ஜெட் படங்கள் நான்கு வாரங்கள் ஓடினால் முதல் திருப்பிக் கிடைக்கும் காலகட்டம். ஏராளமான போட்டி இருந்தும் அந்தத் திரைப்படம் பல திரையரங்குகளில் 50 நாட்களையும், சில திரையரங்குகளில் 100 நாளையும் கண்டது. அந்தப் படம் கன்னிராசி. இயக்குநர் பாண்டியராஜன் இந்தப் படத்தின் பல காட்சிகள் இப்போது இணையத்தில் மீம்...

எம்ஜியார் -சிவாஜியின் பனிப்போர் துவங்கிய நாள்

Image
எம்ஜியார் -சிவாஜியின் பனிப்போர்  துவங்கிய நாள்  முன்னுரை -   1940 .1950 களில் தமிழ் சினிமா தொடங்கியது என்றாலும் பாகவதர் காலத்தில் இருந்தே அவர்களுடைய தனிப்பட்ட குணநலன்களை வைத்தே படத்தின் ஓட்டம் இருந்தது .பாகவதர் சிறைக்கு சென்று வந்த பின் அவருடைய படங்கள் ஒரு வாரம் கூட ஓடவில்லை -பின்னர் பி யூ சின்னப்பா ,ஹொன்னப்ப பாகவதர் ,ரஞ்சன் எம் .எஸ் .சுப்புலக்ஷ்மி ,மஹாலிங்கம் இவர்களே நடித்து வந்தனர்  எம்ஜியாருக்கு பாடல் பாட முடியாததால் கதாநாயக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு சிறு சிறு வேடங்களில் ரஞ்சனுடன் கத்தி சண்டை போடும் சிப்பாய் ,சிவன் வேடம் என்று நடித்து வந்தார்  விரைவில் டப்பிங் குரல் கண்டு பிடிக்கப்பட்டதால் 1948 இல் ராஜகுமாரியில் கதாநாயகனாக நடித்தார் வெற்றி .ஆனால் அந்த வெற்றி நெடுநாள் நிலைக்கவில்லை .காரணம்.பாபநாசம் சிவனின் அண்ணன் மகள் ஜானகியை காதலித்து அவருடைய மகனோடுகுடித்தனம் நடத்தினார் .இதனால் அவருடைய படங்கள் சுமாரான நிலையிலும் ,தோல்வியிலும் முடிந்தன .  அப்போதுதான் சிவாஜி பராசக்தியில் நடிக்க ஆரம்பித்தார் .ஆன...

வீரமங்கை வேலுநாச்சியார் இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி மறைவு 25.12.1796

Image
வீரமங்கை வேலுநாச்சியார்   இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம்  ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி                               மறைவு 25.12.1796 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.  . எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான்: வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம். . ‘சக்கந்தி’,  ராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது (1730)  இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி,  ராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார். . அரச குல வழக்கப்படி, வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல...

கீழ் வெண்மணி கொலை வழக்கு 44 பேர் கொளுத்தப்பட்டனர் கருணாநிதியின் சதிவேலை -சாதிமோதல் என்று வழக்கு முடிப்பு

Image
கீழ் வெண்மணி கொலை வழக்கு 44  பேர்  கொளுத்தப்பட்டனர் கருணாநிதியின்  சதிவேலை - சாதிமோதல் என்று  வழக்கு முடிப்பு அரவம் திரியவும் அஞ்சிடும் முன்பனி கறவை மாடும் கண்திறவாத அதிகாலை சேவல் கூவும் முன்னே பண்ணையின் கொம்பூதும். மடையின் கைநீரள்ளி முகம் கழுவி வயலுக்கு ஓடவேண்டும் கூலிவிவசாயி. இரண்டாவது கொம்பொலிக்கு நெஞ்சுக் கலயம் உடையும் வண்ணம் கஞ்சிக் கலயத்துடன் ஓடவேண்டும் பெண்கள் கழனிக்குள் இறங்கியவுடனேயே “ஓ” வெனும் ஓசையெழுப்பி உழைக்கத் தொடங்கியதை நிலவுடமையாளனின் உலை மனதில் பதிய வேண்டும் உழைக்கும் மக்கள். நாற்றங்கால் சேற்றுத் தண்ணீரில் உச்சிக்கு வந்த கதிரவன் தட்டுப்படும்போதே சோற்றுக் கலயத்தை தொட அனுமதியுண்டு. வெறும் வயிற்றில் துடித்து விழும் வியர்வையின் சூடு பட்டு வயல் நண்டு துடித்தோடும். களைத்த விரல்களுக்கு பழஞ்சோறு இதமாகும். ஓரிரு பருக்கைகளுக்கு உதடுகள் தடுமாறும் பட்டமிளகாயும், உப்பும் பரிதாபப்பட்டு நீராகாரத்தில் விழுந்த சூரியனும் தொட்டுக்கை. சூரியனிருக்கும் வரைச் செய்யும் “கொத்து வேலை” எப்போதாவது, அரிக்கேன் விளக்கொளியில் கண்ணெரியும் வேலை எப்பொழுது...

MARLYN MONROE ,NEARLY LOST HER LIFE ON MAKING FILM RIVER OF NO RETURN IN 1953

Image
MARLYN MONROE ,NEARLY LOST HER LIFE ON MAKING FILM RIVER OF NO RETURN IN 1953 Portrait of an icon: Never before seen images of injured Marilyn Monroe taken on set of River Of No Return During the difficult shoot, Preminger also had to contend with frequent rain, Mitchum's heavy drinking, and an injury to Monroe's ankle that kept her off the set for several days and ultimately put her in a cast.[10]  Monroe nearly drowned while filming in Jasper, Canada. She had donned chest high hip waders during rehearsal to protect her costume. She slipped on a rock, the waders filled with water, and she was unable to rise. Mitchum and others jumped in the river to rescue her but her ankle was sprained as a result.[11]   Young Tommy Rettig seemed to be the director's sole source of solace. He respected Rettig's professionalism and appreciated the rapport he developed with Monroe, which often helped keep her on an even keel. When Lytess began to interfere with Rettig...

டி. எஸ். பாலையாதமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர்.

Image
டி. எஸ். பாலையாதமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். டி. எஸ். பாலையா (ஆகத்து 23, 1914 - சூலை 22, 1972), தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.  1936 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி இவரது முதல் படமாகும். துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்தார். பிற்காலங்களில் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன. 1937 - 1940[தொகு] அம்பிகாபதி (1937) பம்பாய் மெயில் (1939) உத்தம புத்திரன் (1940)‎ பூலோக ரம்பை ‎(1940) 1941 - 1950[தொகு] ஆர்யமாலா (1941) மனோன்மணி (1942) பிருத்விராஜன் ‎(1942) ‎ ‎ ஜகதலப் பிரதாபன் (1944) மீரா (1945) ரிடர்னிங் சோல்ஜர்‎ (1945) வால்மீகி (1946) ராஜகுமாரி (1947) கடகம் (1947) மாரியம்மன் (1948) ‎ மோகினி (1948) ‎ பிழைக்கும் வழி (1948) ‎ ‎ சண்பகவல்லி (1948) பிழைக்கும் வழி ‎(1948) வேலைக்காரி ‎(1949) நாட்டிய ராணி (1949) ‎ ஏழை படும் பாடு (1...

TAMANNAAH BHATIA, LEADING SOUTH INDIAN ACTRESS BORN 1989 DECEMBER 21

Image
TAMANNAAH BHATIA,  LEADING  SOUTH INDIAN ACTRESS BORN 1989 DECEMBER 21 Tamannaah Bhatia (born 21 December 1989[1]) known as Tamannaah, is an Indian actress[2] who predominantly appears in Telugu and Tamil films. She has also appeared in Hindi films. In addition to acting, she also participates in stage shows and is a prominent celebrity endorser for brands and products. Tamannaah Tamannaah at the screening of Oopiri (2016) in Mumbai, India. Born 21 December 1989 (age 27) Mumbai , Maharashtra , India Residence Mumbai, Maharashtra, India Nationality Indian Occupation Actress, model Years active 2003–present In 2005, she made her acting debut in the age of 15 in the Bollywood film, Chand Sa Roshan Chehra and appeared in Abhijeet Sawant album song "Lafzon main" from the album Aapka Abhijeet which was also released in the year 2005, before working in Telugu cinema and Tamil cinema. In the same year, Tamannaah made her Te...