Showing posts with label KRISHNA. Show all posts
Showing posts with label KRISHNA. Show all posts

Tuesday, 25 January 2022

KAVITHA KRISHNA MURTHY ,SINGER BORN 1958 JANUARY 25

 

KAVITHA KRISHNA MURTHY ,SINGER

 BORN 1958 JANUARY 25



கவிதா கிருஷ்ணமூர்த்தி ஒரு இந்திய பாடகியாவார். இவர் நான்கு முறை பிலிம்பேர் சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான விருதைப் பெற்றவர். இந்தியாவின் நான்காவது உயரிய விருதான ‘பத்மசிறீ விருதினை’ வென்றவர்.

திரையிசையோடு, பல்வேறு கலந்திணைப்பு பாடல்கள், பாப், பக்திப் பாடல்கள் என பலவிதமான பாடல்களைப் பாடுகிறார்.

பிறப்பு[மூலத்தைத் தொகு]

கவிதா கிருஷ்ணமூர்த்தி, புது தில்லியில், ஜனவரி மாதம் 25 ஆம் தேதி, 1958 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ‘சாரதா கிருஷ்ணமூர்த்தி’. இவரது தந்தை, கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சகத்தில் பணிபுரிந்து வந்தார், இவரது தாயார் பாரம்பரிய இந்திய இசையின் மீதும் நடனத்தின் மீதும் பற்றுடைவராக இருந்தார்.

கல்வி[மூலத்தைத் தொகு]

கவிதா கிருஷ்ணமூர்த்தி, முதலில் இந்துஸ்தானி இசையைக் கற்றார். பின் தனது அத்தையிடமிருந்து ‘ரபீந்திர சங்கீத்’ இசைமுறையைப் பயின்றார். தனது பதினோராவது வயது வரை, டெல்லியில் இருந்த அவர், மும்பையில் உள்ள [[புனித சேவியர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ ஹானர்ஸ்) பெற்றார்.

இசை உலகிற்கு வருகை[மூலத்தைத் தொகு]



பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஹேமந்த் குமாரின் இசையில் பெங்காலி பாடலை, லதா மங்கேஷ்கருடன் தனது ஒன்பது வயதில் பாடினார். தனது கல்லூரியில் நடந்த இசைப் போட்டிகளில் பங்கேற்ற ஒவர், ஹேமந்த் குமார் அவர்களின் மகளான ‘ரணு முகர்ஜி’ என்பவரை சந்தித்தார். அவர் மூலமாக ஹேமந்த் குமாரை மீண்டும் சந்தித்த இவர், மேடைக் கச்சேரிகளில் பாடகியாகப் பாடும் வாய்ப்பைப் பெற்றார். இவரது அத்தையின் தோழியும், நடிகையும், ஹேம மாலினி அவர்களின் அன்னையுமான ஜெயா சக்கரவர்த்தி, பிரபல இசையமைப்பாளர் லட்சுமிகாந்திடம் அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

தொழில் வாழ்க்கை[மூலத்தைத் தொகு]

1980ல் ‘மாங் பரோ சஜ்னா’ என்ற படத்தில் முதல் பாடலைப் பாடினார். ஆனால் அந்தப் பாடல், அப்படத்தில் இடம் பெறவில்லை. மீண்டும், ஐந்து ஆண்டுகள் கழித்து, ‘ப்யார் ஜுக்தா நஹி’ என்ற படத்தில் ‘தும்சே மில்கர் நா ஜானே க்யூன்’ என்ற பாடலைப் பாடினார். அப்பாடல் பெரும் வெற்றிப் பெற்றதால், அவருக்குத் தொடர்ந்து பாட வாய்ப்புகள் கிடைத்தன. ‘மிஸ்டர். இந்தியா’ (1987) படத்தில், அவர் பாடிய ‘ஹவா ஹவா’ மற்றும் ‘கர்தே ஹைன் ஹம் ப்யார் மிஸ்டர். இந்தியா சே’ பாடல்கள் அவரை மிகவும் பிரபலபடுத்தின. லக்ஷ்மிகாந்த்-ப்யாரேலாலுடன் இணைந்து பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்த இவர், ‘1942: எ லவ் ஸ்டோரி’, ‘யாரானா’, ‘அக்னி சாக்ஷி’, ‘பைரவி’, மற்றும் ‘காமோஷி’ போன்ற படங்களில் பல பாடல்களைப் பாடி 90களில் முன்னணி பின்னணிப் பாடகியாக விளங்கினார். பப்பி லஹரி, ஆனந்த்-மிலிந்த், ஏ. ஆர். ரகுமான், இஸ்மாயில் தர்பார், நதீம்-ஷ்ரவன், ஜதின் லலித், விஜூ ஷா மற்றும் அனு மாலிக் எனக் கிட்டத்தட்ட அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார்.

இல்லற வாழ்க்கை[மூலத்தைத் தொகு]

கவிதா கிருஷ்ணமூர்த்தி, ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்து, மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான வயலின் வித்வான் டாக்டர். எல். சுப்ரமணியம் என்பவரை நவம்பர் மாதம் 11 ஆம் தேதி, 1999 ஆம் ஆண்டில் மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும் குழந்தைகள் ஏதும் இல்லை.

விருதுகள்[மூலத்தைத் தொகு]

2000 – ‘பாலிவுட் விருது’

2005 – இந்தியாவின் நான்காவது உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ விருது’ வென்றார்.

2008 – ‘யேசுதாஸ் விருது’

சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான ஃபிலிம்ஃபேர் விருதினை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பெற்ற அவர், 1995ல், ‘பியார் குவா சுப்கே சே’ என்ற பாடலுக்காகவும், 1996ல், ‘மேரா பியா கர் ஆயா’ என்ற பாடலுக்காகவும், 1997ல், ‘ஆஜ் மெய்ன் ஊபர்’  என்ற பாடலுக்காகவும், 2003ல், ‘டோலா ரெ டோலா’ என்ற பாடலுக்காகவும் பெற்றார்.

ஸ்டார் ஸ்கிரீன் விருதுகளை 1997ல், ‘


Thursday, 11 March 2021

HOW DEVAS SHARED THEIR ROLE IN KRISHNA AVATAR

 

HOW DEVAS SHARED THEIR 

ROLE IN KRISHNA AVATAR




தேவர்களும் ரிஷிகளும், கடவுள் அம்சங்களும் எப்படி கிருஷ்ணாவதாரத்தில் பங்கு கொண்டார்கள் என்று ஒரு முறை ஒரு புத்தகத்தில் படித்தேன்.

பசு எப்போதோ சாப்பிட்ட புல்லை சுகமாக ஒரு மர நிழலில் அமர்ந்து அசை போட்டு இன்புறும். நான் எப்போதோ எழுதிவைத்ததை இப்போது போடும் அசை இது. என்ன வித்தியாசம். பசு தானே அசைபோட்டு பாலை தருகிறது. ; நான் அசைபோடும்போது

கிருஷ்ணனின் எட்டு மனைவிகளில் ஒருத்தி ஜாம்பவானின் மகள் ஜாம்பவதி, அவளுக்கு பிறந்தவன் ஸ்கந்தன். ஜாம்பவதி பாதி பார்வதி அம்சம் என்பார்கள்.மன்மதனும் ரதியும் எப்படி பங்கு கொண்டார்கள்? கிருஷ்ணன் ருக்மிணியின் மகன்பிரத்யும்னன் தான் மன்மதன். சம்பராசுரன் பெண் ரதி.

பாரதி (சரஸ்வதி) பாணாசூரன் மகள்.கிருஷ்ணனின் பேரன் (பிரத்யும்னன் மகன்) அநிருத்தனாக வருபவர் பிரம்மா.ஆதிசேஷன் தேவகி கர்பத்தில் உதித்து ரோகிணிக்கு மகனாக மாற்றப் பட்டு பலராமனாக பிறக்கிறான். ஒரு கர்பத்திலிருந்து மறு கர்ப்பத்திற்கு மாறியதால் சங்கர்ஷணன்.

சூர்யனின் குமாரி யமுனா காளிந்தியாக வந்து கிருஷ்ணன் மனைவியாகிறாள்.லக்ஷ்மணை துளசியாகிறாள். கிருஷ்ணன் சூட்டிகொள்கிறான்.வசுதா தான் சத்யபாமா. சரஸ்வதி சாயாவாகிறாள். ஸ்வாஹா தேவி குசேலன் மனைவி சுசீலா .

ரத்னமாலா சூரியனின் மனைவி சஞ்சனாவாக தோன்றுகிறாள்.தாமரை இதழ்கள் 16000 கோபியராக கிருஷ்ணனின் ஜோடிகளாகிறார்கள்.தர்ம தேவதை யுதிஷ்டிரனாக உருவெடுக்கிறான்.

வாயு தேவன் பீமனாகிறான். கேட்கவே வேண்டாம். இந்திரனின் அம்சம் அர்ஜுனன்.அஸ்வினி குமாரர்கள் நகுல சஹாதேவர்கள்.யமதர்மன் விதுரன். கர்ணன் சூர்யனின் அம்சம்.காளி தான் துர்யோதனன். சமுத்ரதேவன் தான் சந்தனு மகாராஜா.


சந்திரன் தான் அபிமன்யு.அஷ்டவசுக்களில் எட்டாவது வாசு பிரபாசன் தான் பீஷ்மன். காச்யபர் தான் வசுதேவன். கிருஷ்ணனின் தந்தை ரோல் அவருக்கு. அதிதி அப்படிஎன்றால் தேவகி தானே.வசுவும் வசுபத்னியும் நந்தகோபன் யசோதா எனும் கிருஷ்ணனின் வளர்ப்பு தந்தையும் தாயும்.தாமரையின் அம்சம் திரௌபதி. யாக குண்டத்தில் பிறக்கிறாள் .த்ருஷ்டத்யும்னனும் அவ்வாறே பிறக்கிறான்.

சுபத்ரா ஷதரூபா அம்சம். தேவகி கர்பத்தில் உதயம்.விட்டுப்போன அனைத்து தேவர்கள் தேவ பத்னிக்கள் எல்லோருமே கோப கோபியர்கள். எல்லாமே கிருஷ்ணன் ஏற்பாடு தானே.கர்க ரிஷி கிருஷ்ணனுக்கு நாமகரணம் செய்கிறார்.

''க'' காரம் பிரம்ம வாசகம்.

''ரு'' ‘கரம் அனந்த (சேஷ) வாசகம்.

''ஷ ''காரம் சிவன்

''ண'' கரம் தர்ம வாசகம்

.''அ ''காரம் விஷ்ணுவாசகம்.

விஸர்கம் நர நாராயண அர்த்த போதகம்.கிருஷ்ணன் என்கிற பெயர் இதால் என்ன விளக்குகிறது? சர்வ ஸ்வரூபன். எல்லா(ரு )மே சேர்ந்தது என்று காட்டுகிறது. சர்வ ஆதாரம், சர்வ பீஜம். ''கிருஷ் '' சப்தமே நிர்வாண வாசகம். ''ண '' வாசகம் ஒரு மோக்ஷ போதகம்.கிருஷ்ணன் மோக்ஷம் (நிர்வாணம்) அளிப்பவன். ''கிரிஷ் '' என்ற சொல் நிஷ் சேஷ்ட (ஒன்றுமே பண்ணாமல் சும்மா நிற்பது) என்றும் பொருள் படுகிறது. ''ண '' என்றால் பக்தி 'ஆ'' சேரும்போது பக்தி உண்டாக்குபவன் என்று அர்த்தம் கொடுக்கிறது.பகவான் நிஷ்காம தாதா. அதாவது நாம் செயல்களை பலன் எதிர்பார்க்காமல் செய்ய அருள்பவன் என்று புரிகிறதா? நந்தகோபன் என்னென்ன பேர் எல்லாம் வைத்தான் கிருஷ்ணனுக்கு என்று உங்களுக்கு தெரியாவிட்டால் கீழே லிஸ்ட் தருகிறேன்.

கிருஷ்ணன், பீதாம்பரன், கம்ச த்வம்ஸி , தேவகி நந்தன் , யசோத நந்தன், ஹரி, சர்வேஷன், சர்வரூபன், சர்வாதாரன், சர்வ கதி, சர்வ காரணன். இன்னும் எத்தனையோ....

பலராமனுக்கு நந்தகோபன் இட்ட பெயர்களைப் பார்ப்போமா:ஹலதாரி, சங்கர்ஷணன், அனந்தன், பலதேவன், நீலாம்பரன்,முசலி, ரேவதிரமணன், ரோஹிணீயன்.

கிருஷ்ணனை பற்றி எதை தெரிந்துகொண்டாலும் மனதுக்கு இனிக்கிறதல்லவா !!

Monday, 25 January 2021

KAVITHA KRISHNA MURTHY ,HINDI SINGER BORN 1958 JANUARY 25

 

KAVITHA KRISHNA MURTHY ,HINDI SINGER BORN 1958 JANUARY 25




பாலிவுட்டின் சிறந்த பின்னணிப் பாடகிகளுள் பிரசித்திப் பெற்று, அனைவராலும் அறியப்படுபவர், கவிதா கிருஷ்ணமூர்த்தி அவர்கள். திரையுலகிற்கு மட்டும் தனது குரலைக் கொடுக்காமல், பல்வேறு கலந்திணைப்பு பாடல்கள், பாப், பக்திப் பாடல்கள் என பலவிதமான பாடல்களை தனது குரலில் பாடி இசையுலகில் முத்திரைப் பதித்தவர். இந்தியாவின் நான்காவது உயரிய விருதான ‘பத்மஸ்ரீ விருதினை’ வென்ற இவர், சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை நான்குமுறை பெற்றவர். அது மட்டுமல்லாமல், திரையுலகில் அவரது பங்களிப்பிற்காகப் பல விருதுகளைப் பெற்று, இன்றளவும் தனது ரசிகர்களைத் தனது காந்தக் குரலால் ஈர்த்து வரும் கவிதா கிருஷ்ணமுர்த்தி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் பின்னணித் திரையுலகில் அவர் படைத்த சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்

பிறப்பு: ஜனவரி 25, 1958


பிறப்பிடம்: புது தில்லி, இந்தியா


பணி: பின்னணிப் பாடகி, கலந்திணைப்பு கலைஞர்


நாட்டுரிமை: இந்தியன்


பிறப்பு


கவிதா கிருஷ்ணமூர்த்தி அவர்கள், இந்தியாவின் தலைநகரமான புதுதில்லியில், ஜனவரி மாதம் 25 ஆம் தேதி, 1958 ஆம் ஆண்டில் ஒரு கலைப் பின்னணியில் வந்த தமிழ் ஐயர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை, கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சகத்தில் பணிபுரிந்து வந்தார், மற்றும் அவரது தாயார் பாரம்பரிய இந்திய இசை மற்றும் நடனத்தின் மீது அதீத பற்றுடைவராக இருந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ‘சாரதா கிருஷ்ணமூர்த்தி’ என்பதாகும்.


ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்  



கவிதா கிருஷ்ணமூர்த்தி அவர்கள், ஒரு கலைப் பின்னணியில் இருந்து வந்ததாலும், அவரது அன்னைக்கு கர்நாடக இசை மீது உள்ள ஆர்வத்தாலும், கவிதாவை பாரம்பரிய இசை மற்றும் நடனம் கற்கப் பயிற்சியில் சேர்க்க எண்ணினார். அந்நேரத்தில் சிறந்த பாரம்பரிய இசைப் பயிற்சியாளர்கள் இல்லாததால், அவர் இந்துஸ்தானி இசையைக் கற்றார். மேலும், அவர் தனது அத்தையிடமிருந்து ‘ரபீந்திர சங்கீத்’ இசைமுறையைப் பயின்றார். பள்ளியில் பயிலும் காலங்களில், பல்வேறு இசைப் போட்டிகளில் கலந்துகொண்டு பலமுறை தங்கப்பதக்கங்களையும் வென்றுள்ளார். தனது பதினோராவது வயது வரை, டெல்லியில் இருந்த அவர், மும்பையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ ஹானர்ஸ்) பெற்றார்.


இசையுலகப் பிரவேசம்


தனக்கு ஒன்பது வயதிருக்கும் போது, பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகரான ‘ஹேமந்த் குமார்’ இசையில் ஒரு பெங்காலி பாடலை, புகழ்பெற்ற லதா மங்கேஷ்கருடன் பாடினார். அதுவரை, டெல்லியில் இருந்த அவர், திரையுலகின் பின்னணித் துறையில் கால்பதிக்க எண்ணி மும்பைக்கு சென்றார். தனது கல்லூரியில் நடந்த இசைப் போட்டிகளில் பங்கேற்ற அவர், ஹேமந்த் குமார் அவர்களின் மகளான ‘ரணு முகர்ஜி’ என்பவரை சந்தித்தார். அவர் மூலமாக ஹேமந்த் குமாரை மீண்டும் சந்தித்த அவர், மேடைக் கச்சேரிகளில் பாடகியாகப் பாடும் வாய்ப்பைப் பெற்றார். அவரது அத்தையின் தோழியும், நடிகையும், ஹேமாமாலினி அவர்களின் அன்னையுமான ஜெயா சக்கரவர்த்தி, பிரபல இசையமைப்பாளர் லக்ஷ்மிகாந்த்திடம் அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.



தொழில் வாழ்க்கை


திரையுலகில் கடுமையாகப் போராடியதற்குப் பின்னர், 1980ல் ‘மாங் பரோ சஜ்னா’ என்ற படத்தில் தனது சொந்த குரலில் முதல் பாடலைப் பாடினார். துரதிருஷ்டவசமாக அந்தப் பாடல், அப்படத்தில் இடம் பெறவில்லை. மீண்டும், ஐந்து ஆண்டுகள் போராடிய அவர், ‘ப்யார் ஜுக்தா நஹி’ என்ற படத்தில் ‘தும்சே மில்கர் நா ஜானே க்யூன்’ என்ற பாடலைப் பாடினார். அப்பாடல் பெரும் வெற்றிப் பெற்றதால், அவருக்குத் தொடர்ந்து பாட வாய்ப்புகள் கிடைத்தது. ‘மிஸ்டர். இந்தியா’ (1987) படத்தில், அவர் பாடிய ‘ஹவா ஹவா’ மற்றும் ‘கர்தே ஹைன் ஹம் ப்யார் மிஸ்டர். இந்தியா சே’ பாடல்கள் அவரை மிகவும் பிரபலபடுத்தியது. லக்ஷ்மிகாந்த்-ப்யாரேலாலுடன் இணைந்து பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்த அவர், ‘1942: எ லவ் ஸ்டோரி’, ‘யாரானா’, ‘அக்னி சாக்ஷி’, ‘பைரவி’, மற்றும் ‘காமோஷி’ போன்ற படங்களில் பல பாடல்களைப் பாடி 90களில் முன்னணி பின்னணிப் பாடகியென்ற முத்திரைப் பதித்தார். பப்பி லஹரி, ஆனந்த்-மிலிந்த், ஏ. ஆர். ரகுமான், இஸ்மாயில் தர்பார், நதீம்-ஷ்ரவன், ஜதின் லலித், விஜூ ஷா மற்றும் அனு மாலிக் எனக் கிட்டத்தட்ட அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் அவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளது எனலாம்.


இல்லற வாழ்க்கை



கவிதா கிருஷ்ணமூர்த்தி அவர்கள், ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்து, மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான வயலின் வித்வான் டாக்டர். எல். சுப்ரமணியம் என்பவரை நவம்பர் மாதம் 11 ஆம் தேதி, 1999 ஆம் ஆண்டில் மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும் குழந்தைகள் ஏதும் இல்லை.


பிற கலைப் பங்களிப்புகள்


திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் பின்னணிப் பாடுவதைக் குறைத்து கொண்டு, இசைக்குழுவில் பாடத்தொடங்கினார். கஜல், ஜாஸ், பாப், பாரம்பரிய இசை, பக்தி பாடல்கள் தொகுப்புகள் போன்றவற்றையும் வெளியிட்டார்.


விருதுகளும், அங்கீகாரங்களும்


2000 – ‘பாலிவுட் விருது’

2005 – இந்தியாவின் நான்காவது உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ விருது’ வென்றார்.

2008 – ‘யேசுதாஸ் விருது’

சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான ஃபிலிம்ஃபேர் விருதினை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பெற்ற அவர், 1995ல், ‘பியார் குவா சுப்கே சே’ என்ற பாடலுக்காகவும், 1996ல், ‘மேரா பியா கர் ஆயா’ என்ற பாடலுக்காகவும், 1997ல், ‘ஆஜ் மெய்ன் ஊபர்’  என்ற பாடலுக்காகவும், 2003ல், ‘டோலா ரெ டோலா’ என்ற பாடலுக்காகவும் பெற்றார்.

ஸ்டார் ஸ்கிரீன் விருதுகளை 1997ல், ‘ஆஜ் மெய்ன் ஊபர்’ என்ற பாடலுக்காகவும், 2000 ஆம் ஆண்டில் ‘ஹம் தில் தே சுகே சனம்’ என்ற பாடலுக்காகவும் பெற்றார்.

ஜீ சினி விருதுகளை 2000 ஆம் ஆண்டில், ‘நிம்பூடா’ என்ற பாடலுக்காகவும், 2003ல், ‘டோலா ரெ டோலா’ என்ற பாடலுக்காகவும் கிடைத்தது.

காலவரிசை


1958: புதுதில்லியில், ஜனவரி மாதம் 25 ஆம் தேதி, 1958 ஆம் ஆண்டில் ஒரு கலை பின்னணியில் வந்த தமிழ் ஐயர் குடும்பத்தில் பிறந்தார்.


1980: ‘மாங் பரோ சஜ்னா’ என்ற படத்தில் தனது சொந்த குரலில் முதல் பாடலைப் பாடினார்.


1987: அவர் பாடிய முதல் படமான ‘மிஸ்டர். இந்தியா’ வெளியாகி, அவரை மிகவும் பிரபலபடுத்தியது.


1999: வயலின் வித்வானான டாக்டர். எல். சும்ரமனியம் என்பவரை நவம்பர் மாதம் 11 ஆம் தேதி, 1999 ஆம் ஆண்டில் மணமுடித்தார்.


2005: இந்தியாவின் நான்காவது உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ விருது’ வென்றார்.


2008: ‘யேசுதாஸ் விருது’ பெற்றார்.



கவிதா கிருஷ்ணமூர்த்தி ஒரு இந்திய பாடகியாவார். இவர் நான்கு முறை பிலிம்பேர் சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான விருதைப் பெற்றவர். இந்தியாவின் நான்காவது உயரிய விருதான ‘பத்மசிறீ விருதினை’ வென்றவர்.

திரையிசையோடு, பல்வேறு கலந்திணைப்பு பாடல்கள், பாப், பக்திப் பாடல்கள் என பலவிதமான பாடல்களைப் பாடுகிறார்.

பிறப்பு

கவிதா கிருஷ்ணமூர்த்தி, புது தில்லியில், ஜனவரி மாதம் 25 ஆம் தேதி, 1958 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ‘சாரதா கிருஷ்ணமூர்த்தி’. இவரது தந்தை, கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சகத்தில் பணிபுரிந்து வந்தார், இவரது தாயார் பாரம்பரிய இந்திய இசையின் மீதும் நடனத்தின் மீதும் பற்றுடைவராக இருந்தார்.

கல்வி

கவிதா கிருஷ்ணமூர்த்தி, முதலில் இந்துஸ்தானி இசையைக் கற்றார். பின் தனது அத்தையிடமிருந்து ‘ரபீந்திர சங்கீத்’ இசைமுறையைப் பயின்றார். தனது பதினோராவது வயது வரை, டெல்லியில் இருந்த அவர், மும்பையில் உள்ள [[புனித சேவியர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ ஹானர்ஸ்) பெற்றார்.

இசை உலகிற்கு வருகை

பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஹேமந்த் குமாரின் இசையில் பெங்காலி பாடலை, லதா மங்கேஷ்கருடன் தனது ஒன்பது வயதில் பாடினார். தனது கல்லூரியில் நடந்த இசைப் போட்டிகளில் பங்கேற்ற ஒவர், ஹேமந்த் குமார் அவர்களின் மகளான ‘ரணு முகர்ஜி’ என்பவரை சந்தித்தார். அவர் மூலமாக ஹேமந்த் குமாரை மீண்டும் சந்தித்த இவர், மேடைக் கச்சேரிகளில் பாடகியாகப் பாடும் வாய்ப்பைப் பெற்றார். இவரது அத்தையின் தோழியும், நடிகையும், ஹேம மாலினி அவர்களின் அன்னையுமான ஜெயா சக்கரவர்த்தி, பிரபல இசையமைப்பாளர் லட்சுமிகாந்திடம் அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

தொழில் வாழ்க்கை

1980ல் ‘மாங் பரோ சஜ்னா’ என்ற படத்தில் முதல் பாடலைப் பாடினார். ஆனால் அந்தப் பாடல், அப்படத்தில் இடம் பெறவில்லை. மீண்டும், ஐந்து ஆண்டுகள் கழித்து, ‘ப்யார் ஜுக்தா நஹி’ என்ற படத்தில் ‘தும்சே மில்கர் நா ஜானே க்யூன்’ என்ற பாடலைப் பாடினார். அப்பாடல் பெரும் வெற்றிப் பெற்றதால், அவருக்குத் தொடர்ந்து பாட வாய்ப்புகள் கிடைத்தன. ‘மிஸ்டர். இந்தியா’ (1987) படத்தில், அவர் பாடிய ‘ஹவா ஹவா’ மற்றும் ‘கர்தே ஹைன் ஹம் ப்யார் மிஸ்டர். இந்தியா சே’ பாடல்கள் அவரை மிகவும் பிரபலபடுத்தின. லக்ஷ்மிகாந்த்-ப்யாரேலாலுடன் இணைந்து பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்த இவர், ‘1942: எ லவ் ஸ்டோரி’, ‘யாரானா’, ‘அக்னி சாக்ஷி’, ‘பைரவி’, மற்றும் ‘காமோஷி’ போன்ற படங்களில் பல பாடல்களைப் பாடி 90களில் முன்னணி பின்னணிப் பாடகியாக விளங்கினார். பப்பி லஹரி, ஆனந்த்-மிலிந்த், ஏ. ஆர். ரகுமான், இஸ்மாயில் தர்பார், நதீம்- சிரவண் , ஜதின் லலித், விஜூ ஷா மற்றும் அனு மாலிக் எனக் கிட்டத்தட்ட அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார்.

இல்லற வாழ்க்கை

கவிதா கிருஷ்ணமூர்த்தி, ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்து, மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான வயலின் வித்வான் டாக்டர். எல். சுப்ரமணியம் என்பவரை நவம்பர் மாதம் 11 ஆம் தேதி, 1999 ஆம் ஆண்டில் மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும் குழந்தைகள் ஏதும் இல்லை.

விருதுகள்

2000 – ‘பாலிவுட் விருது’

2005 – இந்தியாவின் நான்காவது உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ விருது’ வென்றார்.

2008 – ‘யேசுதாஸ் விருது’

சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான ஃபிலிம்ஃபேர் விருதினை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பெற்ற அவர், 1995ல், ‘பியார் குவா சுப்கே சே’ என்ற பாடலுக்காகவும், 1996ல், ‘மேரா பியா கர் ஆயா’ என்ற பாடலுக்காகவும், 1997ல், ‘ஆஜ் மெய்ன் ஊபர்’ என்ற பாடலுக்காகவும், 2003ல், ‘டோலா ரெ டோலா’ என்ற பாடலுக்காகவும் பெற்றார்.

ஸ்டார் ஸ்கிரீன் விருதுகளை 1997ல், ‘ஆஜ் மெய்ன் ஊபர்’ என்ற பாடலுக்காகவும், 2000 ஆம் ஆண்டில் ‘ஹம் தில் தே சுகே சனம்’ என்ற பாடலுக்காகவும் பெற்றார்.

ஜீ சினி விருதுகளை 2000 ஆம் ஆண்டில், ‘நிம்பூடா’ என்ற பாடலுக்காகவும், 2003ல், ‘டோலா ரெ டோலா’ என்ற பாடலுக்காகவும் கிடைத்தது.

Friday, 13 November 2020

TEARS OF KRISHNA IN MAHABHARATH

 

TEARS OF KRISHNA IN MAHABHARATH



.பார்த்தா ! என் போதனைகள் வீணாகி விட்டது பார்த்தாயா?

எதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா?

குருஷேத்திர யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்த காலம்.

14ஆம் நாள் அதிகாலை

பகவான் கிருஷ்ணர் தன் மனதிற்கு இனிய அர்ஜுனனை அமரவைத்து மரணத்தின் தன்மையை, மேன்மையை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.

“என் இனிய அர்ஜுனா, மரணம் அனைவருக்கும் பொதுவானது. ஒருவன் பிறந்த அன்றே அவனுடைய இறக்கும் நாளும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. ஒவ்வொருவருவனும், ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கித்தான் அடியெடுத்து வைத்துக்கொண்டிருக்கிறான் (நடந்து கொண்டிருக்கிறான்)



மரணத்தை யாராலும் தவிர்க்க முடியாது. மரணத்தை யாராலும் வெல்ல முடியாது. உடம்பிற்குத்தான் மரணம். ஆன்மாவிற்கு அல்ல! மரணத்திற்காக வருத்தம் கொள்வதில் பயனில்லை.”

என்று சொல்லிப் பல உதாரணங்களுடன் விளக்கியவர், இறுதியில் கேட்டார், “இன்றையப் பாடத்தில் என்ன தெரிந்துகொண்டாய்?”

அர்ஜுனன் சொன்னான். “மரணத்தைக் கண்டு பயப்படக்கூடாது, வருத்தப்படக்கூடாது என்று தெரிந்து கொண்டேன்!”

“சரி, வா, யுத்தகளத்திற்குப் புறப்படலாம்” என்று சொன்ன கிருஷ்ணர், சங்கை எடுத்து ஊதினார்.

------------------------------------------------------------------------

அர்ஜுனன் ஏறிக்கொள்ள சாரதியாகச் செயல்பட்ட கிருஷ்ணர் தேரைச் செலுத்தினார்.

பொழுது புலர்ந்தும் புலராத அதிகாலை நேரம். ஓடு பாதை மங்கலான வெளிச்சத்தில் கீற்றாகத் தெரிந்தது.

சற்று தூரம் சென்றவுடன், ஓடு பாதையில் கிடக்கும் சடலம் ஒன்றைப் பார்த்தவுடன், கிருஷ்ணர் தேரை நிறுத்தினார்.

அர்ஜுனனும் அதைக் கண்ணுற்றான். தேரைவிட்டுக் கீழே குதித்தவன், இறந்து கிடப்பவன் யாரென்று தெரிந்து கொள்ளும் நோக்குடன், அருகே சென்று பார்த்தான்.

அவனுடைய இதயம் சுக்கு நூறாக உடைந்தது. துக்கத்தை அவனால் கட்டுப் படுத்த முடியவில்லை!

ஆமாம், இறந்து கிடந்தது அவனுடைய தவப்புதல்வன் அபிமன்யு.

மகனின் பூத உடலைத்தூக்கித் தன் மடிமீது கிடத்திக்கொண்டவன், துக்கத்தை அடக்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுதான்.

ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்.

அப்போதுதான் அது நிகழ்ந்தது.

பரந்து விரிந்த அவன் தோள்களின் மீது இரண்டு சொட்டுக் கண்ணீர் விழுந்தது.

திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான்.

கிருஷ்ண பகவான் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்தான் தன் தோள்களின் மீது விழுந்ததை அவன் உணர்ந்தான்.

தன் மகனின் சடலத்தைக் கிடத்தியவன், எழுந்து நின்று கேட்டான்:

“நான் என் மகன் என்பதற்காக அழுதேன். உங்கள் கண்களில் கண்ணீர் எதற்கு? எதற்காகக் கலங்குகிறீர்கள்?”

பகவான் சலனமற்றுப் பொறுமையாகச் சொன்னார்:

“உன் மகனுக்காக நான் கலங்கவில்லை! இப்படி நடக்கும் என்று தெரிந்துதான், இன்று அதிகாலை உனக்கு நான் மரணத்தைப் பற்றிப் போதித்தேன்.

என் போதனைகள் வீணாகி விட்டது பார்த்தாயா?

அதற்காகக்தான் வருந்துகிறேன்!?!?!???


Sunday, 8 November 2020

LAL KRISHNA ADVANI , BJP CHIEF BORN 1927 NOVEMBER 8

 

LAL KRISHNA ADVANI ,

BJP CHIEF BORN 1927 NOVEMBER 8




.லால் கிருஷ்ண அத்வானி (சிந்தி மொழி: लाल कृष्ण आडवाणी لال ڪرشنا آڏواڻي, பிறப்பு நவம்பர் 8, 1927, கராச்சி) பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவர் ஆவார். அத்வானி ஆர்.எஸ்.எஸ் ஊழியர். இந்திய மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். 2002 முதல் 2004 வரை இந்தியாவின் துணைப் பிரதமராகப் பணி ஆற்றினார். பாரதிய ஜனதா கட்சி இவரை மே 2009இல் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. 2015 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 30 ஆம் தேதி அன்று எல்.கே. அத்வானிக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது.


இளமைக் காலம்


சிந்து மாகாணத்தின் கராச்சி நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் கிஷன்சந்த டி. அத்வானி மற்றும் ஞானிதேவி ஆவர். தன் பள்ளிக்கல்வியை கராச்சியிலுள்ள புனித பேட்ரிக் உயர் நிலைப்பள்ளியில் கற்றார். அதன் பின்னர் சிந்து மாகாணத்தின் ஹைதிராபாத்திலுள்ள அரசு கல்லூரியில் இணைந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது இவரது குடும்பர் பாகிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து மும்பையில் குடியேறியது. மும்பை பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பினை முடித்தார்.


அரசியல்

அத்வானி தனது 14 ஆம் வயதில் 1941 ஆம் ஆண்டு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் இணைந்தார்.[1] கராச்சி பகுதி கிளையின் முழு நேர ஊழியராக பணியாற்றினார்.[2] இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு பணி செய்ய அனுப்பப்பட்டார். அங்கு ஆல்வார், பாரத்பூர், கோட்டா, பிண்டி மற்றும் ஜாலாவார் மாவட்டங்களில் 1952 வரை பணியாற்றினார்.[3] ஸ்யாம் பிரகாஷ் முக்கர்ஜி 1951 ல் தொடங்கிய ஜன சங்கத்தில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்


இணைந்ததும் அத்வானி ஜன சங்கத்தின் உறுப்பினரானார். ஜனசங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எஸ். பண்டாரியின் செயலாளராக அத்வானி ராஜஸ்தானில் நியமிக்கப்படுகிறார். பின்னர் 1957 ஆம் ஆண்டு பாராளுமன்ற விவகாரங்களைக் கையாளுவதற்காக தில்லி அனுப்பப்படுகிறார். தில்லி ஜன சங்கத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். 1966 ல் ஜன சங்கத்தின் தேசியத் தலைவர்களில் ஒருவராக அத்வானி நியமிக்கப்படுகிறார்.


இந்திரா காந்தி அமுல்படுத்திய அவரசநிலைப் பிரகடனத்தின் பின்னான தேர்தலில் அத்வானி வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பதவியேற்றார்.[4]



பாரதீய ஜனதாக் கட்சி உருவாக்கப்பட்ட பின்னர் 1982 களிலிருந்து இரண்டு முறை பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார்.


சுயசரிதை

எனது நாடு எனது வாழ்க்கை (My country My life) எனும் பெயரில் 19 மார்ச் 2008 அன்று அப்துல்கலாம் இவரது சுயசரிதையை வெளியிட்டார். அவரது வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கும் 1040 பக்கங்களைக் கொண்டது இப்புத்தகம். புனைவல்லாத வகையில் மிக அதிகம் விற்பனையான புத்தகங்களுள் இதுவும் ஒன்றாக இருந்தது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக் கால வரலாற்றையும், 1900 லிருந்து 2017 வரையிலான இந்திய வரலாற்றினையும் கொண்டது இப்புத்தகம்.


ராதயாத்திரைகள்

மொத்தம் ஆறு ரத யாத்திரைகளை ஒருங்கிணைத்துள்ளார்.[5]


ராமர் ரத யாத்திரை - குஜராத்தின் சோம்நாத்திலிருந்து உத்திரப் பிரதேசத்தின் அயோத்தி வரையிலான ரத யாத்திரை.[6]

ஜனதேஷ் யாத்திரை - சட்டத்திருத்தத்திற்கு எதிரான ரத யாத்திரை - மைசூரிலிருந்து போபால் வரையிலான ரத யாத்திரை.[7]

ஸ்வர்ண ஜெயந்தி ரத யாத்திரை - இந்தியாவின் 50 ஆண்டு சுதந்திர தின விழாவினை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்ட ரத யாத்திரை.[8]

பாரத உதய் ரத யாத்திரை - அமிர்தசரஸிலிருந்து கன்னியாக்குமரிக்கும் குஜராத்திலிருந்து ஒரிஸாவிற்கும் நடத்தப்பட்ட யாத்திரை.[9]

பாரத சுரக்‌ஷா யாத்திரை - குஜராத்திலிருந்து தில்லிக்கும்நடத்தப்பட்ட யாத்திரை.[10]

ஜனசேதனா யாத்திரை - பீஹாரில் நடத்தப்பட்ட யாத்திரை.[11]

Sunday, 31 May 2020

KRISHNA , LEGEND OF TELUGU ACTOR BORN MAY 31,1943




KRISHNA , LEGEND OF TELUGU ACTOR
 BORN  MAY 31,1943




கிருட்டிணா (Krishna ) என்பவர் தெலுங்கு மொழியைச் சேர்ந்த ஒர் இந்திய திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவரது இயற்பெயர் சிவ ராம கிருட்டிணா கட்டமனேனி என்பதாகும். தெலுங்குத் திறைப்படத்துறையில் பிரத்தியேகமாக தனது படைப்புகளுக்காகப் பெயர் பெற்றவர் எனப் புகழப்படுகிறார்[2]. ஐந்து தசாப்தங்களாக நீடித்த இவரது திரைப்பட வாழ்க்கையில், கிருட்டிணா 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்[3].2009 ஆம் ஆண்டில், இந்திய திரைப்படத்துறைக்கு இவர் செய்த பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கி கௌவித்தது. [4] [5] 1989 இல் காங்கிரசு கட்சிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக கிருட்டிணா தேர்ந்தெடுக்கப்பட்டார். [6] 1997 ஆம் ஆண்டில், தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர்
விருதினையும் இவர் பெற்றார். இவரது திரைப்பட வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில், இவர் சாக்சி போன்ற படங்களில் நடித்தார். இது 1968 இல் தாசுகண்ட் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. [7] 1972 ஆம் ஆண்டில், இவர் பான்டண்டே காபுரம் என்றத் திரைப்படத்தில் நடித்தார். இது அந்த ஆண்டு தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றது. புராணம், நாடகம், சமூகம், கௌபாய், மேற்கத்திய பாரம்பரியம், நாட்டுப்புறவியல், செயல் மற்றும் வரலாற்று உள்ளிட்ட பல்வேறு வகைகளில் இவர் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். [8

திரைப்படங்களில்

தெலுங்கு திரைப்படத் தொழிலில் முதல் ஈஸ்ட்மன் வண்ணப்படம் - ஈனாடு (1982), முதல் சினிமாஸ்கோப் படம் - அல்லூரி சீதாராம ராஜு (1974), முதல் 70 மிமீ படம் - சிம்காசனம் (1986), முதல் டிடிஎஸ் போன்ற பல தொழில்நுட்ப முதன்மைகளை தயாரித்த பெருமை இவருக்கு உண்டு. தெலுங்கு வீர லெவரா (1995) என்றப் படம் கௌபாய் வகையை தெலுங்கு திரையில் அறிமுகப்படுத்துகிறது. இவர் தெலுங்கு உளவு திரைப்படத் தொடர்களான குடாச்சாரி 116 (1966), ஜேம்ஸ் பாண்ட் 777 (1971), முகவர் கோபி (1978), ரகசிய குடாச்சாரி (1981) மற்றும் குடாச்சாரி 117 (1989) போன்றப் படங்களில் நடித்த்துள்ளார். கிருட்டிணா இயக்கிய சங்காரவம் (1987), முகுரு கொடுக்குலு (1988), கொடுக்கு தீதினா கபுரம் (1989), பாலா சந்திரடு (1990) மற்றும் அண்ணா தம்முடு (1990) ஆகிய படங்களில் தனது மகன் மகேஷ் பாபுவை முக்கிய வேடங்களில் நடிக்க வைத்தார் . கிருட்டிணா 17 திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் இவருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனமான பத்மாலயா பிலிம் ஸ்டுடியோவின் கீழ் பல்வேறு படங்களையும் தயாரித்துள்ளார்.

இயக்குநர்களுடன்

கிருட்டிணா, அந்த காலத்தின் பல இயக்குனர்களான ஆதூர்த்தி சுப்பாராவ், வி. மதுசூதன ராவ், கே விஸ்வநாத், பாபு, தாசரி நாராயண ராவ் மற்றும் கே ராகவேந்திர ராவ் ஆகியோருடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜயநிர்மலாவுடன் 48 க்கும் மேற்பட்ட படங்களிலும், ஜெயபிரதாவுடன் 47 படங்களிலும் இணையாக நடித்த சாதனையும் இவருக்கு உண்டு. [3] திசம்பர் 2012 இல், தனது 69 வயதில், கிருட்டிணா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். [9] இவர் 25 திரைப்படங்களில் இரட்டை வேடங்களிலும், 7 திரைப்படங்களில் மூன்று வேடங்களிலும் நடித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

கிருட்டிணா 1944 மே 31 அன்று ஆந்திராவின் குண்டூர் மாவட்டம், தெனாலி, புர்ரிபாலத்தில் கட்டமநேனி இராகவையா சவுத்ரி மற்றும் கட்டமநேனி நாகரத்னம்மா ஆகியோருக்கு பிறந்தார்.. அவர் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, 1962 நவம்பர் 1 ஆம் தேதி இந்திரா தேவியை மணந்தார். அவரது சாலட் நாட்களில் அவர் அவருக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்கினார். 1965 ஆம் ஆண்டில், கிருஷ்ணா தனது திரைப்படமான 'டெனேமனசுலு' மூலம் அறிமுகமான அதே நேரத்தில், அவர்களின் முதல் குழந்தை ரமேஷ் பாபு கட்டமனேனியைப் பெற்றெடுத்தார், இது ஒரு பெரிய வெற்றியாகி அவரை ஒரே இரவில் நட்சத்திரமாக்கியது.

1968 இல், கிருஷ்ணரின் மகள் பத்மாவதி பிறந்தார். 1969 ஆம் ஆண்டில், கிருஷ்ணா தனது அடிக்கடி முன்னணி பெண்மணி விஜய நிர்மலாவை மணந்தார், இது கிசுகிசு நெடுவரிசைகளுக்கு தீவனத்தை உருவாக்கியது, ஏனெனில் அவர்கள் குழந்தைகளுடன் அந்தந்த வாழ்க்கைத் துணைகளுடன் திருமணம் செய்து கொண்டனர். கிருஷ்ணா தனது முதல் மனைவி இந்திரா தேவியை தொடர்ந்து திருமணம் செய்துகொள்கிறார், அவருடன் மேலும் மூன்று குழந்தைகள் பிறந்தார்கள் : 1970 இல் மஞ்சுலா கட்டமனேனி, 1975 இல் மகேஷ் பாபு, மற்றும் 1979 இல் பிரியதர்ஷினி..




ஐதராபாத்:

தெலுங்கு பட உலகில் நடிகை மற்றும் இயக்குனராக திகழ்ந்தவர் விஜய நிர்மலா. ‘பணமா பாசமா’ என்ற படத்தில் இடம் பெற்ற ‘எலந்த பழம்’ பாடலின் மூலம் புகழ் பெற்றார்.


எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருடனும் நடித்துள்ளார். ஏராளமான தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். 44 படங்களை டைரக்டு செய்து கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். இவரது கணவர் நடிகர் கிருஷ்ணா.



இருவரும் ஐதராபாத் நானகிராம் கூடா பகுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நடிகை விஜயநிர்மலாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை கட்சு பவுலியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று அதிகாலை அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.

நடிகை விஜயநிர்மலாவின் உடல் ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று அவரது உடலுக்கு தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் அஞ்சலி செலுத்தினார்.



இன்று காலை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, விஜய நிர்மலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் நடிகர்-நடிகைகள், திரை உலக பிரமுகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.



அவரது இறுதி ஊர்வலம் இன்று காலை 10 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து புறப்பட்டது. ஐதராபாத் விஜயகிருஷ்ணா கார்டனுக்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு உடல் தகனம் செய்யப்பட்டது.

விஜயநிர்மலா மறைவுக்கு நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகை விஜயசாந்தி கூறியதாவது:-

நடிகை விஜயநிர்மலா இயக்கத்தில் தான் நான் முதல் முதலாக நடித்தேன். அவருடைய கணவர் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தேன். அவரிடம் வேலை செய்பவர்கள் எல்லோருமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். அவர் இறந்தது வருத்தம் அளிக்கிறது. அவர் பெண்களுக்கு ரோல் மாடலாக இருந்தார். அதிக படங்கள் இயக்கி 2002-ம் ஆண்டு கின்னஸ் புக்கத்தில் இடம் பிடித்தார். அவரது சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை.

தென்னிந்திய இயக்குனர்களில் விஜயநிர்மலா அற்புத சாதனையாளர். அவர் இயக்கிய ‘சூரிய சந்திரா’ படத்தில் நடித்தேன். எனக்கு அதில் நல்ல கேரக்டர் கொடுத்தார். எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்தார்.


கிருஷ்ணாவும் அவரும் இணை பிரியாமல் வாழ்ந்து வந்தனர். கிருஷ்ணா உணவு பிரியர். அவருக்கு பிடித்த உணவுகளை விஜயநிர்மலா செய்து கொடுப்பார். இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள். அவரது பிரிவை தாங்கும் மன தைரியத்தை கிருஷ்ணாவுக்கு கடவுள் கொடுக்க வேண்டும்.

பழம் பெரும் நடிகை ஜமுனா கூறியதாவது:-

நாங்கள் இருவரும் ‘முகூர்த்த பழம்’ படத்தில் சேர்ந்து நடித்தோம். கிருஷ்ணாவுக்கு நான் ஜோடி. விஜயநிர்மலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் தயாரிப்பாளராகவும் இருந்தார். ஆனால் அவரிடம் கொஞ்சம் கூட கர்வம் இல்லை. நடிகைகள் இப்படி தான் இருக்க வேண்டும் என்பார். ரசிகர்களுக்கு ஏற்ற குடும்ப கதைகளை இயக்குவார். கிருஷ்ணாவும் அவரும் 47 படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். திருமணத்திற்கு முன்பு 10 படங்களில் நடித்தனர்.


52 வருடம் இருவரும் சேர்ந்து அன்பான வாழ்க்கை வாழ்ந்தனர். கிருஷ்ணா கண்ணீர் வடிப்பதை பார்க்க பாவமாக இருக்கிறது.

நானும் விஜயநிர்மலாவும் ‘அக்கா கெல்லுலு’ படத்தில் நடித்தோம். அந்த படத்தில் அவருக்கு ஜோடி கிருஷ்ணா. விஜயநிர்மலா இயக்கத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. படப்பிடிப்பு செட்டில் அவர் இருந்தாலே கலகலப்பாக இருக்கும். பெண்கள் சம்பந்தப்பட்ட படங்களே அவர் இயக்கியுள்ளார். சென்னை வந்தால் எங்கள் வீட்டிற்கு வருவார். நான் வைக்கும் வெண்டைக்காய் குழம்பு அவருக்கு பிடிக்கும்.

2 வருடங்களுக்கு முன்பு இருவரும் சந்தித்தோம். அது தான் கடைசி சந்திப்பு என்பது எங்களுக்கு தெரியாது. அதை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
மறைந்த நடிகை விஜயநிர்மலா உடலுக்கு ஜெகன்மோகன் ரெட்டி அஞ்சலி
பதிவு: ஜூன் 28, 2019 11:46 IST
   
ஆந்திராவில் மறைந்த நடிகை விஜய நிர்மலாவின் உடலுக்கு முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.


. அவர் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, 1962 நவம்பர் 1 ஆம் தேதி இந்திரா தேவியை மணந்தார். அவரது சாலட் நாட்களில் அவர் அவருக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்கினார். 1965 ஆம் ஆண்டில், கிருஷ்ணா தனது திரைப்படமான 'டெனேமனசுலு' மூலம் அறிமுகமான அதே நேரத்தில், அவர்களின் முதல் குழந்தை ரமேஷ் பாபு கட்டமனேனியைப் பெற்றெடுத்தார், இது ஒரு பெரிய வெற்றியாகி அவரை ஒரே இரவில் நட்சத்திரமாக்கியது.

1968 இல், கிருஷ்ணரின் மகள் பத்மாவதி பிறந்தார். 1969 ஆம் ஆண்டில், கிருஷ்ணா தனது அடிக்கடி முன்னணி பெண்மணி விஜய நிர்மலாவை மணந்தார், இது கிசுகிசு நெடுவரிசைகளுக்கு தீவனத்தை உருவாக்கியது, ஏனெனில் அவர்கள் குழந்தைகளுடன் அந்தந்த வாழ்க்கைத் துணைகளுடன் திருமணம் செய்து கொண்டனர். கிருஷ்ணா தனது முதல் மனைவி இந்திரா தேவியை தொடர்ந்து திருமணம் செய்துகொள்கிறார், அவருடன் மேலும் மூன்று குழந்தைகள் பிறந்தார்கள் : 1970 இல் மஞ்சுலா கட்டமனேனி, 1975 இல் மகேஷ் பாபு, மற்றும் 1979 இல் பிரியதர்ஷினி. அவரது முதல் திருமணம் அவரது 




.Born May 31, 1944 in Burripalem, Guntur, Madras Presidency, British India
Birth Name Ghattamaneni Siva Rama Krishna
Nicknames Super Star
Nata Shekara
Mini Bio (1)
Krishna was born to Veeraraghavayya Chowdhary and Nagaratnamma Ghattamaneni in a remote village called Burripallem, near Tenali in Guntur district, Andhra Pradesh, India. He was the eldest of the five children from a middle income agrarian family. He could not afford to have convent education, so he attended the school in his village to get his primary education before moving to Tenali and Narsapur to do his S.S.C and Intermediate. Impressed by his scholastic achievements, his father raised money to send his son to the prestigious C.R.R. college in Eluru. There, he shared a room with two aspiring actors, Shoban Babu and Murali Mohan, who later became stars in their own right. Krishna played an active role in various cultural events organized by his college. His performance in the play "Cheesina Paapam Kaasiki Velleena" brought him critical acclaim, thus encouraging him to pursue acting more seriously. After he graduated from college, he married Indira Devi on November 1, 1962. She provided him emotional support during his salad days. In 1965, she gave birth to their first child Ramesh Babu Ghattamaneni about the same time when Krishna made his feature film debut with "Tenemanasulu", which became a big hit and made him an overnight star. He soon developed a reputation as a trend-setter by starring in the first Telugu detective film "Gudachari 116." He was the hero of the first Telugu cowboy film in "Mosagallkau Mosagadu." He played a James Bond type . 


சொந்த in "Agent Gopi" and became known as "Andhra James Bond" during that time. He also starred in "Alluri Sitarama Raju," which is the first color scope film. He later starred in the first 70 MM film that he also produced and directed titled "Simhasanam." "Simhasanam" was the first of 17 feature films he directed.

In 1968, Krishna's daughter Padmavathi was born. In 1969, Krishna married his frequent leading lady Vijaya Nirmala and this created fodder for the gossip columns as they were still married to their respective spouses with children. Krishna continues to be married to his first wife Indira Devi and would have three more children with her: Manjula Ghattamaneni in 1970, Mahesh Babu in 1975, and Priyadarshini in 1979. He never had children with Vijaya Nirmala but he apparently raised her son Naresh from her first marriage as his own. He also supported Vijaya Nirmala's directorial aspirations by starring in the films she directed and was later proud when she made the Guinness Book of Records as the most prolific female director in 2002. Krishna established the prestigious "Padmalaya Studios" with his brothers in 1983 and has won respect for donning several hats as actor, producer, director, distributor and exhibitor. He also acted in many political targeted movies. During Rajiv Gandhi times, he was inclined towards Congress and even won from the Eluru constituency. After the death of Rajiv Gandhi, Krishna quit politics and has continued to be involved in films and supporting his son Mahesh Babu's success as an actor.
- IMDb Mini Biography By: Ramstep

Spouse (2)
Vijaya Nirmala (1969 - 27 June 2019)
Indira Devi (1 November 1962 - present) ( 5 children)
Trivia (12)
He has two younger brothers, G. Hanumantha Rao and G. Adhiseshagiri Rao, and two younger sisters, Aliveelumangamma and Lakshmi.
His son Mahesh Babu married Namrata Shirodkar ("Miss India" 1993) in 2005 after they fell in love when they acted together in the Telugu film "Vamsi" (1999).
His wife Vijayanirmala was his heroine in the maximum number of films (47 films), followed by Jayaprada in 43 films and Sridevi in 31 films.
Krishna has done 330 films by 2005 in a 40-year film career. His 100th film is Alluri Sitaramaraju, 200th film is Ennadu and 300th film is Teluguveera Levara.
Born at approximately 12:05 p.m.
All his children have the rare honor of having acted in films as child artistes.
He was born Ghattamaneni Siva Rama Krishna, but cut short his name to Krishna when he entered into films.
He has a stepson, V.K. Naresh who also is an actor.
In 2009, he was conferred with Padma Bhushan, the third highest civilian award in the Republic of India.
He was awarded the Filmfare Lifetime Achievement Award in 1996 for his services to Telugu cinema.
He is credited with producing many technological firsts in Telugu cinema like first color movie (Tene Manasulu), first cinema-scope movie (Alluri Seetharama Raju), first 70mm movie (Simhasanam) and first DTS Movie (Telugu Veera Levara).

He is well known for introducing cowboy and James Bond style movies to the Telugu cinema.















.

Saturday, 9 May 2020

GOPALA KRISHNA GOKALE , BORN 1866 MAY 9 - 1915 FEBRUARY 15




GOPALA KRISHNA GOKALE , 
WANTS SOCIAL CHANGE AND GOOD EDUCATION .FROM BRITISH THAN INDEPENDENCE BORN 1866 MAY 9 - 1915 FEBRUARY 15


கோபால கிருஷ்ண கோகலே- இவர் காந்திமகானின் வழிகாட்டி 
1866 மே 9இல் பிறந்தார்

கோபால கிருஷ்ண கோகலே , CIE (மராட்டி: गोपाळ कृष्ण गोखले) (மே 9, 1866 - பிப்ரவரி 19, 1915) இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக இந்திய சுதந்திர போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவராவார். கோகலே இந்திய தேசிய காங்கிரஸ்சின் மூத்த தலைவரும் இந்திய சேவகர்கள் அமைப்புபின் உருவாக்குனரும் ஆவார். அந்த அமைப்பின் மூலம் மட்டுமல்லாது காங்கிரஸ் மற்றும் இதர அரசியலமைப்புகளில் பணிபுரிந்ததன் மூலம், கோகலே ஆங்கிலேய அரசிடமிருந்து சுதந்திரத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் அல்லது முக்கியமாக அதை மட்டுமே செய்யாமல் அவர் சமூக மாற்றத்தையும் முன்னெடுத்தார். கோகலே தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார்: வன்முறையைத் தவிர்த்தல் மற்றும் இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டுவருதல்.

பின்னணி மற்றும் கல்வி[தொகு]
கோபால கிருஷ்ண கோகலே, 1866 ஆம் ஆண்டு மே 9 அன்று மஹாராஷ்டிராவின் கோதாலுக்கில் பிறந்தார், அப்போது இந்த மாநிலம் இந்திய மேற்கு கடற்கரையோரம் இருந்த பாம்பே பிரெசிடென்சியின் ஒரு அங்கமாக இருந்தது. அவர்கள் சித்பாவன் பிராமணர்களாக இருந்தபோதிலும் கோகலேவின் குடும்பம் ஒப்பீட்டளவில் ஏழ்மையில் இருந்தது. இவ்வாறு இருந்தபோதிலும் அவர்கள் கோகலேவுக்கு ஆங்கில கல்வி கிடைப்பதை உறுதிசெய்தனர், இதன் மூலம் ஆங்கிலேய அரசில் ஒரு கிளார்க்காகவோ சிறு அதிகாரியாகவோ வேலை கிடைக்கும் நிலையில் கோகலே இருப்பார் என நம்பினர். பல்கலைக்கழக கல்வியைப் பெறும் முதல் தலைமுறை இந்தியர்களில் ஒருவராக இருந்த கோகலே 1884 ஆம் ஆண்டில் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் தன் பட்டப்படிப்பை முடித்தார். கோகலேவின் கல்வி அவருடைய எதிர்கால வாழ்க்கைத் தொழிலின் போக்கை மிகப் பெரிய அளவில் தூண்டுவதாக அமைந்தது – ஆங்கிலம் கற்றதோடல்லாமல் அவர் மேற்கத்திய அரசியல் கோட்பாடுகளுக்கு உள்ளாகி ஜான் ஸ்டூவார்ட் மில் மற்றும் எட்முண்ட் புர்கே போன்ற தத்துவ அறிஞர்களின் பெரும் ஆர்வலராக ஆனார்.[1] ஆங்கில காலனிய ஆட்சிமுறையின் பல அம்சங்களைத் தயக்கமின்றி விமர்சித்து வந்தபோதிலும், கோகலே தன்னுடைய கல்லூரி ஆண்டுகளில் பெற்ற ஆங்கிலேய அரசியல் கோட்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீதான மரியாதை அவருடைய வாழ்நாள் முழுவதற்கும் அவருடனேயே இருந்தது.


இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பால கங்காதர் திலகருடனான பகை[தொகு]
சமூக மறுமலர்ச்சியாளர் மஹாதேவ் கோவிந்த் ரணடேவின் ஆதரவாளராக கோகலே 1889 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ்சின் உறுப்பினரானார். பால கங்காதர் திலகர், தாதாபாய் நௌரோஜி, பிபின் சந்திர பால், லாலா லஜ்பத் ராய் மற்றும் அன்னி பெசன்ட் போன்ற இதர சமகாலத்திய தலைவர்களுடன் கோகலே, சாதாரண இந்தியர்களுக்குப் பொதுத் துறை விஷயங்களில் அதிகமான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காகப் பல ஆண்டுகளாகப் போராடினார். அவர் தன்னுடைய எண்ணங்களில் மற்றும் மனப்பான்மையில் மிதமானவராக இருந்தார், இந்தியர்களின் உரிமைகளுக்கு ஆங்கிலேயர்களின் பெருமளவு மரியாதையைப் பெற்றுத்தரக்கூடிய பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல் செயல்முறையை வளர்த்தெடுப்பதன் மூலம் ஆங்கில
அதிகாரிகளிடத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற எண்ணினார். கோகலே அயர்லாந்து[2] சென்றுவந்தார், அங்கு அவர் ஐரிஷ் தேசியவாதியான ஆல்ஃப்ரெட் வெப்பை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகப் பணிபுரிய 1894 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்தார். அதற்கு அடுத்த ஆண்டு, கோகலே திலகருடன் இணைந்து காங்கிரசின் இணைச் செயலாளர் ஆனார். திலகர் மற்றும் கோகலேவின் ஆரம்ப கால தொழில்வாழ்க்கை பல விதங்களில் இணையானதாகவே இருந்து வந்தது – இருவருமே சிட்பவான் பிராமணர்கள் (இருந்தாலும் கோகலே போலல்லாமல், திலகர் பெரும் வளமிக்கவராக இருந்தார்), இருவருமே எல்பின்ஸ்டோன் கல்லூரியில் படித்தனர், இருவருமே கணித பேராசிரியர்களானார்கள் மற்றும் இருவருமே டெக்கன் கல்வி அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர். எனினும், இருவருமே காங்கிரசில் ஈடுபட ஆரம்பித்தவுடனே, இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான சிறப்பான வழிமுறை தொடர்பான அவர்களின் வேறுபட்ட எண்ணங்கள் தெளிவாக வெட்டவெளிச்சமாகியது.[3]

திலகருடனான கோகலேவின் முதல் பெரும் எதிர்ப்படுதல் அவருடைய விருப்பமான செயல்திட்டத்தின் மீது மையம் கொண்டிருந்தது, அது 1891-92 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏஜ் ஆஃப் கன்சன்ட் சட்டமாகும். கோகலே மற்றும் அவருடைய திறந்த மனப்பான்மையுடைய கூட்டாளிகள், தங்களுடைய சொந்த இந்து மதத்தில் இருந்த மூடநம்பிக்கைகள் மற்றும் இழிவுபடுத்தல்களை தூய்மைப்படுத்த எண்ணி, குழந்தைத் திருமண வன்கொடுமைகளைத் தடுத்திடும் நோக்கில் ஏற்புடைய சட்டத்தை விரும்பினர். அந்தச் சட்டம் தீவிரமாக இல்லாதபோதும், திருமண ஒப்பந்தத்தைப் பத்து வயதிலிருந்து பன்னிரண்டு வயதாக மட்டுமே உயர்த்த எண்ணியிருந்தபோதிலும் திலகர் அதை ஒரு பெரும் விஷயமாக ஆக்கினார்; குழந்தைத் திருமணத்தை நீக்கும் எண்ணத்தை அவர் எதிர்க்கவில்லை ஆனால் இந்துக்களின் பாரம்பரியத்தில் ஆங்கிலேயர்கள் தலையிடும் எண்ணத்தை எதிர்த்தார். திலகருக்கோ அத்தகைய மறுமலர்ச்சி நடவடிக்கைகள் ஆங்கிலேயர்களால் நடைமுறைப்படுத்தப்படுதல் பிடிக்கவில்லை, ஆனால் அவற்றை சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியர்கள் தாங்களே தங்கள் மீது இவற்றை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும் என்றிருந்தது. எனினும் திலகரின் எதிர்ப்புகளுக்கு இடையில் கோகலே மற்றும் மறுமலர்ச்சியாளர்கள் அன்றைய நாளை வென்று அந்த மசோதா பாம்பே பிரெசிடென்சியில் சட்டமாக ஆனது.[4]

1905 ஆம் ஆண்டில் கோகலே இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவரானார். கோகலே இப்போது தன்னுடைய புதிய பெரும்பான்மை ஆதரவைப் பயன்படுத்தி தன் நீண்டகால எதிரியான திலகரை வலுவிழக்கச் செய்து, 1906 ஆம் ஆண்டில் காங்கிரசின் தலைவர் வேட்பாளராக திலகரை ஆதரிக்க மறுத்துவிட்டார். இதற்குள் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது: கோகலே மற்றும் திலகர் முறையே காங்கிரசின் மிதமானவர்கள் மற்றும் "தீவிரவாதி"களின் தலைவரானார்கள் (பிந்தையது இப்போது அரசியல்ரீதியாக சரியான சொல்லான, 'தீவிரமான தேசியவாதிகள்' என்னும் சொல்லால் அறியப்படுகிறது). திலகர், ஆங்கிலேயப் பேரரசை வீழ்த்துவதற்கு உள்நாட்டு கலவரம் மற்றும் நேரடி புரட்சியின் ஆதரவாளர், ஆனால் கோகலேவோ ஒரு மிதமான மறுமலர்ச்சியாளர். இதன் விளைவாக காங்கிரஸ் கட்சி இரு பிரிவாக உடைந்து பத்தாண்டு காலத்துக்கு அதன் செயல்பாட்டுத்தன்மையை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது. 1916 ஆம் ஆண்டில் கோகலே இறந்த பின்னர் இரு பிரிவுகளும் ஒன்று சேர்ந்தன.

இந்தியச் சேவகர்கள் அமைப்பு[தொகு]

1905 ஆம் ஆண்டில் கோகலே இந்திய தேசிய காங்கிரஸ்சின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் தம்முடைய அரசியல் அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோது, இந்தியச் சேவகர்கள் அமைப்பினை ஏற்படுத்தினார், இது அவருடைய இதயத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த, குறிப்பாக இந்தியக் கல்வியின் விரிவாக்கத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கானது. கோகலேவுக்கு, இந்தியாவில் உண்மையான அரசியல் மாற்றம் என்பது புதிய தலைமுறை இந்தியர்கள் தங்களுடைய நாட்டிற்கும் மற்றும் ஒருவர் மற்றவர்களிடம் காட்டும் உள்நாட்டு மற்றும் தாய்நாட்டு பற்றுக்கான கடமைக்கான கல்வியைப் பெறும்போதுதான் சாத்தியம் என எண்ணினார். ஏற்கெனவே இருக்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்தியக் குடிமைச் சேவைகள், இந்த அரசியல் கல்வியை இந்தியர்கள் பெறுவதற்கான போதிய அளவு வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை என்று அவர் எண்ணினார், இந்திய சேவகர்கள் அமைப்பு இந்தத் தேவையை நிறைவேற்றும் என்று கோகலே நம்பினார். இந்தியச் சேவகர்கள் அமைப்புக்கான அரசயலமைப்பின் முன்னுரையில் கோகலே இவ்வாறு எழுதினார், "இந்தியச் சேவகர்கள் அமைப்பினர், நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கத் தயாராக
இருக்கும் நபர்களை சமய ஆர்வத்துடன் தயார்படுத்தி, இருக்கும் எல்லா சட்டமைப்பு முறையின் கீழ் இந்திய மக்களின் தேசிய உணர்வுகளை ஊக்குவிக்கும்." [5] அந்த அமைப்பு இந்திய கல்வியை முன்னேற்றும் நோக்கத்தை உள்ளார்வத்துடன் எடுத்துக்கொண்டது, மேலும் அதன் பல செயல்முறைத் திட்டங்களுடன், நடமாடும் நூலகங்களை ஒருங்கிணைத்தது, பள்ளிக்கூடங்களைத் தோற்றுவித்தது மற்றும் தொழிற்சங்க ஊழியர்களுக்கு இரவு வகுப்புகளை வழங்கியது.[6]

கோகலேவின் இறப்பினைத் தொடர்ந்து இந்த அமைப்பு தன்னுடைய வீரியத்தை இழந்தபோதிலும் அது இன்றைய நாள் வரையில் நிலைத்திருக்கிறது, இருந்தாலும் அதன் உறுப்பினர் எண்ணிக்கை சிறியதாகவே இருக்கிறது.

ஆங்கிலப் பேரரசின் அரசாங்கத்துடன் ஈடுபாடு[தொகு]
இந்திய தேசிய அமைப்பின் ஆரம்பக்கட்டத் தலைவராக இருந்தபோதிலும், கோகலே சுதந்திரத்தைப் பற்றி முதன்மையாகக் கவலைப்படவில்லை ஆனால் சமூக மறுமலர்ச்சியில் அக்கறை கொண்டிருந்தார்; அத்தகைய மறுமலர்ச்சிகள் ஏற்கெனவே இருக்கும் ஆங்கிலேய அரசு நிறுவனங்களுக்குள்ளேயே பணி செய்வதன் மூலம் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று அவர் நம்பினார், இந்த நிலை திலகர் போன்ற அதி தீவிர தேசியவாதிகளிடத்தில் பகைமையை ஏற்படுத்தியது. இத்தகைய எதிர்ப்புகளால் தைரியமிழக்காமல், தன்னுடைய மறுமலர்ச்சி குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்வதற்கு கோகலே தன்னுடைய அரசியல் வாழ்க்கை முழுவதும் ஆங்கிலேயர்களுடன் நேரடியாக பணி செய்தார்.

1899 ஆம் ஆண்டில், கோகலே மும்பை சட்ட பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1903 ஆம் ஆண்டு மே 22 அன்று அவர் இந்திய கவர்னர் ஜெனரலின் இந்தியப் பேரவைக்கு மும்பை பிராந்தியத்தை பிரதிநிதிக்கும் வகையில் பதவிவகிக்காத உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் பேரரசின் சட்டப் பேரவை 1909 ஆம் ஆண்டில் விரிவடைந்தபின்னர் அதில் சேவை புரிந்தார். அங்கு அவர் மிகவும் அறிவுத்திறமுடையவர் என்னும் பெயரைப் பெற்று ஆண்டு வரவுசெலவு திட்ட விவாதங்களில் பெரிதும் பங்காற்றினார். அவர் இங்கிலாந்து நாட்டின் செயலாளர் லார்ட் ஜான் மார்லேயுடன் ஒரு சந்திப்புக்காக இலண்டனுக்கு அழைக்கப்படும் அளவுக்கு அவர் ஆங்கிலேயர்களுடன் ஒரு சுமுகமான உறவை உருவாக்கிக் கொண்டார், இவருடன் கோகலே இணக்கமான உறவை மேற்கொண்டிருந்தார். 1909 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மார்லே-மிண்டோ திருத்தங்களை செழுமைப்படுத்துவதில் கோகலே இந்த பயணங்களின் போது உதவினார். 1904 ஆம் புத்தாண்டு கௌரவிக்கப்படுபவர்கள் பட்டியலில் கோகலே CIE (கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி இண்டியன் எம்பையர்) ஆக நியமிக்கப்பட்டார், இது அவருடைய சேவைக்காக பேரரசின் ஒரு முறையான அங்கீகாரமாகும்.

ஜின்னா மற்றும் காந்தி இருவருக்குமான அறிவுரையாளர்[தொகு]
மகாத்மா காந்தி வளர்ச்சிபெற்று வந்த ஆண்டுகளில் கோகலே அவருக்கு மிகப் பிரபலமான அறிவுரையாளராக இருந்து வந்தார். 1912 ஆம் ஆண்டில் காந்தியின் அழைப்பின் பேரில் கோகலே தென் ஆப்பிரிக்காவுக்கு வருகை புரிந்தார். ஒரு இளம் பாரிஸ்டராக காந்தி, தம்முடைய தென் ஆப்பிரிக்க பேரரசுக்கு எதிரான போராட்டங்களிலிருந்து திரும்பி கோகலேவிடமிருந்து தனிப்பட்ட முறையில் அறிவுரைகளைப் பெற்றார், இதில் இந்தியா பற்றிய அறிவாற்றலும் புரிதலும் மற்றும் சாதாரண இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் உள்ளடங்கியது. 1920 ஆம் ஆண்டுக்குள் காந்தி இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைவராக உருவானார். தன்னுடைய சுயசரிதையில் காந்தி, கோகலேவை தன்னுடைய அறிவுரையாளர் மற்றும் வழிகாட்டி எனக் குறிப்பிடுகிறார். காந்தியும் கூட கோகலேவை ஒரு போற்றத்தக்க தலைவர் மற்றும் தேர்ந்த அரசியல்வாதியாக ஏற்றுக்கொண்டு, அவரை 'படிகம் போன்று சுத்தமானவர், ஆட்டுக்குட்டி போன்று மென்மையானவர், சிங்கம் போல் வீரமுடையவர், தவறுக்கு பெருந்தன்மை கொண்டவர் மேலும் அரசியல் அரங்கில் ஒரு சரியான மனிதர்' என்று விவரித்துள்ளார்.[7] கோகலேவிடம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தபோதிலும், அரசியல் மாற்றங்களைப் பெறுவதற்கான ஒரு வழியாக மேற்கத்திய நிறுவனங்களில் கோகலே வைத்திருக்கும் நம்பிக்கையை காந்தி நிராகரித்தார், அதன் விளைவாக அவர் கோகலேவின் இந்திய சேவகர்கள் அமைப்பில் உறுப்பினராகச் சேர விரும்பவில்லை.[8] பாகிஸ்தானின் எதிர்கால நிறுவனரான முகமத் அலி ஜின்னாவின் முன்மாதிரியாகவும் அறிவுரையாளராகவும் கூட கோகலே இருந்தார், ஜின்னா 1912 ஆம் ஆண்டில் "இஸ்லாமிய கோகலே"வாக உருவாக விருப்பப்பட்டார். ஜின்னாவை "இந்து-முகமதிய ஒற்றுமையின் தூதுவர்" என்று கோகலே பிரபலமாகப் புகழ்ந்தார். (சான்று தேவை)

கோகலே நிறுவனம்[தொகு]
கோகலே இன்ஸ்டிடியூட் ஆஃப் பாலிடிக்ஸ் அண்ட் எகனாமிக்ஸ் (GIPE), பொதுவாக கோகலே இன்ஸ்டிடியூட் என்று அறியப்படுவது, இந்தியாவில் இருக்கும் மிகப் பழமையான பொருளாதார ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாகும். இது மஹாராஷ்டிராவின் பூனேவிலுள்ள டெக்கன் ஜிம்கானா பகுதியில் இருக்கும் பிஎம்சிசி சாலையில் அமைந்திருக்கிறது. இந்த நிறுவனம் திரு. ஆர்.ஆர். காலே அவர்களால் இந்திய சேவகர்கள் அமைப்புக்கு வழங்கப்பட்ட நிலையான நிதியிலிருந்து உருவாக்கப்பட்டது. இந்திய சேவகர்கள் அமைப்பினர் தான் இந்த நிறுவனத்தின் அறங்காவலர்கள் ஆவார்கள்.

இறப்பு[தொகு]
கோகலே தன்னுடைய வாழ்நாள் இறுதிவரையிலும் தொடர்ந்து அரசியல் ரீதியாக இயங்கிக்கொண்டே இருந்தார். இதில் வெளிநாட்டுப் பயணங்களும் அடங்கும்: 1908 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு மேற்கொண்ட பயணம் அல்லாது அவர் 1912 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கும் சென்றுள்ளார், அவருடைய ஆதரவாளரான காந்தி அங்கு வசித்துக்கொண்டிருந்த சிறுபான்மை இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக பணி புரிந்துகொண்டிருந்தார். இந்தியக் கல்வியை மேம்படுத்துவதற்காக முனைந்துகொண்டிருந்த அதே நேரத்தில், அவர் தொடர்ந்து இந்திய சேவகர்கள் அமைப்பு, காங்கிரஸ் மற்றும் சட்டப் பேரவையிலும் ஈடுபட்டு வந்தார். எனினும் இத்தகைய மன அழுத்தங்கள் தன் உயிர் பலியை வாங்கிக்கொண்டது, 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் நாள் கோகலே தம்முடைய நாற்பத்து ஒன்பதாவது வயதில் இறந்துவிட்டார்.

இந்திய தேசிய இயக்கத்தின் மீது பாதிப்பு[தொகு]
இந்திய தேசிய இயக்கத்தின் வளர்ச்சிப்போக்கில் கோகலேவின் பாதிப்பு பெருமளவில் இருந்தது. ஆங்கிலேய பேரரசின் அரசாங்கத்தில் உயர்ந்த பதவிநிலையில் இருப்பவர்களுடன் கோகலே கொண்டிருந்த நெருக்கமான உறவுகள் மூலம், இந்தியாவின் காலனியாதிக்க தலைமையாளர்களை வற்புறுத்தி கல்விபெற்ற புதிய தலைமுறை இந்தியர்களின் திறன்களை அங்கீகரிக்கும்படியும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவர்களை ஆட்சிமுறை செயல்பாடுகளில் சேர்த்துக்கொள்ளும்படியும் அவர் கட்டாயப்படுத்தினார். அரசியலை ஆன்மீகமாக்கல், சமூக மேம்பாடு மற்றும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய கல்வி ஆகியவற்றின் தேவை மீது கோகலே கொண்டிருந்த திடமான நம்பிக்கை, இந்திய அரசியல் அரங்கில் இருந்த அடுத்த தலைமுறை மனிதரான மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தியை வெகுவாகக் கவர்ந்தது; மேற்கத்திய அரசியல் நிறுவனங்கள் மற்றும் பழமையிலிருந்து விடுபடுதல் போன்றவற்றில் கோகலேவுக்கு இருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையை காந்தி நிராகரித்த போதிலும், 1950 ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்த இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெஸ்மினிஸ்டர் மாதிரியான அரசாங்கம் உருவாக்கத்தில் இது பலனளிக்கக்கூடியதாக இருந்தது
Image may contain: 1 person