Sunday 31 May 2020

KRISHNA , LEGEND OF TELUGU ACTOR BORN MAY 31,1943




KRISHNA , LEGEND OF TELUGU ACTOR
 BORN  MAY 31,1943




கிருட்டிணா (Krishna ) என்பவர் தெலுங்கு மொழியைச் சேர்ந்த ஒர் இந்திய திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவரது இயற்பெயர் சிவ ராம கிருட்டிணா கட்டமனேனி என்பதாகும். தெலுங்குத் திறைப்படத்துறையில் பிரத்தியேகமாக தனது படைப்புகளுக்காகப் பெயர் பெற்றவர் எனப் புகழப்படுகிறார்[2]. ஐந்து தசாப்தங்களாக நீடித்த இவரது திரைப்பட வாழ்க்கையில், கிருட்டிணா 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்[3].2009 ஆம் ஆண்டில், இந்திய திரைப்படத்துறைக்கு இவர் செய்த பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கி கௌவித்தது. [4] [5] 1989 இல் காங்கிரசு கட்சிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக கிருட்டிணா தேர்ந்தெடுக்கப்பட்டார். [6] 1997 ஆம் ஆண்டில், தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர்
விருதினையும் இவர் பெற்றார். இவரது திரைப்பட வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில், இவர் சாக்சி போன்ற படங்களில் நடித்தார். இது 1968 இல் தாசுகண்ட் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. [7] 1972 ஆம் ஆண்டில், இவர் பான்டண்டே காபுரம் என்றத் திரைப்படத்தில் நடித்தார். இது அந்த ஆண்டு தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றது. புராணம், நாடகம், சமூகம், கௌபாய், மேற்கத்திய பாரம்பரியம், நாட்டுப்புறவியல், செயல் மற்றும் வரலாற்று உள்ளிட்ட பல்வேறு வகைகளில் இவர் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். [8

திரைப்படங்களில்

தெலுங்கு திரைப்படத் தொழிலில் முதல் ஈஸ்ட்மன் வண்ணப்படம் - ஈனாடு (1982), முதல் சினிமாஸ்கோப் படம் - அல்லூரி சீதாராம ராஜு (1974), முதல் 70 மிமீ படம் - சிம்காசனம் (1986), முதல் டிடிஎஸ் போன்ற பல தொழில்நுட்ப முதன்மைகளை தயாரித்த பெருமை இவருக்கு உண்டு. தெலுங்கு வீர லெவரா (1995) என்றப் படம் கௌபாய் வகையை தெலுங்கு திரையில் அறிமுகப்படுத்துகிறது. இவர் தெலுங்கு உளவு திரைப்படத் தொடர்களான குடாச்சாரி 116 (1966), ஜேம்ஸ் பாண்ட் 777 (1971), முகவர் கோபி (1978), ரகசிய குடாச்சாரி (1981) மற்றும் குடாச்சாரி 117 (1989) போன்றப் படங்களில் நடித்த்துள்ளார். கிருட்டிணா இயக்கிய சங்காரவம் (1987), முகுரு கொடுக்குலு (1988), கொடுக்கு தீதினா கபுரம் (1989), பாலா சந்திரடு (1990) மற்றும் அண்ணா தம்முடு (1990) ஆகிய படங்களில் தனது மகன் மகேஷ் பாபுவை முக்கிய வேடங்களில் நடிக்க வைத்தார் . கிருட்டிணா 17 திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் இவருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனமான பத்மாலயா பிலிம் ஸ்டுடியோவின் கீழ் பல்வேறு படங்களையும் தயாரித்துள்ளார்.

இயக்குநர்களுடன்

கிருட்டிணா, அந்த காலத்தின் பல இயக்குனர்களான ஆதூர்த்தி சுப்பாராவ், வி. மதுசூதன ராவ், கே விஸ்வநாத், பாபு, தாசரி நாராயண ராவ் மற்றும் கே ராகவேந்திர ராவ் ஆகியோருடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜயநிர்மலாவுடன் 48 க்கும் மேற்பட்ட படங்களிலும், ஜெயபிரதாவுடன் 47 படங்களிலும் இணையாக நடித்த சாதனையும் இவருக்கு உண்டு. [3] திசம்பர் 2012 இல், தனது 69 வயதில், கிருட்டிணா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். [9] இவர் 25 திரைப்படங்களில் இரட்டை வேடங்களிலும், 7 திரைப்படங்களில் மூன்று வேடங்களிலும் நடித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

கிருட்டிணா 1944 மே 31 அன்று ஆந்திராவின் குண்டூர் மாவட்டம், தெனாலி, புர்ரிபாலத்தில் கட்டமநேனி இராகவையா சவுத்ரி மற்றும் கட்டமநேனி நாகரத்னம்மா ஆகியோருக்கு பிறந்தார்.. அவர் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, 1962 நவம்பர் 1 ஆம் தேதி இந்திரா தேவியை மணந்தார். அவரது சாலட் நாட்களில் அவர் அவருக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்கினார். 1965 ஆம் ஆண்டில், கிருஷ்ணா தனது திரைப்படமான 'டெனேமனசுலு' மூலம் அறிமுகமான அதே நேரத்தில், அவர்களின் முதல் குழந்தை ரமேஷ் பாபு கட்டமனேனியைப் பெற்றெடுத்தார், இது ஒரு பெரிய வெற்றியாகி அவரை ஒரே இரவில் நட்சத்திரமாக்கியது.

1968 இல், கிருஷ்ணரின் மகள் பத்மாவதி பிறந்தார். 1969 ஆம் ஆண்டில், கிருஷ்ணா தனது அடிக்கடி முன்னணி பெண்மணி விஜய நிர்மலாவை மணந்தார், இது கிசுகிசு நெடுவரிசைகளுக்கு தீவனத்தை உருவாக்கியது, ஏனெனில் அவர்கள் குழந்தைகளுடன் அந்தந்த வாழ்க்கைத் துணைகளுடன் திருமணம் செய்து கொண்டனர். கிருஷ்ணா தனது முதல் மனைவி இந்திரா தேவியை தொடர்ந்து திருமணம் செய்துகொள்கிறார், அவருடன் மேலும் மூன்று குழந்தைகள் பிறந்தார்கள் : 1970 இல் மஞ்சுலா கட்டமனேனி, 1975 இல் மகேஷ் பாபு, மற்றும் 1979 இல் பிரியதர்ஷினி..




ஐதராபாத்:

தெலுங்கு பட உலகில் நடிகை மற்றும் இயக்குனராக திகழ்ந்தவர் விஜய நிர்மலா. ‘பணமா பாசமா’ என்ற படத்தில் இடம் பெற்ற ‘எலந்த பழம்’ பாடலின் மூலம் புகழ் பெற்றார்.


எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருடனும் நடித்துள்ளார். ஏராளமான தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். 44 படங்களை டைரக்டு செய்து கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். இவரது கணவர் நடிகர் கிருஷ்ணா.



இருவரும் ஐதராபாத் நானகிராம் கூடா பகுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நடிகை விஜயநிர்மலாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை கட்சு பவுலியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று அதிகாலை அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.

நடிகை விஜயநிர்மலாவின் உடல் ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று அவரது உடலுக்கு தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் அஞ்சலி செலுத்தினார்.



இன்று காலை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, விஜய நிர்மலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் நடிகர்-நடிகைகள், திரை உலக பிரமுகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.



அவரது இறுதி ஊர்வலம் இன்று காலை 10 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து புறப்பட்டது. ஐதராபாத் விஜயகிருஷ்ணா கார்டனுக்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு உடல் தகனம் செய்யப்பட்டது.

விஜயநிர்மலா மறைவுக்கு நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகை விஜயசாந்தி கூறியதாவது:-

நடிகை விஜயநிர்மலா இயக்கத்தில் தான் நான் முதல் முதலாக நடித்தேன். அவருடைய கணவர் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தேன். அவரிடம் வேலை செய்பவர்கள் எல்லோருமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். அவர் இறந்தது வருத்தம் அளிக்கிறது. அவர் பெண்களுக்கு ரோல் மாடலாக இருந்தார். அதிக படங்கள் இயக்கி 2002-ம் ஆண்டு கின்னஸ் புக்கத்தில் இடம் பிடித்தார். அவரது சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை.

தென்னிந்திய இயக்குனர்களில் விஜயநிர்மலா அற்புத சாதனையாளர். அவர் இயக்கிய ‘சூரிய சந்திரா’ படத்தில் நடித்தேன். எனக்கு அதில் நல்ல கேரக்டர் கொடுத்தார். எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்தார்.


கிருஷ்ணாவும் அவரும் இணை பிரியாமல் வாழ்ந்து வந்தனர். கிருஷ்ணா உணவு பிரியர். அவருக்கு பிடித்த உணவுகளை விஜயநிர்மலா செய்து கொடுப்பார். இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள். அவரது பிரிவை தாங்கும் மன தைரியத்தை கிருஷ்ணாவுக்கு கடவுள் கொடுக்க வேண்டும்.

பழம் பெரும் நடிகை ஜமுனா கூறியதாவது:-

நாங்கள் இருவரும் ‘முகூர்த்த பழம்’ படத்தில் சேர்ந்து நடித்தோம். கிருஷ்ணாவுக்கு நான் ஜோடி. விஜயநிர்மலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் தயாரிப்பாளராகவும் இருந்தார். ஆனால் அவரிடம் கொஞ்சம் கூட கர்வம் இல்லை. நடிகைகள் இப்படி தான் இருக்க வேண்டும் என்பார். ரசிகர்களுக்கு ஏற்ற குடும்ப கதைகளை இயக்குவார். கிருஷ்ணாவும் அவரும் 47 படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். திருமணத்திற்கு முன்பு 10 படங்களில் நடித்தனர்.


52 வருடம் இருவரும் சேர்ந்து அன்பான வாழ்க்கை வாழ்ந்தனர். கிருஷ்ணா கண்ணீர் வடிப்பதை பார்க்க பாவமாக இருக்கிறது.

நானும் விஜயநிர்மலாவும் ‘அக்கா கெல்லுலு’ படத்தில் நடித்தோம். அந்த படத்தில் அவருக்கு ஜோடி கிருஷ்ணா. விஜயநிர்மலா இயக்கத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. படப்பிடிப்பு செட்டில் அவர் இருந்தாலே கலகலப்பாக இருக்கும். பெண்கள் சம்பந்தப்பட்ட படங்களே அவர் இயக்கியுள்ளார். சென்னை வந்தால் எங்கள் வீட்டிற்கு வருவார். நான் வைக்கும் வெண்டைக்காய் குழம்பு அவருக்கு பிடிக்கும்.

2 வருடங்களுக்கு முன்பு இருவரும் சந்தித்தோம். அது தான் கடைசி சந்திப்பு என்பது எங்களுக்கு தெரியாது. அதை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
மறைந்த நடிகை விஜயநிர்மலா உடலுக்கு ஜெகன்மோகன் ரெட்டி அஞ்சலி
பதிவு: ஜூன் 28, 2019 11:46 IST
   
ஆந்திராவில் மறைந்த நடிகை விஜய நிர்மலாவின் உடலுக்கு முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.


. அவர் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, 1962 நவம்பர் 1 ஆம் தேதி இந்திரா தேவியை மணந்தார். அவரது சாலட் நாட்களில் அவர் அவருக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்கினார். 1965 ஆம் ஆண்டில், கிருஷ்ணா தனது திரைப்படமான 'டெனேமனசுலு' மூலம் அறிமுகமான அதே நேரத்தில், அவர்களின் முதல் குழந்தை ரமேஷ் பாபு கட்டமனேனியைப் பெற்றெடுத்தார், இது ஒரு பெரிய வெற்றியாகி அவரை ஒரே இரவில் நட்சத்திரமாக்கியது.

1968 இல், கிருஷ்ணரின் மகள் பத்மாவதி பிறந்தார். 1969 ஆம் ஆண்டில், கிருஷ்ணா தனது அடிக்கடி முன்னணி பெண்மணி விஜய நிர்மலாவை மணந்தார், இது கிசுகிசு நெடுவரிசைகளுக்கு தீவனத்தை உருவாக்கியது, ஏனெனில் அவர்கள் குழந்தைகளுடன் அந்தந்த வாழ்க்கைத் துணைகளுடன் திருமணம் செய்து கொண்டனர். கிருஷ்ணா தனது முதல் மனைவி இந்திரா தேவியை தொடர்ந்து திருமணம் செய்துகொள்கிறார், அவருடன் மேலும் மூன்று குழந்தைகள் பிறந்தார்கள் : 1970 இல் மஞ்சுலா கட்டமனேனி, 1975 இல் மகேஷ் பாபு, மற்றும் 1979 இல் பிரியதர்ஷினி. அவரது முதல் திருமணம் அவரது 




.Born May 31, 1944 in Burripalem, Guntur, Madras Presidency, British India
Birth Name Ghattamaneni Siva Rama Krishna
Nicknames Super Star
Nata Shekara
Mini Bio (1)
Krishna was born to Veeraraghavayya Chowdhary and Nagaratnamma Ghattamaneni in a remote village called Burripallem, near Tenali in Guntur district, Andhra Pradesh, India. He was the eldest of the five children from a middle income agrarian family. He could not afford to have convent education, so he attended the school in his village to get his primary education before moving to Tenali and Narsapur to do his S.S.C and Intermediate. Impressed by his scholastic achievements, his father raised money to send his son to the prestigious C.R.R. college in Eluru. There, he shared a room with two aspiring actors, Shoban Babu and Murali Mohan, who later became stars in their own right. Krishna played an active role in various cultural events organized by his college. His performance in the play "Cheesina Paapam Kaasiki Velleena" brought him critical acclaim, thus encouraging him to pursue acting more seriously. After he graduated from college, he married Indira Devi on November 1, 1962. She provided him emotional support during his salad days. In 1965, she gave birth to their first child Ramesh Babu Ghattamaneni about the same time when Krishna made his feature film debut with "Tenemanasulu", which became a big hit and made him an overnight star. He soon developed a reputation as a trend-setter by starring in the first Telugu detective film "Gudachari 116." He was the hero of the first Telugu cowboy film in "Mosagallkau Mosagadu." He played a James Bond type . 


சொந்த in "Agent Gopi" and became known as "Andhra James Bond" during that time. He also starred in "Alluri Sitarama Raju," which is the first color scope film. He later starred in the first 70 MM film that he also produced and directed titled "Simhasanam." "Simhasanam" was the first of 17 feature films he directed.

In 1968, Krishna's daughter Padmavathi was born. In 1969, Krishna married his frequent leading lady Vijaya Nirmala and this created fodder for the gossip columns as they were still married to their respective spouses with children. Krishna continues to be married to his first wife Indira Devi and would have three more children with her: Manjula Ghattamaneni in 1970, Mahesh Babu in 1975, and Priyadarshini in 1979. He never had children with Vijaya Nirmala but he apparently raised her son Naresh from her first marriage as his own. He also supported Vijaya Nirmala's directorial aspirations by starring in the films she directed and was later proud when she made the Guinness Book of Records as the most prolific female director in 2002. Krishna established the prestigious "Padmalaya Studios" with his brothers in 1983 and has won respect for donning several hats as actor, producer, director, distributor and exhibitor. He also acted in many political targeted movies. During Rajiv Gandhi times, he was inclined towards Congress and even won from the Eluru constituency. After the death of Rajiv Gandhi, Krishna quit politics and has continued to be involved in films and supporting his son Mahesh Babu's success as an actor.
- IMDb Mini Biography By: Ramstep

Spouse (2)
Vijaya Nirmala (1969 - 27 June 2019)
Indira Devi (1 November 1962 - present) ( 5 children)
Trivia (12)
He has two younger brothers, G. Hanumantha Rao and G. Adhiseshagiri Rao, and two younger sisters, Aliveelumangamma and Lakshmi.
His son Mahesh Babu married Namrata Shirodkar ("Miss India" 1993) in 2005 after they fell in love when they acted together in the Telugu film "Vamsi" (1999).
His wife Vijayanirmala was his heroine in the maximum number of films (47 films), followed by Jayaprada in 43 films and Sridevi in 31 films.
Krishna has done 330 films by 2005 in a 40-year film career. His 100th film is Alluri Sitaramaraju, 200th film is Ennadu and 300th film is Teluguveera Levara.
Born at approximately 12:05 p.m.
All his children have the rare honor of having acted in films as child artistes.
He was born Ghattamaneni Siva Rama Krishna, but cut short his name to Krishna when he entered into films.
He has a stepson, V.K. Naresh who also is an actor.
In 2009, he was conferred with Padma Bhushan, the third highest civilian award in the Republic of India.
He was awarded the Filmfare Lifetime Achievement Award in 1996 for his services to Telugu cinema.
He is credited with producing many technological firsts in Telugu cinema like first color movie (Tene Manasulu), first cinema-scope movie (Alluri Seetharama Raju), first 70mm movie (Simhasanam) and first DTS Movie (Telugu Veera Levara).

He is well known for introducing cowboy and James Bond style movies to the Telugu cinema.















.

No comments:

Post a Comment