Showing posts with label SHAH. Show all posts
Showing posts with label SHAH. Show all posts

Wednesday, 14 October 2020

BAHADUR SHAH I ,ALIAS SHAH ALAM BORN 1643 OCTOBER 14 -1712 FEBRUARY 27

 


BAHADUR SHAH I ,ALIAS SHAH ALAM BORN 

1643 OCTOBER 14 -1712 FEBRUARY 27



முதலாம் பகதூர் சா (Bahadur Shah I - அக்டோபர் 14, 1643 – 27 பெப்ரவரி 1712) 1707 ஆம் ஆண்டு முதல் 1712 வரை இந்தியாவை ஆட்சி செய்த முகலாயப் பேரரசராவார். இவரது இயற்பெயர் குதுப் உத்-தீன் முகம்மத் முவாசம் என்பதாகும். பின்னர் இவரது தந்தையார் இவருக்கு சா ஆலம் என்னும் பெயரைக் கொடுத்தார். இவர் பதவி ஏற்றபோது பகதூர் சா என்பதைத் தனது அரியணைப் பெயராக ஏற்றுக்கொண்டார்.

இளமைக்காலம்
முவாசம், முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்புக்கும், ராஜௌரியின் அரசரின் மகளான நவாப் பாய் பேகம் சகேபா என்பவருக்கும் இரண்டாவது மகனாக, 1643 ஆம் ஆண்டு புர்கான்பூரில் பிறந்தார். ஔரங்கசீப்பின் காலத்தில் அவரது வடமேற்கு ஆட்சிப் பகுதிக்கு ஆளுனராக முவாசம் நியமிக்கப்பட்டிருந்தார். இப்பகுதியில், சீக்கிய மதம் வழங்கிவந்த பஞ்சாப்பும் உள்ளடங்கியிருந்தது. ஔரங்கசீப்பின் கடுமையான ஆணைகளைத் தனது பகுதியில் முவாசம் தளர்த்தியிருந்தார். இதனால் இப்பகுதிகளில், சஞ்சலமான அமைதி நிலவியது. இவர் சீக்கியர்களின் கடைசிக் குருவான குரு கோவிந்த் சிங்குடன் நட்புடன்கூடிய தொடர்புகளை வைத்திருந்தார்.

ஆட்சிக்காலம்
ஔரங்கசீப் இறந்ததுமே முவாசமுக்கும், அவரது உடன்பிறந்தோருக்கும் இடையே பதவிப் போட்டி தலை தூக்கியது. இவரது தம்பிகளில் ஒருவரான முகமது ஆசம் ஷா, தன்னைப் பேரரசனாக அறிவித்து, தில்லி நோக்கிப் படையெடுத்து வந்தான். மூன்று மாதம் வரை பதவியின் இருந்த அவர், "பகதூர் சா"வுடன் இடம்பெற்ற போரில் இறந்தார். இன்னொரு சகோதரரான முகம்மத் காம் பாசுக்கு என்பவரும் 1709 ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார்.

ஔரங்கசீப் பேரரசில், சாரியாச் சட்டங்களைக் கடுமையான விதிகளுடன் நிறைவேற்ற ஆணை பிறப்பித்திருந்தார். இதனால், பேரரசுக்கு உட்பட்ட மராட்டியர்கள், சீக்கியர்கள், ராசபுத்திரர்கள் போன்ற பல பிரிவினர் மத்தியில் தீவிரவாதம் தலைதூக்கியிருந்தது. இதனால் ஔரங்கசீப் இறந்தபோது கிளர்ச்சிகள் பரவலாக இருந்தன. பகதூர் சா ஆட்சிப்பொறுப்பை ஏற்றபோது பேரரசு உறுதியற்ற நிலையிலேயே இருந்தது. தந்தையுடன் ஒப்பிடும்போது மிதவாதியாக இருந்த பகதூர் சா, வேகமாகச் சிதைந்துகொண்டிருந்த பேரரசின் தீவிரவாதப் பகுதியினரோடு உறவுகளை மேம்படுத்த முயன்றார். பகதூர் சா, சீக்கியத் தளபதி, பந்தா சிங் பகதூரின் படைகளைப் பின்வாங்க வைத்தார். அவரது மகன் ஆசிம்-உசு-சானின் உதவியோடு அசாமிலும் தனது கட்டுப்பாட்டை நிலை நாட்டினார்.


இவரது காலத்தில் இசைக்கு மீண்டும் ஆதரவு அளிக்கப்பட்டது. கோவில்கள் எதுவும் அழிக்கப்படவில்லை. இவரது குறுகிய ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் பேரரசு ஒன்றாக இருந்தாலும், உட்பூசல்கள் உயர்நிலையில் இருந்தன. எனினும் இவரது தந்தையாரால் ஏற்படுத்தப்பட்ட இவ்வாறான பாதிப்புக்களை இவரால் சீர்படுத்த முடியவில்லை.

முதலாம் பகதூர் சாவினால் கட்டப்பட்ட மெகரௌலியில் உள்ள மோத்தி மசூதி.
போர்த்திறமை இன்மை, முதிர்ந்த வயது போன்ற இவரது குறைபாடுகள் பேரரசின் பிரச்சினைகளை மேலும் கூட்டின. இவரது குறுகியகால ஆட்சிக்குப் பின்னர் முகலாயப் பேரரசு ஒரு நீண்ட கால இறங்குமுக நிலையை எய்தியது. இவர் ஒரு துணிவுள்ளவரும், புத்திக்கூர்மை கொண்டவரும் எனக் கூறப்படுகிறது. எனினும் இவரது தந்தையின் அடக்கு முறைகளினால் இவரது திறமைகள் பாதிக்கப்பட்டன. பொதுவாகப் பலரும் இவர் ஒரு மென்மையான, நீதியான மனிதர் என்றும்; படித்த, மதிப்புக்குரிய, ஒழுக்கமான ஒருவராக இருந்தாரென்றும் ஏற்றுக்கொள்கின்றனர். தனக்கு முன் இருந்தவர்களைப் போல் பெருமைக்குரியவராக இல்லாதிருந்தாலும், அவருக்குப் பின் வந்தவர்களுடன் ஒப்பிடும்போது ஓரளவு வெற்றிகரமான ஒருவராக இருந்தார். இவரது சடுதியான இறப்புக்குப் பின்னர் முகலாயப் பேரரசின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. இவருக்குப் 12 ஆண்மக்களும், 183 பெண்மக்களும் இருந்தனர்.


பகதூர் சா 1712 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் தேதி, லாகூரில் சடுதியாக இறந்துவிட்டார். இவரது உடல், மெகரௌலியில், 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூபி குருவான குதுப்புத்தீன் பக்தியார் காக்கி என்பவரின் தர்காவுக்கு அருகேயுள்ள ஓரிடத்தில் பிற முகலாய வம்சத்தைச் சேர்ந்தோரின் கல்லறைகளுக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது.

.

Tuesday, 25 August 2020

SHAH JAHAN,MOGHUL DYNASTY 1628-1658





SHAH JAHAN,MOGHUL DYNASTY 1628-1658


Shah Jahan was the fifth Mughal Emperor of India, considered to be one of the greatest of the Mughals. He was the son of Emperor Jahangir and the grandson of Akbar the Great. He was very close to his grandfather and after ascending to the throne he took forward Akbar’s legacy and embarked on several military campaigns to expand his vast empire. As the third son born to Emperor Jahangir, initially it seemed unlikely that he would be the chosen heir to succeed his father. But a soothsayer had predicted before his birth that he would one day become the emperor.

Even after the death of Akbar, he remained distant from the court politics when his father and brothers were engaged in conflicts over the throne. However, with time he became very ambitious for the throne and started eliminating all the brothers and nephews who he considered to be threats. He also grew closer to his father and was named the emperor upon Jahangir’s death. As the emperor he focused on expanding the vast Mughal Empire and became known for his love of architecture. During his reign India became the richest center of the arts, crafts and architecture. Shah Jahan is best known for constructing the Taj Mahal which he built in the memory of his wife the empress Mumtaz Mahal who died during childbirth.

Childhood & Early Life

Shah Jahan was born as Shah ab-ud-din Muhammad Khurram to Emperor Jahangir and his wife, the Rajput princess Bilquis Makani (Princess Manmati) on 5 January 1592, in Lahore, Punjab (now in Pakistan). He was Jahangir’s third son.
As a young child, he was primarily raised by Akbar’s first wife, the childless Empress Ruqaiya Sultan Begum, and was returned to his biological mother only when he was 13 years old.
He received an upbringing typical for a Mughal prince, and was given excellent martial training and was exposed to a wide variety of cultural arts, such as poetry and music. Emperor Akbar died in 1605 and Jahangir succeeded to the throne. Khurram’s elder brother revolted against their father but was defeated. Khurram did not take interest in the political conflicts between his father and brother, focusing instead on his education and training.
Eventually he became closer to his father and Jahangir granted him the jagir of Hissar-Feroza, which had traditionally been the fief of the heir apparent, in 1607.

He got the first opportunity to display his military prowess during the Mughal campaign against the Rajput state of Mewar, in 1614. The young prince commanded an army numbering around 200,000 and led the attack, eventually forcing the rival king Maharana Amar Singh II to surrender to the Mughals.
His father sent him to the Deccan with the aim of extending the Mughal Empire and Khurram was victorious in his attempts. This delighted Jahangir who granted him the title of Shah Jahan and allowed him a special throne in his Durbar.
Shah Jahan became impatient for the crown and rebelled against his father with the support of Mahabat Khan in 1622. The rebellion, however, was quelled by Jahangir’s forces.
Accession & Reign
Jahangir died in late 1627 and Shah Jahan ascended to the throne in early 1628. Upon claiming the throne he set about eliminating his chief rivals and imprisoned his step-mother Nur Jahan who was a powerful political influence in the Mughal court. He had his own brothers and nephews executed so that he could rule without having to face any competition.

During his reign he was able to expand the empire considerably. He sent his sons with large armies to conquer territories on different fronts. He annexed the Rajput confederates of Baglana, Mewar and Bundelkhand, and went on to conquer the fortress at Daulatabad, Maharashtra. His son Aurangzeb also added several territories to the Mughal Empire.Shah Jahan and his sons successfully continued their military campaigns and captured the city of Kandahar in 1638 from the Safavids. This led to retaliation of the Persians, led by Abbas II of Persia who reclaimed the territory after a few years. Even though Shah Jahan was unable to recapture it from the Persians, he was able to expand the Mughal Empire to the west beyond the Khyber Pass to Ghazna and Kandahar.

Famed for aesthetics, Shah Jahan was a patron of arts. During his reign the Mughal Empire was a rich center of arts, crafts and architecture. The emperor’s love for architecture is legendary; some of the nation’s most well-known architectural and artistic accomplishments were undertaken during his reign. The Taj Mahal, the Red Fort and the Jama Masjid in Delhi, and the Shalimar Gardens of Lahore are examples of Mughal architecture that survive to this day.

Major Work

Emperor Shah Jahan is best remembered as a patron of Mughal architecture and is known for the grand legacy of architectural structures constructed during his reign. The most famous of them is the Taj Mahal, which he built in the memory of his favorite wife the empress Mumtaz Mahal. The exquisite building, constructed from white marble underlaid with brick, took 20 years to complete. The Taj Mahal till date remains one of the most visited tourist attractions in India.

Personal Life & Legacy

Shah Jahan married several times, but his favorite wife was Arjumand Banu Begum (his second wife) also known as Mumtaz Mahal whom he married in 1612. Their marriage was a happy one, marked by genuine affection for each other. Mumtaz bore him 14 children. She suffered from complications during the birth of their last child and died of postpartum hemorrhage in 1631. Shah Jahan was grief stricken following her death. Shah Jahan also had children from his other wives.
He fell ill in 1658, and Dara Shukoh, his eldest son, assumed the role of regent due to Shah Jahan’s inability to manage the court. This angered Shah Jahan’s other sons who rebelled against their brother. Aurangzeb, the emperor’s third son, overpowered all of his brothers and placed Shah Jahan under house arrest in Agra Fort.

Shah Jahan’s eldest daughter, Jahanara Begum, voluntarily accompanied her father and took care of him in his old age. Shah Jahan died on 22 January 1666. His body was interred at Taj Mahal, next to the body of his beloved wife Mumtaz Mahal

Wednesday, 9 January 2019

AHMED SHAH DURRANI , FORMED DURRANI EMPIRE BORN 1722-1772 OCTOBER 16



AHMED SHAH DURRANI , 
FORMED DURRANI EMPIRE
BORN 1722-1772 OCTOBER 16



Ahmad Shāh Durrānī (c. 1722 – 16 October 1772) (Pashto: احمد شاه دراني), also known as Ahmad Khān Abdālī (احمد خان ابدالي), was the founder of the Durrani Empire and is regarded as the founder of the modern state of Afghanistan.[1][2][3] He began his career by enlisting as a young soldier in the military of the Afsharid kingdom and quickly rose to become a commander of the Abdali Regiment, a cavalry of four thousand Abdali Pashtun soldiers.

After the assassination of Nader Shah Afshar in 1747, Ahmad Shah Durrani was chosen as King of Afghanistan. Rallying his Afghan tribes and allies, he pushed east towards the Mughal and the Maratha empires of India, west towards the disintegrating Afsharid Empire of Persia, and north toward the Khanate of Bukhara. Within a few years, he extended his control from Khorasan in the west to Kashmir and North India in the east, and from the Amu Darya in the north to the Arabian Sea in the south.[2][4]

Durrani's mausoleum is located at Kandahar, Afghanistan, adjacent to the Shrine of the Cloak in the center of the city. Afghans often refer to him as Ahmad Shāh Bābā ("Ahmad Shah the Father").[1][5][6][7

Early years
Further information: Hotak dynasty


An 1881 photo showing Shah Hussain Hotak's fortress in Old Kandahar, where Abdali and his brother Zulfikar were imprisoned. It was destroyed in 1738 by the Afsharid forces of Persia.




Durrani was born in Multan[8][9][10][11] in 1722 to Mohammad Zaman Khan, chief of the Abdali tribe and Governor of Herat, and Zarghuna Alakozai.

Durrani was born as Ahmed Khan.[12] Abdali's father suffered "Persian captivity for many years" at Kirman before being released from prison in 1715.[12] As a refugee, he "made his way to India" and joined his kinsmen at Multan.[12] After he raised his family there, he was recognized as the "scion of hereditary Sadozai chiefs". It is believed that Zaman Khan returned to Afghanistan to fight the Persians and his Afghan rivals,[citation needed] but left one of his wives at Multan because she was "in the family way". So other sources believe that, Abdali was born at Multan in 1722, after which she returned to Afghanistan to reunite with her husband. He lost his father during his infancy.[13]

Durrani's forefathers were Sadozais but his mother was from the Alakozai tribe. In June 1729, the Abdali forces under Zulfiqar had surrendered to Nader Shah Afshar, the rising new ruler of Persia. However, they soon began a rebellion and took over Herat as well as Mashad. In July 1730, he defeated Ibrahim Khan, a military commander and brother of Nader Shah. This prompted Nader Shah to retake Mashad and also intervene in the power struggle of Harat. By July 1731, Zulfiqar returned to his capital Farah where he had been serving as the governor since 1726. A year later Nadir's brother Ibrahim Khan took control of Farah. During this time Zulfiqar and the young Durrani fled to Kandahar where they took refuge with the Ghiljis. They were later made political prisoners by Hussain Hotak, the Ghilji ruler of the Kandahar region.[14]

Nader Shah had been enlisting the Abdalis in his army since around 1729. After conquering Kandahar in 1738, Durrani and his brother Zulfiqar were freed and provided with leading careers in Nader Shah's administration. Zulfiqar was made Governor of Mazandaran while Durrani remained working as Nader Shah's personal attendant. The Ghiljis, who are originally from the territories east of the Kandahar region, were expelled from Kandahar in order to resettle the Abdalis along with some Qizilbash and other Persians.[15]

Durrani proved himself in Nader Shah's service and was promoted from a personal attendant (yasāwal) to command the Abdali Regiment, a cavalry of four thousand soldiers and officers. The Abdali Regiment was part of Nader Shah's military during his invasion of the Mughal Empire in 1738.[16]

Popular history has it that the Shah could see the talent in his young commander. Later on, according to Pashtun legend, it is said that in Delhi Nader Shah summoned Durrani, and said, "Come forward Ahmad Abdali. Remember Ahmad Khan Abdali, that after me the Kingship will pass on to you.[17] Nader Shah recruited him because of his "impressive personality and valour" also because of his "loyalty to the Persian monarch".[13]

Rise to power
Further information: Durrani dynasty

Coronation of Ahmad Shah Durrani in 1747 by Abdul Ghafoor Breshna.
Nader Shah's rule abruptly ended in June 1747 when he was assassinated by his own guards. The guards involved in the assassination did so secretly so as to prevent the Abdalis from coming to their King's rescue. However, Durrani was told that the Shah had been killed by one of his wives. Despite the danger of being attacked, the Abdali contingent led by Durrani rushed either to save the Shah or to confirm what happened. Upon reaching the Shah's tent, they were only to see his body and severed head. Having served him so loyally, the Abdalis wept at having failed their leader,[18] and headed back to Kandahar. Before the retreat to Kandahar, he had "removed" the royal seal from Nader Shah's finger and the Koh-i-Noor diamond tied "around the arm of his deceased master". On their way back to Kandahar, the Abdalis had "unanimously accepted" Durrani as their new leader. Hence he "assumed the insignia of royalty" as the "sovereign ruler of Afghanistan".[19]

At the time of Nadir's death, he commanded a contingent of Abdali Pashtuns. Realizing that his life was in jeopardy if he stayed among the Persians who had murdered Nader Shah, he decided to leave the Persian camp, and with his 4,000 troops he proceeded to Qandahar. Along the way and by sheer luck, they managed to capture a caravan with booty from India. He and his troops were rich; moreover, they were experienced fighters. In short, they formed a formidable force of young Pashtun soldiers who were loyal to their high-ranking leader.[20]

One of Durrani's first acts as chief was to adopt the titles Padishah-i-Ghazi ("victorious emperor"), and Durr-i-Durrani ("pearl of pearls" or "pearl of the age").[1]

vte
Campaigns of Ahmad Shah Durrani

Forming the last Afghan empire
Further information: Durrani Empire
Following his predecessor, Durrani set up a special force closest to him consisting mostly of his fellow Durranis and other Pashtuns, as well as Tajiks, Qizilbash and other Muslims.[15] He began his military conquest by capturing Ghazni from the Ghiljis and then wresting Kabul from the local ruler, and thus strengthened his hold over Khorasan. Leadership of the various Afghan tribes rested mainly on the ability to provide booty for the clan, and Durrani proved remarkably successful in providing both booty and occupation for his followers. Apart from invading the Punjab region three times between the years 1747–1753, he captured Herat in 1750.[19]

Indian invasions
See also: Indian Campaign of Ahmad Shah Durrani
Early invasions

The Bala Hissar fort in Peshawar was one of the royal residences of Ahmad Shah.
Abdali invaded the Mughal Empire seven times from 1748 to 1767. According to Jaswant Lal Mehta, Durrani aroused the Afghans "religious passions" to fire and "sword into the land of infidels India." He crossed the Khyber pass in December 1747 with 40,000 troops for his first invasion of India. He occupied Peshawar without any opposition.[21] He first crossed the Indus River in 1748, the year after his ascension – his forces sacked and absorbed Lahore. The following year (1749), the Mughal ruler was induced to cede Sindh and all of the Punjab including the vital trans Indus River to him, in order to save his capital from being attacked by the forces of the Durrani Empire. Having thus gained substantial territories to the east without a fight, Durrani and his forces turned westward to take possession of Herat, which was ruled by Nader Shah's grandson, Shah Rukh. The city fell to the Afghans in 1750, after almost a year of siege and bloody conflict; the Afghan forces then pushed on into present-day Iran, capturing Nishapur and Mashhad in 1751. Durrani then pardoned Shah Rukh and reconstituted Khorasan, but a tributary of the Durrani Empire. This marked the westernmost border of the Afghan Empire as set by the Pul-i-Abrisham, on the Mashhad-Tehran road.[22]

Third battle of Panipat
Main article: Battle of Panipat (1761)

Durrani sitting on a brown horse during the 1761 Battle of Panipat in Northern India.
The Mughal power in northern India had been declining since the reign of Aurangzeb, who died in 1707. In 1751–52, the Ahamdiya treaty was signed between the Marathas and Mughals, when Balaji Bajirao was the Peshwa of the Maratha Empire.[23] Through this treaty, the Marathas controlled large parts of India from their capital at Pune and Mughal rule was restricted only to Delhi (Mughals remained the nominal heads of Delhi). Marathas were now straining to expand their area of control towards the Northwest of India. Durrani sacked the Mughal capital and withdrew with the booty he coveted. To counter the Afghans, Peshwa Balaji Bajirao sent Raghunathrao. He succeeded in ousting Timur Shah and his court from India and brought northwest of India up to Peshawar under Maratha rule.[24] Thus, upon his return to Kandahar in 1757, Durrani chose to return to India and confront the Maratha forces to regain northwestern part of the subcontinent.

In 1761, Durrani set out on his campaign to win back lost territories. The early skirmishes ended in victory for the Afghans against the Maratha garrisons in northwest India. By 1759, Durrani and his army had reached Lahore and were poised to confront the Marathas. By 1760, the Maratha groups had coalesced into a big enough army under the command of Sadashivrao Bhau. Once again, Panipat was the scene of a battle for control of northern India. The Third battle of Panipat was fought between Durrani's Afghan forces and the Maratha forces in January 1761, and resulted in a decisive Durrani victory.[25] This brought Punjab till north of Sutlej river under Afghan control. Ahmad Shah Durrani vacated Delhi soon after the battle.[26]

Central Asia
Main articles: Islamicisation and Turkicisation of Xinjiang, Dzungar conquest of Altishahr, and Dzungar genocide
The historical area of what is modern day Xinjiang consisted of the distinct areas of the Tarim Basin and Dzungaria, and was originally populated by Indo-European Tocharian and Eastern Iranian Saka peoples who practiced the Buddhist religion. The area was subjected to Turkification and Islamification at the hands of invading Turkic Muslims. Both the Buddhist Turkic Uyghurs and Muslim Turkic Karluks participated in the Turkification and conquest of the native Buddhist Indo-European inhabitants of the Tarim Basin. The Turkic Muslims then proceeded to conquer the Turkic Buddhists in Islamic holy wars and converted them to Islam. The mixture between the invading Mongoloid Turkic peoples and the native Caucasian Indo-European inhabitants resulted in the modern day Turkic speaking hybrid Europoid-East Asian inhabitants of Xinjiang. The Turkification was carried out in the 9th and 10th centuries by two different Turkic Kingdoms, the Buddhist Uyghur Kingdom of Qocho and the Muslim Karluk Kara-Khanid Khanate. Halfway in the 20th century the Saka Iranic Buddhist Kingdom of Khotan came under attack by the Turkic Muslim Karakhanid ruler Musa, and in what proved to be a pivotal moment in the Turkification and Islamification of the Tarim Basin, the Karakhanid leader Yusuf Qadir Khan conquered Khotan around 1006.[27]

Professor James A. Millward described the original Uyghurs as physically Mongoloid, giving as an example the images in Bezeklik at temple 9 of the Uyghur patrons, until they began to mix with the Tarim Basin's original eastern Iranian inhabitants.[28] The modern Uyghurs are now a mixed hybrid of East Asian and Europoid populations.[29][30][31]



Ahmad Shah Durrani Portrait
The Turkic Muslim sedentary people of the Tarim Basin of Altishahr were originally ruled by the Chagatai Khanate while the nomadic Buddhist Dzungar Oirats in Dzungaria ruled over the Dzungar Khanate. The Naqshbandi Sufi Khojas, descendants of the Prophet Muhammad, had replaced the Chagatayid Khans as the ruling authority of the Tarim Basin in the early 17th century. There was a struggle between two factions of Khojas, the Afaqi (White Mountain) faction and the Ishaqi (Black Mountain) faction. The Ishaqi defeated the Afaqi, which resulted in the Afaqi Khoja inviting the 5th Dalai Lama, the leader of the Tibetan Buddhists, to intervene on his behalf in 1677. The 5th Dalai Lama then called upon his Dzungar Buddhist followers in the Zunghar Khanate to act on this invitation. The Dzungar Khanate then conquered the Tarim Basin in 1680, setting up the Afaqi Khoja as their puppet ruler.

Khoja Afaq asked the 5th Dalai Lama when he fled to Lhasa to help his Afaqi faction take control of the Tarim Basin (Kashgaria).[32] The Dzungar leader Galdan was then asked by the Dalai Lama to restore Khoja Afaq as ruler of Kashgararia.[33] Khoja Afaq collaborated with Galdan's Dzungars when the Dzungars conquered the Tarim Basin from 1678–1680 and set up the Afaqi Khojas as puppet client rulers.[34][35][36][37] The Dalai Lama blessed Galdan's conquest of the Tarim Basin and Turfan Basin.[38]

Since 1680 the Dzungars had ruled as suzerain masters over the Tarim, for 16 more years using the Chagatai as their puppet rulers. The Dzungars used a hostage arrangement to rule over the Tarim Basin, keeping as hostsges in Ili either the sons of the leaders like the Khojas and Khans or the leaders themselves. Although the Uighur's culture and religion was left alone, the Dzungars substantially exploited them economically .[39] The Uighurs were forced with multiple taxes by the Dzungars which were burdensome and set by a determined amount, and which they did not even have the ability to pay. They included water conservancy tax, draught animal tax, fruit tax, poll tax, land tax, tress and grass tax, gold and silver tax, and trade tax. Annually the Dzungars extracted a tax of 67,000 tangas of silver from the Kashgar people in Galdan Tseren's reign, a five percent tax was imposed on foreign traders and a ten percent tax imposed on Muslim merchants, people had to pay a fruit tax if they owned orchards and merchants had to pay a copper and silver tax. Annually the Dzungars extracted 100,000 silver tangas in tax from Yarkand and slapped livestock, stain, commerce, and a gold tax on them. The Dzungars extracted 700 taels of gold, and also extracted cotton, copper, and cloth, from the six regions of Keriya, Kashgar, Khotan, Kucha, Yarkand, and Aksu as stated by Russian topographer Yakoff Filisoff. The Dzungars extracted over 50% of the wheat harvests of Muslims according to Qi-yi-shi (Chun Yuan), 30–40% of the wheat harvests of Muslims according to the Xiyu tuzhi, which labelled the tax as "plunder" of the Muslims. The Dzungars also extorted extra taxes on cotton, silver, gold, and traded goods from the Muslims besides making them pay the official tax. "Wine, meat, and women" and "a parting gift" were forcibly extracted from the Uighurs daily by the Dzungars who went to physically gather the taxes from the Uighur Muslims, and if they dissatisfied with what they received, they would rape women, and loot and steal property and livestock. Gold necklaces, diamonds, pearls, and precious stones from India were extracted from the Uighurs under Dāniyāl Khoja by Tsewang Rabtan when his daughter was getting married.[40]

67,000 patman (each patman is 4 piculs and 5 pecks) of grain 48,000 silver ounces were forced to be paid yearly by Kashgar to the Dzungars and cash was also paid by the rest of the cities to the Dzungars. Trade, milling, and distilling taxes, corvée labor, saffron, cotton, and grain were also extracted by the Dzungars from the Tarim Basin. Every harvest season, women and food had to be provided to Dzungars when they came to extract the taxes from them.[41]

When the Dzungars levied the traditional nomadic Alban poll tax upon the Muslims of Altishahr, the Muslims viewed it as the payment of jizyah (a tax traditionally taken from non-Muslims by Muslim conquerors).[42]

The Qing defeat of the Dzungars went hand in hand with the anti-Dzungar resistance of the ordinary Uighurs, "many of them, unable to bear their misery, which was like living in a sea of fire, fled but were not able to find a place to settle peacefully." The Uighurs carried out "acts of resistance" like hiding the goods which were collected as taxes or violently resisting the Dzungar Oirat tax collectors, but these incidents were infrequent and widespread anti-Dzungar opposition failed to materialize. Many opponents of Dzungar rule like Uighurs and some dissident Dzungars escaped and defected to Qing China during 1737–1754 and provided the Qing with intelligence on the Dzungars and voiced their grievances. 'Abdullāh Tarkhān Beg and his Hami Uighurs defected and submitted to Qing China after the Qing inflicted a devastating defeat at Chao-mo-do on the Dzungar leader Galdan in September 1696.[43] The Uighur leader Emin Khoja (Amīn Khoja) of Turfan revolted against the Dzungars in 1720 while the Dzungars under Tsewang Rabtan were being attacked by the Qing, and then he also defected and submitted to the Qing. The Uighurs in Kashgar under Yūsuf and his older brother Jahān Khoja of Yarkand revolted in 1754 against the Dzungars, but Jahān was taken prisoner by the Dzungars after he was betrayed by the Uch-Turfan Uighur Xi-bo-ke Khoja and Aksu Uighur Ayyūb Khoja. Kashgar and Yarkand were assaulted by 7,000 Khotan Uighurs under Sādiq, the son of Jahān Khoja. The Uighurs supported the 1755 Qing assault against the Dzungars in Ili, which occurred at the same time as the Uighur revolts against the Dzungars. Uighurs like Emin Khoja, 'Abdu'l Mu'min and Yūsuf Beg supported the Qing attack against Dawachi, the Dzungar Khan.[44] The Uch-Turfan UighurnBeg Khojis (Huojisi) supported the Qing General Ban-di against in tricking Davachi and taking him prisoner. The Qing and Amin Khoja and his sons worked together to defeat the Dzungars under Amursana.[45]


Afghan royal soldiers of the Durrani Empire (also referred to as the Afghan Empire).
From the 17th century to the middle of the 18th century, between China proper and Transoxania, all the land was under the sway of the Dzungars. In Semirechye the Kyrgyz and Kazakahs were forcibly driven out by the Dzungars and the Kashgar Khanate was conquered. However, the Dzungar Empire was annihilated by Qing China from 1755–1758 in a formidable assault, ending the Central Asian states danger from the Dzungar menace.[46] Uighur Muslims like Emin Khoja from Turfan revolted against their Dzungar Buddhist rulers and pledged alleigance to Qing China to deliver them from Dzungar Buddhist rule. The Qing crushed and annihilated the Dzungars in the Dzungar genocide.

The Dzungar Buddhists brought back the Aqtaghliq Afaqi Khoja Burhan-ud-din and his brother Khan Khoja and installed them as puppet rulers in Kashgar. During the Qing's war against the Dzungars, Burhan-ud-din and his brother Khan Khoja then pledged alleigance to Qing China in exchange for delivering them from Dzungar rule. However, after the Qing defeated the Dzungars, the Afaqi Khoja brothers Burhan-ud-din and Khan Khoja reneged on the deal with the Qing, declared independence and revolted against the Qing. The Qing and loyal Uighurs like Emin Khoja crushed the revolt and drove Burhan-ud-din and Khan Khoja to Badakhshan. The Qing armies reached far in Central Asia and came to the outskirts of Tashkent while the Kazakh rulers made their submissions as vassals to the Qing.[47] The Afaqi brothers died in Badakhshan and the ruler Sultan Shah delivered their bodies to the Qing. Ahmad Shah Durrani accused Sultan Shah of having caused the Afaqi brothers to die.[48]

Durrani dispatched troops to Kokand after rumours that the Qing dynasty planned to launch an expedition to Samarkand, but the alleged expedition never happened and Ahmad Shah subsequently withdrew his forces when his attempt at an anti-Qing alliance among Central Asian states failed.[49] Durrani then sent envoys to Beijing to discuss the situation regarding the Afaqi Khojas.[50]

Rise of the Sikhs in the Punjab
During the Third Battle of Panipat between Marathas and Durrani, the Sikhs did not engage along with the Marathas and hence are considered neutral in the war. This was because of the flawed diplomacy on the part of Marathas in not recognizing their strategic potential. The exception was Ala Singh of Patiala, who sided with the Afghans and was actually being granted and coincidentally crowned the first Sikh Maharajah at the Sikh holy temple.[51]

Death and legacy

The tomb of Ahmad Shah Durrani in Kandahar City, which also serves as the Congregational Mosque and contains the sacred cloak that the Islamic Prophet Muhammad wore.
Durrani died on 16 October 1772 in Kandahar Province. He was buried in the city of Kandahar adjacent to the Shrine of the Cloak, where a large tomb was built. It has been described in the following way:

Under the shimmering turquoise dome that dominates the sand-blown city of Kandahar lies the body of Ahmad Shah Abdali, the young Kandahari warrior who in 1747 became the region's first Durrani king. The mausoleum is covered in deep blue and white tiles behind a small grove of trees, one of which is said to cure toothache, and is a place of pilgrimage. In front of it is a small mosque with a marble vault containing one of the holiest relics in the Islamic World, a kherqa, the Sacred Cloak of Mohammed that was given to Ahmad Shah by Mured Beg, the Emir of Bokhara. The Sacred Cloak is kept locked away, taken out only at times of great crisis but the mausoleum is open and there is a constant line of men leaving their sandals at the door and shuffling through to marvel at the surprisingly long marble tomb and touch the glass case containing Ahmad Shah's brass helmet. Before leaving they bend to kiss a length of pink velvet said to be from his robe. It bears the unmistakable scent of jasmine.[52]

In his tomb his epitaph is written:

The King of high rank, Ahmad Shah Durrani,
Was equal to Kisra in managing the affairs of his government.
In his time, from the awe of his glory and greatness,
The lioness nourished the stag with her milk.
From all sides in the ear of his enemies there arrived
A thousand reproofs from the tongue of his dagger.
The date of his departure for the house of mortality
Was the year of the Hijra 1186 (1772 A.D.)[53]

Durrani's victory over the Marathas influenced the history of the subcontinent and, in particular, British policy in the region. His refusal to continue his campaigns deeper into India prevented a clash with the East India Company and allowed them to continue to acquire power and influence after they took complete control of the former Mughal province of Bengal in 1793. However, fear of another Afghan invasion was to haunt British policy for almost half a century after the battle of Panipat. The acknowledgment of Abdali's military accomplishments is reflected in a British intelligence report on the Battle of Panipat, which referred to Ahmad Shah as the 'King of Kings'.[54] This fear led in 1798 to a British envoy being sent to the Persian court in part to instigate the Persians in their claims on Herat to forestall an Afghan invasion of India that might have halted British East India company's expansion.[54] Mountstuart Elphinstone wrote of Ahmad Shah:

His military courage and activity are spoken of with admiration, both by his own subjects and the nations with whom he was engaged, either in wars or alliances. He seems to have been naturally disposed to mildness and clemency and though it is impossible to acquire sovereign power and perhaps, in Asia, to maintain it, without crimes; yet the memory of no eastern prince is stained with fewer acts of cruelty and injustice.

— Mountstuart Elphinstone
His successors, beginning with his son Timur and ending with Shuja Shah Durrani, proved largely incapable of governing the last Afghan empire and faced with advancing enemies on all sides. Much of the territory conquered by Ahmad Shah fell to others by the end of the 19th century. They not only lost the outlying territories but also alienated some Pashtun tribes and those of other Durrani lineages. Until Dost Mohammad Khan's ascendancy in 1826, chaos reigned in Afghanistan, which effectively ceased to exist as a single entity, disintegrating into a fragmented collection of small countries or units. This policy ensured that he did not continue on the path of other conquerors like Babur or Muhammad of Ghor and make India the base for his empire.

In Pakistan, a short-range ballistic missile Abdali-I, is named in the honour of Ahmed Shah Abdali.[55]

Durrani's poetry

The flag of Ahmad Shah Durrani.
Durrani wrote a collection of odes in his native Pashto language. He was also the author of several poems in Persian. The most famous Pashto poem he wrote was Love of a Nation:

By blood, we are immersed in love of you.
The youth lose their heads for your sake.
I come to you and my heart finds rest.
Away from you, grief clings to my heart like a snake.
I forget the throne of Delhi
when I remember the mountain tops of my beautiful Pakhtunkhwa.
If I must choose between the world and you,
I shall not hesitate to claim your barren deserts as my own.[56][57]

ستا د عشق له مينی ډک شول ځيګرونه ‬[58]

Sta de ishq de weeno daq sho zegaronah

ستا په لاره کـــې بايلــــــــي ځلمي سرونه ‬

Sta puh meena ke byley zalmey saronah

تاته راشمــــه زړګــــی زمــــا فـــارغ شي ‬

Ta tuh reshema zergai ze mai farigh shey

بې له تا مــــې انديښنې د زړه مارونه ‬

Bey ley ta mai andekhney de zlar maronah

که هــــر څه مې د دنيا ملکونه ډير شي ‬

Ke har sa mi de dunia molkona der shi

زما به هير نه شي دا ستا ښکلي باغونه ‬

ze ma ba heera na shi da sta shekeli baghona

I will not forget it your beautiful gardens

د ډيلـــي تخت هيرومه چې را ياد کړم ‬

De Delhi takht hayrawoona chey rayad kum

زما د ښکلي پښتونخوا د غرو سرونه ‬

Ze mah de khekely or shekele Pakhtunkhwa de ghru saronah

[…][59][60]

Personal life
During Nader Shah's invasion of India in 1739, Abdali also accompanied him and stayed some days in the Red Fort of Delhi. When he was standing "outside the Jali gate near Diwan-i-Am", Asaf Jah I saw him. He was "an expert in physiognomy" and predicted that Abdali was "destined to become a king". When Nader Shah came to know about it, he "purportedly clipped" his ears with his dagger and made the remark "When you become a king, this will remind you of me". According to other sources, Nader Shah did not believe in it and asked him to be kind to his descendants "on the attaintment of royalty".[13]


அகமது ஷா துரானி (ஆங்கிலம்:Ahmad Shah Durrani), (பஷ்தூ/பாரசீகம்: احمد شاه دراني) கி.பி.1722–1773 ஆப்கானிஸ்தானத்தில் முதல் அமீர் ஆவார். இவர் அப்தாலி இனத்தின் தலைவர். மற்ற ஆப்கானிய தலைவர்களைவிட இவர் மிகுந்த செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தார்.[1][2][3][4] அப்போது ஆப்கானிஸ்தான், பாரசீகத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

பாரசீகத்தின் நாதிர் ஷா கொலையுண்ட போது (கி.பி.1747) ஆப்கானிய தலைவர்கள் தங்களை விடுதலை பெற்றவர்களாக அறிவித்து அகமதுவை தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். பின்னர் அவர் தம் இனப் பெயரான 'அப்தாலி' என்பதை மாற்றி 'துரானி' என்னும் பெயரைச் சூட்டிக்கொண்டார். இவரது ஆட்சியின்போது டில்லியில் வலுவற்றிருந்த மொகலாயப் பேரரசைப் பலமுறை தாக்கி லாகூர், காஷ்மீர் போன்ற பகுதிகளை கி.பி. 1748- ஆம் ஆண்டில் கைப்பற்றினார். டில்லி நகரம் கி..பி. 1756 - இல் இவரால் சூறையாடப்பட்டது.

14 ஜனவரி 1761இல் நடந்த மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்களை வென்றார்




Tuesday, 14 August 2018

BAHADUR SHAH BORN 1775 OCTOBER 24-1862 NOVEMBER 7






BAHADUR SHAH 
BORN 1775 OCTOBER 24-1862 NOVEMBER 7



அபுல் முஸப்பர் சிராஜூதின் முஹம்மது பஹதூர்ஷா என்பது இவரது இயற்பெயர். 1775 ஆம் ஆண்டு அக்டோபர் 24 செவ்வாய்க்கிழமை அக்பர்ஷாவுக்கும்-லால்பாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். 1837 ஆம்ஆண்டு பகதூர் ஷா டில்லி அரியணையில் ஏறினார்.

"இருளுக்கு மத்தியில் மருள் உற்ற நெஞ்சுடன்
எங்கும் குவிந்திடும் இங்கிலீஷ் சேனையை 
வெருள் உற்று முற்றிலும் வீறுற்றுத் தாக்கிட
வெருள் உற்று முற்றிலும் வீறுற்றத் தாக்கிட
வேங்கை போல் கொடியினைத்தாங்கிட்ட
தோளோடு திரண்ட நீர் வருக இன்றே"

என்ற உறங்கிக் கிடந்த தேச விடுதலைப்போரில் பங்குகொள்ள அழைத்தவர் பஹதூர் ஷா.

ஆங்கிலேயர்களை விரட்டுவதற்கு சுதேசி மன்னர்கள் யாவரும் முன்வருவாயிர்களாயின் என் ராஜ்ஜியத்தின் அதிகாரம் முழுவதையும் அந்த மன்னர்கள் அடங்கிய சபையிடம் தரத்தயாராக உள்ளேன் என வீர வேண்டுகோள் விடுத்தார். ஆனால் சுதேசி மன்னர்கள் பெரும்பாலும் ஆங்கிலேயருக்கு விசுவாசிகளாகவே இருந்தனர். அப்போது வெகுண்ட பஹதூர்ஷா தேசமக்களின் மனதில் நம்பிக்கை துளியளவாவது இருக்கும்வரை இந்தியாவின் வாள் லண்டனின் இருதயத்தைப் பிளந்து ஊடுருவிச்செல்லும் " என்று ச+ளுரைத்தார். ஆனாலும் மனம் தளராமல் இந்துக்களையும், முஸ்லீம்களையும் ஒருங்கிணைத்தார். இந்நிலையில் இந்து, முஸ்லீம் ஒற்றுமையை குலைக்கவேண்டும் என்று எண்ணி ஆங்கிலேயர்கள் ச+ழ்ச்சி செய்தனர். அச்ச+ழ்ச்சியில் அதிகாரி கெய்த் என்பவன் 1847 தன்னுடைய மனைவிக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறான். நாளை ஈத்பெருநாள், முஸ்லிம்கள் மாடுகளை குர்பான் கொடுப்பர். இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரிய மாடுகளை முஸ்லிம்கள் குர்பான் கொடுப்பதா? என்று இந்துக்கள் கொதித்து எழுந்து கலவரம் நடக்கும். அதுவே நல்ல செய்தியாக இருக்கும் என்று எழுதியுள்ளான்.
இதனைத்தெரிந்து கொண்ட மன்னர் பகதூர்ஷா உடனடியாக தன்னுடைய படைவீரர்களுக்கு நாளை பெருநாள் பண்டிகையின்போது ஆடுமட்டுமே வெட்ட வேண்டும். மாட்டை பலியிடக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பினார். அதன் பின்னர் மாடு அறுப்பது தவிர்க்கப்பட்டது. இதனால் இந்து-முஸ்லிம் கலவரம் நடக்கவில்லை.

அதன் பின்னர் ராஜாக்கம், நவாப்க்கள், குறுநில மன்னர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஆங்கிலேயனுக்கு எதிராக போர்தொடுப்பது என முடிவு எடுக்கப்பட்டு நாளும் குறிக்கப்பட்டது. 1857 ஆம் ஆண்டு மே மாதம் 31ந்தேதி நாள் குறிக்கப்பட்டது. இம்முயற்சியில் பேகம் ஹஜ்ரத் மஹல், ஜான்சிராணி லட்சுமிபாய், மௌலவி அஹமதுல்லா, பேகம் ஹஜ்ரத் மஹல் ஆகியோர் ஈடுபட்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக மே 10ந்தேதி ஆங்கிலேயர்களின் ச+ழ்ச்சியால் சிப்பாய் புரட்சி வெடித்தது. அதன் பின்னர் மன்னர் பகதூர்ஷாவை ஆங்கிலேய அரசு கைது செய்து ஜீனத் மாளிகையில் சிறைவைத்தார்கள். அப்போது பசிஏற்பட்ட போது ஆங்கிலேய அரசு இரண்டு மூடப்பட்ட பாத்திரங்களில் உணவை கொண்டு வந்தது. அதை திறந்து பார்த்தால் மன்னரின் இரண்டு பிள்ளைகளான மிர்ஜாமொஹல் மற்றொருவர் எகிலுருசுல்தான் தலைகள்.


இத்தகைய போராளியை 49 பிரிட்டிஷ் பிரஜைகளைக் கொல்ல உடந்தையாக இருந்தார் என்று குற்றம் சாட்டி 1858 மார்ச் மாதம் நாடு கடத்தி பர்மா தலைநகர் ரங்கூன் சிறையில் பிரிட்டிஷார் காவலில் வைத்தனர். அப்போது மன்னர்களாக இருந்தவர்களுக்கு 600 உபகாரச்சம்பளம் வழங்கப்படும். என்னுடைய நாட்டிலிருந்துகொண்டு எனக்கே பிச்சை அளிக்கிறாயா எனக்கேட்டு அதனை வாங்க மறுத்துவிட்டார். சிறைச்சாலையில் எழுத பேனாவும், காகிதமும் கொடுக்க மறுக்கப்பட்டது. கவிஞரான பகதூர்ஷா மனம் நொந்தவாறு அங்கே கிடந்த கரிக்கொட்டையில் சிறையின் அறையில் கவிதை ஒன்று வடித்தார். அந்தக் கவிதை

கண்ணொளியாய் யாருமெனை எண்ணவில்லை
காதலனாய் ஓரிதயம் கருதவில்லை
மண்ணிலோரு பிடியாக மாறிப்போனேன்.
மாநிலத்தில் பயனில்லாப் பாவியானேன்

என்றும், பழைய தலைநகரம் கேட்பாரற்றுக்கிடந்தது. அதனைப்பற்றி பகதூர்ஷா பாடிய கவிதை

நாடு கடத்தப்பட்ட சமயத்தில்
அன்றொரு காலத்திலே-போகம்
அத்தனையும் ஊறிப்பொங்கிடும் சொர்க்கமாய்
நின்று தழைத்தது தில்லி
இன்று குலைத்துவிட்டார்-அந்த
இன்பக்குமாரியை சாந்தியின் தேவியை
இன்று குலைத்து விட்டார்
ஒன்றுமே இல்லையடா-அழிந்
தொழிந்தன் சின்னங்கள் குமுறல்கள் அன்றியங்
கொன்றுமே இல்லையடா

என இந்தியாவை நினைத்து கதறியழுதவறாக நாடு கடத்தப்பட்டார். இனிமேல் இந்தியாவில் மண்ணறையில் நமக்கு இடம் கிடைக்காது என்று எண்ணிய பகதூர்ஷா ஒரு பிடி மண்ணை தன்னுடைய கபன் துணியில் வைப்பதற்கு எடுத்துச்சென்று இறுதியில் 1862 நவம்பர் 7ந்தேதி ரங்கூனில் 92வது வயதில் காலமானார். இதனை கேள்விப்பட்ட நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் 1943 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ந்தேதி ரங்கூன் சென்று பகதூர்ஷா சமாதியில் இருந்த ஒரு பிடி மண்ணை எடுத்து, தமக்கு மக்கள் அளித்த தங்கவாளின் பிடியில் அடைத்து ஓங்கிப்பிடித்தவராக,

நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும் இம்மகானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் மிகக் கூர்மையாக இருப்பதுடன். ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும் என பகதூர்ஷாவின் பொன்மொழியை வழிமொழிந்தார். மொகலாய சாம்ராஜ்யம் இவரோடு சமாதியுடன் சமாதியானது. இந்தியாவின் கடைசி மன்னர் சமாதி பர்மாவிலும், பர்மாவின் கடைசி மன்னர் சமாதி இந்தியாவிலும் அமைந்தது வியப்பின் சரித்திக்குறியீடுதான்.

லெப்டினென்ட் ராபர்ட்-பிற்காலத்தில் பீல்டு மார்ஷல் ராபர்ட் பிரபு என்பவன் தாயாருக்கு எழுதிய கடிதத்தில் எவ்வளவு சுதேசிகளைப் பீரங்கி வாயில் வைத்து சுட்டுக்கொன்றான் என்பதை எழுதியிருக்கிறான். ஒருமனிதன், ஜனங்களை பல வழிகளில் கொன்றதற்காகப் பெருமையடித்துக்கொண்டான். சிலருடைய தாடிகளையும், சிலருடைய குடுமிகளையும் மாமரங்களில் அவர்கள் சாகும் வரை கட்டித் தொங்கவிட்டிருக்கிறான் என பெருமையோடு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளான்.

1858 ஆம் ஆண்டு பிரிட்டீஷ் பார்லிமெண்டில் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் மொகலாய ஆட்சி முடிவுக்குவர, இந்தியா பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் போனது. பாபர் சக்ரவர்த்தியின் முகலாய அரசு பகதூர் ஷாவுடன் முற்றுப்பெறுகிறது.

ஆதார நூல்கள்:

1.இந்திய சுதந்திரப்போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு, சேக்தாவூத், தஞ்சாவூர்

2.விடுதலைப்போரில் முஸ்லிம்கள், வி.என்.சாமி, மதுரை

3.மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறுகளும், மறைக்கப்படும் உண்மைகளும், ஆகஸ்ட் மாத இதழ், சென்னை

4.இந்திய வரலாறும், மறைக்கப்பட்ட உண்மைகளும், பிலாலியா பதிப்பகம், சென்னை.








மதிப்பு மிகுந்த இந்திய மண்ணில்
விதைக்க பட்ட முதல் சுதந்திர விதை
பகதூர் ஷா

இந்திய விடுதலை போரில் வெள்ளையரை விரட்ட 1857 மே 31 இல் சிப்பாய் கலகம் வெடித்தது - இதற்கு காரணமான மொகலாயரின் கடைசி வாரிசு பஹதூர் ஷா என்று குற்றம் சாட்டிய ஆங்கிலேயர்கள் ,பகதூர் ஷா வின் இரு மகன்களையும் கொன்று தலையை மட்டும் வெட்டி உணவுத்தட்டில் வைத்து துணியால் மூடி அனுப்பி வைத்தான்

பகதூர் ஷா கலங்க வில்லை -அழுது ஆர்பாட்டம் செய்யவில்லை .விடுதலை வேள்வியின் பலியாக ஏற்றுகொண்டார்
பகதூர் ஷா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார் -

அப்போது வலது கையை சால்வைக்குள் ஒரு பிடி
இந்திய மண் இருந்தது -


1862 November 7, இல் 92 ஆ ம் வயதில் மறைந்த மன்னன் பகதூர் ஷா சமாதியில் அந்த பிடி மண் தூவப்பட்டது

ஜெய் ஹிந்த்

அபு ஜாபர் சிராசுதீன் முகம்மத் பகதூர் ஷா ஜாபர் (உருது: ابو ظفر سِراجُ الْدین محمد بُہادر شاہ ظفر) என்னும் முழுப் பெயர் கொண்டவரும் பகதூர் ஷா, இரண்டாம் பகதூர் ஷா என்னும் பெயர்களாலும் அழைக்கப்பட்டவருமான பகதூர் ஷா ஜாபர் (Bahadur Shah Zafar) (அக்டோபர் 1775 – 7 நவம்பர் 1862) இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசரும், தைமூரிய வம்சத்தின் கடைசி ஆட்சியாளரும் ஆவார். இவர் முகலாயப் பேரரசர் இரண்டாம் அக்பர் ஷா சானி என்பவருக்கு, அவரது இந்து ராசபுத்திர மனைவியான லால்பாய் மூலம் பிறந்தவர்.

இரண்டாம் அக்பர் ஷா 1838 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி காலமான பின்னர் பகதூர் ஷா ஜாபர் முகலாயப் பேரரசர் ஆனார். ஜாபர் என்பது ஒரு உருதுப் புலவராக அவர் தனக்கு வைத்துக்கொண்ட புனைபெயர் ஆகும். இவரது தந்தையார் "இரண்டாம் அக்பர் ஷா சானி" 1806 க்கும், 1837 க்கும் இடைப்பட்ட காலத்தில் விரைவாகச் சுருங்கி வந்த முகலாயப் பேரரசை ஆண்டு வந்தார். இக் காலத்திலேயே பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி முகலாயப் பேரரசரின் சார்பில் ஆட்சி நடத்தி வந்தது.

இரண்டாம் அக்பர் ஷா சானி, அவரது வாரிசாக பகதூர் ஷா ஜாபரை தெரிவு செய்யவில்லை. அவரது ஒரு மனைவியான மும்தாசு பேகம் தனது மகன் மிர்சா ஜஹாங்கீரை வாரிசாகத் தெரிவு செய்யும்படி வற்புறுத்தி வந்தார். அக்பர் ஷா இதற்கு இணங்கும் நிலையில் இருந்தாலும், மிர்சா ஜஹாகாங்கீர் பிரித்தானியருடன் நல்லுறவு கொண்டிராததால் இது சாத்தியமாகவில்லை.

பேரரசராக
பகதூர் சா ஆட்சி செய்த முகலாயப் பேரரசு, செங்கோட்டையை விடச் சற்றுப் பெரியதாகவே இருந்தது. பிரித்தானியரே அக்காலத்து இந்தியாவில் பலம் வாய்ந்த அரசியல், இராணுவ சக்தியாக விளங்கினர். பிரித்தானிய இந்தியாவுக்கு வெளியே சிறிதும் பெரிதுமான பல அரசுகள் இருந்தன. பிரித்தானியர் முகலாயப் பேரரசருக்கு ஓரளவு மதிப்புக் கொடுத்ததுடன், அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டதுடன், சில வரிகளை அறவிடுவதற்கான உரிமையும், தில்லியில் சிறிய படையொன்றை வைத்திருப்பதற்கான அனுமதியும் கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் இந்தியாவில் இருந்த எந்த சக்திக்கும் பயமுறுத்தலாக இருக்கவில்லை. பகதூர் சா, அரசு நடத்துவதில் எவ்வித அக்கறையும் இல்லாதிருந்ததுடன், பேரரசு எண்ணங்கள் எதுவும் இல்லாதவராகவும் இருந்தார்.

புலவராக
பகதூர் சா சஃபார் ஒரு குறிப்பிடத்தக்க உருதுப் புலவர். இவர் பெருமளவான உருது கசல்களை இயற்றியுள்ளார். 1857 இந்தியக் கிளர்ச்சியின் போது இவரது எழுத்துக்களில் ஒரு பகுதி அழிந்து போயினும், அவர் எழுதியவற்றுட் பல தப்பி விட்டதுடன், பின்னர் குல்லியத்-இ சஃபார் என்னும் பெயரில் தொகுக்கப்பட்டன. இவரது பலம் இறங்குமுக நிலையில் இருந்தது. இவர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியிடம் ஓய்வூதியம் பெறுபவராக இருந்தார். எனினும் இவரது தகுதிக்கு அதிகமானதாகவே, இவரது சபையில் பல புகழ் பெற்ற உருதுப் புலவர்கள் இருந்தனர். இவர்களில், காலிப், டாக், முமின், சாவுக் (தாவுக்) என்பவர்கள் அடங்குவர்.

1857 ஆம் ஆண்டு நிகழ்வுகள்

20 செப்டம்பர் 1857 ஆம் ஆண்டு மகதூர் ஷா ஜாபரும், மகன்களும் ஹுமாயூன் சமாதிக் கட்டிடத்தில் வில்லியம் ஹட்சனால் பிடிக்கப்பட்ட காட்சி.

1858 ல், தில்லியில் இடம்பெற்ற கண்துடைப்பு விசாரணைக்குப் பின்பும், நாடுகடத்தப்பட முன்பும் எடுக்கப்பட்ட படம். இம் முகலாயப் பேரரசர் எடுத்துக்கொண்ட ஒரே நிழற்படம் இதுவாக இருக்கலாம்.
சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 விரிவடைந்தபோது சிப்பாய்ப் படையினர் தில்லியைக் கைப்பற்றினர்.

இந்துக்கள், முஸ்லீம்கள் என்ற வேறுபாடின்றி இந்தியரை ஒன்றிணைப்பதற்கான தேவை ஏற்பட்டதனால், ஜாபரே தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என கிளர்ச்சியை ஆதரித்த அரசர்களும், கிளர்ச்சிப் படைகளும் கேட்டுக்கொண்டன. பிரித்தானியரை இந்தியாவிலிருந்து அகற்றும்வரை எல்லா அரசர்களும் இந்தியாவின் பேரரசராக ஜாபரை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.[1] ஜாபர் எவருக்கும் பயமுறுத்தலாக இல்லாதிருந்ததுடன், முகலாயப் பேரரசின் வழியினர் ஆகவும் இருந்தது அவர் மற்றெவரிலும் தகுதியானவராகக் கருதப்படக் காரணமாயிற்று.

இக் கிளர்ச்சி தோல்வியுற்று, பிரித்தானியரின் வெற்றி உறுதியான போது ஜாபர் அவரது மக்கள் இருவருடனும் ஒரு பேரப்பிள்ளையுடனும் தில்லிக்குக் புறம்பாக அமைந்திருந்த ஹுமாயூனின் சமாதிக் கட்டிடத்தில் தஞ்சம் அடைந்து மறைந்திருந்தார். 1857 செப்டம்பர் 20 ஆம் தேதி தளபதி வில்லியம் ஹட்சன் தலைமையிலான பிரித்தானியப் படைகள் சமாதிக் கட்டிடத்தைச் சூழ்ந்துகொண்டு ஜாபரை சரணடையுமாறு கட்டாயப் படுத்தியது. அடுத்த நாள் ஹட்சன், ஜாபரின் மகன்ளான மிர்சா முகல், மிசா கிசிர் சுல்தான் பேரன் மிர்சா அபூபக்கர் ஆகியோரை தில்லி நுழைவாயிலுக்கு அருகின் உள்ள கூனி தர்வாசா என்னும் இடத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றான்.

பேகம் சீனத் மகல், பகதூர் சா சஃபாரின் மனைவி
ஜாபரின் குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமான ஆண் உறுப்பினர்கள் பிரித்தானியரால் கொல்லப்பட்டனர். தப்பியிருந்த முகலாய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது நாடுகடத்தப்பட்டனர். 1858 ஆம் ஆண்டில், ஜாபரும், அவரது மனைவி ஜீனத் மகாலுடனும், குடும்பத்தின் எஞ்சியவர்களுடனும் பர்மாவில் (இப்போது மியன்மார்) உள்ள ரங்கூனுக்கு (இப்போது யங்கூன்) நாடுகடத்தப்பட்டார். இது, இந்தியாவை முந்நூறு ஆண்டுகள் ஆண்ட முகலாய வம்சத்தின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

பகதூர் ஷா நாடு கடத்தப்பட்ட நிலையில் 1862 நவம்பர் 7 ஆம் நாள், தனது 87வது வயதில் ரங்கூனில் காலமானார்.[2] இவரது உடல் ரங்கூனில் உள்ள சுவேதாகன் பகோடாவுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இது இப்போது பகதூர் சா தர்கா என அழைக்கப்படுகின்றது.[3] இவரது மனைவி ஜீனத் மகல் 1886 ஆம் ஆண்டு காலமானார்.[4]

நாடுகடத்தப்பட்டு இருந்தபோது பகதூர் ஷா ஜாபர் அவரது புகழ் பெற்ற "இரண்டு யார்டு நிலம்" (ஆறடி நிலம்) எனத் தலைப்பிட்ட இருவரிப் பாடலை எழுதினார். உருது மொழியில் எழுதப்பட்ட இப் பாடலில் தனது சொந்த நாட்டில் தன்னைப் புதைப்பதற்கு ஆறடி நிலம் கூட இல்லாத நிலையையிட்டு மனம் வருந்தியுள்ளார்.

Kitna hai badnaseeb Zafar 
Dafn ke liye 
Do gaz zameen bhi 
Mil na saki kuye yaar mein


தமிழ் மொழிபெயர்ப்பு:

எத்தனை அதிட்டசாலி சஃபார் 
புதைப்பதற்கு 
ஆறு அடி நிலம் கூட 
கிடைக்கவில்லை என் அன்புக்குரிய நாட்டில்


குடும்பம்

இளவரசர் பக்ருதீன் மிர்சா, பகதூர் சா சஃபாரின் மூத்த மகன், பெப்ரவரி 1856. (d. 10th July 1856)[5]

பகதூர் சா சஃபாரின் மகன்கள். இடதுபக்கம்: சவான் பக்த், வலப்பக்கம்: மிர்சா சா அப்பாசு.
பகதூர் சா சஃபாருக்கு நான்கு மனைவிகளும், எண்ணிக்கை தெரியாத ஆசை நாயகிகளும் இருந்தனர்[6] இவர்கள் மூலம் இவருக்குப் பல ஆண்மக்களும் பெண்மக்களும் பிறந்தனர். 22 ஆண்மக்களும், குறைந்தது 32 பெண்மக்களும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

மணம் முடித்த வரிசையில் அவரது மனைவிகள்:

பேகம் அசுராஃப் மகல்
பேகம் அக்தார் மகல்
பேகம் சீனத் மகல்
பேகம் தாஜ் மகல்
ஆண்மக்களில் சிலர்:

மிர்சா பாத்-உல்-முல்க் பகதூர்
மிர்சா முகல்
மிர்சா காசர் சுல்தான்
சவான் பக்த்
மிர்சா குவைசு
மிர்சா சா அப்பாஸ்
பெண்மக்களில் சிலர்

ரபேயா பேகம்
பேகம் பாத்திமா சுல்தான்
குல்சும் சமானி பேகம்
ரௌனாக் சமானி பேகம் (இவர் பேத்தியாகவும் இருக்கலாம்)

பகதூர் சா சஃபாரின் பெரும்பாலான ஆண்மக்களும், பேரர்களும் 1857 ஆம் ஆண்டுக் கலகத்தில் அல்லது அதற்குப் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளில் கொல்லப்பட்டுவிட்டனர். தப்பியவர்களில் பின்வரும் நான்கு தலைமுறை வழிகள் தெரிய வந்துள்ளன:

தில்லி வழி - மகன் மிர்சா பாத் உல்-முல்க் பகதூர் வழி வந்தவர்கள்.
ஔரா வழி - மகன் சவான் பக்த் வழி வந்தவர்கள்
வாரணாசி வழி - மகன் மிர்சா சகாந்தர் சா (மிர்சா கான் பக்த்) வழி வந்தவர்கள்
ஐதராபாத் வழி - மகன் மிர்சா குவைசு வழிவந்தவர்கள்

பகதூர் சா சஃபாரின் வழியாகவன்றி பிற முகலாய வம்சத்தினர் வழி வந்தவர்களும் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுள் வங்காளத்தில் மகாராசா திகபாட்டியா மற்றும் துலுக்காரி குடும்பத்தினரிடம் பணிபுரிந்த சலாலுத்தீன் மிர்சா வழி வந்தோரும் அடங்குவர்










அபுல் முஸப்பர் சிராஜூதின் முஹம்மது பஹதூர்ஷா என்பது இவரது இயற்பெயர். 1775 ஆம் ஆண்டு அக்டோபர் 24 செவ்வாய்க்கிழமை அக்பர்ஷாவுக்கும்-லால்பாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். 1837 ஆம்ஆண்டு பகதூர் ஷா டில்லி அரியணையில் ஏறினார்.
"இருளுக்கு மத்தியில் மருள் உற்ற நெஞ்சுடன்
எங்கும் குவிந்திடும் இங்கிலீஷ் சேனையை
வெருள் உற்று முற்றிலும் வீறுற்றுத் தாக்கிட
வெருள் உற்று முற்றிலும் வீறுற்றத் தாக்கிட
வேங்கை போல் கொடியினைத்தாங்கிட்ட
தோளோடு திரண்ட நீர் வருக இன்றே"
என்ற உறங்கிக் கிடந்த தேச விடுதலைப்போரில் பங்குகொள்ள அழைத்தவர் பஹதூர் ஷா.
ஆங்கிலேயர்களை விரட்டுவதற்கு சுதேசி மன்னர்கள் யாவரும் முன்வருவாயிர்களாயின் என் ராஜ்ஜியத்தின் அதிகாரம் முழுவதையும் அந்த மன்னர்கள் அடங்கிய சபையிடம் தரத்தயாராக உள்ளேன் என வீர வேண்டுகோள் விடுத்தார். ஆனால் சுதேசி மன்னர்கள் பெரும்பாலும் ஆங்கிலேயருக்கு விசுவாசிகளாகவே இருந்தனர். அப்போது வெகுண்ட பஹதூர்ஷா தேசமக்களின் மனதில் நம்பிக்கை துளியளவாவது இருக்கும்வரை இந்தியாவின் வாள் லண்டனின் இருதயத்தைப் பிளந்து ஊடுருவிச்செல்லும் " என்று ச+ளுரைத்தார். ஆனாலும் மனம் தளராமல் இந்துக்களையும், முஸ்லீம்களையும் ஒருங்கிணைத்தார். இந்நிலையில் இந்து, முஸ்லீம் ஒற்றுமையை குலைக்கவேண்டும் என்று எண்ணி ஆங்கிலேயர்கள் ச+ழ்ச்சி செய்தனர். அச்ச+ழ்ச்சியில் அதிகாரி கெய்த் என்பவன் 1847 தன்னுடைய மனைவிக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறான். நாளை ஈத்பெருநாள், முஸ்லிம்கள் மாடுகளை குர்பான் கொடுப்பர். இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரிய மாடுகளை முஸ்லிம்கள் குர்பான் கொடுப்பதா? என்று இந்துக்கள் கொதித்து எழுந்து கலவரம் நடக்கும். அதுவே நல்ல செய்தியாக இருக்கும் என்று எழுதியுள்ளான். இதனைத்தெரிந்து கொண்ட மன்னர் பகதூர்ஷா உடனடியாக தன்னுடைய படைவீரர்களுக்கு நாளை பெருநாள் பண்டிகையின்போது ஆடுமட்டுமே வெட்ட வேண்டும். மாட்டை பலியிடக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பினார். அதன் பின்னர் மாடு அறுப்பது தவிர்க்கப்பட்டது. இதனால் இந்து-முஸ்லிம் கலவரம் நடக்கவில்லை.
அதன் பின்னர் ராஜாக்கம், நவாப்க்கள், குறுநில மன்னர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஆங்கிலேயனுக்கு எதிராக போர்தொடுப்பது என முடிவு எடுக்கப்பட்டு நாளும் குறிக்கப்பட்டது. 1857 ஆம் ஆண்டு மே மாதம் 31ந்தேதி நாள் குறிக்கப்பட்டது. இம்முயற்சியில் பேகம் ஹஜ்ரத் மஹல், ஜான்சிராணி லட்சுமிபாய், மௌலவி அஹமதுல்லா, பேகம் ஹஜ்ரத் மஹல் ஆகியோர் ஈடுபட்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக மே 10ந்தேதி ஆங்கிலேயர்களின் ச+ழ்ச்சியால் சிப்பாய் புரட்சி வெடித்தது. அதன் பின்னர் மன்னர் பகதூர்ஷாவை ஆங்கிலேய அரசு கைது செய்து ஜீனத் மாளிகையில் சிறைவைத்தார்கள். அப்போது பசிஏற்பட்ட போது ஆங்கிலேய அரசு இரண்டு மூடப்பட்ட பாத்திரங்களில் உணவை கொண்டு வந்தது. அதை திறந்து பார்த்தால் மன்னரின் இரண்டு பிள்ளைகளான மிர்ஜாமொஹல் மற்றொருவர் எகிலுருசுல்தான் தலைகள்.
இத்தகைய போராளியை 49 பிரிட்டிஷ் பிரஜைகளைக் கொல்ல உடந்தையாக இருந்தார் என்று குற்றம் சாட்டி 1858 மார்ச் மாதம் நாடு கடத்தி பர்மா தலைநகர் ரங்கூன் சிறையில் பிரிட்டிஷார் காவலில் வைத்தனர். அப்போது மன்னர்களாக இருந்தவர்களுக்கு 600 உபகாரச்சம்பளம் வழங்கப்படும். என்னுடைய நாட்டிலிருந்துகொண்டு எனக்கே பிச்சை அளிக்கிறாயா எனக்கேட்டு அதனை வாங்க மறுத்துவிட்டார். சிறைச்சாலையில் எழுத பேனாவும், காகிதமும் கொடுக்க மறுக்கப்பட்டது. கவிஞரான பகதூர்ஷா மனம் நொந்தவாறு அங்கே கிடந்த கரிக்கொட்டையில் சிறையின் அறையில் கவிதை ஒன்று வடித்தார். அந்தக் கவிதை
கண்ணொளியாய் யாருமெனை எண்ணவில்லை
காதலனாய் ஓரிதயம் கருதவில்லை
மண்ணிலோரு பிடியாக மாறிப்போனேன்.
மாநிலத்தில் பயனில்லாப் பாவியானேன்
என்றும், பழைய தலைநகரம் கேட்பாரற்றுக்கிடந்தது. அதனைப்பற்றி பகதூர்ஷா பாடிய கவிதை
நாடு கடத்தப்பட்ட சமயத்தில்
அன்றொரு காலத்திலே-போகம்
அத்தனையும் ஊறிப்பொங்கிடும் சொர்க்கமாய்
நின்று தழைத்தது தில்லி
இன்று குலைத்துவிட்டார்-அந்த
இன்பக்குமாரியை சாந்தியின் தேவியை
இன்று குலைத்து விட்டார்
ஒன்றுமே இல்லையடா-அழிந்
தொழிந்தன் சின்னங்கள் குமுறல்கள் அன்றியங்
கொன்றுமே இல்லையடா
என இந்தியாவை நினைத்து கதறியழுதவறாக நாடு கடத்தப்பட்டார். இனிமேல் இந்தியாவில் மண்ணறையில் நமக்கு இடம் கிடைக்காது என்று எண்ணிய பகதூர்ஷா ஒரு பிடி மண்ணை தன்னுடைய கபன் துணியில் வைப்பதற்கு எடுத்துச்சென்று இறுதியில் 1862 நவம்பர் 7ந்தேதி ரங்கூனில் 92வது வயதில் காலமானார். இதனை கேள்விப்பட்ட நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் 1943 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ந்தேதி ரங்கூன் சென்று பகதூர்ஷா சமாதியில் இருந்த ஒரு பிடி மண்ணை எடுத்து, தமக்கு மக்கள் அளித்த தங்கவாளின் பிடியில் அடைத்து ஓங்கிப்பிடித்தவராக,
நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும் இம்மகானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் மிகக் கூர்மையாக இருப்பதுடன். ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும் என பகதூர்ஷாவின் பொன்மொழியை வழிமொழிந்தார். மொகலாய சாம்ராஜ்யம் இவரோடு சமாதியுடன் சமாதியானது. இந்தியாவின் கடைசி மன்னர் சமாதி பர்மாவிலும், பர்மாவின் கடைசி மன்னர் சமாதி இந்தியாவிலும் அமைந்தது வியப்பின் சரித்திக்குறியீடுதான்.
லெப்டினென்ட் ராபர்ட்-பிற்காலத்தில் பீல்டு மார்ஷல் ராபர்ட் பிரபு என்பவன் தாயாருக்கு எழுதிய கடிதத்தில் எவ்வளவு சுதேசிகளைப் பீரங்கி வாயில் வைத்து சுட்டுக்கொன்றான் என்பதை எழுதியிருக்கிறான். ஒருமனிதன், ஜனங்களை பல வழிகளில் கொன்றதற்காகப் பெருமையடித்துக்கொண்டான். சிலருடைய தாடிகளையும், சிலருடைய குடுமிகளையும் மாமரங்களில் அவர்கள் சாகும் வரை கட்டித் தொங்கவிட்டிருக்கிறான் என பெருமையோடு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளான்.
1858 ஆம் ஆண்டு பிரிட்டீஷ் பார்லிமெண்டில் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் மொகலாய ஆட்சி முடிவுக்குவர, இந்தியா பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் போனது. பாபர் சக்ரவர்த்தியின் முகலாய அரசு பகதூர் ஷாவுடன் முற்றுப்பெறுகிறது.
ஆதார நூல்கள்:
1.இந்திய சுதந்திரப்போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு, சேக்தாவூத், தஞ்சாவூர்
2.விடுதலைப்போரில் முஸ்லிம்கள், வி.என்.சாமி, மதுரை
3.மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறுகளும், மறைக்கப்படும் உண்மைகளும், ஆகஸ்ட் மாத இதழ், சென்னை
4.இந்திய வரலாறும், மறைக்கப்பட்ட உண்மைகளும், பிலாலியா பதிப்பகம், சென்னை.