Tuesday 29 May 2018

ADAM AND EVE





ADAM AND EVE



இத்தனை அழகான பூமியை கடவுள் எதற்காகப் படைத்திருப்பார்? சந்தேகமே வேண்டாம்; மனிதர்களுக்காகவே அவர் பூமியைப் படைத்தார்.

மனிதர்களைப் படைக்கும் முன் கடவுள் வானதூதர்களை உண்டாக்கினார். அவர்கள் சர்வ வல்லமைகொண்ட கடவுளுக்கு கீழ்படிந்து நடக்கும் அவரது ஊழியர்கள். அவர்கள் கடவுளைப்போல் ஆவித்தன்மை கொண்டவர்கள். ஆனால் அவரைப்போல் தலைமைப் பண்பு கொண்டவர்கள் அல்ல. இந்த ஊழியர்களில் ஒருவன் கடவுளைப்போல் இந்த பிரபஞ்சத்தை ஆள விரும்பினான்.

அவருக்கு எதிரியாக மாறினான். எனவே கடவுள் அவனுக்குத் தந்திருந்த புனிதத்தன்மையை இழந்தான். சாத்தானாக போகும்படி கடவுளால் சபிக்கப்பட்டான். கோபம்கொண்ட சாத்தான், “ நீர் படைத்த பூமியின் மீதும் அதில் வாழும் மனிதர்கள் மீதும் நான் ஆட்சிசெலுத்துவேன்” என்று கடவுளிடம் சவால் விட்டான். ‘உன்னால் அது முடியாது’ என்று கடவுள் புன்னகை புரிந்தார்.

அழகிய தோட்டம்

பூமியையும் மனிதர்களை சாத்தான் ஏன் ஆள விரும்பினான்? ஏனென்றால் கடவுளின் கைவண்ணத்தில் படைப்பின் உச்சமாக பூமியே இருந்தது. எனவே அது பூலோக சொர்க்கம் எனப்பட்டது. அப்படிப்பட்ட பூமியை மேலும் அர்த்தமுள்ளதாகவும் அழகானதாகவும் மாற்றிட விரும்பிய கடவுள் முதல் மனிதனை உண்டாக்கினார்.

மண்ணை எடுத்து, தன் சாயலில் ஒரு மனித உடலை உருவாக்கினார். பின்பு அந்த உடலின் மூக்கிற்குள் காற்றை ஊதினார், அப்போது அந்த உடலுக்கு உயிர் வந்தது. அவன் சுவாசிக்க ஆரம்பித்தான். ஆதாம் என அவனுக்குப் பெயரிட்டார். அக்கணமே அவனுக்கு சிந்திக்கும் ஆற்றலையும் பசியையும் அளித்தார். கடவுளாகிய தன் தந்தையைக் கண்டு அவருக்குக் கீழ்படிந்தான் ஆதாம். அவனது கீழ்படிதலைக் கண்ட கடவுள் அகமகிழ்ந்தார். அவன் வசிக்க அழகிய தோட்டம் ஒன்றை உருவாக்கினார்.

அதுவே ஏதேன் தோட்டம். அழகின் உச்சமாக இருந்த அத்தோட்டத்தில் வசிக்கத் தொடங்கிய ஆதாமுக்கு கடவுளாகிய யகோவா தேவன் ஒரு வேலையைக் கொடுத்தார். அத்தோட்டத்தில் அன்புடன் வாழும் எல்லா விலங்குகள், பறவைகளுக்கு பெயர் சூட்டும்படிக் கூறினார். தனக்களிக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்து தந்தையை மகிழ்விக்க விரும்பினான் ஆதாம். அதனால் அவகாசம் எடுத்துக்கொண்டான். பொருத்தமான பெயர்களைச் சூட்ட, விலங்குகள், பறப்பன, ஊர்வன ஆகிய அனைத்து உயிர்களையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.

அப்போது அங்கிருந்த எல்லா உயிர்களும் ஜோடி ஜோடியாக இருந்தன. ஆனால் தனக்கு மட்டும் ஏற்ற ஒரு ஜோடி இல்லையே என ஏங்கினான். அவனது ஏக்கத்தைப் போக்கவிரும்பினார் யகோவா. ஆதாமை நன்றாகத் தூங்க வைத்து, அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்தார். அந்த விலா எலும்பினால் ஆதாமுக்காக ஒரு பெண்ணை உண்டாக்கினார். அந்தப் பெண்ணை அவனுக்குத் தோழியாக்கினார். ஏதேன் தோட்டத்தின் மலர்களோடு பூமியின் முதல் நட்பு மலர்ந்தது.

தீயவனின் பொறாமை


ஆதாமும் ஏவாளும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் தோட்டத்தை வலம் வந்தார்கள். இதே மகிழ்ச்சியும் அமைதியும் அவர்கள் உள்ளத்தில் என்றும் தங்கியிருக்க வேண்டுமென கடவுள் விரும்பினார். ஏதேன் தோட்டத்தின் அழகையும் ஆதாம் ஏவாளின் மகிழ்வையும் கண்ட சாத்தான் பொறாமையால் புழுங்கினான். கடவுளின் படைப்புகள் மீது அவனால் நேரடியாக கைவைக்கமுடியாது. எனவே அவற்றின் உள்ளத்துள் ஊடுருவ தக்க தருணத்தை எதிர்பார்த்து ஒவ்வொரு நொடியும் காத்திருந்தான்.

ஏதேன் தோட்டத்தின் மரங்கள் தருகிற பழங்களை சாப்பிடலாம் என்று ஆதாம் ஏவாளிடம் கடவுள் சொல்லியிருந்தார். “ஆனால் ஒரேயொரு மரம் உங்களுக்குரியதல்ல; அதிலிருந்து கிடைக்கும் பழங்களை மட்டும் நீங்கள் உண்ணக் கூடாது. இதை அறிந்திருந்தும் அதை மீறினால் அதன் சம்பளமாக மரணம் நேரும்” என்று எச்சரிக்கை செய்திருந்தார்.

தோட்டத்தை இழந்தார்கள்


ஒருநாள் ஆதாம் பழங்களைப் பரித்துவரச் சென்றிருந்தான். ஏவாள் தனியாக இருந்தாள். அவளது தனிமையை சாத்தான் பயன்படுத்திக் கொண்டான். ஏவாளை நெருங்கிய ஒரு பாம்பு அவளிடம் பேசியது. எந்த மரத்தின் பழத்தைச் சாப்பிடக் கூடாது என்று கடவுள் சொன்னாரோ அந்த மரத்திலிருந்த பழத்தைப் பறித்துச் சாப்பிடும்படி ஏவாளிடம் சொன்னது. பாம்புகளை கடவுளாகிய யகோவா தேவன் உண்டாக்கியபோது அவற்றுக்கு பேசும் திறனை அவர் உண்டாக்கவில்லை. அப்படிப்பட்ட பாம்பிற்குள் ஊருருவிய சாத்தான் அதற்குள்ளிருந்து பேசினான். “விலக்கப்பட்ட மரத்தின் அந்தப் பழத்தைச் சாப்பிட்டால் கடவுளைப் போல் ஆக முடியும்!” என்று ஏவாளை ஏமாற்றினான்.

ஒருகணம் சிந்திக்கத் தவறிய ஏவாள், அதை உண்மையென்று நம்பினாள். பழத்தைப் பறித்துச் சாப்பிட்டாள். அங்கே வந்த ஆதாமுக்கும் அதைச் சாப்பிடக் கொடுத்தாள். “ நான் கடவுளின் வார்த்தைகளைத் தட்டமாட்டேன்” என்று மறுத்திருக்கவேண்டிய ஆதாம் தோழியின் வார்த்தைகளை நம்பினான். பழத்தை உண்டு முடித்தபோது வெட்கமும் பயமும் அவர்களை ஆட்கொண்டது.

தற்காலிக வெற்றியைப்பெற்றுவிட்ட சந்தோஷத்தில் கடவுள் அங்கே பிரசன்னமாகும்முன் பாம்பிலிருந்து வெளியேறி ஓடினான் சாத்தான். ஆதாம் ஏவாளைக் குறை கூறினான். ஏவாள் பாம்பை குறை கூறினாள். ஆனால் அவர்களது விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத கடவுள் அவர்களை ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே அனுப்பினார். “ ஆதாம்! நீ கீழ்படிதலை மறந்து, பாவம் செய்தபடியால் இனி பூமியில் நீ வியர்வை சிந்தி உழைத்து உன் உணவைப் பெறுவாய்” என்றார்.

தங்கள் அழகிய தோட்ட வீட்டை இழந்து வெளியே வந்த ஆதாமும் ஏவாளும் நிறைய பிரச்சினைகளைச் சந்தித்தார்கள். ஏதேன் தோட்டத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பழ மரங்களைக் கண்ட அவர்கள் பூமியில் முள் செடிகளையும் புதர்களையும் கண்டார்கள். கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், அவருடனிருந்த தங்கள் அன்பை முறித்துக்கொண்டதால் வாழ்க்கை வாழ்வது ஒரு தினசரி போராட்டமாக மாறியது. ஆனால் கடவுள் இந்த முழு பூமியையும் ஒரு நாள் ஏதேன் தோட்டத்தைப் போல் அழகாக மாற்றப் போவதாக வாக்குத் தந்தார்

THE END OF OSAMA BIN LADEN




THE END OF OSAMA BIN LADEN





அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது, 2011-ஆம் ஆண்டு மேமாதம் முதல் நாள், அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது பற்றிய விஷயம் மீண்டும்-மீண்டும் பேசப்பட்டாலும், ஒசாமாவின் இறுதி நிமிடங்களில் அவருடன் இருந்தவர் சொல்வது என்ன? அந்த இருட்டான இரவு நேரத்தில் என்ன நடந்தது என்று மனம் திறந்து முதன்முறையாக சொல்கிறார் ஒசாமா பின்லேடனின் நான்காவது மனைவி அமால்.

2011, மே முதல் தேதியன்று இரவு உணவு முடிந்து, பாத்திரங்களும் சுத்தம் செய்யப்பட்டன. வழக்கமான இரவு நேர தொழுகைக்கு பின் ஒசாமா பின்லேடனும், அமாலும் மேல் மாடியில் இருந்த படுக்கையறைக்கு சென்றுவிட்டனர். இரவு 11 மணி இருக்கும், ஒசாமா ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்.

பாகிஸ்தானின் அபோட்டாபாதில் ஒசாமா பின்லேடன் ரகசியமாக மறைந்து வாழ்ந்த வீட்டில் திடீரென்று மின்சாரம் தடைபட்டு, வீடு முழுவதும் இருளில் மூழ்கியது. பாகிஸ்தானில் மின்சாரத் தடை ஏற்படுவது வழக்கமானது என்பதால், யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

நள்ளிரவு நேரம், அமாலின் மனதில் காரணமே இல்லாமல் ஏதோ கலக்கம் ஏற்பட்டு தூக்கம் கலைந்தது. ஏதோ சப்தம் கேட்டதாக தோன்றினாலும், அது பிரம்மையாக இருக்கும் என்று நினைத்தார், ஆனால் சிறிது நேரத்திலேயே மாடியில் யாரோ ஏறுவது போல தோன்றியதால் அமாலுக்கு கவலை ஏற்பட்டது. உன்னிப்பாக கவனித்தார்.


மின்சாரம் இல்லாமல், இருள் சூழ்ந்த நள்ளிரவாக இருந்தாலும், யாரோ கடந்து போனது நிழல் போல தெரிந்தது. சப்தங்கள் அதிகமானது, ஜன்னல் வழியாக காற்று உள்ளே வந்தபோது, அன்னியர்கள் நுழைந்துவிட்டார்களோ என்ற அமாலின் சந்தேகம் உறுதியானது.

இதற்கிடையில் படுக்கையில் படுத்திருந்த ஒசாமா பின்லேடனும் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார். அவர் முகத்தில் அச்சம் நிலவியது அப்பட்டமாக தெரிந்தது. கணவர் தன்னை பிடித்துக் கொண்டதாக கூறும் அமால், "எங்களை யாரோ உற்றுப்பார்ப்பது போலவும், மேலே ஆட்கள் ஓடுவது போலும் உணர்ந்தேன். சட்டென்று நாங்கள் இருவரும் அங்கிருந்து எகிறி குதித்து ஓடினோம். எங்கள் வீட்டின் சுவர்கள் அதிர்ந்தன.

''பால்கனியை ஒட்டியிருந்த கதவின் வழியாக பார்த்தோம், அவர்கள் உள்ளே வந்துக் கொண்டிருந்தார்கள். அமெரிக்காவின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் வீட்டின் அருகே இருந்ததை பார்த்துவிட்டோம். சில நிமிடங்களில் மற்றொரு ஹெலிகாப்டரும் வந்துவிட்டது. அத்துடன், அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு குழுவும் அவர்களுடன் இணைந்து கொண்டது'', என்று மறக்கமுடியாத அந்த இரவை பற்றி அமால் வர்ணிக்கிறார்

யாரோ தங்களை ஏமாற்றிவிட்டதை அவர்கள் உணர்ந்ததாக தோன்றியதாக, ஒசாமாவின் கடைசி நிமிடங்கள் பற்றிய புத்தகத்திற்காக கொடுத்த பேட்டியில் அமால் சொல்கிறார். பல ஆண்டுகளாக ரகசியமாகவும், பாதுகாப்பாகவும் இருந்த அந்த வீடே தங்களுக்கு மரணப்பொறியாக மாறிவிட்டது என்கிறார் அமால்.
ஒசாமா பின்லேடனின் நான்கு மனைவிகளில் மூன்று பேரும், குழந்தைகளும் இரண்டாவது மாடியில் இருந்த படுக்கையறைக்குள் வந்துவிட்டார்கள், என்ன செய்வது என்று யாருக்கும் புரியவில்லை, அனைவரும் தொழுகை செய்தார்கள். வழக்கமான தொழுகைக்கும், அன்றைய கனத்த இரவின் தொழுகைக்கும் இருந்த ஒரே வித்தியாசம், அது ஒசாமாவின் கடைசித் தொழுகையாக இருந்தது என்பது தான்.

பிறகு குடும்பத்தினரிடம் பேசிய ஒசாமா, ''அவர்கள் கொல்ல விரும்புவது என்னைத்தான் உங்களை அல்ல'' என்று சொன்னதுடன், மனைவிகளையும், குழந்தைகளையும் வீட்டின் கீழ்தளத்திற்கு செல்லுமாறு கூறினார். இருந்தபோதிலும், தனது மகன் ஹுசைனுடன் ஒசாமாவின் அருகிலேயே இருக்க அமால் முடிவு செய்தார்.

''ஹெலிகாப்டரின் ஓசையால் அவருடைய உறக்கம் கலைந்துவிட்டது. அமெரிக்கா தன்னை சுற்றிவளைத்துவிட்ட்து என்பதை அவர் உணர்ந்துவிட்டார். வீட்டைச் சுற்றி வளைத்தவர்கள் பால்கனிக்குள் வந்துவிட்டார்கள். சப்தங்கள் அதிகமாயின, ஒரு கட்டத்தில் வீடே அதிர தொடங்கியது, அதோடு எங்களது மன அதிர்வும் அதற்கு குறைந்ததாக இல்லை'' என்கிறார் அமால்.

வானில் நிலவில்லாத அந்த இரவில், மின்சாரமும் இல்லை. எதுவும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், தவறாக நடக்கிறது என்பதை உணர்ந்துவிட்டோம். ஹெலிகாப்டர்கள் வருகை, ஆட்கள் நடக்கும் சப்தம், வீடு அதிர்வது, எல்லாம் நிலைமையின் விபரீதத்தை உணர்த்தியது. அமெரிக்க ராணுவத்தினர் எங்கள் வீட்டிற்குள் வந்துவிட்டார்கள். செஹம் மற்றும் காலித் இருவரும் அமெரிக்கர்களை நெருக்கத்தில் பார்த்துவிட்டார்கள்''.
தங்கள் இருப்பிடத்தைப் பற்றிய முழுத் தகவல்களையும் யாரோ அமெரிக்காவிற்கு தெரிவித்துவிட்டார்கள், இல்லையென்றால் இது என்றுமே சாத்தியமாகியிருக்காது என்று கூறுகிறார் அமால்.

''யாரோ எங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார்கள் என்பது உறுதியாக தெரிந்துவிட்டது. இப்படி சுற்றிவளைக்கப்படுவோம் என்று எங்களில் யாருமே எதிர்பார்க்கவில்லை''.

ஒசாமா பின்லேடன் காலிதை அழைத்தார். அவன் ஏ.கே-47 துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டான். 13 வயதே நிரம்பிய காலிதுக்கு துப்பாக்கியை இயக்கத் தெரியாது என்பது அமாலுக்கு தெரியும். குழந்தைகள் அழுதன. அமால் அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். அமெரிக்கா ராணுவத்தினர் மேல் மாடிக்கு வந்துவிட்டனர். அதன்பிறகு அனைத்தும் சில நிமிடங்களில் முடிந்துவிட்டது.

"த எக்ஸைல்: த ப்ளைட் ஆஃப் ஒசாமா பின் லேடன் அபவுட் த லாஸ்ட் ஃப்யூ மினிட்ஸ்

ANUPRIYA GOENKA ,INDIAN ACTRESS ( PADMAVATHI HIT ) BORN 1987 MAY 29




ANUPRIYA GOENKA ,INDIAN ACTRESS 
( PADMAVATHI HIT ) BORN 1987 MAY 29





Anupriya Goenka (born 29 May 1987)[1] is an Indian actress and model who appears in Hindi and Telugu films.[2]











 She first shot to fame in 2013 as the face of UPA government's Bharat Nirman ad campaign and for playing a lesbian in India's first ever lesbian ad for the brand Myntra.[3][4] 











Goenka made her on-screen debut with the 2013 Telugu film Potugadu,[5] having previously starred in the 2013 short film Worth the Kiss. She subsequently starred in the comedy-drama Bobby Jasoos (2013), the drama Paathshala (2014), the action comedy Dishoom (2016) and the crime-drama Daddy (2017). She is best known for her portrayal of nurse Poorna in the action-thriller Tiger Zinda Hai (2017) and Nagmati in the epic period drama Padmaavat (2018), both of which rank among the highest-grossing Indian films of all time.


Early life
Anupriya Goenka was born on 29 May 1987 in Kanpur, Uttar Pradesh[6] to Ravindra Kumar Goenka, a garment entrepreneur and Pushpa Goenka, a homemaker.[7] The youngest of four children, Goenka has two older sisters and a brother. She completed her schooling from Gyan Bharati School in Saket, New Delhi, and acquired her bachelor's degree in commerce from Shaheed Bhagat Singh College, University of Delhi.[8] Goenka provided financial support to her family before she completed school. She said, "I was the enterprising one and started helping my father in the garment export business. Acting was always a hobby till I realized I couldn't do justice to both theatre and my corporate career," she said.[9]


Career
Goenka moved to Mumbai in 2008 to pursue a career in acting.[10] At first, she worked in the corporate sector and settled in Mumbai, where she was joined by her family. Goenka was intrigued with theater and juggled between a career in acting and the corporate sector.[6] She started doing commercials and first shot to fame in 2013 as the face of UPA government's Bharat Nirman ad campaign and for playing a lesbian character in India's first ever lesbian ad for the brand Myntra in 2015.[11] Goenka has appeared in various television commercials for brands including Coke, Garnier, Stayfree, Kotak Mahindra, Pepperfry, and Dabur.[12][13] She portrayed the nurse Poorna in the 2017 action-thriller Tiger Zinda Hai.[14] She is best known for her portrayal of the role of Queen Nagmati in the 2018 epic film Padmavati opposite Shahid Kapoor which genered her critical acclaim.[15

Dog-Meat Eating Festival in China








 Dog-Meat Eating Festival in China


“A city in southern China went ahead with an annual dog-meat eating festival Tuesday despite heavy criticism and protests from animal rights activists. Vendors slaughtered dogs and cooked their meat in dozens of restaurants across the city of Yulin, in an event that has come to symbolize the cruelty and potential for spreading disease associated with the largely unregulated industry. Activists bought dogs from dealers who had been planning to slaughter them, while local residents complained that outsiders were ruining what they consider a local tradition. “We came to Yulin to tell people here dogs are our friends. They should not kill dogs in such a cruel way and many of the dogs they killed are pet dogs”, said Yang Yuhua, a volunteer from the central city of Chongqing. An estimated 10 million to 20 million dogs are killed for their meat each year in China, and the Yulin event has become a lightning rod for criticism. Many of the dogs are believed to have been pets stolen from their owners or simply picked up off the street. They are stuffed in cages, and trucked to the city about 2,000 kilometers (1,250 miles) south of Beijing in the province of Guangxi, often without food or water. Cats eaten at the festival are subjected to similar ill treatment.

The local government has in recent years sought to disassociate itself from the event, forbidding its employees from attending and limiting its size by shutting down some dog markets and slaughter houses. “The so-called dog-meat eating festival has never been officially recognized by government or by any regulations or laws”, said an official reached by telephone at the city government's general office. “We hold meetings every time before the so-called festival, discussing counter measures such as deploying local police, business and sanitary authorities to inspect and deal with those who sell dogs”, said the official, who like many Chinese bureaucrats would give only his surname, Liu, because he was not authorized to speak to reporters. Opponents this year expanded their campaign to the United States, petitioning politicians in San Francisco to pressure their Chinese colleagues into calling for an end to the slaughter. Actors and celebrities, including Matt Damon, Joaquin Phoenix and Rooney Mara, also released a public service announcement calling for an end to the torture and killing of dogs in China, South Korea and other Asian nations. The brief clip focused particularly on the practice of killing dogs by beating, burning and other painful methods in the belief that dying by torture makes their meat taste better. Such efforts may be having an effect. Wendy Higgins of the Humane Society International said activists on the ground reported fewer dogs killed and less visible dog meat eating than in years past.

As many as 10,000 dogs are believed to be killed during the event, which falls around the summer solstice that arrived on Monday this year. Promoters say eating dog meat during the summer helps ward off the heat and maintain a healthy metabolism. “It's been a tradition for years for us to celebrate the festival. We can't change it simply because they (animal lovers) love dogs”, a local resident, who gave only his surname, Huang, told The Associated Press. Opponents say the festival is cruel and has no redeeming cultural value. Another animal rights activists, Chen Chun, said the push to end the Yulin festival was part of a larger campaign to pass legislation banning animal cruelty. A draft animal cruelty law remains mired in China's legislature and prosecution of dog thieves and those violating animal transport laws remains lax, activists complain. “Our ultimate goal is that the country can make a law to protect animals, especially dogs here”, Chen said. Activists debated and argued with local residents, with police intervening at times to prevent any physical confrontations. Activists said rallies held around the country to oppose dog eating, as well as outrage on social media from the growing ranks of dog lovers, are already having an effect. Dog meat restaurants have been forced to take the festival indoors and large-scale open air dog-meat consumption is no longer seen”. – Peng Peng via The Associated Press



A vendor waits for buyers beside dogs and cats for sale at a market in Yulin city, southern China's Guangxi province, 20 June 2016. Yulin dog meat festival will fall on 21 June 2016, the day of summer solstice, a day that many local people celebrate by eating dog meat, causing escalating conflicts between activists and dog vendors. 


A vendor smokes behind a display of dog meat at a dog meat market on the day of a local dog meat festival in Yulin, Guangxi Autonomous Region, June 22, 2015














A woman with a load of dogs on her tricycle cart arrives at a market for sale during a dog meat festival in Yulin in south China's Guangxi Zhuang
Autonomous Region, Tuesday, June 21, 2016. Restaurateurs are holding an annual dog meat festival despite international criticism.









A vendor smokes as he waits for buyers next to the dogs in a cage for sale at a market during a dog meat festival in Yulin in south China's Guangxi Zhuang Autonomous Region, Tuesday, June 21, 2016. Seeking to end what they call a cruel and unsanitary ritual, animal rights activists are working to end an annual dog meat feast in the southern Chinese town.


A woman walks past a dog vendor waits for buyers next to the dogs in a cage for sale at a market during a dog meat festival in Yulin in south China's Guangxi Zhuang Autonomous Region, Tuesday, June 21, 2016. 

Butchered dogs are seen on sale at a stall inside a meat market during the local dog meat festival, in Yulin, Guangxi Zhuang Autonomous Region, China, June 21, 2016




An animal rights activist, center, carries a dog which she bought as she leaves a market after being confronted by dog sellers and people during a dog meat festival in Yulin in south China's Guangxi Zhuang Autonomous Region, Tuesday, June 21, 2016. (Photo by Andy Wong/AP Photo)

An animal rights activist, center, carries dogs away from a market after she bought from dog sellers during a dog meat festival in Yulin in south China's Guangxi Zhuang Autonomous Region, Tuesday, June 21, 2016.

A dog lover activist is surrounded by people after she bought dogs from dog sellers at a market during a dog meat festival in Yulin in south China's Guangxi Zhuang Autonomous Region, Tuesday, June 21, 2016.


A dog lover activist, in blue hat, is confronted by dog sellers and local people as he is urged to leave the market during a dog meat festival in Yulin in south China's Guangxi Zhuang Autonomous Region, Tuesday, June 21, 2016.









Monday 28 May 2018

IAN FLEMING ,NOVELIST AND PRODUCERS JAMESBOND MOVIES BORN 1908 MAY 28- 1964 AUGUST 12


IAN FLEMING ,NOVELIST AND 
PRODUCERS OF JAMESBOND MOVIES 
BORN 1908 MAY 28- 1964 AUGUST 12



Ian Fleming, in full Ian Lancaster Fleming, (born May 28, 1908, London, England—died August 12, 1964, Canterbury, Kent), suspense-fiction novelist whose character James Bond, the stylish, high-living British secret service agent 007, became one of the most successful and widely imitated heroes of 20th-century popular fiction.

The son of a Conservative MP and the grandson of a Scottish banker, Fleming was born into a family of wealth and privilege. He was educated in England, Germany, and Switzerland, and he was a journalist in Moscow (1929–33), a banker and stockbroker (1935–39), a high-ranking officer in British naval intelligence during World War II, and foreign manager of the London Sunday Times (1945–49) before he became a full-time writer. After World War II he spent his winters in Jamaica, where he did much of his writing.

Casino Royale (1953) was the first of his 12 12 James Bond novels. Packed with violent action, hairbreadth escapes, international espionage, clever spy gadgets, intrigue, and gorgeous women, the books became international best sellers. The Bond books gained wide popularity in the United States after the newly elected president, John F. Kennedy, named a Bond novel on his list of favourite books in 1961.

Bond, with his propensity for gambling and fast cars, became the prototype of the handsome, clever playboy-hero of the late 1950s and ’60s. He was the symbol in the West of the burgeoning consumer age, indulging in only the best brand-name products and enjoying access to the foremost electronic gadgets of his day. To some readers, Bond’s incessant name-dropping of commercial products was off-putting, but the tactic enabled Fleming to create a realism unusual in the popular fiction of his day. Bond’s mannerisms and quirks, from the way he liked his martinis (“shaken, not stirred”) to the way he introduced himself (“Bond, James Bond”), soon became famous around the world. All the Bond novels, notably From Russia, with Love (1957), Dr. No (1958), Goldfinger (1959), and Thunderball (1961), were made into popular motion pictures, although many deviated from Fleming’s original plots.

Fleming’s books were roundly criticized by many highbrow critics and novelists. Paul Johnson lambasted the Bond phenomenon in a famous essay titled “Sex, Snobbery, and Sadism,” and the spy novelist David Cornwall (John le Carré) criticized Bond’s immorality (“He’s a sort of licensed criminal who, in the name of false patriotism, approves of nasty crimes”). Feminists have long objected to Bond’s chauvinistic ways, and the Soviet Union, as the enemy in so many of Bond’s Cold War capers, attacked Fleming for creating “a world where laws are written with a pistol barrel.” Fleming countered that “Bond is not a hero, nor is he depicted as being very likeable or admirable.…He’s not a bad man, but he is ruthless and self-indulgent. He enjoys the fight—but he also enjoys the prizes.”

Ian Fleming (right) with Sean Connery on the set of Dr. No (1962).
Ian Fleming (right) with Sean Connery on the set of Dr. No (1962).
United Artists/The Kobal Collection
Despite (or because of) such criticism, the Bond stories grew in popularity. The 007 trademark became one of the most successful in merchandising history, giving birth in the 1960s to a spate of Bond-related products, from toys and games to clothes and toiletries. James Bond films continued into the 21st century, and they have reportedly grossed more than $1 billion. The book series was also continued after Fleming’s death, by such writers as Kingsley Amis (Colonel Sun [1968], under the pen name Robert Markham), Sebastian Faulks (Devil May Care [2008]), and William Boyd (Solo [2013]). Charlie Higson and Steve Cole wrote a series of Young Bond novels for younger readers. The Moneypenny Diaries, which debuted in 2005, was a series written by Samantha Weinberg as the fictional editor Kate Westbrook. The books chronicle the adventures of Miss Moneypenny, a well-known side character in the original novels. There are numerous Bond-related Internet sites and fan clubs around the world.

Casino Royale
Casino Royale
Daniel Craig (left) as James Bond and Judi Dench as M in Casino Royale (2006).
© 2006 Sony Pictures Entertainment. All rights reserved.
Fleming also published two collections of short stories featuring Bond. In addition, he wrote a children’s book, Chitty Chitty Bang Bang (1964), which was made into a feature film and whose main character, Commander Pott, perhaps summarized best the Fleming/Bond philosophy of life: “Never say ‘no’ to adventures. Always say ‘yes,’ otherwise you’ll lead a very dull life.” Fleming’s life and personality—from his wartime service and his caving and shark hunting to his and his family’s hobnobbing with the rich and famous (when Fleming’s father died, Winston Churchill wrote the obituary)—made him, in the opinion of many, a more compelling figure than even Bond. A selection of his correspondence regarding his Bond novels was collected as The Man with the Golden Typewriter (2015).

LEARN MORE in these related Britannica articles:
 Lewis Carroll: Through the Looking-Glass
children's literature: Contemporary times
Day Lewis, and Ian Fleming, with his headlong pop extravaganza Chitty Chitty Bang Bang (1964), come to mind.…
mystery story
…spy story were typified by Ian Fleming’s enormously popular James Bond thrillers, using technical marvels that approached science-fiction fantasy, and John le Carré’s austerely realistic stories (e.g., The Spy Who Came in from the Cold, 1963).…
 Casino Royale
Casino Royale
>Ian Fleming, first published in 1953 and the first of his 12 James Bond novels. Packed with violent action, hairbreadth escapes, international espionage, clever spy gadgets, intrigue, and gorgeous women, the books became international best sellers. The Bond books gained wide popularity in the United…
 Daniel Craig as James Bond in Casino Royale (2006).

James Bond
…the creation of British novelist Ian Fleming, who introduced the character in his 1953 thriller Casino Royale. Bond was first conceived as a Cold War-era operative. Trained in intelligence and special forces, the superspy always used the latest gadgets, thwarted Soviet agents, brought international gangsters to justice, and inevitably bedded…

 Kennedy, John F.
John F. Kennedy
John F. Kennedy, 35th president of the United States (1961–63), who faced a number of foreign crises, especially in Cuba and Berlin, but managed to secure such achievements as the Nuclear…
MORE ABOUT Ian Fleming

Fleming, Ian
View All Media
BORN
May 28, 1908
London, England
(Born on this day)
DIED
August 12, 1964 (aged 56)
Canterbury, England

Menstrual Hygiene Day MAY 28













மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும். இது பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியிலுள்ள ஒரு உறுப்புக்களில் ஒன்றான கருப்பையிலிருந்து, யோனியினூடாக மாதத்தில் 3-7 நாட்கள் குருதியுடன் சேர்ந்து கருப்பையின் உள் சீதமென்சவ்வும் வெளியேறுவதை குறிக்கும்.[1] இடக்கரடக்கலாக வீட்டில் இல்லை, வீட்டிற்கு வெளியே, வீட்டுக்குத் தூரம், வீட்டு விலக்கு என்றும் சொல்வழக்கு உண்டு. மருத்துவப்படி, ஒவ்வொரு மாதமும், கருத்தரிப்பிற்கான தயார்ப்படுத்தலுக்காக, கருப்பையின் உள் மடிப்புகளில் (endometrium) போதிய இரத்தம் நிரம்பி இருக்கிறது. ஒரு பெண் கர்பமடைவாரேயானால், கருப்பையில் தங்கும் கருக்கட்டிய முட்டைக்கு போதிய ஊட்டச்சத்தை வழங்குவதற்காகவே இந்த குருதி நிறைந்த மடிப்புக்கள் உருவாகியிருக்கும். பெண் கருத்தரிக்காத நேரங்களில் இம் மடிப்புகளில் உள்ள தேவையற்ற இழையங்களும், அவற்றுடன் சேர்ந்து மடிப்புக்கள் இருக்கும் நுண்ணிய குருதிக் குழாய்களிலிருந்து வெளிவரும் குருதியும் வெளியே கழிவாக தள்ளப்படுகிறது. இந்நிகழ்வு மாதந் தோறும் சுமார் மூன்று முதல் ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனையே மாதவிடாய் என்கிறோம். இந்த மாதவிடாய் வெளியேற்றம் மாதத்திற்கு ஒருமுறை யோனிமடல் ஊடாக நடைபெறுகிறது. இறுதி நாளோ அல்லது கடைசி இரு நாட்களோ வெளியேற்றம் குறைவாக இருக்கும். சில வேளைகளில் முதல் நாள் குறைவாக இருக்கும்.

மாதவிடாய் சுழற்சியை விவரிக்கும் படம்

மாதவிடாய் மாதவிடாய்ச் சுழற்சியின் ஒரு பகுதியாகும். இச்சுழற்சியின் நீட்டம் 21 நாட்களிலிருந்து 35 நாட்கள் வரை இருக்கும். முதல் மாதவிடாய் பொதுவாக 10 வயதிற்கும் 16 வயதிற்கும் இடையே ஒரு பெண் பூப்படையும்போது ஏற்படுகிறது. இந்நிகழ்வு அனைத்து பாலூட்டிகளிலும் நடந்தாலும், மனிதன், மற்றும் பரிணாம வளர்ச்சியில் மனிதனுடன் நெருங்கிய தொடர்புடைய சிம்பன்சி போன்ற சில விலங்கினங்களிலேயே இவ்வாறு வெளிப்படையாக கருப்பை மடிப்பு வெளியேறுகிறது. மற்ற பாலூட்டிகளில், இனப்பெருக்க சுழற்சியின் இறுதிக் காலத்தில் கருப்பைமடிப்புகள் மீளவும் உள்ளே உறிஞ்சப்படுகின்றது.

சுழற்சி

மாதவிலக்குச் சுழற்சியையும், அதில் பங்கெடுக்கும் இயக்குநீர்களையும் காட்டும் வரைபடம்
மாதவிடாய் என்பது மாதவிடாய் சுழற்சியின் வெளியே காணக்கூடிய காலமாகும். மாதவிடாய் சுழற்சி உதிரப்போக்கின் முதல்நாளில் இருந்து கணக்கிடப்படுகிறது.

கருத்தரித்திருக்கும் காலத்திலும் குழந்தை பிறந்த சில மாதங்களுக்கும் மாதவிடாய் இருப்பதில்லை. அதாவது, குருதிப்போக்கு இருப்பதில்லை. இச்சுழற்சி மீண்டும் துவங்கும்வரை, பாலூட்டும் காலத்தில் கருத்தரிப்பு நடக்காது. சில குறிப்பிட்ட பாலூட்டும் பழக்கங்களை பின்பற்றினால் இந்த காலத்தை நீடிக்க முடியும். இதனை குடும்பக் கட்டுப்பாட்டு முறையாகவும் கையாளலாம்.

நிலைகள்
ஒழுகுதல்
பெண் பூப்பெய்துவதற்கு ஒரு வருடம் முன்பே அவளது யோனியில் இருந்து கலங்கிய வெள்ளைத் திரவம் வெளியேறத் தொடங்கும். அது மர வண்ணமாக மாறும்போது அடிக்கடி வெளியேறும். அவள் பூப்பெய்தும் நேரம், இந்த நிகழ்வு 3-5 நாட்கள் என வெளியேற்றம் சீராகும். உடல் சமநிலைப்படும்போது 2-7 என இது நிலைப்படும்.

மாதவிடாய்
பெரும்பாலான பெண்கள் மாதவிடாயின்போது 50 மி.லி. வரை உதிரம் இழக்கிறார்கள். இந்த நாட்களில் தங்கள் உள்ளாடைகள் கறைபடாதிருக்க அணையாடை அல்லது அடைப்பான் பாவிக்கின்றனர். கர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் மாதவிலக்கு நிற்பது என்றாலும் சில வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்கு நின்றிருக்கும்.

மாதவிலக்கு நிற்பது
இந்த நிலைக்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கிய காரணமாக இருக்கும். குறிப்பாக புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணியாற்றுதல், டீன் ஏஜ் பருவத்தின் கடைசியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன், போன்ற மனநிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.

நோய் என எடுத்துக்கொண்டால், நாள்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடுகள், உடற் பருமன், நரம்புத் தளர்ச்சி நோய், போன்றவற்றால் மாதவிலக்கு தொடராது. ஆகவே மாதவிலக்கு நின்றுவிட்டது என்று தாங்களாகவே முடிவுக்கு வந்துவிடக்கூடாது. சரியான மருத்துவரை அணுகி காரணத்தை அறிந்து சரிசெய்துகொள்ள வேண்டும்.

மாதவிடாய் நிறுத்தம்

மாதவிடாய் நிறுத்தம் என்பது, 45-70 வயது காலகட்டத்தில் ஒரு பெண்ணில் மாதவிடாயினால் ஏற்படும் உதிரப்போக்கு நின்றுவிடுவதைக் குறிக்கிறது. இக்காலத்தில் பெண்ணின் பாலின பண்பிற்கு காரணமான எஸ்ட்ரோஜன் எனும் நொதி சுரப்பது குறைகிறது. காரணமின்றி எரிச்சல்படுவது, உடல் வெப்பமடைதல், யோனி எரிச்சல் மற்றும் உலர்ந்திருத்தல் ஆகியன சில அறிகுறிகளாகும். மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்ட பெண்கள், அதன் பின்னர் இனப்பெருக்கத்தில் பங்கேற்க இயலாது.

முன்விளைவுகள்
அனேகமான பெண்களுக்கு மாதவிடாயின் போது வயிற்றுப்பகுதியின் கீழ் பகுதியில் தசைப்பிடிப்பு, மார்பக வலி, மார்பக வீக்கம், தலைவலி, தோள்மூட்டு வலி, மனச்சோர்வு, எரிச்சல் போன்ற சில உபத்திரபமான அறிகுறிகள் தோன்றுகின்றன. இந்தக்காலத்தின் முன்னும் பின்னும் சுரக்கும் இயக்குநீர்களாலும், உள உணர்வுகள் மாறுபட்டு வித்தியாசமாக உணர்வார்கள். இது மாதவிலக்குக்கு முந்தைய அறிகுறி (premenstrual syndrome or PMS) என அழைக்கப்படுகிறது.

 இயக்குநீர்களின் செயலால் புணர்ச்சிவேட்கை அதிகமாகலாம். பிடிவாதம் அதிகரிக்கலாம்; தற்கொலை கூட முயற்சிக்கலாம். மனத்தகைவு அல்லது உளச்சோர்வு நோயால் பாதிக்கப்படலாம். இதே உணர்வுகள் குழந்தை பிறக்கும்போதும் ஏற்படுகிறது.

மாதவிடாய் கோளாறுகள்:
சரியான சுழற்சியில் மாதவிடாய் நிகழாமல் இருப்பது
மாதத்திற்கு ஒருமுறை அல்லது மாறுபட்ட சுழற்சியில் மாதவிடாய்.
மாதவிடாய் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை வராமல் இருப்பது
மாதவிடாய் உண்டாகும்போது அதிகமான அடிவயிற்று வலி, உடல் அசதி, வாந்தி, குமட்டல், தலைச்சுற்றல் சாதாரண வேலைகளை கூட செய்ய முடியாத நிலை.
மாதவிடாய் ஒழுங்காக வந்தாலும் அளவுக்கு அதிகமாக உதிரம் போவது.
மாதசுழற்சிக்கு இடையில் ஓரிரு நாட்கள் உதிரம் படுவது.
மாதவிடாயின்போது அதிகளவு உதிரப்போக்கு ஏற்படும் பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள், கருப்பைக் கட்டிகள் அல்லது கருப்பையில் புற்றுநோயின் பாதிப்போ இருக்கக்கூடும்.

பண்பாடும் நாகரீகமும்

மாதவிடாய் இயற்கையின் இயல்பாக இருப்பினும் மக்கள் இதனை பொதுவிடங்களில் குறிப்பிட தயங்கினர். அதனாலேயே இடக்கரடக்கலாக வீட்டில் இல்லை, வீட்டிற்கு வெளியே, வீட்டுக்குத் தூரம், வீட்டு விலக்கு என்ற சொல்வழக்கு எழுந்தது. குறிப்பிட்ட காலத்தில் நிகழாது தாமதமாகும்போது தள்ளிப்போயிற்று எனக்கூறுவர். தள்ளிப்போதல் ஒரு பெண் கருவுற்றிருப்பதன் முதல் அறிகுறியாகும். ஆனால் இது மட்டுமே கருத்தங்கலை உறுதிப்படுத்தாது. சீரற்ற மாதவிடாய் சுழற்சி ஆரம்ப ஆண்டுகளில் இயல்பானது. தவிர பெண்ணின் உள/உடல் தகைவுகள் இச்சுழற்சியை பாதிக்கும். கருத்தரித்த காலத்திலும் முதலிரு மாதங்களில் சில பெண்களுக்கு மாதவிடாய் ஒழுகல் தொடர்வதும் உண்டு. மாதவிடாயினாலான உதிரப்போக்கு நின்ற பிறகு (3-7 நாட்களில்) தலைக்கு நீர்விட்டு குளிப்பதும் உண்டு. இதனால் குளிக்காமல் இருக்கிறாயா என்பது கருத்தரித்திருக்கிறாயா என்னும் பொருளில் பொதுமக்களிடையே நிலவும் சொற்றொடராகும்.

பல சமயங்களிலும் மாதவிடாய் குறித்த வழக்கங்கள் சில உள்ளன. இக்காலத்தில் உடலுறவு கொள்வதை சூடாயியம், இந்து மற்றும் இசுலாமிய சமயங்கள் தடை செய்கின்றன. சில பழங்குடிகள் பெண்களை இந்தக் காலம் முடியும் வரை தனிக் குடிலில் தங்க வைக்கிறார்கள். தமிழக சமூகங்களிலும் அண்மைக் காலங்களில் அவர்களை வீட்டிற்கு வெளியே, புறக்கடையில், தங்க வைத்திருந்தனர். இந்த நாட்களில் அவர்கள் சமையலறை, சமய சடங்குகள் எதிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. பல இடங்களில் மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் வெளியில் சென்றால் விபத்து நடக்கும், குளித்தால் சளி பிடிக்கும், காயம் படும், கனமான பொருட்களை தூக்கக்கூடாது, பூக்களைத் தொட்டால் வாடிவிடும், வயல்வெளியில் சென்றால் பயிர் கருகிவிடும், தனி தட்டில்தான் சாப்பிட வேண்டும், தலைக்கு குளிக்காமல் வீட்டுக்குள் நடமாடக் கூடாது, சாப்பிட்ட மிச்சத்தை நாய்க்கு போட்டால் வயிறு வலிக்கும்... என்பதான நம்பிக்கைகள் உள்ளன. கிராமப்புறங்களில் மாதவிலக்கான பெண்ணை தனிக் குடிசையில் ஒதுக்கி வைப்பதோடு, குளிக்க வெளியே வருவதானால்கூட ஒரு இரும்புக் கம்பியை பாதுகாப்புக்குக் கொடுத்தனுப்பும் வழக்கம் உண்டு. ஐரோப்பியாவில் கூட சில காலங்களுக்கு முன்னர் வரை உணவகங்களில் வேலை செய்யும் பெண்கள் அந்த நாட்களில் உணவைத் தொடக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. மாதவிலக்கின் போது குறிப்பிட்ட அந்தப் பெண்ணின் கை பட்ட உணவுகள் பழுதடைந்து விடுமென்ற நம்பிக்கையே அதற்குக் காரணமாக இருந்தது. 1960 இல் இருந்து சில பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றும் மருந்துகளைக் கொண்டு மாதவிடாய் நேருவதையும் கருத்தரிப்பதையும் சுயகட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கின்றனர்.

மாதவிடாய் குறித்து இசுலாமியக் கருத்து
"மாதவிலக்கு என்பது ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் விதித்த ஒன்றாகும்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

"மாதவிலக்கு பற்றியும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் (இயற்கை) உபாதை. எனவே, மாதவிலக்கின் போது (தாம்பத்திய உறவு கொள்ளாமல்) பெண்களிடமிருந்து விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மை அடைந்து விட்டால், அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அவர்களிடம் செல்லுங்கள். பாவத்திலிருந்து மீள்வோரை அல்லாஹ் நேசிக்கிறான், தூய்மையானவர்களையும் நேசிக்கிறான் எனக் கூறுவீராக!" (அல்குர்ஆன், 002:222)

N.T.RAMA RAO ,GOD OF ANDHRA KRISHNA BORN 1923 ,MAY 28





N.T.RAMA RAO ,GOD OF ANDHRA KRISHNA 
BORN 1923 ,MAY 28



இந்தியாவில் மிகவும் பிரபலமாக 
‘என்.டி.ராமா ராவ்’ பிறப்பு: மே 28, 1923்,

தென்னிந்தியாவில் பெரும்பாலும் ‘என்.டி.ஆர்’ என்றும் அழைக்கப்படும், நந்தமூரி தராகா ராமா ராவ் அவர்கள், தென்னிந்திய திரைப்படத் துறையை அலங்கரித்த மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் தெலுங்குப் படங்களில் ஒரு பகுதியாக என்.டி. ராமா ராவ் அவர்கள் இருந்தாலும், அவரது திரையுலக வாழ்க்கையின் இரண்டாவது பாதியில், சில பிரபலமான தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களில் சமமான நேர்த்தியுடன் செம்மையாக சித்தரிக்கப்பட்ட அவர், பின்னர் தெலுங்குத் திரைப்படத் துறையில், திரைப்படங்களைத் தயாரிப்பதிலும், இயக்குவதிலும் கவனம் செலுத்தினார். டோலிவுட்டில் அவருக்கு இருந்த அளவற்ற ஈடுபாடும், நடிப்புத் திறமையும், அவரை ஆந்திர பிரதேசத்தில் ஒரு சரித்திரப்புகழ் வாய்ந்தவராக மாற்றியது. என்.டி. ராமா ராவ் அவர்கள், திரைப்படத் துறையிலிருந்து ஓய்வுப் பெற்று, ஒரு அரசியல்வாதியாக மாறிய பிறகும் கூட, அவர் தன் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகவே திகழ்ந்தார். அவரது தனிச்சிறப்பு வாய்ந்த அரசியல் வாழ்க்கை வரலாற்று வரைபடத்தில், ஆந்திர மாநிலத்தின் வளர்சிக்காகவும், நலனுக்காகவும் பல கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். ஆந்திர மக்களின் இதயத்தில் இன்றளவும் வாழ்ந்துக் கொண்டிருக்கும், என்.டி.ராமா ராவ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: மே 28, 1923

பிறந்த இடம்: ஆந்திர பிரதேசம், இந்தியா

இறப்பு: ஜனவரி 18, 1996

தொழில்: திரைப்பட ஆளுநர் மற்றும் அரசியல்வாதி

நாட்டுரிமை: இந்தியா

ஆரம்ப கால வாழ்க்கை

என்.டி.ராமா ராவ் அவர்கள், ஆந்திர மாநிலத்திலுள்ள நிம்மகுரு என்ற கிராமத்தில், மே 28, 1923 அன்று பிறந்தார். அவரது தந்தை ஒரு விவசாயியாக இருந்தாலும், குடும்பத்தில் செல்வசெழிப்பான, ஆடம்பரமான வாழ்க்கை சூழலே நிலவியது. என்.டி.ராமாராவ் அவர்கள், தனது முதல்நிலைக் கல்வியை நிம்மகுருவிலுள்ள பள்ளியில் பயின்றார். பின்னர், அவரது மாமா அவரைத் தத்தெடுத்ததன் காரணமாக, அவர் விஜயவாடாவிற்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் ஆறாவது வகுப்பிலிருந்து தனது கல்வியை, விஜயவாடாவிலுள்ள ஒரு பள்ளியில் பயின்றார். ஆனால், அதிர்ஷ்டத்தின் அட்டவணைகள் விரைவில் தலைகீழாகத் திரும்பியதால், என்.டி.ராமா ராவ் அவர்களின் குடும்பத்தின் செல்வசெழிப்புக் குறைந்து, ஏழ்மை நிலையை அடைந்தனர். இந்த நேரத்தில், விஜயவாடாவில் ஒரு பால் விநியோகம் செய்யும் சிறுவனாக தனது முதல் வேலையை எடுத்துக் கொண்டார், ராமா ராவ் அவர்கள். உள்ளூர் பலசரக்கு அங்காடியிலும் எழுத்தராகப் பணிபுரிந்தார். தனது பள்ளிப்படிப்பை இருபது வயது அடையும் வரைத் தொடர்ந்த, ராமா ராவ் அவர்கள், பின்னர் ஆந்திரா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவராக தனது படிப்பைத் தொடர்ந்தார். என்.டி.ராமா ராவ் அவர்களுக்கு அழகான குரல்வளம் இருந்ததால், அவரது இளம் வயதில், பெரும்பாலான நேரங்களில் பாடல்கள் பாடுவதில் அதிக ஆர்வம் காட்டினார். ஆனால் விதி வேறு திட்டங்கள் தீட்டியதால், இந்திய சிவில் சேவைகளில் தனக்குக் கிடைத்த முதல் வேலையை விட்டுவிட்டு, தெலுங்குத் திரைப்படத் துறையில் ஒரு நடிகராக நுழைந்தார்.

நடிப்பின் மீது அவர் கொண்ட பற்றின் காரணமாக, கல்லூரியில் படிக்கும் காலத்தில், கல்லூரி நாடகங்களிலும், மற்ற மேடை நாடகங்களிலும் தீவிரிமான உறுப்பினராகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கல்லூரி நாடகத்தில், என்.டி.ஆர் அவர்களுக்கு முதல்முதலில் அளிக்கப்பட்டது ஒரு பெண் கதாபாத்திரம். அவர் அந்த பாத்திரத்தில் நடிக்க ஒப்புகொண்டாலும், அவரது மீசையின் காரணமாகத் தயக்கம் காட்டினார்! சமூகத்திலுள்ள ஏழை மற்றும் நோய்வாய்ப்பட்டோருக்கு சேவை செய்வதற்காக நிதித் திரட்ட அவர் பல மேடை நாடகங்களை ஏற்பாடு செய்து, தொகுத்தும் வழங்கினார். ஒரு இளைஞனாக, தனது இருபதுகளில், நட்சத்திர அந்தஸ்தை நோக்கித் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதுவே ஆந்திர பிரதேச வரலாற்றின் பக்கங்களில் அவருக்கென்று ஒரு சரித்திரப்புகழ் வாய்ந்த இடத்தை எப்போதும் தக்க வைத்துக் கொள்ள உதவியது. எதிர்காலத்தில் புகழ்பெற்ற டோலிவுட் நடிகர் திகழவிருக்கும் இவர், 1942 ஆம் ஆண்டில், அவரது தாய் மாமாவின் மகளான பசவ தராகம் என்பவருடனான காதலை, திருமணம் என்ற பந்தத்தில் இணைத்தார். தனது பள்ளிக் காலத்தில் ஒரு நல்ல மாணவனாக இருந்தும், பால்ய விவாஹத்தால் அவரது கல்லூரியில் பல பாடங்களில் தோல்வி அடைந்தார். இருப்பினும், என்.டி. ராமராவ் தொடர்ச்சியாக கல்வியில் தோல்வியுற்ற போதிலும், ஒரு உறுதியான மாணவராக இருந்து, அதனைக் கைவிடவில்லை.

தனிப்பட்ட வாழ்க்கை

என்.டி.ராமா ராவ் அவர்களுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். 43 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, 1985ல், அவரது முதல் மனைவி பசவ தராகம் புற்றுநோயால் இறந்தார். என்.டி.ராமா ராவ் அவர்களுக்கும், அவரது முதல் மனைவிக்கும், 7 மகன்கள் மற்றும் 4 மகள்கள் பிறந்தனர். நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இவர், தனது 70வது வயதில், 1993 ஆம் ஆண்டில் மீண்டும் திருமணம் செய்தார். அவரது இரண்டாவது மனைவியான லட்சுமி பார்வதி, பின்னர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இவரைத் தொடர்ந்து இவரது பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகள் பலரும் ஆந்திர அரசியலிலும், தெலுங்கு திரைப்பட துறையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர்.

திரையுலக வாழ்க்கை

1947 ஆம் ஆண்டு, தெலுங்கு திரையுலகில், என்.டி.ராமா ராவ் அவர்கள் பிரவேசித்தார். தென்னிந்தியாவில் மிகவும் நன்கு அறியப்பட்ட தயாரிப்பாளரான பி.ஏ.சுப்பா ராவ் அவர்கள், முதன்முதலில் என்.டி.ராமாராவிற்குள் ஒளிந்திருக்கும் தலைச்சிறந்த நடிப்புத் திறமையை கவனித்தார். பி.ஏ.சுப்பா ராவ் அவர்களின் எதிர்வரும் படமான ‘பல்லேடுரி பில்ல’ என்ற திரைப்படத்திற்கான ஹீரோவை தேர்ந்தெடுக்கும் விதமாக என்.டி.ராமா ராவ் அவர்களின் புகைப்படம் எடுக்கப்பட்டது. அப்படத்திற்காக கையெழுத்திடும் முன், ஒருமுறைக்கு இருமுறை அவர் யோசிக்கவே இல்லை. நடிகர்கள் பெரிய திரையில் தனது முதல் செயல்திறனை வெளிபடுத்தும் முன், வழக்கமாக நடத்தப்படும் திரை சோதனை மற்றும் மேக்-அப் சோதனையெல்லாம் என்.டி.ராமா ராவ் அவர்களுக்கு நடத்தப்படவில்லை. பி.ஏ.சுப்பா ராவ் அவர்களின் படத்தில் முதலில் ஒப்பந்தமானாலும், என்.டி.ராமாராவ் அவர்கள் முதலில் திரையில் தோன்றிய படம், 1949ல் வெளியான எல்.வி.பிரசாத் அவர்களின் படமான ‘மன தேசம்’. அதில் அவர் ஒரு துணிகரமான போலீஸ்காரர் என்ற சிறிய வேடத்தில் நடித்தார். ‘பிசாரோ’ என்ற ஆங்கிலம் நாடகத்திலிருந்து உணர்ச்சியூட்டும் வகையில் உருவான ‘பல்லேடுரி பில்ல’, என்ற திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் பல திரையரங்குகளில் ஓடி, ஒரு பெரிய வணிக வெற்றியைப் பெற்று, திறமையான நடிகர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. அந்நாட்களில், சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ள ஒரு நடிகருக்குக் கடினமாக இருந்தது. ஆகவே, தனது பணியிடத்திற்கு அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, சென்னையில் குடியேறினார். படங்களில் நடித்ததிலிருந்து கிடைத்த ஊதியம், குடும்பம் நடத்த போதுமானதாக இல்லாததன் காரணமாக, வறுமையில் வாடினார். பணம் சேகரிப்பதன் நோக்கமாக, அவர் பல நாட்கள் உண்ணாமல் கூட இருந்திருக்கிறார்.

1949 ஆம் ஆண்டு, என்.டி.ராமராவ் அவர்களுக்கு மிக சிறப்பான ஆண்டாக இருந்தாலும், 1951ஆம் ஆண்டு அதைவிட மிக சிறப்பாகவே அமைந்தது. ஏனென்றால், கே.வி.ரெட்டியின் படமான ‘பாதாள பைரவியும்’, பி.என்.ரெட்டியின் தயாரிப்பில் உருவான ‘மல்லீஸ்வரியும்’ அந்த ஆண்டில் தான் வெளியானது. ‘பாதாள பைரவி’ திரைப்படம் இந்தியா முழுவதும் அமோகமாக ஓடி, அபார வெற்றிப் பெற்றதால், சாதாரண மனிதனாக இருந்த என்.டி.ராமா ராவ் அவர்கள், படிப்படியாக வளர்ந்து தனக்கென டோலிவுட்டிலும், தன் ரசிகர்கள் மனத்திலும் நீங்கா இடம் பிடித்தார். பாதாள பைரவியிலும், அடுத்தடுத்த வந்த பல படங்களிலும், பெரும்பாலும் புகழ்பெற்ற வரலாற்று கதாப்பாத்திரங்களிலோ, அல்லது சாதாரண மனிதனாக கதாநாயகன் கதாபாத்திரங்களிலோ காணப்பட்டார். எதிர்மறைக் கதாபாத்திரங்களில், அவர் ஒரு சில படங்களிலே நடித்துள்ளார். என்.டி.ராமாராவின் புகழ் படிப்படியாக அதிகரித்ததன் காரணமாக, பல தயாரிப்பாளர்களும், அவருடன் படம் பண்ண ஆவலாக இருந்தனர். 1958ல், ‘பூ கைலாஸ்’ என்ற படத்தில் ‘ராவண பிரம்மா’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை, என்.டி.ராமா ராவ் அவர்கள், கைப்பற்றினார். அவருடைய வாழ்நாளில், ‘ராவணன்’ என்ற புராண கதாபாத்திரமே, வரலாற்றில் சிறப்புமிக்க மற்றும் மிகச் சிறந்த பாத்திரம் என அவர் கேள்விப்பட்டும், படித்தும் இருந்ததால், இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆர்வமாகவும் இருந்தது, என்.டி.ராமா ராவ் அவர்கள், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த முதல் புராண படம், 1960ல் வெளியானது. தென்னிந்தியாவில், எல்லோராலும் மிகவும் நேசிக்கப்படும் கடவுளாகத் திகழும் ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரரை’ அடிப்படையாகக் கொண்டு உருவான படமே ‘ஸ்ரீ மத்விரதா பர்வம்’. தங்களது அபிமான நடிகரான ‘என்.டி.ராமா ராவ் அவர்களைப் பார்க்க, அவரது ரசிகர்கள் கூட்டம் திரையரங்குகளில் முன்னால் பல மணி நேரங்கள் காத்திருப்பதிலிருந்து ஒருபோதும் பின் வாங்கியதில்லை.

திரையுலக வாழ்க்கையின் பிற்பகுதி

ஒரு நடிகராக என்.டி.ராமா ராவின் புகழ் எந்தளவுக்கு உயர்ந்ததோ, அதேபோல் அவரது ஊதியமும் உயர்ந்தது. அவரது படங்களான ‘லவகுசா’ மற்றும் ‘மாயா பஜார்’ அவரின் முந்தைய படங்களின் சாதனைகளை முறியடித்து, பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றிக் கண்டது. தனது வாழ்க்கை வரலாற்றில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட படங்களைத் தனது ரசிகர்களுக்குக் கொடுத்த என்.டி.ராமா ராவ் அவர்கள், தனது வாழ்வின் 40 வருடங்களுக்கும் மேலாக ஒரு நடிகராகவே இருந்தார். 200க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களிலும், 15 தமிழ் படங்களிலும், ஒரு சில ஹிந்தி மற்றும் கன்னட படங்களிலும் அவர் நடித்துள்ளார். என்.டி.ராமா ராவ் அவர்கள், ஒரு நடிகராக பல விருதகளை அள்ளிச் சென்றுள்ளார். தெலுங்கில், சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருதை’ பத்து முறையும், அவரது படமான ‘வரகட்னத்திற்காக’ ‘தேசிய விருதை’ 1968லும் பெற்றுள்ளார். இதைத் தவிர, இந்திய அரசிடமிருந்து மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ விருதும்’, ஆந்திர பல்கலைக்கழகத்திலிருந்து ‘கௌரவ டாக்டர் பட்டமும்’ பெற்றார். தென்னிந்திய திரையுலக வாழ்க்கையின் பிற்பகுதியில், இவர் கதைவசனம் எழுதுவதிலும், இயக்குவதிலும் ஆர்வம் காட்டினார். திரை வசனம் எழுத, முறையான பயிற்சிப் பெறாத போதிலும், என்.டி.ராமா ராவ் அவர்கள் எழுதிய பல உரைகள் மிகவும் பிரபலமானது. அவரது சொந்த படங்களான ‘சீதாராம கல்யாணம்’ மற்றும் ‘தான வீர சூர்ண கர்ணன்’ போன்ற திரைப்படங்களை அவரே இயக்கினார்.

அரசியல் வாழ்க்கை

1980களில், என்.டி.ராமா ராவ் அவர்கள் திரையுலக வாழ்க்கையில் இருந்து ஓய்வுப் பெற்று, தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். திரைப்படத் துறையில் ஒரு அங்கமாக இருந்தபோதும் கூட, அவர் ஆந்திர பிரதேச கிராம பகுதிகளில் திரையரங்குகள் அமைக்க, அரசாங்கத்தை சம்மதிக்க வைக்க கடும்முயற்சி எடுத்தார். திரைப்படங்களுக்கு சரியான உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக பணம் வழங்கும் நிர்வாக அமைப்பின் ஆதரவாளர்களுள் ஒருவராக இருந்தார் அவர். எனவே, அரசியலில் ஈடுபடும் நோக்கம் எப்போதும் என்.டி.ராமா ராவிற்குள் ஒளிந்திருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. 1982ல், தெலுங்கு தேசக் கட்சியை உருவாகிய என்.டி.ராமா ராவ் அவர்கள், தொடர்ந்து மூன்று முறை ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக 1983 – 1994ஆம் ஆண்டுகளுக்கிடையே தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில், 1983ல் தெலுங்கு தேச சட்டமன்ற கட்சித் தலைவரானார். சாதாரண மக்களிடையே, அரசியல்வாதிகள் நேரடி தொடர்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று நம்பிய என்.டி.ராமா ராவ் அவர்கள், அவரது கட்சியான ‘தெலுங்கு தேச கட்சியை’ ஊக்குவிக்கும் விதமாக ஆந்திர மாநிலம் முழுவதும் விரிவான பயணங்கள் மேற்கொண்டார். ‘சைதன்யா ரதம்’ என்று பெயரிடப்பட்ட ஒரு தனிப்பட்ட வேனில் அவர் பயணம் மேற்கொண்டார்.

சமூகத்தில் ஏழ்மைநிலைக்கான காரணத்தையும், அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், என்.டி.ராமா ராவ் அவர்கள் வாதாடினார். ஆந்திர மாநிலத்தில் பெண்கள் உரிமைகளுக்காகப் போராடிய ஒரு வெற்றி வீரர் ஆவார். 1986ல் இயற்றப்பட்ட, ‘பெண்கள் மூதாதையர் சொத்து மரபுரிமை அனுமதிக்கப் படவேண்டும்’ என்ற மசோதாவை முன்மொழிந்தார். என்.டி.ராமா ராவ் அவர்கள், பிரபலமான அரசியல்வாதியாக இருந்ததால், அவரது தெலுங்கு தேசக் கட்சி அப்போதைய ஆட்சியிலிருந்த இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அச்சுறுத்தலை விடுத்தது. தேர்தலில் என்.டி.ராமாராவ் அவர்கள், வெற்றிப் பெற்றாலும், இந்த அச்சுறுத்தலின் காரணமாக, 1984ல், ஆந்திர பிரதேச முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். என்.டி.ராமா ராவ் காலத்தில், தெலுங்கு தேசக் கட்சி நாட்டின் மிகவும் வலிமையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் கட்சிகளுள் ஒன்றாக பேசப்பட்டது. தெலுங்கு தேசக் கட்சியின் நடவடிக்கைகளும், அனைத்து வேலைகளும் முறையாக கணினி மயமாக்கப்பட்டதன் காரணமே, அதன் நிறுவனரான என்.டி.ராமா ராவ் அவர்கள் இறந்த பின்பும் கூட, கட்சி இன்றைக்கும் நிலைக்க பொறுப்பு காரணிகள். 1994ல், என்.டி.ராமா ராவ் அவர்கள், ஏகோபித்த முறையில் ஆந்திர மாநில முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவரது மோசமான உடல் நிலையின் காரணமாக, அவரால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. என்.டி.ராமா ராவ் அவர்கள், 1989 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்


என்.டி.ராமா ராவ் அவர்கள், தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகருக்கான பத்து ஃபிலிம்பேர் விருதுகளை 1954 முதல் 1958 வரையும், பின்னர் 1961, 1962, 1966, 1968 மற்றும் 1972 ஆண்டுகளுக்கும் பெற்றார். 1968ல், வெளியான அவரது படமான, ‘வரகட்னம்’ சிறந்த தெலுங்குத் திரைப்படத்திற்கான ‘தேசிய திரைப்பட விருதினை’ பெற்றது. மேலும், தெலுங்கு சினிமா உலகில் என்.டி.ராமாராவ் அவர்களது பங்களிப்பைப் போற்றும் விதமாக, 1968 ஆம் ஆண்டு, இந்திய அரசு அவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருதை’ வழங்கி கௌரவப்படுத்தியது. 1978ல், ஆந்திர பல்கலைக்கழகம் அவருக்கு ‘கவுரவ டாக்டர் பட்டம்’ வழங்கிப் பாராட்டியது.

இறப்பு

என்.டி.ராமா ராவ் அவர்கள், தனது 72 வயதில், ஜனவரி 18, 1996 அன்று இறந்தார். அவர் இறந்த நேரத்தில், ஆந்திர பிரதேசத்திலுள்ள ஹைதெராபாத்தில் ஒரு குடியிருப்பாளராக அவர் இருந்தார். டோலிவுட்டில் மட்டுமல்லாமல், ஆந்திர பிரதேச அரசியலிலும் இன்றும் கூட அவர் இல்லாக்குறை உணர்வு இருந்து வருகிறது.

காலவரிசை

1923: என்.டி.ராமா ராவ் அவர்கள், மே 28, 1923 ஆம் ஆண்டு பிறந்தார்.

1942: பசவ தராகம் என்பவரைத் திருமணம் செய்தார்.

1947: என்.டி.ராமா ராவ் அவர்கள், டோலிவுட்டில் நுழைந்தார்.

1949: அவரது முதல் படமான ‘மன தேசம்’ வெளியானது.

1951: சாதனை முறியடிக்கும் வெற்றிப் படங்களில் நடித்தார்.

1958: தனது முதல் புராணக் கதாபாத்திரமான ‘இராவணன்’ வேடத்தில் நடித்தார்.

1960: புராண பாத்திரங்களின் ஒரு சிறந்த நடிகராக தன்னை நிலைநாட்டினார்.

1968: ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது.

1982: தெலுங்கு தேச கட்சியை உருவாக்கினார்.

1983: தெலுங்கு தேச சட்டமன்றக் கட்சித் தலைவரானார்.

1984: காங்கிரசை அச்சுறுத்தியதன் காரணமாக, தலைமை அமைச்சர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

1985: அவரது முதல் மனைவி இறந்தார்.

1989: லேசான மாரடைப்பு.

1993: தனது 70வது வயதில், இரண்டாவது முறையாக மணமுடித்தார்.

1994: பிரச்சார தேர்தல் இல்லாமல், ஆந்திர பிரதேச முதல்வரானார்.

1996: ஜனவரி 18 ம் தேதி இறந்தார்.





என். டி. ராமராவ் அல்ல‌து என். டி. ஆர் (தெலுங்கு மொழி: నందమూరి తారక రామా రావు; மே 28, 1923 — ஜனவரி 18,1996) ஒரு பிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதி. தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கிய அவ‌ர், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக‌ மூன்று த‌ட‌வை பொறுப்பு வ‌கித்தார்.[1] தெலுங்கு திரைப்படத்துறையில் ஆற்றிய பணிகளுக்காக அவ‌ர் 1968 இல் பத்மஸ்ரீ விருதை பெற்றார். இவரது இயற் பெயர் நன்டமுரி தாரக ராமா ராவ்.

திரை வாழ்வு
என்.டி.ஆர் 1947ல் மனதேசம் எனும் தெலுங்கு படத்தில் காவல் அதிகாரி வேடத்தில் நடித்தார். இப்படத்தினை இயக்கியவர் எல்.வி.பிரசாத். 'பாதாள பைரவி' படத்தின் மூலம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமடைந்தார். 1952-ல் 'கல்யாணம் பண்ணிப்பார்' படத்திற்கு பிறகு தெலுங்கு திரையுலகில் பெரும் நடிகரானார். மல்லேஸ்வரி, 'சந்திரஹாரம்', 'மாயா பஜார்' போன்றவை குறிப்பிடத்தக்க படங்கள்.

'மாயாபஜார்' படத்தில் கிருஷ்ணனாக நடித்தார். அதன் பிறகு, கிருஷ்ணன் வேடம் என்றால் என்.டி.ராமராவ்தான் என்ற நிலை ஏற்பட்டது.'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் ராமராக நடித்தார். சிவாஜி நடித்த 'கர்ணன்' படத்தில், கிருஷ்ணனாக ராமராவ் நடித்தார்.[2]

அரசியல் வாழ்வு
1993-ல் என்.டி.ஆர் லட்சுமி சிவபார்வதி என்ற கல்லூரிப் பேராசிரியையை மறுமணம் செய்து கொண்டார். அப்போது என்.டி.ஆருக்கு 70 வயது. அதன் பின் 1994ஆம் ஆண்டு நடந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. என்.டி.ஆர் முதலமைச்சரானார். சிவபார்வதியின் ஆதிக்கம் அரசியலில் அதிகமாகியதைத் தொடர்ந்து கட்சியில் உட்பூசல்கள் வந்தன. என்.டி.ஆரின் மருமகனான சந்திரபாபுவும், மகனான நடிகர் பாலகிருஷ்ணாவும் எதிர்அணியாக மாற, தெலுங்குதேசம் கட்சி உடைந்தது. 1995-ல் ராமராவ் ராஜினாமா செய்தார். அதனையடுத்து சந்திரபாபு நாயுடு சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்தி முதல் மந்திரியானார்.[3]

தமிழ்
மாயா பஜார் (1957)
லவகுசா (1963)
கர்ணன் - கண்ணன் வேடம்
கண்ணன் கருணை
சண்டிராணி
திருடாத திருடன்
பணம் படுத்தும் பாடு
பாதாளபைரவி







என்டி.ராமா ராவ் ஒரு மகத்தான மனிதர்

என்டி.ராமா ராவ் தனக்கென வித்தியாசமான கொள்கையை கொண்டவர் . ஒளிவு ,மறைவு ,சூது எதுவும் அறியாத மாபெரும் கலைஞர் . அவருடைய ரசிகர்கள் எம்ஜியார் ரசிகரைப்போல் திமிர் பிடித்தவர்கள் அல்ல .ராமராவ் சொன்னால் அப்படியே அசையாமல் தரையில் படுத்து கொள்ளும் அளவு பக்தி மிக்கவர்கள் .அப்போது திருலோக சந்தர் கூறினார்

.நீங்கல்லாம் அரசியலுக்கு வந்தா நிச்சயமா முதல்வர் ஆயிடுவீங்க !(1968 ) என் டி ஆர் செட்டில் இருந்தா அந்த இடம் பயம் கலந்த மரியாதையுடன் இருக்கும் 
இடி போல பேசுவார் .அவர் நடிக்கும் போது யாரிடமும் அரட்டை அடிக்க மாட்டார் செல்வி ஜெயலலிதாவும் அப்படியே .இருவரும் எவர் மீதும் குறை ,புரளி ,புகார் கூறாதவர் என்று ஏவிஎம் சரவணன் கூறுகிறார் .

ஒரு கால்சீட் என்பது காலை 9 டு இரவு9 .இரவு கால்சீட் 
இரவு 9 டு 12 மணிதான் .சரியாக உதவியாளர் 11.45 க்கு கொண்டுவந்த நாற்காலியை மடக்குவார் - இதான் சிக்னல்- சரியாக 40 கால்சீட் தான் குடுப்பேன் என்று கறாரான கூறி விடுவார்

.ஏவிஎம் கேன்டீனில் அவல் கேசரியும் ,மிளகாய் பஜ்ஜியும் மெனு என்றால் எண்டியார் சூட்டிங் என்று பொருள் . எப்போதும் ஒரு பெரிய கூஜாவில் தண்ணீர் கொண்டு வருவார் .அதில் திராட்சை உளர் பழங்கள் 
இட்டு காய்ச்சிய நீர் .எவருக்கும் தர மாட்டார் திருலோகசந்தர் மட்டும் இதில் விதி விலக்கு.

அதே போல் கோபத்திலும் பொரிந்து தள்ளி விடுவார் .எம்ஜியாரை வைத்து படம் எடுத்த மணியன் ஒரு முறை எங்க படத்துல நடிக்கணும்னு சொல்லியிருக்கார் . அந்த மணியன் நீங்கல்லாம் எங்க படத்துல நடிப்பீர்களா ?என்று சொன்னவுடன் நீங்க எப்ப கேட்டீங்க ,எப்ப மறுத்தேன் .தயாரிப்பாளர்கள் வந்து கேக்குறதுதானா வழக்கம் .சும்மா ஒரு நிகழ்ச்சில கேக்குறது முறையான அழைப்பா ?என்று பொரிந்து தள்ளிட்டார்

ஏவிஎம் சரவணன் ராமு -தெலுங்கில் எடுக்க சந்திக்க நேரம் கேட்ட போது காலை 4.30 க்கு வாங்கன்னு சொன்னவுடன் தூக்கி வாரி போட்ருக்கு. போய் பார்த்தால் மேக்கப்போடு இருந்திருக்கார் .வளவள பேச்செல்லாம் கிடையாது

எடுத்த எடுப்பிலே நான் எவ்வளவு சம்பளம் வாங்குறேன்னு தெரியுமா ? ஒரு லட்சம் .ஆனா என்னுடைய கடைசி ரெண்டு படம் சரியா போகல அதனால 90 ,000 கொடுங்க !

கமலஹாசன் நடித்த 100 வது படம் ராஜபார்வை .இதற்கு விழா எடுக்க ஏவிஎம் முற்பட்ட போது 
எம்ஜியார் வருகிறேன் என்றார் .ஆனால் ராமராவ் மறுத்து விட்டார் .காரணம் சொன்னார் .

எம்ஜியார் படங்களில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் .நான் இன்னும் ஸ்ரீதேவி கூட அவரைப்போலவே 
நடித்து கொண்டிருக்கிறேன் .நான் வாழ்த்தி பேசினால் அது சும்மா பொய்யான வார்த்தையா இருக்குமே 
தவிர என் மனசாட்சியுடன் பேசியதா அர்த்தம் ஆகாது என்று சிதறு காயை உடைப்பது போல் உடைத்து விடுவார்

தேர்தல்ல ஜெயித்து முதலமைச்சர் ஆகி சென்னை வந்த போது அவரைக்காண சரவணன் 
கொஞ்சம் பயத்துடன் பார்க்க சென்றிருக்கிறார் .அவரை பார்த்த வுடன் எழுந்து வந்து வரவேற்றார் .
என்ன சார் இது ? நீங்களே வந்து ...

I AM NOT RAMAARAO I AM THE CHIEF MINISTER OF ANTHRA PRADESH. YOU ARE NOT SARAVANAN .YOU ARE THE SHERIFF OF MADRAS.I MUST RECEIVE YOU PROPERLY