Monday 25 May 2020

PAGE 187 - FINAL





Page 187
( 2)
உலாங்கேசரும் தம்மூர்ப்பெயர் சிலவற்றைக் தா ரசாண்ட இத்தே சத்திலுள்ள சிலவிடங்ாட்கு இட்டு வழங்கினரே ஆயினும் அவை எம்ம வரால் அக்கேரிக்கப்படவேயில்லே.
1. (a) கிராவிடதேயத்துப்
பழம்பெயர்பெற்றிருக்குந் தானங்கள்.
நல்லூர்- இஃது யாழ்ப்பாணத்திலே இராச்சி பரிபாலனஞ்ரெ ய்தி தமிழர#ாது தீலேக சாமாம். இசன்பெயர் வடஆறுகாட்டிலுக் தென் ஆறுகாட்டிலுமுள்ள ஈரூர்கட்கு உரியசாம்.
நிருவெண்ணெய்நல்லூர், திருக்கிலேயகல்லூர், மங்கைநல்லூர், மானா #சால்லூர், சிங்கநல்லூர்போன்ற புடையடுத்தநல்லூர் பல தமிழகத்சேபுள. ஈழத்திலேயும் கல்லூரெனப் பெயரிய கிராமங்கள் ஐந்துள். மற்றைய நாலு ம் பூனெரியிலும், குருகாக்கற்பகுதியிலும், களுத்துறையிலுமுள்ளனவாம். சிகனாேட்டிலுள்ளன ஆர்குப் பூர்வத்திற் குடியேறிய நிராவிடராவிட ப்பட்டுப் பின்னர்ச் சிர்கள் ராே வழங்கப்பட்டுவருகின்றனtயின் நல்லூா, நல்லூாே, நல்லூருவ எனச் சற்றே விசாரப்பட்டிருக்கின்றன.
புத்தூர்-(வலி-கி.) புதியஆரென்னும் பொருள்தோன்றும் பெய ருடையதாயினும் இஃது யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு பழக்கிராமமாம். புத்தூர் எனப் பெயரிய ஊர்கள் நான்கு வடஆறுகாட்டிலும், தென்கன் னடத்திலும், தஞ்சாவூரிலும், சோழிக்கூட்டிஐமூன. அப்பெயர் இன் னும் எத்தனேயூர்கட்கு அமைக் துனசோ தெரிந்திலேம்.
தீமான். s முத்துச் சம்பிப் ள்ெளே பயர்களாலே யாக்கப்பட்டுச் சிறிது காலத்துக்குமூன்ார்ச் சோன்றிய யாழ்ப்பாணச்சரித்திரம்JTது History) என்னும் நவநாமம்பூண்ட நூலின்கண்ணே, யாழ்ப்பாணத்து ப் புத்தார்க்கு அப்பெயர் யாது காரணத்திஞனே வழங்கலாயினரென்று பின்வருமாது ந:ங்லப்பட்டது.
"யாழ்ப்பாணன் தனக்கு மந்திரியாகவந்த சேதிராயனுக்குப் புத்து ரென்று பின்னர்வழங்கப்பட்ட இடத்தைத் திருத்தி அவ்ஆசை தவறு க்குங்கொடுத்தான். அது புநிசாக் அமைச்சிப்பட்ட ஆராதலின் புத்தாரெ சீனப்பட்டது. "
சேதிராயனுக்காகவே அமைக்கப்பட்ட ஆரென்பதற்கு முள் الي التالي ஓரலாதாரம் யாதுமுண்டோவென்னு: ஆசர்கையைப் பிள்ளேயவர்கள் அசுற்றிஒரல்வர். Ц*'яѣпѣ அமைக் கப்படட ஆர் எனப் புச்தாரோன்றை ,ே விசேடித்துக் கல்வியமையாலே, பழ்ப்பாணத்திலேயுள்ள மற்றை யஜர்களெல்லாம் ழ்ப்பாான்ாாதுக்கே பழையனவாயிருந்தனபோலும்.
LCT TA AKAS SS C SqtqOSSESSS iOBeSeT yyuLLL T SLSS LLLLLLOLeS TeeSeT uGtOOe TT SqS லா வரை (: ?) பேன் த ஈவிலப்படுவதான கற்புத நீர் லேயெர்

( 3 )
ன்றையுடைய புச்.திருக்கு அப்பெயுர் அப்புதுமைநோக்கி வந்ததென எ ம் புதுச் சரித்திராசிரியர் பொருள்சொல்லியிருக்த ராயினும் சற்றேபொ ருத்தமாயிருக்கும். அற்றேல், அப்பெயரைப் புத்து ஊர் எனப் பகுத்துப் புத்துசமயிகள் "சிங்களர்) இருந்த ஆரென அர்த்தஞ்சொன்னுராயினும் யா தும் ஆதாரங்தேடிக்கொள்ளுதல் கூடும்.
வ-ஆறுகிாட்டிறும் பாவேக்காட்டிலு முள்ளனவாகிய ஈரூர்கட்குரி ய "சிற்றூர்" என்னும்பெயர் எம்புத்தார்க்கு அயலிலேயுள்ள ஒரு சிறு கிராமத்தைக் குறிப்பதும் ஈங்குநோக்ாச்தகும்
திருநெல்வேலி - இஃது யழ்ப்பாணப் பட்டனத்துக்குச் சமீப மாயுள்ள ஒரு சிறுகிராமம். இதன்பெயர் பாண்டியதேயத்திலேயுள்ள ஒ ரு பெரியஇருக்கும் அதன் கலோ சுருக்கும் உரியசாம். நிருநெல்வேலி என்பது "கின்னேவேஜி" யென மரூஉமொழியாய் வழங்கப்பெழம்.
“வேவி" என்னும் முடிபுடைய இடப்பெயர்கள் பல யாழ்ப்பாண த்திவேயுள. அவையாவன: அச்சுவேலி, சகுவேவி, நீர்வேவி, விளேவே லி. அட்டைவேலி ஆகிய இவையே. இப்பெயருடைய ஊர்களும் இந்தி யாவிலே உள்ளனவோவென விசாரணை செய்தல் தகும்.
அச்சன்குளம், அச்சன்துறை, அச்சன்பேட்டை, அச்சன்குட்டைப்ப ட்டி முதலிய தானப்பெயர்களே நோக்குக்கால் அச்சுவேலி" என்பதிலு ள்ேள அச்சு "அச்சன்" என்னும்பகத்தின் சிதைவெணத் துணிதல்கட்டு. அப்பன் சுப்பன் என்னும் சொற்களே அப்பு சுப்பு ஆக்குவார்க்கு அ ச்சன் என்பதை அச்சு ஆக்குகில் அருமையாகாது. வேவினன்பது மதி ဖါး၊), ஐந்துக்ாணி (=5 ஏக்கர்ரிலம்) சில ர், ஊர், என்னும் பலபொருள்
குறிக்கும் ஒருசொல்.
ஏனேய வேலிப்பெயர்கள் ஆவ்வவ்வூரினஐ நிலவியல்புபற்றி வந்தன போலும். அவையிற்றுள் "கிட்டைவேலி" என்பது கட்டவேலி யென்ப தன் விகாரம்போலும். கிட்டம்-கா.ெ
சங்குவேலி என்பதைச் சிங்சையாரியச் சச்சுரவர்த்தியாவே தா பிக்கப்பட்ட தமிழ்ச் சங்கத்தைச்சேர்ந்தார்க்கு அச்சக்கரவர்த்தியார்ல மானியமாக விடப்பட்ட கிராமமென விளக்குவர் விநோத சரித்திர ஆசி ரியர் முன்னூற்கண்ணே காணப்படாத இச்சன்கவரலாறும், சங்கத்துக் கு மானியமய3ளிக்கப்பட்ட வேலி விளே பீலங்களின் வரவாதும், மகே ராச்சிய வாயிலான் எய்நியவெனவே எண்ணத்தகும். சங்கு என்பதை ர் "சங்கம்" என்பதன் சிதைவென்ஞது வழக்குச்சொல்லெனின் வரும் இழுக்குளின்னே.
சங்கானே - வழிகாமம் சேற்கைச்சேர்ந்த இச்கிராமத்தின் பெய ர் மலேயாளத்திலேயுள்ள சங்ங்குச்சேரி யென்பதன் சிதைவுபோலும். து:னச் சங்கணுச்சேரி யென்பர் அன்னியமொழியினர். அங்கணம், இ ங்ங்ணம் என்னும் அருங் சமிழ்ச்சொற்களே அங்கனம், இங்டினம் என் மொழியும் எம்மவரது வழக்கை நோக்குங்கால் சங்ங்ஜ என்னும் இடப்
Page 188
( 4 )
பெயர் சங்கனு'வாவது சர்த்தியமே. இனி, சங்கணு வென்பது சங் கன யாகிக் காலாந்தரத்திலே சங்கானை யாதல் அசாத்தியமாகாது.
காம்பன்- தீவுபற்றைச்சேர்ந்த இச்சிற்றூரின் பெயரும் மலையா ளத்திலேயுள்ள ஒரு சேரிப்பெயராம்.
சுளிபுரம் - இது வலிகாமம் மேற்கிலேயுள்ளது. ČSa Tam Lysů எனப் பெயரியலுர் இரண்டு இராமநாதபுரத்திலும் திருநெல்வேலியிலு ம் உள்ளனவாம். சோளபுரமென்னும் பெயர் ஈழத்திலே சோளிபுரம் எனப்பட்டுப் பின்னர்ச் சுளிபுர மெனத் திரிந்திருத்தல் கூடும். சிகிசளர் :சத்தைச் சோளி தேசமெனவும், சோழனைச் சோளி எனவும்
59F( 6)6T.
இவ்வூரிலே க்ாளிகோவிலொன்று புராதனமாயுள்ளது. காளிக்குச் சூலி யென்றும் பரியாயப்பெய ருண்மையின். அவ்ஆர் சூலிபுர மெனப் பட்டுப் பின்னர்ச் சுளிபுர மெனச் சிதைந்து வழங்குகின்றதென்பது இ க்காலத்துச் சிலர்கொள்கையாம்.
சோழியர் வசித்தவிடம் சோழியபுர மெனப்பட்டுப் பின்னர்ச் சுழி புர மென மருவியதென்று உறுதியாய்ச்சொல்லும் செல்கால வுணர்ச்சி யுடையாருமுளர்.
பூனரி- இஃது யாழ்ப்பாணத்துக் கோவிற்பற்றுக்களிலொன்று. இதன்பெயர் செக்சுற்பட்டிலேயுள்ள பொன்னேரியென்னுந் தானப்பெ' யரின் சிதைவுபோலும், பொன்னேரி புனேரி யெனப்பட்டுப் பின்னர் பூனெரி அல்லது பூணரி யென வழங்கிவந்திருத்தல் கூடும். இதனைத் தற்காலத்தார் சிலர் பூநகரி யெனத் திருத்திவழக்குதலுமுண்டு. பெய ரை அலங்கரித்த பெருமக்கள் ஊரினழசை உற்றுநோக்காதது பெரும் பிழையேயாம். போன்னுவெளி யெனப் பெயரிய ஒருதானம் பூனரியிலே இருப்பதும் இவனுரைக்கத்தகும்.
நாகர்கோயில்,- வடமிராட்சி கிழக்கைச்சேர்ந்த இச்கிராமப்பெ யர் திருவாள்கூரிலேயுள்ள ஒரு தானத்துக்கும் உரியதாகும். ‘நாகர்கோ யில்’ என்பது நாச ரது கோட்டம் அல்லது பதியெனப் பொருள்படும். நாகர் இந்திய7விலேமாத்திரம் இருந்தவரல்லர். இலங்கையிலும் இருந்த வராவர். ஆயினும், திராவிடர் குடியேறியகாலத்து ஈழநாகர் அற்றழியா து அவ்விடத்திலிருந்தாலன்றே அப்பெயர் அவர்களைக் குறித்ததாகும். ஏனைய பெயர்களே. டு அஃதுந் திராவிடதேயத்தினின்றே ஈழத்துக்கு வந்து வழங்கலாயினசென்பதே ஏற்புடைத்தாம்,
பழை - இது வலிகாமம் வடக்கிலேயுள்ள ஒது சிற்றூர். இதன் பெயர் திருவனந்தபுரத்தைச்சேர்ந்த வோரூர்க்கும் வேறுசில திர விடச் சேரிகட்கும உரியதாம். தெல்லிப்பழை, புலோப்பழை, அல்லிப்பழை, பெரியபழை, விடத்தற்பழை, வல்லியப்பழை, வற்றுப்பழை ஆதியன அ டைமொழிசேர்ந்து ஆகிய பழைகளேபே"லும், -

( 5 )
தெல்லிப்பழை- இத்தானமும் இசனருகேயுள்ள பழையும் பண் டைக்காலத்தே பழை யென்னும் ஒரே பெயரினலேயே அறியப்பட்டன போலும். அப்பெரும் பழையின் கண்ணே தெல்லி யென்னும் நாமதே யமுடைய தலைவைெருவன் குடிகொண்டமையின், அவனதாஞ்ஞைக்கு 3. கீழ்ப்பட்டபாகம் தெல்லிப்பழை யென்னுஞ் சிறப்புப்பெயர் பெற்ற
As 60Tu.
தெல்லிப்பழையிலே தெல்லிவளவு தெல்லியம்பற்றை யெனப்பெ யரிய காணிகளிருப்பது இவ்வரலாற்றை வற்புறுத்துவதாகும். வல்லி, தெல்லி யென்னும் பெருமக்களிருவர் வசித்தவிடம்கட்கு முறையே வ ல்லிபட்டி, தெல்லிப்பழை யென்னும பெயர்கள் வழக்கலாயினவென்ப து கர்ணபரம்பரை. மன்னுரிலே தெல்லியன்குடியிருப்பு எனப் பெயரி ய கிராமமொன்றிருப்பதும் ஈக்கு நோக்கத்தகும்.
தெல்லிப்பழையென்பது சிக்களத்திலே “தெலிபொலவென்று நம் பொத்த வெனப் பெயரிய (இலக்காதுவீபத்தின் பெளத்த மத சம்பந்த மான ஸ்தல நாமக்களைக்குறிக்கும்) புத்தகத்திலே எழுதப்பட்டுள்ளது. சிங்களத்திலே பொல வென்னும் முடிபுடைய கம்பொல, வன்னிப்ொ ல வென்னும் பெயர்களைத் தமிழ்மக்கள் கம்பளை, வன்னிப்பளை யென த் தமக்குச் சுவைபடச் சொல்வதுபோலச் சிங்கினரும் 'தெல்லிப்பழை" யைத் தமமொழிமுடிபுடைய தலப்பெயராக்கி வழங்கினர்போலும்.
தெலியென்பதற்குச் சிக்களத்திலே பொருள்படாமையானும், பொ லவென்ற பதந்தானும் புழை அல்லது புலம் என்னும் செந்தமிழ்ச்சொ ல்லின் சிதைவென்று சொல்லப்படுகின்றமையானும், சின்சளத்திலில்லா த ‘ழ’ காரம் தெல்லிப்பழையென்பதில் உயர்ந்தோரால் வழக்கப்பட்டுண் மையானும், தெலிப்பளை என்று தமிழிலே யாண்டும் வழக்காறின்மை யானும், இந்நாமம் சிம்களால் இட்டு வழக்கப்பட்டபெயர் அன்றென வே துணிதல்வேண்டும். பொல வென்பது தனித்துவின்று ஒரூர்க்குப் பெயராவதும் சிங்களவழக்கன்று, யாம் மேற்சொல்லிய நம்பொத்த (ST மப்புத்தகம்) சிககளவரசர்காலத்தே செய்யப்பட்ட ஒரு பழையநூலாம். யாரால் யார்காலத்துத் தோன்றியதென்னுந் துணிபு அந்நூற் கில்லைப் போலும்.
நாவலர்கோட்டத்து நவசரித்திர ஆசிரியர், தெல்லிப்பழையென்பது தெல்லிப்பள்ளி யென வழங்குவதாக இல்வழக்கெடுத்தோதி, அவ்வழக் குத் தல்லிப்பள்ளி யென்னும் பெயர் திரிந்ததினுற் முேன்றியதாசிக் கொண்டு “மாருதப்பிரவாகவல்லி தனது நோய்நீக்கி இளமையும் அழ குமுடையளாய் விளக்கியகாலத்தில் தக்கியவிடம்" என மாதுரியார்த் தம் சொல்வர். வைபவத்துப் பிரவல்லியையே ஆசிரியர் வாகஞ்சேர்த்து ப் பிரவாக வல்லி என்றனர்போலும், தல்லி-இளமையுடையாளாம்
தல்லி என்பதற்குத் தாய் என்பதும் ஒருபொருள். (இழிஞர்வழக் ல்ெ விலைமகளென்பதும் ஒருகருத்தாகும்) அப்பொருளிலே வழக்குதல் வடுகநாட்டுவழச்காம். உவின்சிலோ அகராதியிலே அப்பொருண்மாத்தி ரமே அளிக்கப்பட்டுள்ளது. அதனைமேற்கொண்டு தல்லிப்பழை என்பத
Page 189
( 6 )
ற்குத் தாய்ப்பழை (பெரியபழை) எனப் பொருள்சொல்லவுந்துணிவர்சிலர்.
மனக்குரல்கின் மாயையிலகப்பட்ட வேறுசில மாக்கள், பல்லாக்கி ற் பிரயாணஞ்செய்வோர்க்குத் தெல்லாயிருந்த பழை தெல்லுப்பழை எனப்பட்டுப் பின்னர்த் தெல்லிப்பழையென வழங்கலாயினதென்று வாய் a figh விளம்புவர்.
தெல்லிப்பிள்ளை யெனப் பிதற்றும் பாமரர்வழக்கைச் Sapayetab ம், தெல்லி (டெல்லி) ககரிலிருக்க வந்த பிள்ளைச்சாதியார் (வைசியர் வேளாளர்) குடிகொண்டதானமே தெல்லிப்பிள்ளைக்குறிச்சி என விசி த்திரமாய் வார்த்தையாடுவர். இக்கதையெல்லாம் மநோபாவசக்தியில் நம் அலக்கார சரித்திர ஆசிரியர்கதைக்குத் தோல்விபோவன அல்லவே.
உயர்ந்தோர்வழக்கைச் சற்றும்பேனது ஊர்ப்பெயர்கட்கேனும், திப்பெயர் சுட்கேலும். மற்றெப்பெயர்கட்கேனும் மசோ எத மாயாலீலப் படி உற்பத்தியுாைத்தல் உசிதமாகாது. பெயர்கள்சோறும் எழுத்துக்க ளே இஷ்டப்படி அகற்றியும், மாற்றியும், பெய்தும், பிறசொற்களைச்சா ர்த்தியும், அப்பெயர்களாற் குறிக்கப்படும் பொருள்களின் பூர்வோத்திர மோதல் இதிகாச யோக்கியமுமாகாது.
கொட்டைக்காடு.- இப்பெயருன்னவூ ரிரண்டு யாழ்ப்பாணத்தி லேயுண்டு. ஒன்று வலிகாமம் மேற்கைச்சேர்ச்சது. மற்றது பச்ஜெல்ப் ள்ளியிலுள்ளது. செச்சிற்பட்டிலேயுள்ள கோட்டைக்காடு என்னும் தா னப்பெயர் சம்மூரவர் சாவிலே கொட்டைக்காடெனக் குறுக்கல்விகார ம்பெற்றதுபோலும், கொட்டைக்காடே முன்னேரிட்ட பெயரெனின் அது பாக்கேனும், பனக்கொட்டையேனும் பொலிவுற்ற காடெனப் பொ ருள்படும்.
அல்வாய்- வடமிராட்சி மேற்ன்ெ கண்ணோயிருக்கும் இச்தான த்தின் பெயர் திருவாக்கூரிலேயுள்ள ஆல்வாய் என்னும் ஊர்ப்பெயரின் திரிபுபோலும், அர்த்தமறியாது வழக்கும் மக்கள்வாயிலே ஆல்வாயென் னும் பெயர் அல்வாயாவது அதிசயமன்று.
அல்வாய்க்கு அணித்தாயுள்ள காணவாய் என்னுங் கிராமப்பெய ரைக் கருணிகர்வாயில் என்பதன் மரூஉவெனத் தீர்த்துக்கொண்ட ம நோராச்சிய சரித்திரக்காரர் பன்னிருகருணிகர் (கணக்கர்) கரணவாயி ன் கண்ணே குடியேறிய கதையொன்று சொல்வர். கருணிகரே ஆக்கு முதன்முதற் குடியேறினரெனச் சாதிக்கும் அச்சரித்திரக்காரர் அல் வாய்” என்பதை ஆழ்வார்வாயில் எனவிளக்கி ஆக்குச்சில ஆழ்வார் ଓ୬4. கொண்டனரெனக் கூறுதலுக்கூடும். அர்நூலாசிரியர் ஆக்காக்குக்காட் டும் அபிதானகோசம் சாலவும் வியக் கற்பாலதேயாம்.
காணவாய் என்பது 'கருணை வாய்” என்பசன் சிதைவாயிருத்தல் கட டுமோவென அவர் கனவிலுமெண்ணுர் கருணை (ஒரு கிழங்குச்செடி. கருணுப்பள்ளியென்பசன் மரூஉ) வழக்கிலே கருனயென்பது சரணை, அல்வது சறணையாதலேக் கண்ணுேக்குக.

( . )
அச்செழ. வலிகாமம் கிழக்கைச்சேர்ந்த இக்குறிச்சியின் பெயர r திருவாங்கூரிலேயுள்ள ଦ୍ରଢ଼୦୬ சிற்றூர்க்குரியதாம். எா மூர் அச்செழு வக்கு ஆயலிலே ஊரெழுவெனப் பெயரிய ஒரு கிராமமிருப்பதும் கவ னிக்கத் தக்கதேயாம். இப்பெயரும் ஒருமுடிபடையனவாசலின், enG (p வெனவுக் திருவாங்கூரிலே ஒரிடமுண்டோவென அறிதல் தகும்
வட்டுக்கோட்டை (வலி-மேற்கு) - இத் சானச்தின் பெயர் பட்டுக் கோட்டை” என்பதன் விகாரம்போலும். பட்டுக்கோட்டை சஞ்சாவூரி லேயுள்ள ஒரூர். பகரம் வகரமாய் மாற சலைப் பண்டி இண்டியென்றும், பன்றி வன்றியென்றம், பதில் வதிலென்றம், விகாரப்பட்டு வழக்கும் வ ழக்கிலே காண்க.
&ଗt୩ ଗଞ (பச்சிலைப்பள் ளி)- கிளா லியெனப் பெயரிய ஆரொன்று மலையாளத்தைசசேர்ந்த வள்ளுவநாட்டிலே யுள்ளதாம்.
இடைக்காடு (வலி-கி)- இப்பெயருள்ள ஒரு தானம் மலையாளச் திலேயுண்டு. இடைக்காடர் என்னும் புலவர் அவ்வூரிற் பிறந்தவராம்.
வல்லிபுரம்'- இது வடமிராட்சி மேற்கைச்சேர்ச்சு ஒரு பழைய ஸ்தலமாம். இதன் கண் ஒரு விஷ்ணு ஆலயமுண்டு. அவ்வாலயம் ஆக்டி ருப்பசனலும், ஆழ்வான், கிருஷ்ணன் முதலிய வைஷணவ நாமக்கள் வல்விபுரத்திலும் அயற்கிராமக்களிலும் மவிந்திருப்பசஞலும், ஆதியிலே அவ்வூரின்கண் வைஷணனர் வசித்தனசென்று அநுமானிக்கப்படும்.
வல்லிபுரம்" என்னும் பெயரை விளக்சவர்தசரித்திர ஆசிரியர், ல்லியதேவன் அதிகாரஞ்செய்தவிடம் வல்லிபுரமெனப்பட்டது? என் த் சற்றும் ஆசர்சையின்றிச் சாற்றுகின்றனர். இக்கூற்றிைத் தக்கவாதாரக் காட்டியன்ருே தாபித்தல்வேண்டும். சரித்திர ஆக்கியோன் வாக்குச் சர்வ சன அக்கோரம்பெறுமென அன்னவர் எண்ணினர்போலும்,
வடமிராட்சி மேற்கிலே வென்றிபாகுசேவன், ()வதிரிபாகுதேவன், (2)குருளிபாகுதேவன், சிக்கபாகுதேவன், சேற்கொடிதேவன், சமரபாகு தேவன், மணிவீரபாகுதேவன் என்பவர் குடிகொண்டவிடக்கட்கு அவ ரவர் முழுப்பெயரோகி குறிச்சியென்னுஞ் சொல்லைக் கூட்டி முறையே வென்றிபாகுதேவன்குறிச்சி, வதிரிபாகுதேவன் குறிச்சி, குருளியாகுதே வன்குறிச்சி, சிக்கபாகுதேவன் குறிச்சி, சேற்கொடிதேவன்குறிச்சி, மர பாகுதேவன்குறிசசி, மணிவீரபாகுசேவன்குறிச்சி எனப் பெயரிட்டமை யும், ஆசிரியரது வல்வியதேவன் அதிகாரம் செய்தவிடத்துக்கு அவன் குலத்தையும் ஆண்மையையும்குறிக்கும் தேவன் என்னுந் திவ்வியபட் டத்தை அவனது நாமத்தினின்றும் நீக்கி எஞ்சிய வல்லி யொடு புரம் என்பதைப்புணர்த்தி வல்லிபுரம் என மகஉேப்பெயர் விளக்க காமகர ணஞ்செய்தமையும் வெகு விந்தையேயாம்.
U) வதிரி-பத ரியென்பதன் சிதைவு, பதரி-ஒரு விஷ்ணுஸ்சலம், வதரி. (2) குருளி-கிருஷியென்பதன் சிதைவு,
Page 190
( 8 )
சமஸ்கிருத ஸ்கார்தபுராணத்திலுள்ள சகதிணகைலாச மான்மியச்து வல்லிபுர துத் தியாயக்திலே வல்லிபுரவைபவம் வரையப்பட்டிருக்கின் றது. ஆங்குச்சொல்லப்படும் விசேஷ சம்பவமாவது:-
*வசுதேவகுமாரரும் உலசாரசருமாயெ கடவுள் மீன்வடிவத்தைத் தரித்த, அசுர தாதர்களாலே எறியப்பட்ட சேவர்களது கங்சனக்களைக் கடலினின் றுமெச்ெதக் கரையிலிட்டுப் பின்னர் அக்கடலில் மறைந்தா ர். பின்னுெருநாள் அக்கடவுள் திருவிளையாட்டினுல், வல்லிபுரத்துக்கு அணிமையாக, வலைத்தொடரிற் பிரவேசித்து மிக்க கோலாகலத் தொ ரிைசெய்தார். இதனை வலைஞர்பார்த்தக் கோபம்மிக்கவர்களானர். அவ்வ லைஞர் யாவரும் அக்கடவுளாகிய மீனைப்பிடிக்க விரும்பியவராயிஞர். இ க் திகழ்ச்சியை ஆநந்தத்தோடு பார்க்கும்படி சனர்கள்வர்தபோது அந்த மீ ன் குதித்துக்குதித்து உலாவி லவல்லி என்னும் பிரசித்தப் பெயரையு டைய ஒருசின்னிகையின் மடித்தலத்தில் மகிழ்வுடன்விமுர்தது. பின்பு அவ்வேளையிலே பேரொளியையுடைய மீனுருவைச்சரித்த ഖിട്ടുള്ളg് த்தியானவர் மானுஷ்யமகவுபோலத் தோன்றினர்" என்னும் இஃதே.
லவல்லி என்னும் வனிதையையே வல்லிபுரம் என்பதிலுள்ள வல் லி குறிப்பதுபோலும். ஸ்தாந்தத்திற்சொல்லிய வல்லிபுரமே ஈழநாட்டி லுள்ள வல்லிபுரமெனக தாபித்சல் எம்மாலே இயலாதெனினும், வல் லிபுரமெனும் பெயர் வைஷ்ணவ மதிசம்பர்தமான ஒரு பழச்சலப் பெய ரென்பது மறுக்கொணுச் சத்தியமேயாம்,
*வல்விபுரமாகிய மகாஸ்தலம் விஷ்ணுமூர்த்திக்கு உவப்பைக்கொ டுக்கின்ற தலமாகும்” எனவும், “வைகுண்ட பதத்தி லதுபவிக்கும் முத் தியின்பச்தைச் கொடுப்பதுமாம்" எனவும் ஸ்காந்தத்திலே இத்தலத்தின் மகிமை கூறப்பட்டுள்ளது.
கடலையடுத்த வொருதானத்திற் குடியேறி, ஆக்குச் சாம் வழிபடுக டவுட்கு ஒராலயமமைத்து வாழும் வைஷ்ணவமாக்தர் அத்தானத்திற்கு வல்லிபுரமென்னும் திருநாமத்தை இட்டு வழக்குதலும்கூடும்.
செக்கற்பட்டிலே கடலோரத்திவிருந்து 20 மைல் தூரத்திவிலுன் ள ஒரு லிவ்ஷ்ணுதலச்திற்கு (1)வல்லிபுரம் எனப் பெயரிருப்பதும் ஈண் க்ெ கவனிக்கத்தக்கதேயாம்.
(2)கரிகாற் பெருவளவஞல் அருவாாடு 24 கோட்டக்களாகவும், 79 காடுகளாகவும் வகுக்கப்பட்டகாலத்தே வல்லிபுரமென்பது அக்காடுகளி லொன்றிற்குரிய பெயராயிருந்ததும் ஈக்கு சோக்கத்தகும்.
மலையாளத்துச் சுதேசிகளெனச் சான்முேரான் மதிக்கப்படுபவரும், மருமக்கட்டாயத்தை அனுசரித்துவருபவரும் (3)முக்குதலினல்(முக்குதல்
()வல்லி என்னும்வார்த்தையும் வடமொழியிலே “பெண்’ என்னும் பொ
ருளுடையதாம்.
(2)வி. கனகசபை பதினெண் நூற்ருணடுக்குமுர்திய தமிழர் பார்க்க
(3) கண்டேற்பண்டிதர் ‘மலையாளவகராதி" பார்க்க.

(9)
(மலையாள வழக்கு) முக்குதல், முக்குளித்தல், முச்துக்குளித்தல். ழக் குவர் எனப் பெயர்பெற்றவருமான மக்களை முக்கியராய் (முதன்மையு டையோ ராய்) இருந்தவரென மநோபாவனை பண்ணி, அதற்கேற்க 'வெ டியரசனென்னும் பட்டங்கொண்ட பரதவர் வமிசத்துப் பரதவர் பரதவ ருள் முக்கியராயிருந்தமையின் முக்கியரென்றும், பட்டங்கட்டிகளென் றும் பின்னுளில் விளக்குவராயினர்’ எனக் கதைகோத்த சொல்வன்மை யுடைய ருரீமான், முத்துத்த மபிப்பிள்ளையவர்கள் ஸ்காந்தத்துக் கா தையைப் புறக்கணித்துத் தம்மநோராச்சிய கதையே பெரிதெனப் பேணி யமை ஆச்சரியமாகாது. பிள்ளையவர்கள் சரித்திசம் அவரது மநோதரித் திசத்தையே நன்கு புலப்படுத்துவதாகும்.
வல்லியென்பதற்குப் பூமிதேவியெனப் பொருள்கூறி அத்தேவி ம்கா விஷ்ணு வைத் தரிசித்த விடம் வல்லிபுரமெனக் கூறுவர் ஈழமண்டல சதகாசிரியர்.
மன்னுர் - மன்னரென்னும் பெயரின் உண்மையான உற்பத்தி இன்னதென வுணராதார் அதற்கு விபரீத அர்த்தம் பல விளம்பி இடர் ப்படுவர். இராமபிரான் சீதாபிராட்டியைச் சிறைமீட்க இலக்காபுரிக்கே கிய சமயம், அவரைத் தொடர்ந்துசெல்ல ஆவலித்தாராய்த் தாமணிக் திருந்த ஆடைகளை மன்னிக்கொண்டு நீரிடையிறக்கி வழிப்பட்ட மகளிர் குடிகொண்டபூமி மன்னுர் எனப்பட்டதென்பர் மேற்படி சரித்திர ஆசிரி யர். இது கிற்க,
மன்னரென்பதை மன்னுதாரியர் என்பதன் மரூஉவென மகோபா பண்ணினுலேயன்றிப் பெயரொடு பொருள் பொருந்தக்காட்டுதல் ܗ26ܘܐ கூடாமை காண்க. 10ன்னறை மின்ஞரின் சிதை வெனக் கொண்டிருந்தா ராயினும், ஆசிரியர்கூற்று இவ்வண்ணம் அகர்த்தமாயிராது.
உள்ளபெயருக்குத் திசையாதவர் (மண்ணுதல்-திரைத்தல்) எனப் பொருளுறைத்தல் கூடுமேயன்றித் திர்ைத்தவர் எனப் பொருளுரைத்தல் கூடாமையையும், கதையிற் சொல்லியகாலம் இலக்கையை இராக்கத ாாண்ட காலமாவதையும், சேனைத்திரளின் பின்னர் அலங்கோலமாகச் சென்ற அரிவையரது சரித்திரத்தையும் பரிதாப ததியையும் உற்றுநோக் முற்கால், இஃதொரு சுத்தவபச்தமான எடுச்துக்கிாட்டென்பது உள்ள க்கை நெல்லிக்கனிபோல் எவர்க்கும் எளிதிற் புலனுகும்.
மண் ஆறு (மண்ணிற நீருள்ள ஆறு) உடைமையான், மன்னர்க்கு அ ப்பெயர் ஏற்பட்டதென்பர் உலாந்தேச இதிகாசக்காரர் சிலர். அவர் தென் மொழிதேரா மிலேச்சரானமையின், சப்தபேதமறியாது தடுமாறிப்பித ற்றின்ர் என்க.
*இலக்கையிலே பறக்கிக்காரர்காலம்" எனப் பெயரிய ஒரு பாரித்த நூ லேச்செய்த பவுல் பீரீஸ் என்னும் பெருமகன் அந்நூலிடை மன்னரென் லும் பெயர்க்குத் திம்மனசுக்குவந்த ஒரு நவீனவரலாறு நவின்றுள்ர். அஃதென்னையெனின், ஒசையிலே மன்னரென்னுஞ் சொல்லை ஒரு சிறி தொத்ததும் தீபஸ்தம்பமெனப் பொருள்படுவதுமாகிய மன்னறத் என்னும் அாபியபதத்தின் சிதைவே மன்னுர் எனக் கூறும் இக்கூற்றே.
2
Page 191
(10)
மன்னரிலே ஒரு தீபஸ்தம்பம் முன்னுளிலே விளங்கியதென்பதே நூலாசிரியர் கொள்கையாம். ஆயினும் அரபியரே மன்னரில் ஆதியிற் கு டியேறியவரெனவேனும், மன்னுரை முதன்முதலாய்க் கண்ணுற்றறிந்தவ ரெனவேனும் அற்றேல், அதனை யாரிடமிருந் தங் கைப்பற்றி அரசாண்ட வரெனவேனும் அத்தாட்சிப்படுத்துவது ஆற்றவரிதாம். அப்பெயரை இ ட்டுவழங்கியவர் தமிழ்மக்களேயெனின் அவர்க்கு ஒரரபியபதத்தை அமை த்துப் பெயராக்க யசோர் ஆவசிய சமுமில்லை. தீபஸ்தப்பம் பண்டைத் தமிழ்மக்களறியாத பச்சிம சேயச்சூழ்ச்சியுமன்று. சிலப்பதிகாரம் முதலிய சிறந்த பழந்தமிழ் நூல்களிற் சொல்லப்படும் கலன்கர்ைவிளக்கம், தீதா என்பவைகள் தீபஸ்தம்பங்களேயாம்.
மன்னறத் தென்னும் அரபியமொழி தமிழ்மக்கள் நாவிலே மன்னரென மதுரூபங்கொள்வதும் அசம்பாவிதமே. ஆக்கியோன் செந் சமிழறியாச் சிங்களப்பிள்ளையானமையின், அன்னவர்நூல் வழக்குடைய மன்னுர் என்னும் இயற்றமிழ்க் கிளவியை யாண்டுக் கண்டுகேட்டிருக்கவும் மாட் டார். றகர ரகா பேதத்தைச் செவ்வனே யுணரவும் மாட்டார். சற்றே யொத்த சத்தமுடைய பதவிகளெல்லாம் ஒருவழிப்பிறந்தனவென எண் ணக்சொள்ளல் அறிவுடையோர்க்கு அழசாகாது.
சென்னிந்தியாவிலே மன்னுர், மன்னுர்குடி, மன்னுர்கோயில், மன் னுர் காடு. (மன்னுர்காம்) எனப் பெயரிய நன்கு ஊர்களுண்டு அவ ற்றுள், முதலாவதுர், நான்காவதும் மலையாள ச்கை#சேர்ந்த திருவான் கூரிலே யுள்ளனவாம். இரண்டாமிடந் தன் சாவூரிலேயுள்ளதாம். மூன் முவது தென் ஆறு காட்டிலேயுள்ளதாம். இந்தியாவிலேயுள்ள இத்தான ஸ்களின் பெயர்கட்கு, இலச்சை மன்னர்ப்பெயரை விளக்கவந்த வித்த கர் விளம பிய முச் திறப்பொருள்சளுள் ஏதாயினும் ஏற்புடையதாயிருச் கல் ஆற்றவசாச்தியமே. இப்பெயர்களே இட்டுவழ8கியவர் ஈழதேயத்தவ ரென அறிவுடையோர் யாரும் அறையவே மாட்டார்.
மன்னுர்குடி என்பதற்குப் பகைவர் அல்லது அன்னியர் குடியிருப் பு’ எனவும, மன்னுர்கோயில் என்பதற்குப் பகைவர் அல்லது அன் னியர் கோட்டம்’ எனவும், 'மன்னுர் காடு அல்லது மன்னுர் சுரம் என் பதற்குப் பகைவர் அல்லது அன்னியர் காடு" எனவும் நேரிற் பொருள் கொள் வ்தே உசிதமாகும். ‘மன்னர் என்பது மன்னர் பட்டணம் என்ப ,( neyلات)tع نقل طgزن) 6ör;ی
திராவிடசேயச்தப் பழக்குடிகளைச் சேர்ந்தோர் வழிபடுதெய்வங்களுள் ஒன்றின்பெயர் மன்னுர் சுவாமி எனப்படுகின்றமையும் ஈண்டுக் கூறத் #கும்.
இந்தியாவிலுள்ள மன்னர்ப்பெயரையும் ஈழத்திலுள்ள மன்னர்ப்பெய ரையும ஒரே உரூபமும் வெவ்வேறு உற்பத்தியுமுள்ள சொற்களென எண்ணு,லும் ஒவ்வாதாம். ஒன்றின் பிரதிரூபமே மற்றதென எண்ணு A5 6v, # ,I o07 ga..- 9Fia# t ô° (35 A.
ஈழமண்டலச்திலுள்ள விடங்கள் பலவற்றிற்கு இட்டபெயர்கள் திரா T தானப்பெயர்களென்பது முன்னர்க் சாட்டிய ஞாயர்آن آه اليق فق به بین است. لاهه சுமாாலும உதாரணங்களானும் நன்குணர்ந்தவொரு விஷயமேயாம்.

( 11 )
(1) சாவகப் பெயர்பூண்ட தானங்கள்.
சாவகச்சேரி- இது சாவர் குடிகொண்ட சேரியென்பது வுெ ளிப்படை, ச7 வரை யாழ்ப்பாணத்துக்கு இட்டுவந்தவர் யாவரெனின், யாழ்ப்பாணவரரைப் பதினேழாண்டாக அபகரித்தாண்ட விஜயவாகுவெ ன்னுஞ் சிங்களனென்பர் வைபவக்காரர்.
சாவஈச்சைனரியம் பல அவ்வேந்தனலே அமைக்கப்பட்டிருந்தன வென வும், தம்முட்டமே அமராடி வங்கமையாலும், அரசரொறுப்புக்கு ஆளா கண்மையாலும் சாவகர் அருகியருகி வந்தனரெனவும், எஞ்சியவர் சாவகச் சேரி, சாவாக்கோடு எனப் பின்னரறியப்பட்ட தானங்களைத் தமக்கிருப் பிடமாக வமைத்துக்கொண்டனரெனவும், சாவகர் வரலாறு வைபவ நூ லிலே வரையப்பட்டுள்ளது. அச்சாவகரைச் சங்கிலியரசன் தன்னிரா ச்சியத்தினின்று மகற்றினனெனவும் அந்நூலிற் சொல்லப்படும். சாவ கர் நம்நாட்டிலே சின்னள் வசித்தமை ஐதிகாசிகர் யாவரும் ஒப்புக்கொ சைட ஒரு சcபவமாகும.
சாவகரென்பவர் யாவரெனச் சிறிதா ராய்தல் தகும். அம்மக்கள் சாவ அதேயச் சுகே சிகளென்பகற்குச் சந்தேகமேயில்லை. ஆயினும், சாவகதே யம் யவைதீவோ (ஜாவாவோ) சுமித்திராதீவோ (சுமாத்திராவோ) எனத் தேர்ந்துகொள்ளுதல் தெளிந்தோர்க்கும் அரிதுபோலும்,
காலஞ்சென்ற äsavru 9upT6&fმ, யாழ்ப்பாணமீன்ற ஒரரிப இரத்தினம், ரீமான், வி. கனகசபைப்பிள்ளையவர்க ளியற்றிய ‘பதினெண் நூற்முண் (கிக்கு முந்திய தமிழர்” எனப் பெயரிய சகிப்பிரசித்தமான நூலினகச்
தும் சாவகத்தைப்பற்றிய சந்தேகம் நீக்கப்படவேயில்லை.
தொலெமி என்னும் பண்டைப் புவனசாஸ்திரி சுமித்திரர்துவீபத்தைப் பெரிய சாவகமென்றும், யவது லீபச்சைச் சிறிய சாவகமென்றக் குறி யீடுசெய்தமையுங் கவனிக்சத்தக்கதே.
பண்டைத் தமிழ்நாட்டைச்சூழ்ந்த பதினேழ்புவியில் சாவகமும் ஒன் முபுள்ளதாம். சாவகமென்னும் பெயர் ஒலியளவிலே சாவா (ஜாவா) என்பதை ஒரு சிறிதொத்திருத்தலின், ‘சாவா அகம்" என்பதன் மரூஉ வெனச் சாதித்தல் கூடுமாயினும், தற்காலம் சரிவர் என்று சொல்லப்ப ம்ெ சிறுதீவையே முற்காலத்தைய எம்முன்ஞேர் சாவதநாடென எடுத் தக் கூறினரென்பதும், எனைய மலாய்த்துவீபன்களை அவாறியாரென்ப தும் ஆன்ருேராலே அங்கீகரிக்கப்படா.
சாவகமென்பது ‘சாவா" உள்ளிட்ட மலாய்த்துவீப கணத்தைச்குறி த்த ஒரு பெயரெனின், அக்கருத்து அத்துவீபசணங்களின் வரலாற்ை யறிந்தவர்க்கும் பண்டைத் தமிழ்மக்களின் பெருமையை யுணர்ந்தவர்* கும் பொருத்தமாய்த் தோன்றும்.
புராதனகாலத்தே இத்துவீபக்களெல்லாம் ஒன்றுசேர்ந்த வொரு பிரதே சயாக இருந்திருக்கவுங் கூடும். அப்பேரூர்ச்குச் சாவகமென்னும் பெயர்
Page 192
( 12 )
வழக்கப்பட்டிருத்தலுக் கூடும். அன்றி, அப்பெயர் ‘சாவா’ என்னுஞ் சி றுத்தீவுக்கே ஆதியில் வழங்கப்பட்டுப் பின்னர் அதற்குச் சமீபமாயுள்ள சமித்திரா முதலிய ஏனைய தீவுகட்கும் உபசாரவழக்கால் ஏற்பட்டிருத் தலுங் கூடும,
சாவகம் பண்டைத் தமிழ்மக்கள் நன்கறிந்தவொரு தேசமென்பதற்கும் சாவகத்துக்கும் தமிழகத்துக்கும் வியாபாரசம்பந்தம் இருந்ததென்பதற் கும் பல சான்றுண்டு. அவையாவெனின்: மலாய்த்துவீப கணத்தைச்சே ர்ந்த சில தீவுகளிலே திராவிடப்பெயர்களுடைய பலதானங்கள் காணப் படுவதும், மலாய்ப்பாஷையிலே அநேக தமிழ்ச் சொற்கள் வழங்கப் படுவதும், அவை சுமித்திராதீவுகளிலே அழிந்த தமிழ்ச்கோவில்க ளிரு ப்பதும், மணிமேகலையென்னும் பழங் சமிழ்க்காவியத்திலே சாவகதேயத் தலைநகரம் ‘நாகபுரம் (நாகர் திராவிடகணத்தைச் சேர்ந்தவரென்ப) என்னப்படுவதும், அக்காலத்தே அக்குள்ளார் தமிழ்வழக்கினரெனத் தோ ன்ேறுவதும் ஆகிய இவையே.
தமிழகத்தொடு வாணிகஞ்செய்த சாவகர் இரத்தின துவீபமென விளம் கிய ஈழசேயச்தையும் நன்கறிந்தவராய் ஆங்கும் பண்டைக்காலத்தே பண் டமாற்றஞ்செய்து வந்திருத்தல் சாத்தியமாம். அம்மக்களது குளுகுண ற்களைச் செவ்வனேயறிந்த தமிழ்வேர்தருஞ் சிங்களவேந்தரும் அவரைத் தமக்குப் படைவீரரா யமைத்துக்கொள்ளுதல் ஆச்சரியமாகாது.
விஜயவாகுவுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தையாண்ட தமிழரசராலே சாவகர் தென்மிராட்சியிலே குடியேற்றப்பட்டிருத்தலுங் கூடும். தற்கா லத் தமிழ்வழக்கிலே யாவுகர் என்னப்படுவார் இச்சாவகரேயாம்.
அன்னியசாதியார் நம்நாட்டில் குடியிருந்தாரென்பதைச் செவிமடுக்க வியலாத அபிமானிகள் சாவகச்சேரி யென்பதற்குச் ‘சமணர்சேரி யெ னப பொருள்சொல்லினுஞ் சொல்வர். (சாவகர்-சமணர்)
கச் சாய்- இது தென் மிராட்சிக்குச் சேர்ந்தி ஒரு சிற்றூர். இதற் கு இப்பெயரை இட்டு * வழங்கியவர் சாவகராவர். சுமித்தினாதீவிலே கச்சாஎனப பெயரியவோர் ஸ்தானமுண்டு. அதற்கு அப்பெயரையளித் தவர் ஆக்குக் குடியேறிய இந்தியராம். பூரீபோ ஜ, மலாயு, மகேசின், கலிங்க, வாலி, போஜபுரம், மகவான். இலக்காபுரம், இலங் காவி முதலி ய மலாய்த்துவீப கணத்தைச்சேர்ந்த இடப்பெயர்களும் இந்தியர் இட்டு வழக்கியனவேயாம்.
கச்சா என்னும்பெயர் வடஇந்தியாவைச்சேர்ந்த வொரு தானத்துக்கு உரியதாகும். தென்னிந்தியாவிலுள்ள கச்சியென்னுந் தலத்தின் பெயர் சாவகமொழியிலே கச்சாவென விகாரப்பட்டதெனினும் அமையும்.
சாவாங்கோடு.- இப்பெயருள்ளவிடம் சாவகச்சேரிக்குச் சமீப மாயுள்ளது. இக்காலத்தார் இதனைச் சாவாங்கோட்டையென்று சொல்வர்.
சாவான்கோடு சாவாங்கோடாயினது. சாவான்-சாவகனென்பதன் சிதைவு,

( 13 ) (e) உலாந்தேச நாமமுடைய தானங்கள்.
Jytheir litt (Amsterdam) srado ge). Qavi plati (Rotterdam) அனலைதீவு. லைடின் (Leyden) வேலணை. டெல்வ்ந் (Delft) நெடுக்தீவு. ஹார்லெம் (Haarlem) நயினcவு மிடல்வேச் (Midelburg) புக்குெ fay.
மேற்சொல்லிய இடப்பெயரெல்லாம் உலாங்கே சர் சயதேசத்தரள்ள தா னர்கட் குரியவைகளேயாம். அவையல்லாது அவரளித்த மறுசரிமக்க
i tit Qy6:9.
கயிற்ஸ் (Kayts) ஊசாத்துறை. ஹால்மன்ஹீல் (Halmenhiel) R சாத்துறைக் கோட்டை, கவியென் ஜ் (Galieபye) காக்கைதீவு. சுலுவி (Galue) பாலைதீவு. துவிசெபிறிடெர்ஸ் (Twee Gebroeders)Dr&ær ரீவு.
உலாச்தேசவரசினர் உகந்தளித்த இங்ராமங்களனைத்தும். அவ்வரசொடு விலேயழிந்தன. ஆயினும், எம்மரசினர் டெல்வ்ற், கபிற்ஸ் என்னும் இரு பெயர்களையும் பரிபாலித்து வருகின்றனர். பறக்கிகளவித்த பாசை (து றை) என்னுஞ் சொல்லைத் தழுவிப் பாசையூர் என்னும் பெயர்படை சாம் மலர், உலாங்தேசப்பெயரொன்றையாயினும் ஏற்றுவழக்காததுஎன்னயோ?
11. சிங்களப் பெயருள்ள தானங்கள்.
புராதன காலத்திலே யாழ்ப்பான ராடெக்கும் சிக்சனர் வாசஞ்செய்தன ரெனவும், தமிழ்க்குடிசள் திராவிடசேயத்தினின்றும் இவண்வந்து தலே பபட்ட காலத்துத்தான் சிங்களச் அருகிச் சிதைவுற்றனரெனவும், இருபகு யாரும் சிறிது காலமேனும் உடன்வசிப்பவராய்க் காணியாட்சிசெய்து வர் ரனரெனவும், எண்ணுதற்கு எம்காட்டிலே இங்ாாளும் வழக்கப்படும் ஏரா எமான இடப்பெயர்கள் மாத்திரமே போதுமான சான்முகும்,
நூலாதாரச்தான் எட்டுணையேனும் இல்லாதிருப்பினும், யாழ்ப்பான ர்நிலே, எப்பாசத்தினும் ஊர்கட்கும், வயல்கட்கும், தோட்டக்கட்கும், குடிவிலக்கட்கும், மற்றுச்தானக்கட்கும் உரியனவாய் மவிர்து விளக்கும் க்களப் பெயர்களே சிங்கள மக்கள் இக்நாட்டிவே முன்னுள் வசித்தமை பைச் செவ்வனே காட்டுவனவாம். தமிழ் மக்கள் சிதைத்தும் முற்ருய்ச் திரைபடாது தங்கிவிற்குங் காத்திரமான இச்சிக்கள அபிதான சாசனததை அறிவுடையோர் யார்தரம் அக்கீசரியாது தள்ளிவிடுவார்?
சிற்றிடங்கட்குத்தானும் சிங்களப் பெயர்களிருப்பதை நோக்குங்கால், அப்பெயர்களை இட்டவர் அவ்வவ்விடங்களை நன்கறிந்த சில்களரேயென்ப அரவம், சுதேசிகளல்லாத சிகிகளஞக்கு அவ்வாறு பெயரிடுதல் அசாவசி
Page 193
€ 1.4. )
வகமாசையால் பெயரிட்ட சிங்களர் குடிபதிகளாயிருக்கவரேயென்பது உம் பெறப்படும்.
1902-ம் ஆண்டுவறையிலே உடுவிற்கோயிற்பற்றைச் சோந்த கொற்றி யவத்தையிலே (புலிக்தோட்டத்தில்) புத்தனுடைய பிரதிரூபமொன்று விலத்திற் பு ைசச்திருர்து எகிக்கப்பட்டதூஉம், யாழ்ப்பான க் சார் வேளா ண்மைத்தொழிலைக் கமத்தொழில் எனவும், வேளாளனைக் கமக்காரன் எனவுஞ் சொல்வது உம், அட்டாளை, இக்கிரி, கடவை (குறிச்சி) கண்டி. (மீன்படுக்குங்கருவி) கப்பாத்து. காப்பு (மீன்கூடு) காலை 'அடைப்பு) கெம்மின் கூடு, கொறுக்காய், சோதி, சொத்தி, சுண்டு (முட்டி) தோ டை, நவசி, ந1ம்பன், நித்தம், பாவணி, பிட்டி, மனை(ஆயுதம்,) வளவு, விசர், விதானை * முசலிய சிங்களச்சொற்களைப் பிரயோகிப்பதூஉம் சம ரசிங்கம், செனரத்தினம் முதலிய நாமங்களை இட்டு வழங்கியது உம், தமி ழகத்திலே அரிசாய் வழக்கப்படுவனவும் சின்சளராற் பெரிதும் வழங்கப்பதி லனவுமாகிய சிங்க முடிபுடைய நாமக்களை இட்டு வழக்குவது உ0, ஆகிய இவையெல்லாம் யாழ்ப்பாணம் சிக்களநாடாயிருக்தமையை வற்புறச்துவன வாகும.
பெளத்த ரது திரிவித ரத்தினம் (முத்திறமணி) எனப்பெயரிய புச்த ன், சக்கம், தர்மம் என்பவற்றுள் நடுவிற்பதாகிய சங்கத்துக்குச்சேர்ந்த வய ல்களே ‘சங்கத்தார்வ பல்" எனப்பட்டன. சங்கத்தார்வபல் என்பதே சங்கறுவங்கேத்த (ஹக்குறக்கெத்த) என்னுஞ் சிங்களப்பெயரின் மொழி பெயர்ப்பம் ஈண்டுச் சங்கமென்பது (பெளத்தகுருமார் குழாம்)எனப்பொ ருள்படும். இதனையுணராசார் தமிழரசர் காலத்தே தாபிக்கப்பட்ட தமிழ்ச் சங்கத்தில் வீற்றிருக்தோர்க்கு, மானியமாக, வேலி, விளைகிலம் விடப்பட் டனவென விளம்பி இடர்ப்படுவர்.
கமம் என்னுஞ் சொல்லுக்கு விாைநிலம் ருெவதி, என்னும்பொருள் தமிழுக்கு அக்கியமாம். நிறைவு என்னும் ஒரு பொருளே சமம் என்னுஞ் செந்தமிழ்ச்சொல்லுக்கு உரியதாகும். சிங்களத்திலே கம (Gama)என் பது கிராமத்தையும், அதற்கு விசேட அக்கமாயுள்ள விளைவிலததையும், அந் சிலத்தின்கண் சிகழ்த்தப்படும் கிருஷித்தொழிலையுச் குறிக்குமொரு சொல்லாம். அதனை அவ்வாறு வழங்குபவர் அநுராதபுரத்துச் சிங்கள ፱ባruö. (l)
வன்னிகாட்டுச் சிங்களவர் குளத்தைக் கமவென்பராம். (2)
* பீச்சாக்கத்தி என்பதிலுள்ள பீச்சா என்னும் பதமும், பீஹிய அல் லது பீஹய என்னுஞ் சிங்களச்சொல்லின் சிதைவென்று கொள்ளத்தகு ம், பிச்சுவtய்க்கத்தி யென்னும் வடுகச்சொல்லு பீச்சாக்கத்தியாய்ச் சி தைந்ததென்று சொல்லுவாருமுளர். பிசோ என்னுஞ் சாவகச்சொல்லே னும், பிச்சுவா என்னும் அரபிச்சொல்லேனும், பீச்சா எனச் சிதைந்து வழங்குதலுக்கூகிம.
(1) வடமத்திய மாகாணத்தைப்பற்றி ஐவேர்ஸ்துரை எழுதிய கைக்று ல்பார்க்க,
(2) வன்னியிலுள்ள இடப்பெயர்களைப்பற்றி உலூயிஸ்துரை எழுதிய
பத்திரம் பார்க்க,

( 15)
கிராமக்கக்கும் குளித்துக்கும் வயலுக்குமுள்ள் நெஞ்ங்கிய சம்பக் சக்தி ஞலேயே ஒன்றின்பெயரை ஒன்றுக்கு மாறிவழக்கும் வழக்கம் உண்டுபட் டதாகும்.
யாழ்ப்பாணத்திலே பலவிடங்களிற் பெள்ச்த கோவில்களும் விதாரை 6 ளும் இருந்தனவென்பதை நம்பொத்த என்னுஞ் சிங்கள நூலினலும் சன் கறிசலாகும். பின்வரும் பெயர்கள் அதனகத்தே காணப்படுவனவாம்:-
நாககோவில (கானர்கோவில்) கருதுகொடவிகாாய (கிங் ச0ோடை?) தெலிபோல (செல்லிப்பழை,) மல்லாகம (மல்லாகம்,) மீவன் கழவிகர் ாய (வீமன் காமம்,) தன்னிதீவயின (ஊராச் தறை,) இசற்குத் சன்னிச்சீ வு என்னும் பெயர் பறக்கிக்காரராலும் வழங்கப்பட்டுள்ளத. பவல் பீரிஸ் எழுதிய பறங்கிக்காரர்காலம் என்னும் நூல்பார்க்க. அக்நிதீவயின (அன லதீவு) நாகதீவயின (குயினதிவு,) பூவங்குதீவயின (புக்குநிதீவு,) காச தீவயின (காரைதீவு)
இப்பெயர்களையுடைய தாண்ம்களிலே சிங் 6ளர் வசித்தமையாலன்ருே, ஆக்குப் பெள்த்தகோவில்களும் விகாரைகளும் கட்டப்பட்டு விளங்கலா யின? தமிழ் மக்களே பெளத் சமதத்தைத் தழுவினராய் இச்சானங்களிற் கோவில்களையும் விகாரைகளையும் தாபித்திருந்சாரெனின், அவ்வாறு சேர் டற்கு ஆதாரம் யாதும்வேண்டுமே. பெயர்களுட் பெரும்பாலன சிக்களச் சொற்களால் ஆயினமையின் அச்கொள்கை கிஞ்சித்தும் அமையாம்ை
is 67
கோவலன் பத்தினியாகிய கண்ணகியைப் பத்தினிதேய்யோ )لامی ایرل னித்தெய்வம்) எனமொழிச்து வழிபடுபவராகும் சிங்கள ராலே அப்பத்தி னியம்மையார்க்கு அமைக்கப்பட்ட ஒராலயஸ் சானமென யாம் ஆஈச்சை யின்றி அறையத் தக்கதாயப் பத்தினிப்பாய் (பத்தினிகோவில்) என்னுஞ் சிங்களப்பெயரையும் பழைமையான ஒரு கண்ணகியம்மன் கோவிலையுமு வடய தலமொன்று பூனரியிலேயிருக்கின்றமையும் ஈக்கு கோக்கத்தகும்.
சிங்கள நாட்டிலே வெவ்வேறு சாதியார்க்கும் வெவ்வேறு பகுதியார்க்கு ம் மாட்டுக்குச்சுடும் பட்டிக்குறிகள் வெவ்வேரு யிருப்பதுபோலவே யாழ் ப்பாணத்திலேயும் இருப்பதனலும், அத்தன்மையான குறிகள் தென்னிச் தியாவிலே இல்லாமையானும், அக்குறிசுடுமேற்பாட்டை யாழ்ப்பாணத்தி லே உண்டுபண்ணிவைத்திவர் அக்குப் பண்டைக்காலத்தில் வசித்த சிக்க ாரேயென எண்ணுதல்வேண்டும்.
தமிழகத்துட் காணப்படாது யாழ்ப்பாணத்திலே மாத்திரம் காணப்பக்ே கோவியச்சாதியை ஆங்குத தொன்னுட் குடிகொண்ட உயர்குலத் தமிழ் Loš4-(35 ஏவல்பூண்டொழுகிய சிக்களக் (1) Gas tugu (Gavatar mer) # er நியின் சந்த தியென்று சாதிப்பாருமுளர்.
(1) வடசீமையிலிருர்துவந்து விலைப்பட்ட சிறைகள் வடசிறைக்கோவி யம் என்னும் சிறப்புப் பெயரா லறியப்பட்டனர். அன்னவரே வடுகர் (வ டசீமையார்) என்னும்பெயரினற்குறிச்சுப்பட்டவராகும்.
Page 194
( 16 )
ம்ேபிகளென்ற காமத்தை ாேடிக்கொள்பவரும், பொதுநழம், கொம் பனிநழம்." என முன்னுள் வகுத்துச்சொல்லிய சிறைக்குலத்தைச் சேர்ர்த வரும், நம்மூர்ககே யுரிமைபூண்டவருமாகிய நழவரிைப் பண்டு சம்மூரி ல் வசித்த (f) தலவரு, நலக்கார்யா பன்னக்காரர்-பாய் பெட்டிமுதலி யன புல்லினலும் பிர மபினுலும் இழைப்பவர்) அல்லது நலயா (பல்லக் கு காவுவோன்) எனப்பெயரிய சிங்கள மக்களின் எச்சமென எண்ணுவா
ருமுனர்.
இதுகாறும் கூறிய எதுக்கனான் யாழ்ப்பாணம் முன்னெருகாலம் சிக்க ள நாடா யிருக்ததென்பது யாவர்க்கும் எளிதிற் புலனுகும் இனி இச்சின் களர் யாவரெனவும், அவர்க்கு அப்பெயர் யாது காரணத்தினுல் ஏற்பட்ட தெனவும் சிறிகா ராய்ந்து, அவராலிடப்பட்டு இன்றும் வழக்குவனவாகு ம் தானப்பெயர் சிலவற்றைத் தருவாம,
ஈழமண்டலத்திலே முதன்முதற் பரவியிருந்த இயக்கர், இர்ாக்கதர், நாகர் ஆகிய மக்கட்டொகுதி திராவிடகணித்தைச் சார்ந்ததெனவும், ப ண் வடத கிராவிடர் பலர் இத்தீவின் வடபாக வாயிலாக மற்றும் பக்கக்க ளிலும் குடியேறி யிருந்தனரெனவும், அவர்கட்குப் பின்னர்ச் சில ஆரியர் வந்து சேர்ந்தனரெனவும். இத் தசைச் சாதியார் யாவரும் சாலாக்தாத்தில் ஒன்றுபட்டு ஒருமொழி வழக்குவோராயினு செனவும், அவர்கள் குடிகொ ண்டதீவு அந்நாளிற் சிங்களம் (சிம்ஹல) என அறியப்பட்டிருந்தமையின் அவர்கட்குச் சிங்களதென்னும் பெயர் ஏற்பட்டதெனவும், புராதன சாஸ் திரிகளும் இதிகாசவா சாய்ச்சிக்காரரும் கூறுவர்.*
கபாலவதன அளவைகொண்டு மக்களைக் கணங்கனமாகப் பிரித்துக்கர் ட்டுவதாகிய ஜனசாஸ்திரத்திலும் மற்றும் மேலைச்சாஸ்திரங்களிலும் மகா விபுனரென உலகம் நன்குமதிக்கும் பண்டிதாசிரியர் Gá á 3& Prof. Haeckel என்பவர் தற்காலச் சிக்களரைத் திராவிட மக்கட்கணத்தைச் சேர்ந்தவொரு பிரிவினராக மநுஷபாம்பரை (Pediçree Of Man) எனப்பெயரிய தம்மரிப் நூலினகத்துக் காட்டியிருப்பதும் இவ்விடின் சவ் ணிககத்தகும். -
சிங்களம் (சின்ஹல) என்னுஞ் சொல் சமஸ்கிருத மகாபாரதம் எழு தப்பட்ட காலத்தும் இலக்கைத் தீவின்பெயராய் அை மந்திருந்ததென்பதை
(t) நல-பிரம்பு, சாணல், நாட்டியப்பெண், ஞண்டு. (கிளவ் அகராதி பார்க்க.)
* a fic a scar as 3 T 1 of (Tamilian Antiguary) stairspi பத்திரிகையில் இராமாயணத்தைப்பற்றிய பாகத்தையும், தற்காலமாந்தர் as, Giss, ŝi 35 ir Living Roaçes of Mankind) 67 6ărggpj -i „Ep 69 â”, ĝi ŝi? யா இலக்கையைப்பற்றிக் சீன் பண்டிராசிரியர் (Prof. Keane) எழு திய பத்தாம்பாகச்தையும, LuIỉ #4,ẵ (Parker) 67GgÁGu, Lusis gol (36v Éla), (Angient Ceylon) 676órg o gro» que un rás,

( 17 )
அகநூலினிடத்தே அப்பதம் பற்பலவிடங்களிற் பிரயோகிக்கப்பட்டிருத்த் லான் அறிதலாகும். சமஸ்கிருத மகாபாரதம் கி. மு. 700-ம் ஆண்டுக் கு முற்பட்டகாலத்தே யாக்கப்பட்டதென்பது யதார்த்தமேயாயின், தச்தை யாகிய சிங்கத்தைக்கொன்ற சிங்கவாகுவுக்கு மைந்தனும் கி. மு. 543-ம ஆண்டு இலங்கைத்தீவுக்கு வந்தவனுமாகிய விஜயர்ாசன் காலத்திலேயே அத்தீவு சிங்களம் என்னும் பெயரைப்பெற்றதென்பது சுத்தவபத்தமாகு ம். விஜயனுலே வந்த பெயரென்பார் அதனைச் சிங்க~லய (சிங்கத்தை இலயஞ்செய்தல் கொல்லல்) என்பதன் குறுக்கமெனக்கொள்வர்.
வடமொழியிலே இச்சொல் சிம்ஹ்ல என வழக்கப்பட்டுச் சிங்கத்து க்கு அல்லது சிங்கனுக்கு உரியது எனப் பொருள்பயக்கும். (பண்டிதாசி ரியர் மக்டொனல் சமஸ்கிருத அகராதிபார்க்க) இதன் ஈற்றிலுள்ள ல் காாம் கபில (கபி-குரங்கு) பித்தல (பித்த-பித்தம்) படல (பட-மு க்காடு மூடி) மங்கல (மஞ்-பிரகாசித்தல்) மண்டல (மண்ட்-அலன் சரித்தல் புகழ்தல்) தண்டல (குண்ட-வட்டவடிவானகிடக்கு) யூனில (மரீ -அழகு, செல்வம்) சுக்ல (சுக்-பிரகாசித்தல்) முதலிய சொற்களிற் போல ஒரு பிரத்தியயமேயாம்.
சிம்ஹ அல்லது சிங்க என்பது திரளான தானப்(1)பெயர்களிலே த லேசிற்றலானும், மத்தியஇந்தியாவிலேயும் (2)மற்றுஞ் சிலவிடங்களிலே பும், ஆண்மக்கள் தம் இயற்கைப்பெயரோடு சிங் (சிங்கம்)என்னுஞ்சொ
(1)அவற்றுட் சிலவருமாறு:-
சிங்பூர் (வம்பாய்ப்பகுதியைச் சேர்ந்தது. சிம்கபரமெனப் பொருள்ப
டும். சிங்-சின்களன்பதன் சிதைவு பூர்-புரம், சிங்பூர் (மத்தியமாகாணங்கட்குச் சேர்ந்தது) சிங்பூர் (ஒதிரதேசத்திலுள்ளது) சிங்கபாத்து (வங்காளங் கிழக்கிலேயுள்ளது. அபாத்து=ஆலயம்) சிங்கU (அயோத்திப்பகுதியைச் சேர்ந்தது) சிங்கயிங் (மண்டலாய்ப்பகுதியைச் சேர்ந்தது) சிங்கயிர் (வங்காளம்கிழக்கிலேயுள்ளது) சிங்கம் (வல்பாய்ப்பகுதியிலுள்ளது) சிங்கம்பட்டி (திருநெல்வேலியைச் சேர்ந்தது) சிங்கநல்லூர் (கோயம்புத்தூரைச்சேர்ந்தது) சிங்கன (இந்தூரைச்சேர்ந்தது) சிங்கன (ஜெயிப்பூரைச்சேர்ந்தது)
O (விசாகபட்டணத்திலுள்ளன) சிங்க 旺To马希 (வங்காளத்திலுள்ளது) சிங்கன்வலை (பஞ்சாப்பிலுள்ளது) சிங்கபுர (பஞ்சாப்பிலுள்ளது) சிங்கப்பூர் (மலாய்த்தீபகத்துக்குத் தெற்கேயுள்ள) சிங்கலீலை (டார்ஜிலிங்கிலுள்ள ஒரு :)
(2)பஞ்சாப்பு, வக்காளம், வடற்ேகுமாகாணம் முதலியவிலங்களிலே,
Page 195
( 18)
ல்லைச்சேர்த்து வழக்குதலானும், அவ்வண்ணம் வழங்குஞ்சாதிகளிற் பல வற்றை வடதிராவிடரெனவும் திராவிடக்கலப்புடையோரெனவும் (l)-g க்கிலகலைஞர் அறைதலானும், நாடகத் தமிழிலே சிங்கள் என்பதன்பொ ருள் குறவஞகையானும் விஷ்ணுவுக்குச் சிங்கேஸ்வான், சிங்கப்பெரு மாள், சிங்கதேவன், நாசிங்கனெனும் நாமதேயமுண்மையானும், (2) இராவணன் மகன்முதலிய இராக் கதர்சிலரும், அசுரர்சிலரும், மற்றுஞ். லவேந்தரும் சிம்ஹ என்னுஞ்சொல்லைத் தனித்தேனும் வேறுசொல்லோ டொட்டியேனும் தம்பெயராகக் கொண்டிருந்தமையானும், (3)சிங்வோ எனப்பெயரிய வொருசாதி (4)கடாரத்திலே இருக்கின்றமையானும், (5) சிம்ஹ என்னும் வட்சொற்கு அரசகுமாரன், శిఖఐ6, நாதனெனவும் பொருளுண்மையானும், (6)சிங்கப்பட்டம் எனப்பெயரிய வொருபட்டம் பெருபோலும் வேளாளர்க்குண்மையானும், கேசத்தினலேனும், (7)முக த்தோற்றத்தினலேனும், வீரசக்தியிஞலேனுஞ் சிங்கத்தையொத்த வொ ருசாதியாரைச் இங்கரெனச்செப்புதல் தகுதியாதலானும், நாகவழிபாடுடை ய மக்கட்கு நாகரெணும்பெயர் அமைந்தவாறு சிங்கதேவனை வழிபட்ட மாந்தர்க்குச் சிக்கரெனும்பெயர் அமைதல் (8)முறைமையாதலானும், சிங்களம் என்னும் ஸ்தானப்பெயரிலுள்ள சிங்க என்பது சிங்கள மஹா வம்சத்திற் சொல்லிய மிருகேந்திரனைக்குறியாது, பண்டை நாட் பரதக ண்டத்தும் ஈழமண்டலத்தும் பரவியிருந்த (நாகரையொத்த) ஒருசாதி நரேந்திரரையேனும், சிற்கேஸ்வரனையேனும் குறித்ததுபோலும்.
சிங்கள வியிாகரணம் அகராதிமுதலிய பலநூற்கு ஆக்கியோனும், சி க்களத்திலே மகா பாண்டித்தியமுடையவருமான A. M. குணசேகரமு தலியாரும் மேலேச் சிக்கவென்னுஞ்சொல் ஒருசாதிமக்களையே குறித்ததெ ன்னுங் கொள்கையுடைய ராம். அச்சொல் சிக்கப்பெருமாளையே குறித்த
சிங்பூம்- (வன்காளத்திலுள்ளது. சிக்கபூமியென்னும் பொருளது. இவ்வூர்ப் பழக்குடிகள் லார்க்க எனப் பெயரிய படைத்தொழிற் கோ லியாாம். சோவியர்க்குங் திராவிடர்க்கும் உற்பத்தியாலே தொடர்புண் டென உரைப்பாருமுளர்) சிங்கக்கொடை (சேகrலை) சிங்கக்குழி (ச லாபம்) சிங்கப்புலிக்கந்தை (இரத்தினபுரி) சிங்ககிரிவிகாரை (அது ராதபுரம்) சிங்கனூர் (வவனியா) சிங்கறுகமம் (குருநாக்கல்) சிங்கறழ ல்லை (குருநாக்கல்) சிங்கயஉல்பொத்த்ை (அநுராதபுரம்)
(1)வேடின்பௌவல் எழுதிய இந்தியகிராமாயம் (Baden-Powell's Indian Village Community)6tairgith sitólitiás.
(2Yசிம்ஹநாதன்.
(8)Singphe.
(4)வேர்மாதேசம்.
(5)மக்டொனல் சமஸ்கிருத அகராதி பார்க்க.
(6)கு. சதிரைவேற்பிள்ளை தமிழ்ச்சொல்லகராதி பார்க்ச.
(7)சிங்கமுகாசுரனைச் சிக்கனென்னுந் தமிழ்வழக்குநோக்குக.
(8)புத்தன் (புத்த சமயத்தவன்) புத்தர் (புத்தசமயத்தவிர்) என்னும் ப தங்களைகோ ச்குக

( 19 )
தென்னுக் கேரட்கு, இலங்கையிலே புராதனமாயுள்ள (1)ழனிஸ்வாம் காணும் திருப்பதியின்பெயர் சார்பாகும்போலும். (2)(முனீஸ்வரன்-வி விஷ்ணு) வல்லிபுரவைபவமும் மேற்கொள்ளத்தகும். பழமையான நாததே வாலயங்கள் சிங்களநாட்டிலே இருக்கின்றமையும், பெளத்தமதத்தைத்த ழுவிய சிங்கள ராலே பரிபாலிக்கப்பட்டு வருகின்றமையும் ஈண்டைக்க வனிக்கத்தகும். (3)(நாதன்-விஷ்ணு). செக்சுற்பட்டிலுள்ள சிக்கப்பெ ருமாள்கோயிலும், வங்காளத்திலேயுள்ள சிக்கேஸ்வர்த்தானும் சிக்க தேவன்பெயரால் விளக்குந் தர்னங்களேயாம்.
சிக்களம் என்பதைச் சீனர் கள்ளர் என்னும் இருசாதிப்பெயரின் சே ர்க்கையா லுண்டுபட்ட நாமமெனச் சாதிப்பவர், கப்பற்பிரயாணஞ்செய்த னெர் சிலர் கப்பலுடைந்தமையாற் சலாபத்துறையையடைந்து அங்கிலஞ் செழிப்புள்ளதா யிருந்தமைகண்டு ஆங்குக் குடிகொள்ளச் சித்தமாயின ரெனவும், அபராதத்தினிமித்தம் அரசகட்டளையினலே தமிழகத்திலிருச் து ஈழத்துக்குத் துரத்தப்பட்ட கள்ளர் சிலர் அசுகிருந்த சீனருடன் ம கணக்கல்ந்து பெற்ற மக்களே சிங்சளர் எனவும் . வித்தரிப்பர். இம்மக்கள காமானகதை, வங்கதேசத்து அரசகன்னிகையொருக்தி வர்த்தகர்கூட்ட த் தலைவைெருவனைப்பற்றி மகத தேசம்நோக்கிச் செல்லுமார்க்கத்திலே, இலாடதேசக் காட்டின்கண்ணேயிருந்த (4)கேசரியொன்றினுற் கவர்ந்து கொண்டுபோகப்பட்டு அம்மிருகத்துக்கே சிக்கவாகுவென்னுஞ் சிறந்த வோ ராண்மகவைப் பெற்றனளென்றும், அவன் தன்தங்தையாகிய சிக் சத்தைச் சங்காரஞ்செய்தனனென்றும், அச்சிக்கவாகுவின் மைந்தன் வி ஜயன் இலங்கையைக்கைப்படுத்தி அரசாண்டமையின் அதற்குச் சிக்கள ம் (சிங்கத்தை க்சொன்றவனது சிலம்) என்னும்பெயர் ஏற்பட்டதென்றும் சற்பித்துக்கொண்ட சிக்களரது சிருக்காரகதையையே பெரிதுமொக்கும்.
சிம்களமென்பது தமிழகத்தைச்சூழ்ந்த பதினேழ் விலத்தி லொன்றென வும், கொடுந்தமிழ் விலத்தைச்சூழ்ந்த பன்னிருகிலத்தி லொன்றெனவும், தொன்னளை த் தே ய  ைமம் பத் த ர றிலொன் றென வம், ரன்கறியப்பட்ட வோரிடத்தின்பெயராம். அவ்விடப் பெயரடியாகவே சி ம்களர் என்னும் சாதிப்பெயர் பிறந்ததென்பது யாழ்ப்பாண வைபவக்கா மா முடி புமாம். சரித்திரக்காரரும் அதற்குச் சம்மதிக்காரரே. புதுச்சரி த்திராசிரியர் “சிம்ஹலம்’ என்பதன் பூர்வார்த்தம் பட்டை (கறுவாப்ப ட்டை)யெனவும் பகர்ந்துளர். அவ்வபூர்வ கூற்றுக்கு லஷ்மண வைத்திய ரென்பார் சேர்த்த சமஸ்கிருத அகராதியையே ஆதாரமாய்க்கொண்டனர்.
வைத்திய நூல்களிலே குழுஉக்குறிகளும் அருங்சருத்தமைத்த பதங்க ளும் பிரயோகிக்கப்படுதல் அரிதன்று. சமிழ் வைத்திய நூலோர் பூசணிக்
(U) இஃதிப்போதொரு சிவஸ்தலமேயாம். ஆயினும் புத்த ரான் விநய த்துடன் தரிசிக்கப்பட்டே வருகின்றது.
(2) மக்டொனல் சமஸ்கிருத அகராதிபார்க்க, (3) சிங்*ளத்திலே நாத என்பது புத்தன், விஷ்ணு என்னும் இரு பெ ருமான்கட்குமே உரிய சொல்லானமையும் உண ரத்தக்கது.
(4) சிங்கமென்னது சின்கனெனின், பொய்ம்மைதணிந்து சிறிது பொரு தகமு னடா கும.
Page 196
( 20 )
கொடியை அணிழலை என்பர். பூசணி என்பதற்குப் பூசு (பூச்சு, சோ லச்சாந்த) () அணி என விபரீதமாகப் பொருள்கொண்டு அப்பொருளு க்கேற்கப் பரியாயநாமம் படைத்தனர்போலும். * (கோலந்தீட்டுவது அல் லது தொய்யிலெழுதுவது மகளிர்ம7ர்பின்கண்ணேயாம்)
சிம்ஹலம் கறுவாப்பட்டையாற் சிறந்தவிடமாதலின் அப்பட்டையைச் சிக்ஹலமெனல் அதிசயமன்ற, அவ்வகை வழக்கைத் தமிழ்நூலோர் இ டவாகுபெயரென்பர். சிம்ஹலம் என்னுஞ்சொற்குப் பட்டை (கறுவாப்ப ட்டை) யென்னும் பொருளைச் சாதாரணி சம்ஸ்கிருத அகராதிகளிற் கான் பதரிதாம். அச்சொல்லை அப்பொருளிலே சம்ஸ்கிருத இலக்கிய நூல் சளிலே காண்பதும் அசாத்தியமேபோலும். பட்டையே அதற்குப் பழம் பொருளெனின், அப்பொருள் அப்பதத்திற்கு எவ்வாறெய்தியதென்று மூ லார்த்தம்காட்டி விளக்குதல் முறைமையன்ருே? அற்றேல் பண்டைப்பனு வல் வழக்கெடுத்துரைத்தல் மரபன்ருே அபூர்வார்த்தமாதலின் ஒன்றே னுஞ்செய்தல் ஆவசியகமேயாம்.
ஆசிரியர்மேற்கொண்ட ஆரியவயித்தியர் மதத்தைத்தழுவுதல் தகுமெனி ன், சீனம்என்பதை அத்தேயத்துச் சீரியபண்டமாகிய சீனியாலே வந்தபெய ரெனவு, வக்கம் என்பதை அத்தேயத்தினின்று தொல்லைத்தமிழகத்து க்குப் பாய்வலித்தோடிப் பண்டமாற்றுச்செய்துவந்த வங்கத்திேைல வங் தபெயரெனவும் கலிங்கம் என்பதை அத்தேயத்திலே பண்டுநெய்துவர்த త్తిని ఉత్త##త్తాGaు வந்த பெயரெனவும், ஈழம் என்பதை அத்துவீபத்திலே பொலிந்து விளக்குங் தென்னை பனை முதலிய மரக்கடரும் இழும்பொரு ளாகிய ஈழத்தினுலே வந்தபெயரெனவும், 'சிலோன்’ என்பதை ஆஓகுவ டிக்கப்படும் வெறிப்பதார்ததமாகிய (1)சிலோனினுலே வந்தபெயரெனவுஞ் சாதித்தல்தானும் தகும்.
இதுகிற்க, சிங்களt என்னுஞ் சொற்கு முதற்பொருள் சிங்களதே சத்திற் குடியிருப்பவர் என்பதேயாம். சிங்கர் எனப்பெயரியவொரு மக்கட் குழாத்தினலே சிங்களமென்னும்பெயர் வந்ததாயின், அச்சிக்கரையுள்ளி ட்டு அவ்விடத்திற் குடியிருந்த மக்களனைவரும்(2)ஆதிச்சிங்களாாவர்.அவ் வாதிச்சின்களரை மேற்கொண்டேனும அவரொடு மணக்கலந்தேனும், ஆ
(1) அணியுடையது. அலங்காரமுடையது என்றபடி அவ்வாறு பொரு ளமைத்தமை, ஆயிழை, சேயிழை, கணங்குழை, பைங்தொடி, பொற்முெடி முதலிய தொடர்மொழிகளை நோக்கியதனற்போலும்,
* அவ்வண்ணமே முருக்கையின் பரியாயப்பெயராகிய சிக்குரு என்னும் வடசொற்குச் சிக்கு (சிக்கம்-மெலிவு) உரு தோற்றம்) என விகடார்த் தஞ செய்து கிழவி யென்னும் பரியாயப்பெயரையாக்கினர்; காாகத்தி யென் னும் மரப்பெயரைப் பெண்பால் விகுதியேற்ற காாகம் (காரணம, கிரியை) எனப்பாவனைசெய்து, உமையென்னும் பரியாயப்பெயரையுண்டாக்கினர். மெரீகமோசுக்கை யென்பது முசுழசுக்கை யெனவும் படுதலின், இருகு ரங்கின்கை, காசுகு எனனுமபரியாயப்பெயர்கள் படைக்கப்பட்டன. (மு
சு-ஒருசாதிக்குரங்கு.)
(1) சாராயத்தைச் சிலோன் என்பது ஒருகுழு உக்குறி. அதனை வழம் குவார் சட்டைக்காரர் சிங்கள ராம். (2) இலவகையிற் குடியேறினர் நாலு

( 21 )
க்குப்பின்னுளிலே தலைப்பட்ட பிறிதொரு சாதிமக்களும் சிக்களரெனவே அறியப்படுவர்.
பொருளமைதியளவிலே, சிக்களர் என்பதும் அமரிக்கர் என்பதம் ஒத்த சொற்களாகும். அமரிக்கர் என்னும் பதம் முதற்கண் அமரிக்காக்க ண்டத்துச் சுதேசிகளையும், பின்னர் அத்தேயச்சைக் கைப்படுத்தி ஆங்கு வசித்த ஐரோப்பிய வம்சத் தாமனைவரையும், ஈற்றிலே சவராச்சிய மேம்பா டுடையோராய், வடஅமரிக்காவிலுள்ள ஐக்கியமாகாணத்தின் மாத்திசம் வசிப்பவரேயாகும் ஐரோப்பிய வம்சத்தாரையுங் குறித்தமை காண்க.
ஆம்லெவாசைக் கைவிடாது (*) கனடா சேசச்திலே வசிக்கும் ஐ ரோப்பிய சச்சதியார் கனேடியர் என்றே யறியப்படுதலும், அமரிக்கரென் று அறியப்படாமையுள் கவனிக்கத்தகும்.
அகன்ற பொருளுடைய சிக்களர் என்னும்பதமும் சாலார்திரத்திலே அஃகியபொருளுடையதாகிச் சிங்களது வீபத்திற் குடியிருக்குஞ் சுதேசிக குள் ஒருபகுதி மக்களைக் குறிக்குஞ் சாதிப்பெயராயிற்று.
பற்பல ஐரோப்பிய சாதியானின் சேர்க்கையாலாகிய தற்கால அமரிச் கருக்கு ஆங்கிலம் எவ்வாறு சுயபாஷையாயினதோ அவ்வாறே பல் வேறுமச் கள் சேர்ந்ததாயெதற்காலச் சிங்களருக்குப், பண்டைப்பதினெண் பாஷை களுளொன்முகிய சிக்களமும் சுயப்ாஷையாயினதெனத் துணிதல்வேண் இம்.
சிங்களரிட்டவைகளாய் யாழ்ப்பாண்த்திலேயுள்ள இடப்பெயர்கள் வ குமாறு:-
இணுவில்- இப்பெயர் சிக்சளத்திலே ஹினிவில் அல்லது (வலி-வடக்கு) இனிவில் என வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். *வில’ என்பதும் "வில்" என்பதம், குழி, குளம், செதுப்பு நிலத்தைக் குறிக்குஞ் சிங்களச்சொற் களாம். (கிளவ் பாதிரியாருடைய சிங்கள அகரா தி பார்க்க.) மேட்திப்பாகங்கள் மாத்திரம் செய்கைபண்ணத்தக்கனவாயும், மற்றை பபாசுக்கள் செதுப்புகிலமாயுமுள்ள வயல்வெளியும் வில’ எனப்படும்
அரசாட்சிப் பத்திரம்களிலே வழங்கப்படுவனவாகும் சுதேசபாஷைச் சொற்கள், அர்சியபாஷைச்சொற்கள். ஆங்கில மயமான சொற்களை விள
வாரியாய் வந்தார் எனவும் ஆதியில்வந்தார் கோக்கேஷியகணத்தைச் சே ர்ந்தாரும் தற்கால உமுெடியர் வேடர்க்கு முன்னேருமான மச்சள் என வும், அவர் பின்வந்தார் பூர்வ திராவிடர் எனவும், வந்த : லம் புதியகற் காலம் எனவும், அவரே சிம்கள துவீபத்தின் பெயராற் சிக்களரென்று அறியப்பட்டவரெனவுA, பின்னர் வந்தார் வைதீக ஆரியரெனவும, அவர் சேனைத்தலைவனே ரீராமரெனவும, ஈற்றில் வந்தார் திருத்தமுற்ற தமி ழ்த்திராவிடரெனவுங்கூறியிருக்கும் பண்டிதாசிரியர் கீன் கோட்பாடு இ
வணநோக்கத்தகும்.
(*) வடஅமரிக்காவின் வடபாகம்.
Page 197
( 22 )
க்கும் சப்தகோசம் பார்க்க.) இச்சிக்களச்சொல் சிறுபான்மை தமிழ்ச்சொ ற்களோடு சேர்த்திருத்தலின் அதனைத் தமிழ்ச்சொல்லென்று சாற்றவாகு முனர்.
(ஹினிவில் அல்லது ஹினிவில என்பது “சின்னக்குளம்” “சின்னவ யல்வெளி’ எனப்பொருள்படும்.
‘இனிவில்” அல்லது ‘இனிவில’ என்பது 'உடைத்தகுளம்’ ’பிரித்த வயல்வெளி" எனப்பொருள்பயக்கும்.
இணுவில்" என்னும் இடப்பெயரை “இணையிலி" என்பதன் சிரை வெனக் கொள்வாருமுண்டு. அவ்வித்துவாம்சர் ஏனைய ‘வில் ஈற்றுப்பெ யர்களையும் அவ்வாறே தமிழ்மொழியெனக்கொனடு பொருள் விளக்குவ சென்பர சாத்தியமாம். அன்னவர் கண்ணுக்கு அவையெல்லாம் இன் மைப்பொருளுணர்த்தும் 'இலி" முடிபுடைய தென்மொழிச்சொற்களாய்த் தோன்றும.
இணுவிலில் இணையிலியைக் கண்டவாறு இருவிலில் (1) இரையி லியையும, உடுவிலில் (2) உடையிலியையும், சொக்குவிவில் (3) கொ க்கையிலியையும், மட்விெவில் (4) மட்டையிலியையும், சுருவிலில் (5) சு ாையிலிவையும், மச்துவிலில் (6) மந்தையிலியையும், சளுவிவில்(7)தளை யிலியையும் கண்கி தம்மனேசக்தியை மெச்சிக்கொள்வாராக.
இது சிக்கனத்திலே மேடடுக்குளம் அல்லது -نج"5م 05ع
(வலி-வடக்கு) மேட்டுவயல்வெளியெனப் பொருள்படும். உடு வில’ எனப்பெயரிய ரொமமிசண் ைகாவிப்பகுதி பிலும் சேகாலைப்பகுதியிலு முள்ளனவாம். உடுமேல்.
கொக்குவில்- இது சிங்களத்திலே கொக்காவில எனப்படும். (யாழ்) கொக்கா-கொக்கு. சலாபப்பகுதியிலே ஒருகொ
க்காவிலவும், குருநாகற்பகுதியிலே ஒரு கொக் காவிலகமவும் உண்கி.
கோண்டாவில்- இது கொண்டவில அல்லது கொண்டாவில
(யாழ்.) என்னுஞ் சில்கள்ப்பெயரின் சிதைவுபோலும்,
*கொண்ட (Konda) என்பது பன்றியை, "கொண்டர்’ (Ghonta) GT6ör பது கழகை, இலந்தையை அல்லது போாமட்டியை,
இரை-இருக்கை, உணவ, (2) உடை-உடைமை, செல்வம். கொக்கை-கொக்குச்சா, சொக்குவாய், uou-6o--GO - - 6r, Ururuசுரை-சரைக்கொடி, கள், பசு, களவு, பால். பூண். மச்தை-ஆட்மெக்சை, மாட்மெக் ைத.
தளை-காற்கொலிஈ, காற்சிலம்பு, வயலின்பிரிவு,

( 23 )
மட்டுவில். இப்பெயர் மட்டிவில என்னுஞ் சின்சளப்பெயரின் சி (தென்மிர்ா) சைவுபோலும். மட்டி-மட்டி என்னும் மற்சம.
சுருவில், சிக் "கருவில’ சலாபப்பகுதியிலே சுருவில எனப்பெ .யரிய இராமமொன்றுண்டு [سو ظلay]
மந்துவில்- இது 'ம்ந்தவில’ என்பதன் திரிபுபோலும். மந்த|தென்மிா) சனி, சுணக்கமான, வரத்து நீர்குளத்துக்குச் தீவிர மாய் வராமைபற்றிவந்த பெயர்போலும். 'வந்துறவி ல" என்னும சிக்கவரப்பெயரை மொழிபெயர்த்தமையில் மந்திவிலாகிப்பி ன்னர் அது திரிச்து மந்துவில் என வழங்கியிருப்பினும் இருக்கும். வந் துற-மக்தி) அன்றி இஃதோர் இருமொழிச் தொடர்புடைய (மிசிர) பத மாயின், “காய்வேளைக்குளம்” எனப் பொருள் பயக்கும்.மந்து-காய்வேளை. (உவின்சிலோ அகராதிபார்க்க.) ஈழதேயத்தமிழர் “வில்’ எனபதைத் தமி ழிலே வழக்குவதும் ஈக்கு சோக்கத்தகும்.
நுணுவில் இப்பெயர் உணவில என்பதன்ைெதவுபோலும்.(உண.
|தென்மிசா) மூங்கில்.) உள்ளூரவரிற் பெரும்பாலோர் இதனை 'உ ணுவில்" என உச்சாரணஞ்செய்வர் உணு நுணுவாசி, தமிழ்மக்களுக்கும ஒரு மறப்பெயரை உணர்ச்தி சிற்றல் கவீனமாற்றமென எவிலார் மொழிதூ லுனர்ந்த மேதையர். நுணுவும் வில்லுஞ் சேர்ந்தாகிய பெயராய் இருப்பி அனுமிருக்கும்.
வோாவில்- இது சிங்களத்திலே வோவில எனப்படும், வோ-சுத்
(பூனெரி) தரி, மஞசள். சிக்களா? ட்டிலே வேரகம், வோகொ ட எனப் பெயரிய தான்ன்கள் பலவுள. வோவில் என்னும பெயருடைய காணிகள் சில யாழ்ப்பாணத்திலுண்டு.
இத்தாவில்- சிம்-இத்தவில். இத்த-ஒரு மரப்பெயர். அம்மரம் அ
|பச்சிலேப்) லரிச்சாதியைச் சேர்ந்ததாம். இத்தஎன்னுகு சொற் குப் பூக்கொத்து 'குலை' என்னும் பொருளுமுண்டு.
மிரிக்வில்- சின்-மிரிஸ்வில. மிரிஸ்-மிளகாய்.
(தென்)
வேவில்- சிக் வேவில வே-பிரமபு
[هuلو). سره ]
கெருடாவில்- இதன் சிங்களருபம் கருடாவில’ எனின் தேளுள்
(வடமேற்) ளகுளம் என்பது பொருளாம். கருட (Garuda)- ரேன். கருடவில எனின் அதன்பொருள் கருடன்குளமாம்.
நந்தாவில்- நந்தா-கர்ைக்கலோகத்திலே சக்கரன் ஸானம் செய்பு வவி.வட) ம் வாவி: வண்ணுத்தி. சிவாளர் வண்ஞனை மாமா எ ன்பர். வண்ணுத்தியை நந்தா என்பர்.
நீவில்- சின்-நீவில-நீர்நிறைந்தவில் நீ-நீர், (கரைச்சி)
Page 198
( 24 ) மல்வில் சின் மல்வீல. மல்-மலர், வேடர். மலே முதலிய பலபெr |பச்சிலை) ருள் குறித்த ஒரு சொல்லாம்.
རྒྱ་ཚོ་མི་ཆེ་ ழக்வில முக்-முதன்மையான், விசேஷ, சிறந்த, { -Jቇ*
இருவில் இஃது ஹிருவில என்பதன் சிதைவு, ஹிரு எருச்சஞ் (மாங்குளம்) செடி.
பண்டாவில்- சிக். பண்டாவில. பண்டர் (Banda)--pt 5 raffumat
ன், அரசகுமாரன், பெரியோன்பிள்ளை. பண்டாவில் [مe9.Gنa] பண்ட்த்தரிப்பிலுள்ள ஒருவயல்வெளி.
சுளுவில்-சிங். சுளுவில. சுளு-சிறு, சுளுவில் வடக்கு அனவெட்டி யைச்சோர்த ஒரு வயல்வெளி.
தளுவில்- சிங். தல-பனே, தாழ்வு. (ாவாவி)
கூவில்- சிங். குவில கு-அற்ப, சிறிய தெல்லிப்பழை புலோவி
யாவில்-" சிங். யாயவில், யாய-பெருவெளி.
ஆனைக்கோட்டை { மாகெயப்பிட்டி
நவிண்டில்- சிக். நாபிண்டிவிலி நாபிண்டி-நாயகபிண்டி, சிறந்த
(வட.மே) அல்லது மேன்மையான அசோகு அல்லது செம்பரத் தை. நா.ாயக, சிறந்த, பிண்டி-அசோகு, செம்பர் த்தை.
கோணுவில்- சிக் கொணுவில. கொணு- எரது, சாம்பன். ன்ெ. (அராவி.வட.) கோனுவில. கோணு-மரை. ஒருவசைச் ழெக்குக்
கொடி.
கெமிட்டில்- சிங், கமட்டவில, கல்ட்ட-வழி.
சக்கான { வட்டுக்கோட்டை
கண்டுவில். சின், கண்டவில, கண்ட (Kantha)-9eloră
பண்டத்தரிப்பு)
துலாவில்- சின்-துலவில. துல-பெரிய, பிரகாசமுள்ள, (சங்கான)
காவில்- சிம் காவில. கா-சாகம், கலம், தண்ணீர், தலே. (காணவாய்)

(25)
மீலாவில்- சிர் மீலஹவில. மீல்ஹ-மலம் சிக். விலவில. (தனக்காரக்குறிச்சி) வில-ஒருபூண்டு, ஒருசாதிப்பிரம்பு.
ഖഖഈഖി- சிங். வழணவில, வழண (Bamuna) பிசார்
(அல்வாய்) னன். கேசாவில் சிக். கேசவவில கேசவ விஷ்ணு, கிஷ்ணின் (வண்ணுர்பண்ணை) சிக். கேஸ்யவில-கெஸ்ய-ஒருமரம். DI Taifaš- சிங். உறவில. உறு-உரகம், பாம்டி. (பழை,வீமன்காமம்)
சிம். வதவில. வத-செம்பரத்தை -دهلكه قرره (சுளிபுரம்)
ഖേ- சின், வெலவில வெல-வயல். (4. авгаот) மானிப்பாய்- இது மானப்பாய அல்லது மானிப்பாயம் என்னு வலி, மே, ஞ் சிக்களப்பெயரின் சிதைவுபோலும்
மாணப்பnய எனப்பெயரிய கிராமமிரண்டு குருநாக்கல் பகுதியிலே உள்ள னேவாம். மானி-ஒருபூண்டு. மான-பெருமை, மேட்டிமை, மான்ன-மான ம், மேன்மை.
LU L- அரண்மனை, பெரியோனிருப்பிடம், கோயில் (கிளவ் அ
கராதி பார்க்க)
பாய எனழுடியும் இடப்பெயர்களிலே, பாய் என்பது இடத்தைஉண ர்த்துஞ் சொல்லாகும். அது புாம் என்பதைப்போல் வழங்கப்படும். கல்-பா ய, தல-பாய, மொற-பாய, லித்தொட்ட-பாய விஜ்யோத்-பாய, வல் கம்-பாய; முதலிய சிங்களக் கிராமப்பெயர்களை நோக்குக.
சண்டிருப்பாய் இப்பெயரை ஹந்துறுப்பாய அல்லது ச்ந்துறுப்பாய (வலி மே) என்பதன் சிதைவென எண்ணுதல் வேண்டும். ஹந்து று-வேளாளன். சிக்காள மொழியிலே ஹ்கர்ம் சகர்மாவதும், சகாம் ஹக ாமாவதும் ஒரு சாமானிய திரிபாம் தகாம் டகாமாவதை வடமொழிக் க நீதற (கற்புழை) தமிழ்க்கண்டறையானதிலும், பிரதிமை படிமை யான நிலும் பிருதுவிபடி யானதிலும், வர்த்தனை (இசையெழுவும் எண்வகைச ளுள் ஒன்று) வட்டனையானதிலும், கந்தை (ைேல) கண்டையானதிலுக் கண்டுகொள்க.
சாளம்பர்ய்- சாலம்-கடம்பு; (சம்கானை,அளவெட்டிபலாலி)
கிணுப்பாய்- சிங். சீனப்பாய? கீன-ஒருமயம். (மானிப்பாய்) தலக்கடப்பாய்- தலக்கட-பனர்துண்டி, தல-பனை, கட-துண்டுக்
(தொல்புரம்) சாணி. சங்காப்பாய்- சங்கர-பெளத்தசக்கம், ஹங்காப்பிட்டிய என (தொல்புரம) னு ைகிராமபபெயரிற் காணப்படும் ஹங்கா என்ப
4
Page 199
(26)
தும் சங்கர என்பதும் ஒரு சொல்லேயாம். பெளத்தகுருமார் சுடட்டத்து க்குச் சிங்கம், சங்காத்தினம், சங்கர்ாவ, கங்கருவன், சங்கா முதலிய ப ஸ்பெயர்சஆண்டு.
பத்தினிப்பாய் சிக். பத்தினிப்பாய, பத்தினி கண்ணகி, பாய-கோ
(பூனெரி) யில், புரம்.
கோப்பாய் இதன் சிம்சனரூபம் கோயிப்பாய போலும், கோயி
(வலி. கி.) ப அல்லது கோவிய என்பது சிங்கள வேணானரை)
வேளாளர்குடியிருப்பு என்பது பொருளாகும்.
கதிரிப்பாய்- கதுறுப்பாய என்னுஞ் சிர்ர்ளப்பெயர் சிதைந்து க
(துவி. கி) திரிப்பாய் ஆயினதுபோலும், கதுறு-நிாஞ்சூரை, நீர்
ல்லே முதலிய பலமரங்களக் குறிக்குமொரு பெயராது. இச்சொல்லே யாழ் ப்பாணத்திலேயுள்ள கதிரக்கட்டியவத்தை, கதிாமலே, கதிரொல்லே மு தவிய இடப்பெயர்களித் காணப்படுவதாம்.
கச்சப்பாய்- கச்ச-சேற்றுரீலம், கச்சக்கோட எனப்பெயரிய (அதுமலே) கிராமமொன்று களுத்துறையிலே உண்டு.
மாந்தப்பாய் இப்பெயருடைய காணி புத்தர்கோயில் எனப்பெ (பழைவீமன்காமல்) யரிய காணிக்குச் சமீபமாயுள்ளது. மஹ-ஆனந்த ட்டாய் ம்ாந்தப்பாய் என மரீஇயதுபோலும். பாமாநந்தன் என்பது பர மாந்தன் எனப்படுவதை சேர்க்குக. மகாநந்த ஒரு சிக்களப்பெருமகன் பேரழல் யோன் இ.கி. மாந்த என்பதை மஹாந்தே என்னும் பெயரின் ம ரூஉவெனக்ாேடலுமயையும். அம்பாந்தோட்டையிலுள்ள ஓர் கிராமத் நிற்கு மஹாந்தேயெனவும் கேகாலேயிலும், குருநாக்கலிலுமுள்ள இரு கிராமக்கட்கு மஹாந்தேகம எனவும் பெயருண்டு,
சுன்னுகம் சிக். சுன்னுகம, சுன்னு-சுண்ணும்புச்சாரன் கம-கிரா (வலி, வ.) மம்.
மல்லாகம் இப்பெயர் மல்லகம அல்லது மல்லவகம என்பதன் (வலி-ங்) சிதைவார். மrே-மல்லன், மல்யுத்தம், மல்லவு-மல்
வன், ல்ேலாகத்திலே மல்லாேேதாட்டம் எனப் பெயரிய தாகனமொன்று னது; அப்பெயர் பல்லாகமென்பதன் பொருாே ஐயமற விளக்கும் ஒரளிய் சாசனமேயார்.
கொடிகாமம் சிங் கோடிகொமுவ, கோழவ-சாடு. மரச்சிடட
தென்மிசா) ல், கோடிகோழவ எனப்பெயரிய பன்னிரு சிங்க ாக்கிராமக்களுண்டு.
இாகமம் fi. ஈல்லகோழவ, ஈல்ல-ஒருமரம்.
(೩೪೬ பிர)
தேகாமம் சிக், தெஹரிகோழவ. தெஹி-எலுமிச்சை, (வயாவின ான்)
வீமன்காமம் சிக்களருடைய ஈம்பொத்தி என்னும் நூலிலே துவ |வவிவ | வப்பட்ட் ரீவன் கழவிகாாய என்பது இவ்வீமன் சாபத்திலேயேயுள்ளதேன்பதற்கு அக்குறிச்சியிலேயுள்ள புத்தர்கோ விலென

(27)
ப் பெயரிய காணியும், அக்காணியின் கண்ணே சணப்பம்ே அழிந்துபோ ன ஒரு கட்டடக்கின் அத்திபா ரக்குறிகளுமே சிறந்த அத்தாட் சியாம். f வன்கர தம்மவர் நாவிலே வீமன்காம்மெனச் சிதைவுற்றது விஞேதமன் கழ-கூடல், காடு, மீவன்-மீவன என்பதன் குறுக்கம்போலுரி. மீவ ன-இருப்பைவனம், இருப்பைக்கூடல்
பன்னூகம் சிம். பன்னயாகம் பன்னு பன்னயா என்பதன் மரூஉ
(வலி,மே) கம் கம என்பதன் சிதைவு, பன்னயா-ஆனேக்குத் தீ ஆர்தேடும் சிங்க்ளச்சாதி, (தமிழ்ப் பண்துறுவார்க்கு இனேயானதுபோதும்: ஆனைப்பாகன், பன்-இல், தழை மத்தியமாகாணத்தைச்சேர்ந்த மாக்களே யும் பன்னுசமெனப்படும்
உண்மையான உற்பத்தியை உணராதாராய் அக்சியமொழிப்பெயர்சு களேத் தமிழ்ச்சொற்களென மதித்து அப்பெயர்களேச் தம்மனுேபாவனேயின் படி பகுக்கேனும், பருப்பிக்சேனும், அபூர்வார்ச்சக் கோன்றச்செய்து சம் தமிழறிவைக்காட்டும் செப்படிவித்தைச்சாரர் பன்னுகம் என்பதைப் பன் கைக்குறிச்சி என்பதன் குறுக்கமெனச்சொன்டு துளசிக்குறிச்சியென்ப து அப்பெயர்க்குப் பொருனெனக் கூறுதலுச் சீடம்ே. பன்னுகம்-துளசி அ ன்றி, பன்னுசமென்பதைப் பைந்நாகம் என்பதன் திரிபெனக்கொண்டு, பாம்பு மிகுத்த குறிச்சி எனப் பொருள் பாவும் சேரும்"
காம்பகம். சிம். காம்பகம கசம்ப-சனாச்செடி. காம்பகம எனப்
பெயரிய ஒரு கிராமம் அது ராசபுரத்திலுண்டு. தமிழ்வி
த்தைக்காரர் கரம்பகமென்ப்சை காம்பு-அகம் எனப் பகுத்துப் பொருள் சுடறுவர்போலும், காம்பு-பாழ்கிலம்.
தம்பகாமம் சிக், தம்பகோழவ. பொமு, கொமுவ என்பன சமிழி ற் சாமமெனச் சிதைந்து வருதவே விமன்ராமம், கோ டிகாமம் என்னும் பெயர்களிற் கானவாகும். தம்ப (Dambu)-FTová தம்ப என்னும் மாப்பெயரினுலறியப்படுத்தானங்கள் சிங்கள் ஒவீபத்தில் எப்பாகத்திலும் உள்ளனவாம். இத்தம்ப தவ்வர்ச்சத்து மூன்றுந்த சுரத்தை புடைய மொழியாம்.முதலாந்தகரத்தையுடைய தம்ப என்பது சேம்பு, செ ம்மை, எனப்பொருள்படும். அப்பதமே 'மஹாவம்சத்திலே," விஜயராச எாது, பாணி (கை) யுடன் சம்பந்தப்படுத்திச் சொல்லப்படும் தம்பபா ஈனி அல்லது தம்பபண்ணி என்னும் இலக்சிைப் பெயரினிடத்து விளக் குவதாம். தம்பதாம்ாம், தாம்பிரம், ஜோன் போதகரது யாழ்ப்பாணப் பூ கிசாத்திரத்திலே, தம்பலாமம் எனக்குறிக்கப்பட்டது இச்சம்பகாமமே போதும், தம்பலாமம்-தம்பலகாமத்தின் சிதைவரம், தம்பல-ைேர.
* தம்பசபாணி என்பது வடமொழிச் தாம்பத்துவிடத்தையும், னே ச் சுய்சூவையும் பொருளில் ஒத்ததாய் ஈப்போகஃப் போலவே இலக்கை *நீடிக்கு முன்னூேர் வழங்கிய ஒருபழம்பெர்போலும், பாணி என்பது 2. வார்-சூழ்கா, காடு, காகி, சோவே,எனக் கிழிலே பொருள்படும். (உவி ன் ஃடிோ, ஈரிரேேந்நிக்ரே (Tm 3. sz." i " ,5 i Troiu 7 fir|| மின் ஒரிலுள்ள பாஃபபாள்ை என்றும் இடட்போகா கோ க்ரூக, )3 عمر كمعقم மூப்லெ பர்கட்கும் பிண்டப்பொருள் சேந்நிலம் என்பதேயாம்.
Page 200
(28)
şırı ises இஃது சிங்கள நாரதீதெணிய என்பதன் சிதைவெ
தீவுபற்று) ன்பதற்குச் சந்தேகமேயில்லை. (போதெணிய கொய் யாத்தோட்டம்) என்னுஞ சிக்களப்பெயர் தமிழிலே பேராதனையானவாறே நா ரத்தெணியவும் காரந்தனையாயிற்று.
காரக்-தோடை தெணிய தோட்டம் வயல்வெளி.
இத்தெணிய, தனையெனச்சிதைந்து யாழ்ப்பாணத்திலுள்ள அநேகவி டப்பெயர்களிற்கானப்படும். இஃது சிறுபான்மை, தெணியெனச் சிதைக் து வழக்குதலுமுண்டு.
*தென? என்னுஞ் சிக்களச் சொல்லையுந் தனேயெனச் சிதைத்து வழக் குதல்கடடும். இவ்வழக்கை "விந்தென என்பது விந்தனையானதிற்காண்க. தென்-சானம், இடம்.
நாாந்தெணிய எனப்பெயரிய சிம்களக்கிராமங்கள் பலவுளவென்பது ம் ஈங்குச் கூறத்தகும்.
நாரந்தனே என்பதற்கு நாராயணன்தானேயிருந்தவிடம் எனப்பொரு ள் கூறுவாருமுண்டு: அன்னவர் கருத்தின்படி நாராயணன்தானையே நா ரந்தனையென மருவியதாகும். இடத்தைக்குறிக்குஞ் சொல்லொன்றுமில் லாமலே இவ்விநேரதமருவல் விகழ்ந்ததென்பது பிரத்தியக்ஷம்.
அருமருந்தன்ன என்பது அருமந்த எனவும் ஆதன்தந்தை என்பது ஆந்தை” எனவும். பூதன்தத்தை என்பது பூந்தை எனவும்(மலையமாதா டு என்பது மலாடு எனவும ஒரொழுக்குபற்றி மருவியமையும், நாராய ணன்தானை என்பது நாாானை எனமருவாக நாாந்தனை யென மருவியதே விநோதமாகும். இக்கூற்றைக் கற்பனசக்தியாலான கதையெனக்கோடலே தகுதியாம். பெரும்புகழ்படைத்த புலவரையும் வென்ற மநோரதசக்தியும் அருப்பொருள்செய்யு மாற்றலுமுடையார், எவ்வகைப்பெயர்சட்குந் தம்ம ரேரீதியின்படி பொருளுரைக்க எட்டுணையுமஞ்சாதார் நாாந்தனையை நா ராயணன்தானையென விேன்ற வாசிரியரானவர் வன்னியனுர் என்னும் எ ளிதிலுணரத்தச்ச பதத்து குத் தந்திருக்கும் பூர்வார்த்தமே அவமது சக்தி யையுஞ சொற்சித்திரத்தையு மினிதுகாட்டுவதாகும். x
x வன்னியரையடக்கி வன்னியைக் கைக்கொண்ட வேளாளர் வன்
னியனரெனப்பட்டார்கள். இதுவே வன்னியருக்கும் வன்னியனருக்குமு ள்ள வேற்றுமை.
மரியாதைப் பன்மை விகுதியின் சேர்க்கையாலே வன்னியன் என்னும் உயர்திணை ஒருமைப்பெயரின் பொருள் ஈர்குச் கூறியவண்ணம் முற்ருய் மாறுபடுவது உண்மையேயெனின், ஐயனுர், அப்பனுர், அடப்பனுர், இ றைவனுர், தலைவனுர், தகப்பனுர், தமையனுர், நாயகனுர், ழப்பனுர் முதலிய பெயர்சட்கும் உலகக் கொள்ளும் பொருளைத் தள்ளி மறுபொரு ளுரைத்தல் முறைமையாகும்.
கோவியர், சாளுர், நளவர், பள்ளர் முக்குவர், முதலிய சாதிகளையட க்கி அவர்களிருப்பிடங்களைக் கைக்கொண்ட வேளாளரைக் கோவியணு ர், சாணுணுர், தளவனுர், பள்ளணுர் எனச்செப்புதலும் முறைமையா குமே. பள்ளனர், நளவனர் என்னும பரிகாசவார்த்தைகளும் பள்ளர் கள லுரைபடக்கிய வேளாளரெனப் பொருள்படுமே.

(29)
தனயென முடியும் பெயர்களையுடைய சிற்றிடங்கள் பல யாழ்ப்பான த்தைச்சேர்ந்த பற்பல குறிச்சிகளிலுமுள்ளனவாம். அப்பெயர்களின்பொ ருளையாராயுங்கால், தனை என்பதன் வரலாறு தானேவிளங்கும், அஃது தானே (சேனை) யென்னுந் தமிழ்ச்சொல்லின் திரிபோ, தெணிய அல்லது தென என்னுஞ் சிம்களச்சொல்லின் சிதைவோவென்ப்து எவர்க்கு மெளி நிற் புலனுகும். குளம் எனப்பொருள்படும் போக்கனையென்னுஞ் சிக்க ளச்சொற்குப் புளியென்னுக் தமிழ்ச்சொல்லை அடைமொழியாக்கிப் புளி யம்போக்கணை யென்னுமிடப்பெயரையாக்கிக்கொண்டவெம்மவர், தனை யென்னுஞ் சிக்களச்சொற்குக் தமிழ்ச்சொற்களைச் சார்த்தி இடப்பெயராக் கியிருத்தல்கூடும்.
திராவிடமக்கள் குடியிருந்தவிடக்கட்கு அவரவர் சாதிப்பெயருடன்
தெணியதென, ஆல, கொட, பிட்டிய, முல்ல, வத்த, முதலிய சிக்களச் சொற்களையொட்டிப் பெயரிடுதலுமுண்டு.
தெணிய, தென. குடத்தனை குடாவுசின்ன,
(வறணி)
மாத்தனை மஹா-பெரிய, (தெல்லிப்பழை
முல்லாத்தனே ழல்ல-மூலே, (தெல்லிப்பழை)
இத்தனை ஹின்-சின்ன.
மல்லாசும் { கோண்டாவில்
மீத்தனை மீ-இருப்பைமரம் (மாவிட்டபுரம்)
வத்சர்தன வத்தம்-கெசவு
(மயிலிட்டி)
இானதனை இாண-மூக்கில்
(பழை,வீமன்காமம்)
மூக்கத்தனே ழங்கம்-பயற்றக்கிராம (தனக்காரக்குறிச்சி) ழங்-பயறு, கம்-கிராம.
மொறாக்தனை மொற.ஒருமாப்பெயர். (தனக்காரக்குறிச்சி) கம்-கிராம
தன்தனை தன்-சாவல், செல்.
(கவாவி)
கம்பரத்தனை கம்பார்-எலுமிச்சை, தாமரை (சு یou[
கரகத்தனை காக-மாதுளை
(சுது மலே)
Page 201
அக்கர்தன
மாளிப்பாம்)
quanus auer (சம்சான)
ofessor (தனக்காாக்குறிச்சி)
மயிலியதனை [-vést gigas if
லோர்தன (கெருடாவில்)
வத்தன [ ہوا بa@eونت سے]
விரிசனை அல்லுவெட்டி)
முசனையத்தனை (கரவெட்டி)
raiser [vهویجش و
ளுெவத்தனை [sæ á StráGáé6]
63uoir", - ü Alâər Asarasat pëgadëft
பிடாரச்சனை (தனக்காரக்குறிச்சி)
விரியத்தனை (கோப்பாய்) alaujasgr Wassasr 30T]
தனிபர்தன: (sarco
அட்டத்சனை (மாசையப்பிட்டி
சம்பிராத்தனை சனடிருப்பாய்
(30)
அக்-ஒருமரம் கம்-கிராமத்து, கிராம
afi'gra-67 sayıd*er விசவ-இராணி
மானு-ஒருவகைப்புல்
மயில-அத்தி
நீலா-சிலப்பூண்டு
வர-ஒருமாம்
வி-செல்லு
ழர்வா-ஒருகொடி
ஜவா-செம்பரத்தை
கிவலு-வினாமசம் (சமிழ்கிளுவை-ஒருமாடி
மெ இஹாட்டி-ஒருபட்டம், முதலியார் என்பதற்கு ச் சற்றே குறைந்தபட்டம். լճւn G T-Gaisforturoa
விரிய-வீசியம், தத்துவம்.
விய-குருவி, ஆயுதம். விசோ (வியோ) இராணி. தனியம்*தனிமையான
அட்ட-யுத்தம்
ഖD്.--ബ്ര சீர்ப்பூண்டு.
கம்புசா-கன்ஞன், சொல்லன்.

(31)
மின்னியத்தன்ே Essful-Falk
(சங்கானை) அம்பட்டியக்தன்ே ஆம்பட்டயா-அம்பட்டன்: (சுளிபுரம்)
தேரியச் சன்ை தேரி-திறவிப்பெண். (சக்கான)
முகுந்தக்கனை முகுந்த-விஷ்ணு: (தனக்கராச்குறிச்சி) முகுந்தக-வெங்காயம்
av (T if?auaöAoakor வரியார்-அம்பலவசசிசளேச்சேர்ச்சவரும் கோயிற்
(கரவெட்டி) குெழும்பு செய்பவருமான ஒருசாதியார். அவர்க ட்கு மலையாளமே சுதேசம். விட்மேற்குமாகாணச்திலுள்ள வாரியப்பொல் என்னுள் கிராமப்பெயரையும் டைஅளவெட்டியிலுள்ள வ்ாரியாழலை என் றும் குறிச்சிப்பெயரையும் நோக்குக.
மலயத்தனை an மாய்
(சரணவாய்) மலபு ஒருமரய
மலய-இர்திரன்தோட்டம்.
மலையர்-மலையாளச்சைச்சேர்ச்சு ஒருசாதியார் ஆனபிடிப்பதே அச்சீர் நித்தொழிலாம்.
விச்சயத்தனை நீச்ச்ய-கட்டம், சக்கம்
rian 2.27 கித்தவர்தனை கித்தவ-ஊமத்ண்த் (புத்தார்)
சுவரத்தனை கவரு-தட்டான் (கட்டுவ்ன்)
குறும்பத்தனை குழம்பர்;குறுமிலமன்னர். திராவிடதேயத்துப் ப (மாகையப்பிட்டி) ழக்குடிகளுட் குழம்பரே அறிபுராதனமுடையோ ராம். 'குறும்பநாடு’ எனப்பெயரிய ஒரூர் சோழிக்கூட்டுக்குச் ழெக்கேயும் ார. குறும்பகுள்ளே சாட்டுக்குறும்பு, சாட்டுக்குறம்பு என இருவகுப்பு ண்டு. இக் குறும்பமக்கள் தம் பெருச்சசையை இழந்தவராய் இடைத்தொ லே மேற்கொண்டமையின் குறுமப இடையரெனவும் படுர்ை. இழிகுலர் தாரென்று இகழப்பதெற்கு மாளாஞர். வன்னியப்பட்டமுடைய பள்ளி ச்சாதியின் ஒரு பகுப்பினராய் மதிக்கப்படும் குரம்பன்ைனியரும் இக்குறு ம்ப வம்சத்தவரேயாம்.
குரும்பயிட்டி குரும்பபப்புலம் முதலிய இடப்பெயர்கள் குறும்பர் அவ்விடம்களிலே குடியிஞர்தAையைக் குறிப்பனபோலும், சிம்சன மாகா னம்களிலும் பண்டைக்காலத்திலே குறம்பர் குடிகொண்டிருர்ராரென வெண்ணுதற்கு இடமுண்டு. சேகாலேயிலேயுள்ள 'குறும்பபீட்டிய' எனப் பெயரிய கிராமம் முன்னுளையிலே குறம்பர் குடிபிபிச்தவிடமேபோலும், குறும்பர். காையார், கள்ளர், குறவர், வன்னியர், பள்ளர், பணிக்கர், CCLTS TLCMS AAyyLTtttS LL LL L00 S tTTCS SLAL TTTS MTTMLS
Page 202
(32)
*ாலியர், சாணு,கோனுர். (இடையர்) இாாயர், ஒளியீர், ஒட்டர், அக் ம்படியார், எனப்பெயரிய திராவிடக்குடிசன் புல இற்றைக்குப் பல்லாயிரி மாண்டுகட்கு முன்னர் இலங்கைத் தீவின் கண்னே பரவியிருச்சனரென்ப தை அவ்வக்குடிகள்ன் பெயராலே ஆங்காக்கு விளக்கும் இடப்பெயர்களு ம் குடும்பப்பெயர்களும் அச்சாசுதிப்படுத்துவனவாமே. இப்பழக்குடிகளைச் சேர்ந்தோர் பலர் தம் சுயமொழியையொழித்துச் சிங்களமொழியை வழங் வெந்தமையின், அன்னவர் சந்த்தியார் ‘சிங்களர்? என்னும் மக்கட்பிரிவி லே மறைந்தவராய்த் தம் மரபையுமிழந்துவிட்டனராம்.
வத்த.
குராவத்தை-இப்பெயர் சிங்களத்திலே 'சூாவத்த’ எனவேனும், சூசர் வந்த எனவேனும் இருந்திருத்தல்வேண்டும். சூர-சூரன், சிங்கம், கரடி, வத்த-தோட்டம், சூசா-ஒருவன்பெயர்
குராவத்தை வலிகாமம் வடக்கிலேயுள்ள ஒரு சிற்றூர்க்கும் கரணவர் யைச்சேர்ந்த ஒருகாணிக்கும் வழக்கப்படும் பெயராம்.
யாழ்ப்பாணத்திலே ‘வத்தை’ என்னும் முடிபுடைய இடப்பெயர்கள் மிகப்பலவாம். அவற்றுட் சிவவற்றை ஈக்குத்தகுவாம்.
சித்தாவத்தை சித்தா-ஒரிழிகுலச்சிங்களன்பெயர் (உடுவில்( சாத்தணுவச்சை- சாத்தணு
Q தல்லிப்பழை) hadiane மேற்படி
சங்கரனை ஹாத்தணு இரியவத்தை- 85ur மேற்படி (பழைவீமன்காமம்)
சாத்தியவத்தை- afir issur تتضمنت மேற்படி (வட்டுக்கோட்டை)
மூளாய் பிளவத்தை- ఇir ܡ̈ܡ̈ܗܿ மேற்படி (வட்டுக்கோட்டை)
கிரசவத்தை- &rar sti i மேற்படி (மரணிப்பாய்) as garage இர்சாவத்தை-ம் ஹிந்தா-ஒருசிக்சளன்பெயர்,
மூளாய் கறுப்பலாவத்தை கறுப்பலாகே- “கறுப்ப" எனப்பெயரிய சிக்ச
(சளிபுரம்) agpaplau. வண்டாவத்தைக் eucin-sargsте"G உயர்குலச்சின்களன்பெயர்
(சில்லா so அரசகுமாரன், பிரதாணிமகன்.
பண்டையாவத்தை - பண்டயா-ஒருசிக்கனன்பெயுர், வண்டியன்:
Jag fra

(33)
பண்டாவத்தை- பண்டா-கண்டிராட்டு உயர்குலச்சிக்களன்பெ
(வரத்தப்பழை) யர், அரசகுமாரன், பிரதானிமகன்.
வயிராலத்தை- வயிரா-ஒரிழிச்தசாதிச்சிக்களன்பெயர், வயிர
(காணவாய்) வாயா-வயிரவன்.
தம்பாவத்தை- தம்பா மேற்படி
.ر [0كه 1ںهGoہ]
அவவியலத்தை- அவலியா மேற்படி
IG சல்விப்பழை)
வன்னிக்கனத்தை- வள்ளிங்க-வன்னியன். (புலோவி)
தென்னின்கலத்தை- தென்னிங்க-ஒருசிக்களன்பெயர்,
சாத்தாவத்தை சாத்தா- மேற்படி
(புலோ லி)
நீலாவத்தை- நீலர்- மேற்படி
(புலோலி)
நயினுவத்தை- நயினு- மேற்படி
(வரத்துப்பழை)
சுப்பணுவத்தை- சுப்பணு மேற்படி
(தெல்லிப்பழை)
சிக்காவததை- slas IT மேற்படி
(தெல்லிப்பழை)
களுவாவத்தை- களுவா- மேற்படி
(முலவை)
அவவியவத்தை. 9afsSuust மேற்படி
(தெல்லிப்பழை)
குரும்பவத்தை
குறும்பவத்தை குறும்ப-குறும்பன்.
(சுதுமலை) சுதுமலையிலே குறும்பர்தோட்டமெனப் பெயரிய
விடமொன்றிருப்பதும் ஈக்கு குறிக்கத்தகும்.
முக்கியவத்தை- ழக்கிய-முக்குவன்.
(சுதுமலை)
குறும்பிளாவத்தை- குறும்பலாகே-குறும்பனுடைய
பண்டத்தரிபபு)
வடுவாவத்தை- வடுவா-தச்சன்.
(சன்ஞசம், திருநெல்வேலி)
பத்தாவச்தை|கெல்விப்பழை
பத்தா-பல்லக்குச்சாவுதல், ஆனேக்கு ef வுதேகிதல், செருக்கூட்டுதல். இரும்புருக்கு
சல் ஆகிய இழிதொழில் செய்யுஞ் சாதியான். பதுவா என்பதும் அவன் பெயராம். பச்சன் எனவும் அறியப்படுவன்,
3.
Page 203
அம்பட்டாவத்தை
(தெல்லிப்பழை)
வவுணுவத்தை(தெல்லிப்பழை)
அறுவத்தை (தெல்லிப்பழை)
சம்பிராவத்தை
(34)
ஆம்பட்டயா-அம்பட்டன்.
வழனு-பிராமணன்.
அறுவ-குயவன்.
கம்புரா-கன்னன்,கொல்லன்.
(புலோலி, தெல்லிப்பழை)
கொல்வாவத்தை (பலாவி) கொவ்விவத்தை(பலாவி) avaig Suit(கரணவாய்) பத்தினிவத்தை(நவாவி) காளியவத்தை(அராலி) சக்கவத்தை(சண்டிருப்பாய் சக்கலாவத்ைத(சங்கானை)- மாலியவத்தை(Fä sitäat)
மணியூரவத்தை(மாதகல்)
உடுமலர்வத்தை(மாதகல்)
கொட்டயாவத்தை
கொவ்வா-பசுக்காப்போன்.
கொவி,-கெர்வியா-வெள்ளாளன்
வல்லியா-'உறுேடியன்" எனப்பெயரிய சாதி
staf
பத்தினி-கண்ணகியம்மன்.
காலி-காளிதேவி.
சக்க-புத்தன், இந்திரன்.
சக-அரசன், சக்கரம். சக்கலாகெ-புத்தனுடைய, சகலாகெ-அரசனுடைய. மாலி-மாலைகட்டுவோன்மாலிகவ;~மாலிகய-மாளிகை. மணிஇவுரவத்த-இரத்தின்முள்ளதோட்டம். மனிஇஷாவத்த-மனிஎன்னும் பூமரம் மல்கியது ம் கரையிலுள்ளதுமானகாடு, தோட்டம். உடுமஹலே-மேல்வீடு. உடு-மலவத்தை-மேட்டு வேடன்தோட்டம், மேட்டுப்பூந்தோட்டம்.
கொட்டயா-கொட்டன்,கட்டையன்.
(அசாலி, தொல்புரம், அளவெட்டி, பலாலி)
கொட்டணங்க்வக்சை- கோட்ட-குறுத்தகட்டை.
(அல்வாய்)
குறணக்கைவத்தை
(பசுண்டத்த ரிப்பு) தோலியவத்தை(தெல்லிப்பழை)
நங்கி-தங்கை.
குற-குறுத்த, நங்கி-தக்கை
தோலியா-தோ6ா சசுமப்போன தோலி-தோளி, தோளா.

(35)
குணவத்தை- சூனு-மகள், ஆடுமாடு அடிக்குமிடம். (திெல்லிப்பழை)
முக்கருவத்தை- ழக்க-மூகை, ஊமையன், றவத்த-கள்ளுத்தோ (தனக்காரக்குறிச்சி) ட்டம்,
தோளாவத்தை தோலாயா-தோளாக்காவி. தோலாவ-தோளா (மயிலிட்டி) தோலி.
உதுவாவத்தை- உதுமா-பெரியோன், உத்தமன்.
(பலாவி)
இராமந்தவத்தை- றுமெத்த-சள்ளுவைத்த, (பெரியவிளான்) றுமந்தயா-கள்ளுவெறியன், பேய்மூடன்.
யாழ்ப்பாணத்துப் பரவை வழக்கினும், மலையாளத்து மரபு வழக்கினும் ப யின்றுவருவதும், ஆரும்வேற்றுமைப் பொருள் பயப்பதுமான “ாை"காாவு ருபேற்ற இராமன் என்னுஞ் சொல்லானது இரு தகாத்தையுடைய‘வத்த என்னும் வார்த்தையின் சேர்த்தியாலே இராமந்த எனச்சிதைந்திருப்பினுமி ருக்கும். (உடைய என்பதன் யகரம் கெட்டுகின்ற 'உடை"யினது முதற் குறையான டை என்பது ாை எனத் திரிந்ததுபோலும்)
மண்டாவத்தை- மண்டா-வண்டா என்பதன் விகாரம்போலும், (சில்லாலை) மண்ட~ஆமனேச்கு, கள்.
சமருவத்தை- கமறல-கிராமத்தலைவன்.
(தெல்லிப்பழை)
இராமலாவத்தை றமலாகே-இராமனுடைய. (தெல்லிப்பழை) றுமல-பேய்வேடன்.
கொற்ருவத்தை கொற்று-கட்டையன். (கரணவாய்) கிலிக்கலாவத்தை- கிறிங்கு-மரை. (கோண்டாவில்)
களுத்தாவத்தை- களுதா-சழுதை. (வட்டுக்கோட்டை நவாலி)
சோணுவத்தை- கோணு-மரை. (மயிலிட்டி) சொற்றியவத்தை- கொற்றியா-புலி. (சுன்னகம், சக்கானை, புலோலி, பலாவி)
சல்லியவத்தை சல்ய-முட்பன்றி, ஒருமுட்செடி. (சம்கானை)
ரல்லறவத்தை- கலறவ-புரு, குயில்; வலியாவத்தை- பலியா-இழிந்தசாதிகட்கு வெளுக்கும் வண்ணு (சுதுமலை) வலிய, பலிய பலி. (ன். துரும்பன்.
Page 204
(36)
தலவத்தை- தல-பனை, குடைப்பனை, கடற்கரை, எள்ளு. (துன்னலை, அராலி, கைதடி, அம்பிலவத்தை- அம்ல-ஒருமரம், விலிம்பி.
Fäi ST2ar) கயட்டாவத்தை, கயட்டியவத்தை- கஹட்ட-சுயட்டை, மரம், (மாவிட்டபுரம், சக்கானை, சுளிபுரம்) துக்கியவத்தை- துங்கி-வேளைப்பூண்டு. (மானிப்பாய்) பொல்வத்தை- பொல்-தெக்கு. (தொல்புரம், தெல்லிப்பழை)
வீரவத்தை விாா-லீரைமுதலிய பலவகை மார்களைக்குறிக்கு (தொல்புரம்) ம் ஒரு பல பொருட்கிளவி,
சேல்வத்தை- கெஹெல்,-கெெ சல்-வாழை,
அளவெட்டி
மூரியவத்தை- ழர்வா-ஒருகொடி,
பண்டத்தரிப்பு) துப்பிளியவத்தை தோப்பாலிய, தோப்பிளிய ஒருமரம் (பண்டத்தரிப்பு)
உந்துவத்தை- உந்து-உளுந்து.
(சில்லாலை, பொலிகண்டி, மயிலிட்டி)
களுந்திரவத்தை- கலாந்துரு-ஒருமாத்துப்பூண்டு, கோரை. (பெரியவிளான்)
வதிராவத்தை- வதுரு-ஒருகொடி, பிரண்டை (சரணவாய்)
சித்திலாவத்தை- நித்திாா-சத்தரி, நேர்வாளம். (சரணவாய்)
வள்ளலாவத்தை- வல்-அஹள ஒருசாதிக்கொண்டல். வல்-அல
கரணவாய்) Guairaffi.
துந்தாவத்தை- குந்தவத்தை குந்த-ஒருசாதி மல்லிகை.
(அல்வாய்) துன்ஹக-வத்த? துன்ஹக-ஒருமரம்.
ஊரியவத்தை- ஊறு-வீ-ஒருசாதி செல்லு. ஊறுவ-மணற்ற (புலோலி,மாவிட்டபுரம்) ரை ஹூறவ-நரி, ஒற-ாறியி-ஒருமாம்.
வீமன்காமம்) சூரிய-பூவரசு.
மாளுவத்தை- மாற-ஒருமாம், (பருத்தித்துறை)
கலப்பராவத்தை- களு-பற-ஒருமரம். (புலோலி)
கீலியவச்தை நீலி-நீலப்பூண்டு, (பலாலி)
நீலாடவச்தை- நீா ஹட ஒர்தீர்ப்பூண்டு (பலாலி)
கள விடவத்தை- களு-லிய-ஒருகொடி சறுத்த திறமுள்ளது.
உடுவில்)

தளவத்தைசாத்திலின்க்வத்தை திருவிளாவத்தை(புலோலி
தலவர்தையென்பதன்திரிபு. (தெல்லிப்பழை) சாதிலிங்க-ஒருமரம். (புலோவி) திரி-வில-மூன்றுகுழி ரீ-வில விசேஷகுளம். வில்வக்குளம், சிறி-வில்-ஒரினசானற்குளம், நூல் 6 gard,
தோப்பிளாவத்தை- தோப்பலா~ஒருபூண்டு (புலோவி)
உடலாவத்தைவிளக்காவத்தைஎளுவத்தை
அவத்தளுவத்தை (மாவிட்டபுரம்)
தலட்டியவத்தை(தெல்லிப்பழை)
தம்பிலாவத்தை (அளவெடடி)
Loire faiens(புன்ஞலக்கட்டுவன்) சலசிட்டியவத்தை
(தொல்புரம்)
நேரியகத்தை
உடல-ஒருசாதிவள்ளி. (அல்வாய்) வெலங்க-ஒருமரம். (மயிலிட்டி) எழ-ஒருமரம், ஆடு. (முலவை)
அவ-சின்ன, அற்ப, தன-தென்னை, தென தான .f، -} وفا
தலஹிட்டிய-பனைவிற்குமிடம்.
தம்பலா. ஒருசாதிக்கீரை, ஒருபூண்டு. திருக்தம் பலை என்னும் பெயரிலுள்ள தம்பலை என்பது தம்பலாலின் திரிபேபோலும்.
மால்ல-ஒருபூண்டு. மால-மாமன், ம்ால்-தம்பி. மால்லா-கிழவன்.
கலஹிட்டிய, கலசிட்டிய-கல்லுள்ள விடம்,
தெருவ-கொழுந்த பெரிய
(தனக்காரக்குறிச்சி) நெபு.பற்றைமூடியபாதை. நேரிய-ஒருதமிழ்ச்சொல்
மாவத்தை (புன்னலேச்சட்டுவன், கல்லியவச்தை(தொல்புரம்) ததவத்தை(மூளாய்) உசாாவத்தை (கரணவாய்) தீராவத்தை(கரணவா அதுவத்தைபள்ளியகத்தை
மஹா-மா-பெரிய நவாலி, தெல்லிப்பழை, பொலி3ரண்டி)
கல்கியவத்தை, கல்கிய-பழைய கல்யாவத்தைகல்யா-கொத்தமல்லி, ஒருசாதிமஞ்சள்.
தத-நல்ல, காடு, பண்டிதன், பிராமணன், பகதி தந்தம், உச - மேட்டு, றவத்தை-கள்ளுத்தோட்டம்.
தீாய சரை. நீர-நிரன், பண்டிசன், மஞ்சள்,
அவ-சிறு, அற்ப, ஹன-பலி. 14 சனவர் i ; பல்லிய-சோவில், பள்ளி.
(கல்லிபட்டி, சக்கான கரணவாய், பலாலி)
குடவத்தை, குடாளத்தை - குடா-சிறு துன்ஞலே, கட்டுவன், ரெல்லிப்பழை)
Page 205
(38)
உலப்பாவத்தை- உளு-பா-வத்தை-உலூரு-ஒகி.
(துன்னலை) பா-மாளிகை, பெரியோனிருக்கை.
தயவத்தை - தவவத்தை? தவ - தவசி, துறவி. விளையாட்டு,
(அல்வாய்) காடு.
சங்குவத்தை- சங்க-சக்கு, பெணத்த சங்கம். (புலோலி)
பளவத்தை- பல-பழம். (புலோலி)
ப்ேபற்ருவத்தை- சீப்பற்றியவத்தை? ப்ேபாற்றவச்தை? சீ-திரு, மே
(வாத்துப்பளை) லான,ால்லபற்றிய-பட்டி. பாற்ற-சிறம்,விசாலம்.
சோளுவத்தை- சோல-சோளதேசத்தவன். (சுன்னசிம்)
கடவத்தை- கட-எல்லை, கடை-அகழி. (மயிலிட்டி)
கலிவத்தை- கெலி-விளையாட்டு.
தெல்லிப்ழை) கலிய-ஒரு பூண்டு.
கவளவத்தை- கவல-சுலவோடு, ஒட்டுச்சல்வி. (தெல்லிப்பழை)
சலவட்டாவத்தை கல-கல்.
(தெல்லிப்பழை) வட்ட-விஸ்தாாம்" ஆலமாம்.
கவண்வத்தை- கஹன-கா,ே பற்றை, (தெல்லிப்பழை)
தலுனுவத்தை- சல்ஹ"ன்னு-வத்தை.
(வீமன்காமம்) தல்-பனை.
ஹஉன்னு சுண்ணும்புக்காரன், சடையன். தருண-ஆமணக்கு-புது.
நவக்கிரியவத்தை- நவ-நூதன, புதிய,
(கந்தரோடை) கிரிய- (1) ஒரு விலஅளவு, காலுகாழிசொ
ண்ட இலாச்சம் 64விதைக்குக்தரை. (2) ஒர் ஆட்பெயர். கிரி-ஒருபூண்டு* யானை, பண்டிதர், பால், வெண்மை. கிரி (Girl)-சுண்டன்-குன்று, மலை,
தாக்கணுவத்தை- (Tநாங்கன-பெண்காசம். (அனவெட்டி) (2) நாசி கண-நாகம். யானை-அல்லது பாலைமரம் தொகையாயுள்ள. கண-என்பதற்குப் பெள த்தகுருவெனவும் பொருளுண்மையால், நாசம், யானை, அல்லது பாலை மர முள்ள பெளத்தகுருவின் கோட்டமெனவுஞ் சொல்லலாம். நர-சாகம், யானை, பாலைமரம், கண-கூட்டம். (3) காக்கணம்-(தமிழ்) ஒருபட்சி.
கம்பாவத்தை- கம் பா-வத்தை. கம்-கிராம்;பா-மாகிரிகை, கே? (கோப்பாய்) யில், இருக்கை, பால்
திய ரவத்தை- தியா-தண்ணீர். (கோப்பாய்)
தனிய7வத்தை தணிய-சனித்த, (தையிட்டி)
கணைச்சாத்தியவத்தை- கண-கோரை. (புலோவி)
ஊறகுளியவத்தை- ஊற-பன்றி. (சக்கான)- குளிய குழி.

(39)
கொத்திருவத்தை கொத்திற-காடு. வயல், வீதி.
(மல்லாகம்) கொத்திற-பசுமந்தை.
செருவிலாவத்தை- தெரவில-பெளத்தகுருவின் குளம், அல்லது வ
(மல்லாசம்) யல், தொ-பெளத்தகுரு.
சிராவிலத்தை- சுரவி-செம்பளமாம். (கெல்விப்பழை)
சக்தியவத்தை- சங்கயா-பெளத்சகுரும்ார்சங்கம்.(கந்தரோடை)
செவிரியவத்தை- தேவாய-பெருக்குளவிக்கூடு.
(புன்னலைக்கட்டுவன்)
எழுவாடவத்தை எல-வட்டு-ஒரு சாதிக்கச்சரி;
(அல்வாய் எளுவா-உடவத்தை? எளுவா-ஆடு. உடவ
த்தை-மேட்டுச்தோட்டம்.
யார்வத்தை சாா-ஒருமரம். ஜாசக-ஒருகொடி. ஆர்ய
(மாவிட்டபுரம்) புத்தன், புத்தகுரு. களுந்திரவத்தை கலந்துரு-கோரை. (பெரியவிளான்)
செந்தாவத்தை சந்தா-அடுக்குமல்லிகை. (மாவிட்டபுரம்)
வெல்வத்தை வெல்-மணற்கர்ை. (மாவிட்டபுரம்)
மாறலவத்தை மாறல-மஞ்சாடி மரங்கள்,
(தெல்விப்பழை) மஹாறெல-பெரியபட்டி,
ஹிட்டிய. மயிலிட்டி-இற்றைக்கு நூறுவருடங்கட்கு முன்னரெழுதிய உறுதிச் சாதனங்களிலும் உலாந்தே சாது தோம்பு, கோயிற்கணக்கு முதலிய சாத னங்களிலும் மயிலிசிட்டி என்று சொல்லப்பட்டுவந்த பெயரையே இக்கால த்து மக்கள் மயிலிட்டியென மாற்றி வழங்குகின்றனர்.
*சிட்டி என்பது இருக்கை’ எனப்பொருள்படுவதும், சின்கள இடப் பெயர்கள் பலவற்றிற் காணப்படுவதுமான, 'ஹிட்டிய” அல்லது "சிட்டிய? என்னுஞ் சிங்களச்சொல்லின் சிதைவேயாம். இதனை உணராத எம்மவர் சி லர் மேயிலிட்டி? என்பதை ‘மயிலம்பட்டி’ என்பதன் சிதைவெணக்கொண்கி தம்மனுேபலத்தைக் காட்டுவர்.
"சிட்டி" என்னுஞ் சிங்களச்சொல்லை உள்ளிட்ட இடப்பெயர்கள் பல யாழ்ப்பாணத்திலே உள்ளனவாம். அவையினுட் சிலவற்றை இதனடியிற் Saif 6eir a5.
மயிலிசிட்டி என்பது 'மயிலகிட்டிய” என்னுஞ் சிக்கனப்பெயரின் சி சைவுபோலும், அச்சிங்களப் பெயரிலுள்ள யகா இகரத்தையும் சகர இகா த்தையும் நோக்கி இடைகின்ற லகரமும் லசர இகரமாகத் திரிந்ததென ஊகிக்கலாகும்.
*சிட்டி" என்பது இட்டி" எனவும் சில பெயர்களிற்காணப்படும் சிற பான்மை தமிழ்ச்சொற்களோடியைக் து விற்றலுமுண்டு, தலையெழுத்தற்று, பீட்டி மாத்திரஞ் சிலபெயர்க்கடை, எஞ்சி விற்பதுமுண்டு"
Page 206
(4))
தல்பசிட்டி தம்ப-சாகல். (வட்ச்ெசோட்டை, புலோலி, கொச்
[نéقه ;g
கப்டனை சிட்டி சப்பு-வ்ன-பருத்திச்சாதி. (சரமலே)
விளிசிட்டி விலி-காடு (அராவி, சக்கானே, கட்டுவன், மயி
محطة ووع فهلا , منه (ع) ملهى ووالده லோலைசிட்டி Gast X-9g legú. Je/rsú மருதாசிட்டி மருதசிட்டி என்பதன் வீகாரம்போலும். (அராலி) 'மருதம்-ஒரு சாதி மரச்தைக்குறிக்குச் சமிழ்ச்சொல். ல்கதை சிட்டி Eš5 — aểšas ucray, Jaya at 6$ போசிடடி, போபிட்டி போ-அரசமரம்,
அராலி, வயா வினான், மயிலிட்டி, தெல்லிப்பழை, வ-மே) சம்பைசிட்டி நம்பிசிட்டி எண்பதன் விசாரம்போலும், நம்பி-ஒ
கு மலேயாளச்சாதி, கண்னம்பைபிட்டி கண்னம்பி-கன்ன சம்பி என்பதன் மரூஉ, கண் (மாவிட்டபுரம்) ாைம்பிசாத்தையெனப் பெயரிய காணியொன்று சகோனையிலிருப்பதும், ஈககு கவனிக்கச்தகும், கண்ணன்-விருஷ்ணன்
ேேசஞசிட்டி )به فهم و آر تیم، -.--(ع ۹ ه.ش IT 2 عor { சொல்லவிட்டி கொல்ல--சோலே, தோப்பு, (சம்சானை) பல்லவிட்டி பல்ல-தாளியம்வைக்குக்கட்டு, கூடை, பள்ளம்,
Faias wabaT] இச்ைதை சிட்டி இலந்த-இலக்கை, (தொல்புரம், முலனை) சொட்டிலாசிட்டி கோட்டல-ஒருகொடி, சளிபுரம்) குரும்பசிட்டி *குரும்ப" என்பது குறும்ப என்பரண் விகாரம்போ லும், குதும்ப-குறம்பாது, பண்டத்தரிப்பு, தனச்சாரக்குறிச்சி, தும்பா డెమి, అrare
சிறுகல்குரும்பசிட்டி சிலுகல்-சிறுவல் (தும்பாலே)
uran flip. மஹல-அரண்மனை, மாடம், மாலி-ஒருமரம், (செருடாவில், வயாவிளான் அசோகு, உர்தியிட்டி உந்து-உமுன்ன, கல்விபட்டி)
Jav p- கல-ால், கலஹிட்டிய எனப் பெயரிய ரொமன்ச புலோவி) வ, சிம்ானசாட்டின் பல பாகன்களிலும் காணப்படு .a deva ra [تم سحیم نہ_}
! Ser}
குஞ்சக்காட்ெடி-குஞ்சு-சிறுமையைக் குதிக்குச் சமிழ்ச்சொல். (نام 7 به ))
LATTTTASYS STSLZAYSAAtSTeASMeSSMtAeAeSLAAT LLAS
குமார்சிட்டி - சூமாா-இரவரசன், குமாரன்,கார்த்திகேயன்,கிளி, ,0/éecy uôAV u ساعة nلسفة هي :

(4I)
நெருளிசிட்டி- நொஞ-ஒருமரம், தென்னை.
(தும்பாலை)
லிச்சயிட்டி - நிச்சய-சங்கம், கூட்டம்.
(சுன்னகம்)
கஞ்சிட்டி- கம்-கம என்பதன் விகாரம்,
(தெல்லிப்பழை)
தையிட்டி- தெஹி-எலுமிச்சை. தெஹி என்பது தெயி எ (மயிலிட்டி) னத்திரிந்தமையின் தை எனளளிதிற்சிதைந்தது. தையிட்டிப்புலம்- s (தெல்லிப்பழை)
s
கிளுவையிட்டி- கிலுருவை-கிளுவைமரம். (தமிழ்ச்சொல்) (மயிலிட்டி, வறுத்தலைவிளான், தனக்காரக்குறிச்சி)
கிளுவிசிட்டி- கிளூவி-கிளுவை என்பதன் திரிபு.
(அல்வாய்) -
கரவையிட்டி- காவ்-ஒருபூண்டு. காாவ-கரையான்.
பலாலி) நொக்கையிட்டி- நூ-கெய-ஹிட்டிய நூ-ஆலமரம், கெய-இரு (பலாலி) é&D伤... கணைசிட்டி- கண-கோரை.
(பலாலி)
இம்பிலிசிட்டி- இம்புல்-இலவு.
(தெல்லிப்பழை)
தில்லையிட்டி- தில்லை-ஒருமரம். (தமிழ்ச்சொல்) தில-எள்ளு.
(தெல்லிப்பழை, அளவெட்டி, கோண்டாவில், பலாலி
மட்டுவிலிட்டி- மட்டுவில்-மட்டிவில்" அல்லது மட்டவில் என் (தெல்லிப்பழை) பதன் விகாரம. மட்டி-மட்டிமீன். மட்ட-சேறு. சிக்கியிட்டி சிங்கி-ஒருகொடி. ஆடாதோடை. (தெல்லிப்பழை)
மீயிட்டி' மீ-இருப்பைமரம். மீஹிட்டிய எனப் பெயரிய (தெல்லிப்பழை) கிராமமொன்று இரத்தினபுரிப்பகுதியிலேயுண்டு, விறளையிட்டி- நொாளு-கருக்குவாய்ச்சிமரம், தென்னை. (காங்கேயன் துறை)
வளையிட்டி- வள-குழி, வல-காடு. (வயாவிாான்) கோன்சிட்டி- கோன்-கூழ்ாமரம். (கட்டுவன்)
தளுவையிட்டி- தலாவை-வெளி, பசும்புற்றரை.
(மாவிட்டபுரம்)
கோம்பையிட்டி- கெர்ஹொம்ப-வேம்பு. (மாவிட்டபுரம்)
6
Page 207
(42)
தன்சிட்டி - தஞ்சிட்டி, தன்-நாவல்” (அளவெட்டி) செளுனையிட்டி- களு-உண-மூக்கில், |மயிலிட்டி) மாரிசிட்டி- மாரி-தமிழ்ச்சொல்) ஒருவன்பெயர்
அளவெட்டி, வயாவிளான்) வாயிட்டி- வா-ஒருமரம். (தனக்காரக்குறிச்சி) ப்ளக்கரசிட்டி- பஹள-கீழ், பள்ளம். (தனக்காரக்குறிச்சி) கா-ஒருமாம்.
வறணையிட்டி- வறண-அடைப்பு, மதில், (மாவிட்டபுரம்) ஆனை, ஒருமரம். புளிசிட்டி- புளி- (தமிழ்ச்சொல்) புளியமரம். (சுதுமலை) கிளுவனுட்டி- கிளுவணு என்பது கிலாவன என்பதன் விகாரம் (மாதகல்) போலும், கீலா-ஒருமுட்செடி, வன-காடு. தலையாட்டி- தலையா என்பது தலையாய என்பதன் சிதைவு
s • مسرح (வட்டுக்கோட்டை, வயாவிளான்) போலும் தல ப?ன. பாய-வெளி.
கன்னுயிட்டி(அராவி)
“கன்ன என்பது ‘கல்-நயா? அல்லது 'శివు-j * என்பதன் திரிபுபோலும் கல் நயா, கல்-நா-ஒருஜாதிநாசம்.
கன்னுர் என்னுந் தமிழ் ச்சாதிப்பெயர் கன்னுவெனச்சிதைந்திருப்பினுமி ருக்கும். கன்னுதிட்டிஎன்னும் பெயரைநோக்குக.
மல்லுவிட்டி(ς πό துப்பளை)
சிலும்பிலாட்டி
'மல்லு" என்பது, 'மல்ல என்னுஞ் சிங்களச் சொல்லின் மொழிபெயர்ப்பெனவேனும், விகார மெனவேனும் கொள்ளப்படும. மல்ல-மல்யுத்தம். மல்லன்,
சிலும்பிலா- ‘சியம்பலா" என்னுஞ் சிங்களச்சொ
(வயாவிளான், பலாலி) ல்லின் சிதைவுபோலும். சியம்பலா-புளியமரம்.
ஊரியாட்டி(sjut விளான்) வயட்டி(அல்வாய்) இராக்கலட்டி(மாவிட்டபுரம்) வாலாங்கலட்டி(மாவிட்ட புரம்)
களுவையிட்டிமாவிட்ட:
ஊரியா-'ஊருவாய' என்பதன்சிதைவுபோலும். og ருவ-வெறுந்தரை, மணல், யாய-வெளி,
வய- "வேய’ என்பதன் திரிபுபோலும், வெய-9 ரம்பு.
சிங்கள ‘று தமிழர்வாயில் இாா? வானதுபோலும் ற~கள், கலட்டி-கலஹிட்டிய, கல-கல்.
வாலா-தென்னை, மஞ்சள். ஒருசாதிமல்லிகை.
கஒருவர் ஒருஜாதி மஞ்சள்மரம், ஒருவன்பெயர்.

( 43 ) .
பானையிட்டி- பான-விளக்குவெளிச்சம், இப்பெயர் மதுபானம் (இணுவில்) பாணையிட்டி என்பதன் திரிபெனின், பாணு என் றும் மரப்பெயர்பற்றி வந்ததாகும். பாண-ஒரு படர்கொடியுமாம்.
கல்வளை-வள,வல. இப்பெயர்தாங்கிய பிரசித்த ஸ்தானம் சண்டிருப்பா ய் ஈடுக்குறிஈசியைச் சேர்ந்தது. சின்னத்தம்பிப்புலவர் பாடிய கல்வளை அந் தாதி” இத்தலத்சைப் பற்றியதேயாம். கல்வள அல்லது கல்வல என்னு ஞ் சிக்ளப்பெடரே தமிழில் கல்வளைய பினதுபோலும். கல்-கல்: வளகுழி, வளை. வல-காடு. "வளை’ என்பதை ஈற்றிலுள்ள பல இடப்பெயர்களை அாாய்ந்து பார்க்கும்போது, அவ் "வளை" தமிழ்ச்சொல்லன்று என்பதாஉம், சின்களச்சொல்லின் சிதைவே என்பது உம் தெளிவாகும். வள, வல என் ஒனுஞ் சொற்களை இறுதியிலுடையனவாயமைந்த இடப்பெயர்களைச் சிங்களர் குடியிருக்குந் தானல்களிலே திரளாகக் காணலாகும். கல்வளை என்பதற் குக் கல்லினுற் குழப்பட்ட காணியெனக் சருத்துரைப்பாருமுளர்.
தம்மூரிலுள்ள சில இடப்பெயர்களிலே "வளை’ என்னுஞ் சிதைந்த சி ங் களச்சொல்லேத் தமிழ்ச்சொற்களோடு புணர்த்தியிருக்கலையுங் காணலாகு ம், பாசை (துறை) என்னும் பறக்கிச்சொல்லொடு 'ஊர்' என்பதைச்சேர் த்து பாசையூபெனப் பெயர்படைத்துச்சொண்ட எம்மவர் எம்மொழிச் சொல்லையும் தர்மொழிச்சொற்போல் வழங்குக் திறனுடையரேயாம். LS ன்வரும் பெயர்களை நோக்கு.
எருசாவளை- அரித்த ஒருமரம்.
(மாதகல்) ஹறத-ஆழமானகுளம்,
கோணுவளை- கோனு-எருமை, கொணு-எருது. (மாதகல், வட் இக்கோட்டை, பெரியவிளான், வல்லிபட்டி, சமரபாகுசேவன்குறிச்சி, அ ல்வாய், சரணவாய், உரும்பராய் வயாவிளான்)
தெரியவளை. தெரிய-பிள்ளை, குட்டி,
(வட்டுக்கோட்டை)
5_ప%T- கு-சின்ன. (வட்டுக்கோட்டை)
ଈg it quଅଗr- கிரா-கீல நிறம், கிளி, கிாாய் (தமிழ்)-ஒருவகையான (வட்டுக்கோட்டை) தரை, புற்பொழி.
(துன்னலை)
கச்சிரவளே. கச்சுர-பேரீக் து
(அராலி)
தம்பியவளை- தம்பகச-நாவல்மரம். தம்பியான் (தமிழ்)- ஒருவன்
(அராலி) பெயர்.
வீராவளை. வீரா-ஒருமரம். வீரை (சக்கான)
&୩ ଗୀt୩ ରjört- கால-மாட்டுக்காலை, பற்றை. (சங்கானை)
grfar- கிரி-ஒருபூண்டு, சுண்டெலி, குன்று. மலே,
(சங்கானை)
மாரிவளை- ம்ாற-ஊமச்தை.
(சக்கான) மாரி- (கமிழ்) மாரியம்பன், ஒருவன்பெயர்,
Page 208
(44)
கேசியவாை- கேசிய-ஒருமருத்துப்பூண்டு. ஒருவாசப்யூமரம்.
(மூளாய்)
மானுவளை- மானு-ஒருசாதிவாசப்புல், இலாமிச்சை, கொண்
(பண்டத்தரிப்பு) டைக்கொக்கு, மான (தமிழ்)-பாட்டன், ஒருவன்
பெயர்.
கண்டுவளை- கண்ட-ஒரு சிறிய முள்மரம். (பண்டத்தரிப்பு) பூணுவளை- பூர்ண-லிரம்பிய, (கரணவாய்)
தூதாவளை- தூத-புறக்கணிக்கப்பட்ட, விட்டுநீக்கிய, (கரணவாய்) பரிதிவளை- பரிதி-வட்டம். (தனக்காரக்குறிச்சி)
நாத்தாவளை- நாத்தேயி-ஒருசாதிநாணல், ஒருபூண்டு, நீர்நாவல், (வல்லிபட்டி) தோடை. நாத-புத்தன், விஷ்ணு. ஒடைக்கிராவளை-ஒடை-ஒரு தமிழ் அடைமொழி.
(துன்னலை) வற்ருவளை- இஃது சிங்கள ‘வத்தவளை" என்பதன் விகாரமன் (அல்வாய்) றேல். வற்று (வற்ருத) என்னும் பெயரெச்சத்தை அடைசொல்லாகப்பெற்ற வளையே (குழியே) யாம்
வத்த-சோட்டம். தலவளை- தல-பனை, எள். (அல்வாய்)
மயிலாவளை. மயில-அத்தி. (அல்வாய்)
இயக்குவளை- யக்,யக்க-இயக்கன். பேய் (தும்பாலை)
குரோச்சியவளை- குரோ-ஒருசாகி எறும்பு. சிய-இடப்பெயர்களிற் கா
(தும்பாலை) ணப்படும் ஒருமுடிபு.
உயனைக்குரோச்சியவளை-உயண-உய்யானம், பூந்தோட்டம்.
)ம்பாலை الأكا
கதிரவலை- கதா-பாழ்கிலம் சாடு. கதிர்காமம் என்னுந் தலப்
(சுன்னகம்) பெயரிற் காணப்படும் கதிர் இச்சொல்லின் சிதை
வேயாம். கதிர-வேலமரம்; வல-காடு.
காடிவளை. காடி-உமுேடியச்சாதியான். (தெல்-மே)
ஆவளே- யாய-பெருவெளி. யாயவளே-யாவளையாகி ஆவன (தெல்-மே, வயாவிளான்) யானதுபோலும்,
நாதவலை- நாதநாதன், புத்தன், விஷ்ணு. வல~காடு. (தெல்-மே)
கும்பலாவளை- கும்பலா-குயவன். (தெல்-கிழக்கு, அளவெட்டி) எக்கிறவலை- ஹக்கிற-மணற்கரை.மணற்பூமி.
(மயிலிட்டி) 冬女
விளுவளை. வுளுதான்றிமாம். (புன்னலைக்கட்டுவன்)

( 45)
தல்வலை- தல்-பனை. (தாவளை, இயற்றலை) மட்டிவளை- மட்டி மட்டிமீன். (தனக்காரக்குறிச்சி, தெல்லிப்பழை) வறணுவளை- வறண-கொம்பன்யானை, ஒருமரம், சர்ப்பம். (அல்வாய்) இறக்காவளை- றக்கா-காவல், காப்பு கரணவாய்) பன்றிவளை- பன்றி- (தமிழ்ச்சொல்) (கரணவாய்) பட்டாவளை- பட்ட-நாற்சந்தி, கிராமம், பட்டயா-கீழ்மகன், தீ
யோன். (கொக்குவில், சோண்டாவில்) as alreafleu%r- களனிய-ஒருபூண்டு (கொக்குவில்) திம்பிராவளை- திம்பிரி-ஒருமரம். (தொல்புரம்) உலகவளை- உாக-பாம்பு. (தொல்புரம்) கிணுகிணவளை-கீனுகண சுருஆமத்தை. கிணு-கருமையான, (பொலிகண்டி) பதுவளை- பதுவா-பதுவாச்சாதியன். (பொலிகண்டி)
அக்கவளை. ஹங்க-சக்கு. (கந்தரோடை)
ஆளியவளை- இஃது வடமிராட்சிகிழக்கைச்சேர்ந்த ஒருகிராமத்தி ன்பெயர். ஆளிய என்பது ஹ்ாலியர் என்னுஞ்சொல் வின் சிதைவுபோலும். ஹாலியா-சாலியன்.
(லிய )
நவாலி- இதன் சிக்களருபம் 'நவாலிய" அல்லது ‘நவலிய" என்பதா யின், அஃது அதுறலிய, வட்டலிய, வெறலெலிய, வொறலிய, கொ ஹொம்பிலிய, நயிலிய, வலலிய. என்னுஞ் சிங்களப்பெயர்களையொத்ததா கும். இவைகளெல்லாம் வாசஸ்தானம் எனப்பொருள்படும். லிய என்னு ஞ்சொல்லைக்கொண்டு முடிவனவாம். ‘லிய" என்பது எலிய (வெளி) என் னுஞசொல்லின் சிதைவெனினுமமையும்.
நவா என்பது இளைப்பாறுதல், தங்குதல், எனப்பொருள்தரும். நவ-புதிய.
நவாலி என்பதை நவ*ஆலி எனப்பகுத்து புதுக்கட்டு, புத்தனை எ னவேனும், புதுமாதிரியான அணை எனவேனும் பொருள்கூறுதலுக்கூடு ம், அங்கினமே இதன்கீழ்க்குறிக்கப்படும் ஏனைய லக ரவிகர வீற்றுப்பெயர் களுட் பலவற்றைப் பதச்சேதஞசெய்து பொருளுரைத்தலியலும், ஆயினு ம் "லிய’ என்னும் முடிபே எப்பெயருக்கும் ஏற்றதாயிருத்தலின், அதன் சி தைவை ‘லி எனக்கொள்வதே உசிதமாகும்.
இனி, நவாலி என்பதை ஒரு தமிழ்ப்பெயராகக்கொண்ட நம்ம்வர் சி லர் தம்மனோதத்தினுலிழுக்கப்பட்டவராய் ஒன்பதின்மர் கண்ணீர் விட்ட தலமென ஒருபொருளமைத்து அதற்கேற்க அத்தலத்தின் கண்ணே தம்ம னைவியரை இழந்த ஒன்பது வன்னியர் குடிகொண்டாரென ஒருபகதை சொல்வர்.
Page 209
(46 Y
பலாலி- பலர்-பச்சனவ, புல் பூண்டு.
அராலி- அறு-ஒருமீன், இப்பெயர் அறலியகம என்பதன் சிதை
வாயிருப்பினுமிருக்கும். அறலிய-அலரி. புலோலி. இதன் முதற்பகுதி “புலோ’ என்னும் தமிழ்ச்சொல்லெ னின் அது ‘எலிய" என்னுஞ் சிங்களச்சொல்லை விளக்கவந் சதாயிருத்தல் வேண்டும். பொளோ-(சிலம்) என்னுஞ சிங்களச்சொல் புலோ எனச் சி கைவுறுதலும்கூடும்.
வராலி- இது மீசாலையிலுள்ள ஓர் சிற்றிடத்தின்பெயர் வரா-எ
@*ভে, செருக்கலி- இப்பெயருடைய தானம் மீசாலையிலுள்ளது. சாக்கு-சு.
டா ரம், அரணிப்பு. சாக்-மாடு. சாக-மான்.
கெற்பவி- கர்ப்ப-5டு.
G LJ F. a.
வரத்துப்பளை-இப்பெயர் ‘வாத்துவாபொல’ என்பதன் சிதைவுபோ லும். வரத்துவா-இழிஞன், பொல-பூமிஎனப்பொருள்படும், ஒரு சில்கள ச்சொல். இச்சொல்லைக்கொண்டு முடியும் இடப்பெயர்கள் சிக்களநாட்டிற் கே சிறப்பாயுள்ளன. “பொல’ என்பதை எம்மவர் பளை எனச் சிதைத்தே பெரிதும் வழங்குவர். (கந்தப்பளை, சம்பளை என்னும் பெயர்களை நோக்குக) பொல்லை எனச் சிதைத்தலுமுண்டு. பல்ெ என்னும் இடத்தையுணர்த்து ஞ் சிக்களச்சொல்லும் பளையாதல் கூடும்.
கழுதாப்பளை- களுதாவா~கழுதை, (மாதகல்)
துறட்டிப்பளை. தொறட்டுவா-வாசல், (வட்டுக்கோட்டை)
செம்பளை- இஃது ஹெம்போல என்பதன் விசாரம்போலும், (பெரியவிளான்)
ஹெம்-பொன்மயமான, சிவந்த, செம்மையான கோட்டப்ப்ளை- கோஷ்ட-தொழுவம், கோட்டம். (نحمة و60 شهوتي) கிராம்பளை. கீசா-அம்ப-பொல என்பதன் மரூஉபோலும், கி (தெல்லிப்பழை) ரா அம்ப-ஓரினமாமரம், கிளிமூக்கி; கிரா-கிளி;
அம்ப-மா, வினாப்பொல்லை- வில-ஒருசாதிப்பிசம்பு, ஒருபூண்டு. விளா (ச (மாதகல், அராலி, தெல்லிப்பழை) மிழ்) விளாமரம்" தச்சம்பொல்லை- தச்சன் (தமிழ்) மாவினையன். (தனக்காரக்குறிச்சி)
[G తో IT సి ఐు.} அளவோலை- இதன் கண்ணுள்ள ஒலை இடப்பொருளுணர்த் (அளவெட்டி) தும் ஒரு சொல்லென்பதற்கு யாதும் ஐயமில்
லை. இச்சொல்லைபுள்ளிட்ட இடப்பெயர்கள்

(41)
யாழ்ப்பாணத்துக்கே சிறப்பாயுள்ளன. ‘ஓலை’ என்பதற்குத் தமிழிலே ஸ் *சனசம்பந்தமான பொருள் ஒன்றும் இல்லாமையானும் ‘ஓலை’ போலவே கோலை, ஒல்லை, கொல்லை, குலை, யென்பனவும் எம்மூர்க்குரிய பல இ டப் பெயர்களிலே வழங்கப்பட் டுண்மையானும், அவை சில பெயர்களி லே சிங்களச் சொற்களோடு சேர்ந்து விற்றலானும், சிங்கள இடப்பெயர் சளிலே காணப்படுவதும், சோலையெனப் பொருள்படுவதுமான கொல்ல என்னுஞ் சிங்களச் சொல்லை எம்மூர்க் கொல்லை" 'ஒல்லை’ ‘கோலை ‘ஓலை’ ‘குலை'என்பன ஒருவாறு ஒத்திருத்தலானும், இலவகள் அக் கொ ல்ல என்பதன் சிதைவெனக் கொள்ளுதலே உசிதமாம். அச்சிக்கனக் கொல்ல 'கொல்லை" என்னுக் தமிழ்ச் சொற்குத் தொடர்புடையதாதல் கூடும்.
*சோலை" என்னுக் தமிழ்ச் சொல்லே ஓலை யாயினதெனவுரைத்து, சேணி, ஏணியானமையையும், செட்டி, எட்டியானமையையும், சிறகு, இறகு ஆனமையையும், சில்லி, இல்லியானமையையும், சுஹ்ருக்கு, உஒரு க்கு ஆனமையையும், சூசி, ஊசி ஆனமையையும், சொன்னப்பூ, ஒன் ணப்பூ வானமையையும உதாரணமாகக் காட்டுதலுங்கூடும். அராலியிலே அலவொல்லை எனப் பெயரியவோ ரிடமிருப்பதும், அளவோலையின் ஆ தி ரூபம் அலகொல்லையெனத் துணிதற்குத் துணையாகும். அல-கிழக்கு"
களவொல்லை-- கல-குயில். (சண்டிருப்பாய்) வாகொல்லை- வா-ஒருமரம். (அராலி) யாவருனேலை- யாவறண-யாவரணை. (அராலி) சவக்கொல்லை- சவன்-புத்தன், பலி. (வட்டுக்கோட்ட்ை) கவடியொல்லை- கவடியா-பலகறை, (சங்கானை, சுளிபுரம்) மூனுரொல்லை- மோணறு-மயில், (மானிப்பாய்) சிருட்டியொல்லே- சிறட்டி-சிறஹீட்டிய (தலைமை, இருக்கை) என் (மானிப்பாய்) பதன் சிதைவுபோலும். தோறணவொல்லை-தோறண-ஒருமரம், ஒரு பூண்டு. (மாணிப்பாய் gifGuir2a- கிரி-மேடு, ஒருபூண்டு. (தொல்புரம்) வரலோலை- வற-நல்ல, திறமான, (தொல்புரம்) இறவொல்லை- ற-கள், பேய். (சுளிபுரம்) இராவொல்லை- ற-கன், பேய். (தம்பாலை) சாத்தனவொல்லை- சாத்தனு-ஒரு சிங்களன்பெயர், (சுளிபுரம்) விமருக்கொல்லை- விமாறத்கொல்ல" என்பதன் சிதைவுபோலும்.
(சுளிபுரம்) விமா-துர்க்கை, றத்-புன்னை. உச்சொல்லை- உச்ச-உயர்ந்த, (அராலி) பளியொல்லை- பf-சாத்தாவாரி, பரி (தமிழ்) பருத்தி. (அளவெட்டி) விலுவைக்கொல்லே-விலிழவகொல்ல விலிழவ-குரக்கு. (மயிலிட்டி)
கதிரொல்லே- கதுறுகொல்லி கதுறு-காஞ்சூரை தில்லை முத (வல்லிபட்டி) லிய சச்சு மரங்கட்கு வழங்கும் ஒருபெயர்.
Page 210
(48)
இளவொல்லை- ஈல்ல-ஒருமரம். (அல்வாய்) அந்திரனெல்லைச்செம்பாடு-ஹந்திரன்-ஒருசாதிநெலலு. (புலோலி) வரவோலை- வா-மஞ்சள். (தொல்புரம்) இணவொல்லை- ஹீன-விட்டுநீங்கின, கூடாத (பலாவி) கள கியொல்லை- கலஹி-ஒரு பூண்டு (பலாவி) கொட்ட்ோலை- கொட்டு-அடைப்பு, கோட்டை. கொட்ட-கரி (செல்விப்பழை, வயாவிளான்) மங்கனுவொல்லை-மங்கோ-நாகோல்ல? மங்கோ- ஒரு சிக்களப் (சுளிபுரம்) பெண் பெயர். நா-பாலைமரம், .பல-பழம், பளு-ஒருமரம், பாலை جس-نحطة زنجلاديس (பழை, வீமன்காமம்) பொற்முெல்லை- போற்ற-ஒரு படர்கொடி. (மாவிட்டபுரம்) ற்ெறிராதியொல்லை-சிறுறுத-கொல்லி சிறு (தமிழ்) றத-ஒருமு (சங்குவேலி) ட்செடி, சிங்களர் அதனைச் தக்குறுமான் என்
றுஞ் சொல்லுவர், மூட்டோலேவளவு-ழட்டுவ-சக்தி, மூட்டு, gypt a
)வீா-ஒரு பூண் டு. (புலோவி سس-26 نان and (TIT நவத-வயல்கிலத்துமேல் வெள்ளம்பாயும் வாய்க் ساندة الأT6 توراه)56 (க்ோப்பாய்) கால்,
பின் வரும் பெயர்களிலே ஓலை முதலியன தமிழ்ச்சொற்களோடும் பிற சொற்களோடுஞ் சேர்ந்து வீற்றலையுந் தனியே சிற்றலையுங் காண்க,
எட்சாட்டியொல்லை-வட்டுக்கோட்டை) ஒல்ல-(சண்டிருப்பாய், பலாலி)
தெக்கராயனெல்லை, கஞ்சிலியனெல்லை, செங் கமியொல்லை, ஒல்லைவளவு, சூரியொல்லை
ஆழ்வானேலை அராலி,
சுதுமலே
குரியனெல்லை அஞ்சவல்ஒல்லை- அஞ்சவல்-பறக்கிக்காரர்காலத்துக் கிறீஸ்தபெய (சங்கானை) ர்போலும்,
புளியொல்லை-சுளிபுரம், ஆலனெல்லை- ஆலன் -ஆலகண்டன் என்பதன் சிதைவுபோலும் (பண்டத்தரிப்பு)
சாத்தாவோலை
சாத்தாவொல்லை சாத்தா-சாத்தாதவன் அல்லது சாத்தானியன் எ (பெரியவிளான்) ன்பதன் சிதைவுபோலும்,
(தனக்காரக்குறிச்சி)
குறுமுனியோலை பெரியவிளான்,
பூமாண்டியோலே
கிருத்தோலைப்புலம் ) கிருத்தோ-ஒரு கிறிஸ்த பெயர்

(49)
விளாத்தியொல்லை, பருத்தியொல்லே-(அளவெட்டி) கொல்லொல்லை-(இமயாணன்குறிச்சி) மான்சின்றவொல்லே - (தனக்காரக்குறிச்சி) ఆశీర్ఘ్వా, அப்பாட்டியொல்லே, துன்னலே கலத்தொல்லை, களத்தொல்லை?--(அல்வாய்) குருவிச்சனெல்லே [(3e) Te] நுளையஞெல்லை, முன்னின்ருரொல்லே - (தம்பாலை) தேனுளொல்லை--(இணுவில்) ான்னுச்சியோலை,நெல்லொல்லை,கொட்டையொல்லை-(ெதல்லிப்பழை) மாக்கோலை, மாங்கொல்லை, காளிகொல்லை,
சம்கொல்லை, பிரமனெல்லை பழை, வீமன்காமம். தொய்யிலொல்லை, மணியனெல்லை - (வயாவிளான்) மூர்க்கனெல்லை - (புன்னலைக்கட்டுவன்) மணற்கொல்லை, தச்சகொல்லை - தொண்டைமானுறு)
கள்ளியொல்லை-(கோண்டாவில்)
G as T L.
கந்தரோடை. இப்பெயர்க்குப் பண்டிதசிரோன்மணிகள் பல்வாறு பொருள் கொள்வர். கர்தசுவாமியின் பொருட்டு மாருதப்பிரவல்லியால் வி 1. ப்பட்ட இடம் கந்தரோடையெனப்பட்ட தென் முர் புதுச் sfit 5 st ார். அக்கூற்றுக்காதாரமாக 'மாளிசையிருந்தவிடம் இன்றும் மாளிகைத் திடரெனப்படுகின்றது" எனப்பகர்ந்துளர்.
*சந்தர்? எனப்பெயரிய ஒருபிரபு ஆக்கு பண்டைக்காலத்துவசித்தமை யின் அவ்விடம் கந்தரோடையெனப்பட்டதென்பர் வேற சிலர். அப்பெ யரைக் கந்தகாோடை என விகற்பமாயெழுதுவாருமுளர்.
சிக்கள ‘நம்பொத்த' என்னும நூலிலே யாழ்ப்பாணத்துள்ளதாகக்கு நிச்சப்பட்ட கத்துறுக் கொட விகாரை இக் கந்தரோடையிலேயே இரு கலருக்கலாமென் றெண்ணுதற்குச் சில வேதுக்களுண்டு. அவையென்னை யெனின், அப்பெயர்க்கு அடுத்த மூன்று பெயர்களும் தெல்லிப்பழை, LO ல்லாகம், வீமன்காமத்தைக் குறித்தனவாயிருத்தலும, கந்தரோடையி லே புதைந்திருந்த புத்த விக்கிற கிம் ஒன்று 1902-ம் ஆண்டு வரையிலே வெளிப்பட்டமையும், தளதமாளிகை என்னும் புத்த விகாரையின் பெயரி ர்போல விகரரைக்கு விசேட நாமமாய் வழக்கும் மாளிகை யென்னும் சொல்லிஞலறியப்படுர் திடரொன்று சந்தரோடையிலே யிருக்கின்றமை யும், “சோட‘என்னுஞ் சிங்களச்சொல் யாழ்ப்பாணத்திலுள்ள அனேக டப்பெயர்களின்கண்ணே கொடை, ஓடை, கோடை, உடை என விகா ரப்பட்டு விளக்குகின் மையும, கத் துறு என்னும் பதழ் கந்துரு, கந்தரு
Page 211
(50)
என அன்னியமொழியாளராற் சிதைக்கப்படுதல் அசாத்தியமல்லாமையுமா கிய இவையேயென்க. கத்துறு ஒருமரம். கொட கீலம், கிராமம்.
சோடை முதலியன, வேறு சிங்களச் சொற்களோடு சேர்ந்து, காணிகட் கும் குறிச்சிகட்கும் பெயராதலைப் பின்னர்த்தரும் தானப்பெயர்களிற் கண் டுகொள்க (ஒடை யென்னுஞ் சிங்களச்சொற்கு வாய்க்கால், குளம் என் னும் பொருள் உண்டு.)
சரவோடை - கர் - ஒருமுட்செடி.
(மாதகல்)
சம்பிலியோடை. ஹம்பில்ல-ஒரு பூச்செடி. (சண்டிருப்பாய்)
ஒலுசோடை - ஒலு-ஒர்பூண்டு. (கவாலி) ஒலுகுடை-(தெல்லிப்பழை)
கோக்குடை - கோன்-கூழாமரம்.
தெல்லிப்பழை)
விராங்குடை- விா-ஒருபூண்டு. (செல்லிப்பழை)
கட்டுடை- கட்டு-முள்ளு. (மானிப்பாய்) பொக்கனேடை பொக்தண-குளம், (மானிப்பாய்)
பொக்கணுவுடை (தெல்லிப்பழை) புத்தாரியவுடை புத்தாரிய-புத்தகுரு.
|பண்ட த்தரிப்பு)
தோலையுடை - தோலா-அவுரி.
(பெரியவிளான்)
காலவுடை - கால-அடைப்பு, பற்ற்ை. (பெரியவிளான்)
சம்மலரவோடை - கம்மலு-ஒருமரம். (தனக்காரக்குறிச்சி)
பாலாவோடை - பாலா-தென்னை, மஞ்சள், மல்லிகை, (தனக்காரக்குறிச்சி) வெகிளவுடை - வெவுள-மேட்டுவிலம், (வட்டுக்கோட்டை) அளவுடை - அல-கிழக்கு.
(வட்டுக்கோட்டை)
கப்பாவுடை ~ கப்புவா-பூசாரி.
(வட்டுக்கோட்டை) குறத்தாலவுடை - கோ றெக் கொறுக்காய்மரம். தல-தலம். (சங்கானை)
இரத்தாலவுடை - றத்-புன்னை; தல-தலம்.
” ̄ - ܢܝ2 - -- -ܫܶ சகோவன:

( 51 )
மல்லியோடை - மல்லி-தம்பி, மல்லிகை.
(tpته له ه)ږي نا6نه).
போதியோடை - போதி-அரசமரம்.
(தம்பாலை)
செம்பிளாவோடை. சியம்பலா-புளியமரம்.
(தமபாலே)
மயிலக்குடை - மயில - அத்திமரம், கொடியத்தி. (و 600 لسان الأحة لأة قرم))
சூரியவுடை - சூரிய-பூவரசு
|கட்டுவன்) நக்கட்டியவுடை - தக்கத்திய-சோதிடன், சிக்களப்பறையன்.
மயிலிட்டி)
கம்பு மவுடை - கும்புர-வயல், (பலாவி). எளுவாவுடை - எளுவா-வெள்ளாடு.
(ميمة لاتالية لأن كلام))
உளுவுடை - ஹ"லு-சின்ன, ஒலு-ஒருபூண்டு. (ماهاتهلال الأنه لأن كرهاً)
குருந்தாக்குடை- குருந்து(தமிழ்) - ஒருமரம். (தெல்விப்பழை) குருந்து (சிகிகளம்) - கறுவாமரம். அம்பலாக்குடை- அம்பலம - மடம்.
(பழை, வீமன்காமம்
முக்குடை - முன் அல்லது முங் - பயறு. (மல்லாகம்) உர்துடை - உந்து-உளுந்து (அளவெட்டி) தங்கோடை - தன்-நாவல். (காரைதீவு)
[ .0ܘ ܛܸܤ ] பன்னுலை- இஃது ஆல என்னும் முடிபுடைய பன்னுல் என் னும் சிககளப்பெயரின் நிரிப:ம். ஆல என்பது [.سuiمه-0له له]
சிற்றச, ஆறு, குளத்திலிருந்து வயலுக்குத் தண் கணிர் கொண்டுபோகும் வாய்க்கால். பன்-ஒருசாதிப்புல்.
இளவாலை - FPÖ ON)-6PBUD Igu. )نه-الأهله(
)சிஹறில் - குளிர்ந்த (வலி-மே یہ س%?rrرقی رن{ہ புன்னுலே - புன் - விறைந்த, வீரம்பிய (வலி-மே.) துன்னுலை - ضى)-سالم) . فة، ترصا 605- الآن لكل.(
அரியாலை - ஹரி-பசிய, (யாழ்.)"
).தல். பனை. (யாழ் - 16 الاهاران تر
ஏழாலை O a ty -ஒருமரம். )له – للدت له(
Page 212
சரசாலை - சாச-குளம். (தென்மிராட்சி) மீசாலை - மீ-இருப்பை, "மீயா?லயென்பது ‘சரசாலை"யை (தென்மிராட்சி) நோக்கி மீசாலையானதுபோலும், தம்பாலை - தம்ப-ஒருமரம். (வலி-கி) மாப்பிளாலை- மாப்பலா - கத்தரி, நீற்றுப்பூசணி, கெக்கரி
அராலி) ஒருபூண்டு. சக்கினவை - யக்கின்ன-பெண்பேய், துர்க்காதேவியின் எவற். (ஆனைக்கோட்டை) பேய், களகாலை - கலஹ்-ஒருமரம். (வயாவிளான்) ரெக்காலை - சக்க-சக்கு. (சங்குவேலி) இயற்றலை - யற்ற-கீழ். (தென்மிராட்சி) திக்காலை - திக்-நீளமான, (கரணவாய்) கோணுலை - கோன-ஒருபூண்டு, ஒருகொடி. (பழை வீமன்காமம்) പ്രശ്ന&് - இஃது பரு?லை என்பதன் விகாரம்போலும். (சங்கானை) பறு-சாத்தாவாரி, நெல்லி.
(பி ட் டி ய)
உடுப்பிட்டி- உடுப்பிட்டி யெனப் பெயரிய கிராமங்களிரண்டு (வட-மே.) குருநாகல் பகுதியிலே உள்ளனவாம். உடு-உயர்
ந்த பிட்டிய-வெளிகிலம், விளையாடுமிடம். இச் சொல்லின்வழித் தோன்றியதே எம்மூர் பரவை வழக்கிலுள்ள "பிட்டியா ம். பிட்டி என முடியும் இடப்பெயர்சள் பின்வருமாறு:-
மாகையப்பிட்டி - மா-பெரிய, ஹெய-வயல்வெளியிலுள்ள மேடு.
(வலி-மே)
கொக்கரும்பிட்டி - கொக்கறம் - சொக்ஷ-0ர என்பதன் சிதைவுபோ
(நவாவி) லும் கொகஷா - பசுவின் குளம்பு (குரம்பு)
போன்ற இலையுடைய ஒரு பூண்டு.
Gau Sulg - வே - பிரம்பு.
அராலி
சட்டுப்பிட்டி - கட்டு-முள்.
(தெல்லிப்பழை, வயா விளான்)
கற்பிட்டி - கல்-கல்,
(சாவகச்சேரி)
கொட்டம்பிட்டி - கொட்டம் - ஒருபூண்டு,
(மீசாலை)
வறனப்பிட்டி - வறண - ஒருமாம்.
(அராலி)
போற்றலாம்பிட்டி- பொற்றதல்-பிட்டிய பொற்றதல- ஒருபூண்.ே (சுளிபுரம்)

(53 )
ஒனுப்பிட்டி - யோனு-பிட்டிய ஹோனடியிட்டிய (மயிலிட்டி) யோனு-சோனகன், மிலேச்சன்,
ஹோன, சோன-இடுகாடு, சுடலை, புதுனுப்பிட்டி - புதான - பிட்டிய புதான-ஞானி, குரு.
(தெல்லிப்பழை)
யட்டம்பிட்டி - யட்ட-பிட்டிய பட்ட - கீழ்,
(கட்டுவன்) சுந்துவாம்பிட்டி சைந்தவ-பிட்டிய சைந்தவ. குதிரை, சுடலை (மாவிட்டபுரம்) யடுத்த, ஒதிராப்பிட்டி - ஹோத்திர - பூசை, ஒதிர ஒதிரபுஷ்பம். (சரணவாய்)
பங்குனிப்பிட்டி - பல்குண - ஒருமாம்.
(இடைக்குறிச்சி)
தீனுப்பிட்டி - தியணு - ஒருமரம், புத்தன்.
(காரைதீவு)
கொள்ளுப்பிட்டி- கொல்லு - கொள்ளு. (மண்டைதீவு) தோலயிட்டி - தோல - அவுரி.
(கோப்பாய்)
[ .ںه شاه p}]
துறையாமூலை- துறயா - பல்லக்குக் காவும் பதுவச்சாதித்தலைவ (புலோலி) ఐదr, pడిణు - “முல்ல" என்னுஞ் சிங்களச் சொல் லின் சிதைவு, முல்ல (மூலை) என்பது சிங்கள இடப்பெயர்களிற் பெரிதும் உபயோகிக்கப்படும் ஒருசொல். ggiepow - ஹைம்ழலை - என்பதன் சிதைவுபோலும். (ஏளாலே) ஹ்ைம் - பொன்னிறமான, வாரியாமூலை- வாரியார் - ஒரு மலையாளச்சாதி, (அளவெட்டி) சோண்டாமூலே - கோண்டா - இலங்தை, சமுகு, ஒரு மருந்துப்பூ (வெள்ளாம்பொக்கட்டி) ண்டு. ఐLepta - பையாழல்லி பையா - ஒருழ்ேசாதிச் சில்கள (கட்டுவன்) ன்பெயர்.
(புரே, பேருவ)
தெவிண்டப்பிராய்- தெவிண்ட என்பது தெவிந்து என்பதன் சிதை (வட்டுக்கோட்டை) வுபோலும், தெவிந்து - தெய்வேந்திரன். இப் பெயர்பூண்ட மக்களுமுண்டு. பிராய் இது
ʻLqQrgʼ (புரம்) என்னும் சிங்களச் சொல்லின் சிதைவயேனும், “பேருவ"
Page 213
(54)
(பிரிவு) என்னுஞ் சிக்களச் சொல்லின் சிதைவாயேனுமிருத்தல்கூடும். அ ன்றி, ‘பாாப” (கீர் வில்லாது ஒடிவிடுமிடம்) என்னுஞ் சிக்கள பதத்தின் சிதைவெனினு மமையும், இஃதொரு தமிழ்ச்சொல்லெனின் ‘பிராவம்" (கொல்ல) என்பதன் சிதைவாயேனும “கிாாய்’ என்பதன் விகார்மாயே னும கொள்ளப்படும்.
*கிராய்’ என்பதற்கு உவின்சிலோ அகராதியிலே "கருமை வாய்ந்த செதுப்பு நெல் வயல் நீலம்" எனவும், கு. கதிரவேற்பிள்ளை அகராதியி லே வயிாநிலம்’ எனவும் பொருள் கூறப்பட்டுள்ளது. உவின்சிலோ வகராதிப்படி கிராய் கிராமியச்சொல்.
கதிரவேற்பிள்ளை யசராதியிற் காணப்படுவதே சரியெனக்கொள்ளுக் கால், கிராய் என்பது பிராய் அல்லது பாய் எனத் திரிதல் கூடு மென்ப திற் சந்தேகப்படவேண்டியதில்லை. (ககா'பகா’ ‘தகரங்கள் தம்முள் ளே மாறுபடுமென்பது மொழி நூலாளர் ஒப்புக்கொண்ட ஒரு விஷயமே
யாசலான்)
உரும்பிராய் இஃது உறு (பெரிய) அல்லது, உடு (மேடான) எ உடும்பிராய் ன்பதும், பாாய் என்பதுஞ் சேர்ந்துண்டான ஒரு சிங்களப் பெயர்போலும். தமிழ்ப் பெயரெனின் அ தன் தொல்லை வடிவம் உடங்கிாாய்’ என இருந்திருத்தல்வேண்டும். அப் பெயர்க்கு உடை (குடைவேல்) மரமுள்ள கிராய் என்பது பொருளாகும். மந்திரம்பிராய்- மந்திாய - (சின்) அரண், மலை, உயர்ந்தோனிருப் (மயிலிட்டி) பிடம், வீடு, மாளிகை, கோவில், கடல், பட்ட
ணம்" (கிளவ் அகராதி பார்க்க.) மந்திரம், (தமிழ்) வீடு, தேவர்கோவில், அரசன்மனை, குதிரைப்பந்தி, கள், குகை, 1உவின்சிலோ அகராதி பார்க்க.)
தலம் பிராய் - தல - வெளி, தலம், (தானம்) பனை, குழி, எள் எ (சண்டிருப்பாய்) ன்னும் பலபொருள் குறித்த ஒரு சிங்களச்சொல்,
( பெ, )
மயிலப்பை - இபபெயரின் கடை விற்கும் “பை”காாம் சிங்க (தெல்லிப்பழை) ளத்திலேயுள்ள Qu’ என்னும் பதத்தின் சி (பழை வீமன்காமம்) தைவேயாம். அப்பதத்தை "ம்ாதம்பே' 'மா
ம்பே "நூப்பெ’ போப்பெ’ ‘பறப்பே மு தலிய சிக்களக் கிராமப் பெயர்களிலே கண்டுகொள்க. "பெ" என்னுஞ் சொற்குக் கொல்லே கோயில்’ என்பன பொருளெனக் கூறியுள்ளார் J. P. Luvis துரை அவர்கள்; அஃது பாய, பா, என்னுஞ் சிங்களச் சொற்களோடு பெரிதும் தொடர்புடையதுபோலும். மயில என்பது அத்தியை
வியப்பை - விய் - பறவை, (மயிலிட்டி) யாதும்பை - பாது - துஷ்டதேவதை. (மாதசல்) பலுப்பை - பளு - பாலைமரம். (புலோலி
&
சாளமபை - ‘ஹாளம்ப" - பெ- என்பதன் மரூஉ:

(புலோலி) தோடப்பை - யாயப்பை - எக்கட்டியப்பை - களகளப்பை ஃ. வறணப்பை - சடசப்பை -
அற்பை -
( რ:5 ) ·
ஹாளம்ப - சாளம்பைமரம்,
Ø P. தோடம் - தோடை. (செல்லிப்பழை) யாய - வெளி. (பழை வீமன்காமம்) ஹக்கட்டிய - சக்கு (பழை வீமன்காமம்) ஹலஹல - ஒருசாதிப் பாம்பு (மா விட்டபுரம்) வறண - ஒருமரம். (மாவிட்டபுரம்) சடத - மணம். (மாவிட்டபுரம்)
ஹல் - ஒருமரம். (புன்னலைச்கட்டுவன்)
பலட்டப்பைத்தோட்டம் - பலட்டு - ஒருமரம். (சோண்டாவில்)
கயந்தப்பை - (தெல்லிப்பழை) மலப்பை - இதரப்பை - (மரவிட்டபுரம்) இம்பிலாப்பை ப்வனப்பை - கைக்குளப்பை
(செல்லிப்பழை)
மாக்கம்புர --
ஹயகந்தப்டெ ஹயகந்த - அஸ்வகந்த ம, அமு க்கிரா, மல - பூ, வேடன், (சக்கானை) ஹிறஸ்ஸ - பெ? ஹிறஸ்ஸ - ஒருகொடி, இரசம் இரதம் என வழக்குதலை நோக்குக. இம்புல் - இலவு. (பழை) LG ETT ulio (தமிழ்)- ஒரு பூண்டு. (பழை கைக்குளன், கைக்கோளன் (தமிழ்)- நெசவு
செய்யும் ஒருசாநியான்.
(கு ம் புற. )
மா - பெரிய, கும்புற - செல்வயல். (மாதகல்)
நுணுக் சப்புரை- உண - கும்புற உண-மூங்கில், (சுளிபுரம்)
பிங்கம்புரை --
பின் - தருமம். புன் - புன்னை மாம்: பின்னை-இ
(தனக்காரக்குறிச்சி) ழிவழக்கு)
இறந்தம்புரை -
(வயாவிளான்
- 2م
திக்சம்புரை esse
றங்கும்புற? றன்-பொன்னிறமான,
திக்-நீண்ட, (வயாவீள ான்)
சுளிக்கம்புரை - சுலுக்கும்புற சுலு-சிறு . (புன்ஞலைக்கட்டுவன்
அளக்கம்புரை -
பாம்புரை -
(மாவிட்டபுரம்)
அல - கிழக்கு, (பொலிகண்டி) Lu Lu - súhLo? u T LLJ - Gavarf).
(பெ ா க்கு அன)
பொக்கணை - குளம், (மாதகல், சுன்னகம், தொல்புரம், மாவிட்டபுரம்) புளியம்பொக்கணை-புளி (தமிழ்-புளியமரம். (கரைச்சி)
கற்பொக்கஈை- "
பொக் கணக்கிணற்றடி-மயிலிட்டி
கல் - கல். உடுவில்)
Page 214
(56)
Lu T Lu, ளtய்- இசன் கடையேயுள்ள *ஆய்" அலயா, அம்ப (வலி-மே) லன்யாய முதலிய சிங்களப்பெயர்களிற் காணப்ப
ம்ெ ‘யாய-(வெளி) என்னும் பதத்தின் சிதைவே யாம். மூளாய்" என்பதன் முன்னை வடிவம் pašauru எனவேனும், மூலயாய எனவேனும் இருந்திருத்தில்வேண்டும் முல்ல-மூலை, ழல-பிர் தான, தலைமையான.
‘ஆய்’ என முடியும் மறுபெயர்கள் வருமாறு:-
வளலாய் - ഖേഖ. "... {ലഖി-6] துணுக்காய்- துணுக்கெ யாய" என்பது துணுக்கரயெனச் சி
தைவ்ற்றதுபோலும், துணுக்கெ-ஒருமரம்,
அத்தாய் - ஹ்த்த-காளான்.
சண்டிருப்பாய், சங்கானை, துன்னலை, வரத்தப்பழை, சரவெட்டி) ஒறளாய் - இஃது ஹஜூறல-யாய என்பதன் சிதைவுபோ (வயாவிளான்) லும். ஹ்ூறல-ஒருபூண்டு.
(இச் சிய)
இயக்கச்சி- இதன் ஈற்றிலுள்ள “இச்சி குறிச்சி பன்றித்த (பச்சிலைப்பள்ளி) லைச்சி" என்னும் பெயரிலுள்ள இச்சியை ஒத்த ❖መ=፡ தேயாம். “இச்சி? தமிழிலே உயர்திணைப்பெண் பால் ஒருமையில் வரும் ஒருபெயர்விகுதியாம். இடப்பெயரிடத்து அவ் விகுதி காணப்படுதல் இடத்தை உருவகப்படுத்தியமையாற்போலும். ம்ெ களத்திலே சில இடப்பெயர்களிற் காணப்படும் இச்சிய எம் 'இச்சியின் விகாரமாதல்கூடும். அமினிச்சிய, அங்குணச்சிய முதலிய சிங்களப்பெய ர்களை நோக்குக. இயக்க-இயக்கன், யக்ஷன்.
செம்பிளாச்சி - இது ‘சியம்பனாச்சி? என்பதன் சிதைவேபோலு
(மாதகல்) ف • சியம்பலா-புளியமாம். வட்டக்கச்சி - சின் - வட்டக்காச்சிய, வட்டக்கா-யூசினி. (கரைச்சி) கொண்டைச்சி - சிங், கொண்டச்சிய, கொண்ட - தாமரை له 5 عن } கப்பச்சி -- கப்புவாச்சியா? (முல்லைத்தீவு)
(கனத் த.) கனத்தை - இப்பெயர் கனத்த என்னுஞ் சிங்களச்சொல்லின் (மயிலிட்டி) விகாரமாம். அதன்பொருள்:- பறட்டைக்காடு,
மேட்டுவிலம், அல்லது காட்டையடுத்தவிலமாம். கணகனத்தை- கண - ஊமச்சை, கோசை, (சம்சா?ன)
( ெவட் டி ய.)
அளவெட்டி - இப்பெயரிலுள்ள வெட்டி, ‘வெட்டிய' என்னுஞ் சிங்களச்சொல்லின் சிதைவேயாம், அச்சொற்குப்பொருள்:- ஆறு குளம்

( 57 )
வாவி முதலியவற்றின் கசை, செய்கரை, குளச்கட்டு, நீண்டவர்ம்பு ஆகி ய இவைகளே, வெட்டிய என்பது யாதும் அடைமொழியில்லாது சனி யே அம்பான்தோட்டை புத் தளத்திலுள்ள இரு கிராமங்கட்குப் பெயரா யும், அடைமொழிபெற்றும், அடையாகியும், அநேக சிங்களக் கிராமங்க ட்குப் பெயர்ாயும் விளங்குகின்றது. உதாரணம்:-
விக்கவெட்டிய (வதுளை)
பலவெட்டிய (குரு:1 க்கல்)
தல்கஹவெட்டிய (குரு5ாக்கல்)
வாவறணவெட்டிய (குரு51 க்கல்)
வெட்டியமுல்ல (குருநாக்கல்)
வெட்டியக்கெதற (குருநாக்கல்)
வெட்டியகும்புற (குருநர்க்கல்)
அளவெட்டி என்பதில் அடையாய் சிற்பது "கிழக்கு’ எனப் பொருள்படு
ம் அல என்னுஞ் சொல்லாம். (அல - வாய்க்காலுமாம்.) அஃது 'அள' எனத் திரிந்துளது, வெட்டி’ என்பதன் உற்பத்தியை எட்டுணையுமுணரா த எம்மவர் அளவெட்டி என்னும் பெயர்க்குத் தம் தமிழறிவின்படி பொரு ாளிப்பா ராயினர். ஒருசாரார் அக்கிராமத்துக்கு அளவு எட்ட வென்றும், பிறிதொருசாரார் அவ்விடத்திலே பூர்வத்தில் ஒரு புதரிருந்ததென்றும் ஆ க்குக் குடியேறிய மக்கள் அப்புதரை வெட்டிப் பூமியைத் திருத்தியபோ து பூமிக்குள்ளே சமாதியிலிருந்த யோகீஸ்வரரொருவர் சற்றே காயப்பட் டனரென்றும், அன்னவர் கண்களினின்றும் நீர் சொரிந்த காரணத்தின னே அக்குறிச்சி அழவெட்டி பென்னப்பட்டதென்றும் பதர்மொழி பகர் வர்.
சரவெட்டி - கா - ஒருமுட்செடி
(مGu-- له)
கரவெட்டிவெண்பு -
(மாந்தை)
கலவெட்டி(த்திடல்) - க்ல - ஒருமர்ம்.
(கரைச்சி)
இலங்தைவெட்டி - (சிங்.) இலந்த - (தமிழ்) இலர்திை.
(வன்னி)
பாணுவெட்டி - பாணு-ஒரு படர்கொடி, செம்முள்ளி. (மாதகல்) பாணுவெட்டியிலே ஒரு குளமிருத்தலினல் அக்
குளத்தை யாழ்ப்பாணன் வெட்டிரூனென்று சொல்லிப் பெருமை பாராட்டுவாருமுளர். அவ்விடத்திலே சத்திர வை ர்தியத்திற் சிறந்த வொரு பண்டிதன் பண்டு வசித்தனனென்று சொல்வா மாயினும் அம்மனுேராச்சிய சேட்டையை மெச்சிக்கொள்வதற்கும் மக்க ளுண்டு.
வல்லுவெட்டி - இப்பெயரை வல்லிபட்டியின் சிதைவெனக்கொ ள்வார்க்கு வல்லியென்பாைெருவன் அத்தான .0نG--سے لم) த்திற் குடிகொண்டானென்னும் கன்ன பரம்
Page 215
(58)
பரையாதாரமுண்டு. வல்விபட்டி அவ்வண்ணஞ்சிசைவுபட்டது சரவெட்டி என்பதன் உருவச்தை நோக்கியசனற்போலும், வல்லுவெட்டியே தொல் லை வடிவமெனின், அது வல்-வெட்டிய என்னுஞ் சிங்களப் பெயரின் சி தைவாகும், வல் - காடு, பற்றை, புல்.
கநத. தளக் சுங்தை - ‘தலக்கந்த" (குளம், மடு) என்னுஞ் சிக்களச் சொல் லின் சி ை வுபோலும். (தல என்பது தண்ணீரை - கந்த என்பது சேர்க் கையை அல்லது இராசியை.)
"தல" என்னும் பிறிதொரு சிங்களச் சொற்குக் கரும்பனை, குடைப்ப னை, எள், வெள்ளி, தலம், நிலம், குழி, கடற்கரைமுதலிய பலபொருளு ம், கந்த என்னும் பிறிதொருசொற்கு ‘மலை" "மேடு" என்னும் பொருளுமு ண்டாம். வர்ச்சத்து ஐந்து அக்ஷரமுடைய சிக்களப்பாஷையிலுள்ள சொ ற்களைத் தமிழிலே எழுதுவார் அச் சொற்களின் சுயரூபத்தைப் பேணிக் கொள்ளுதல் அரிகாம், ஆகவே தமிழிலே யெழுதப்பட்ட சிங்களப்பெயர் களிலுள்ள சொற்களை எனை அக்ஷரங்களாலாகிய பதங்களென கிர்ணயிப்
எளிதன்று.
கொளுக்கட்டைக்கத்து (துன்னலை) சோலையாகந்து (காணவாய்)மு தலிய இடப்பெயர்களிலுள்ள கந்து ம ‘கந்த வென்னும் சிங்களச் சொல் லின் சிதைவேபோலும்,
வல்ல.
சுதுமலை - இப்பெயர் ‘சுதுவல்ல’ என்பதன் சிதைவுபோலும். 'வல்ல, என்பது மணற்பூமியை, அச்சொல்லிலுள்ள வகரமெய்யின் மே லூர்ந்துங் ற்கும் உயிரெழுத்துத் தமிழ் அகரமும் போலாது ஆகாரமும்போ லாது சின் களத்துக்கே சிறப்பாயுள்ளவோரெழுத்தாம், அது தமிழிலே அகரமாகவும் ஆகா ம74 ஷ: சிறுபான்மை ஏகாரமாகவும் திரிந்து வழங்கும். பன்னலை பென்ஜம் டெ.லிற் சண்ட ஆலையிலுள்ள ஆகாரம் அசசிங்கள அக்ஷரத்தி ன் திரிபேயாம்.
அனுவலையென்று நம்மவர் உச்சாரணஞ்செய்யும் தானப்பெயரிலே, சி க்கள வல்ல" என்பது தமிழிலே "வலை"யாமற்றைக் கண்டுகொள்க. வகா ம் மகரமாவது தமிழ் மொழியில் நடைபெறுமொரு சாதாரணத் திரிபாம். சுது-வெண்மையான.
துன்மலை - துன் - ஒருமாம். (பெரியவிளான், உடுவில்.)
இளமலை - ஈல்ல - ஒருமசம், (சைதடி, அச்சுவேலி)
கெத்த.
தவளகச்தி இப்பெயரிற் கடையேயுள்ள கநீதி, கெத்த (வயல்) (மானிப்பாய்) என்னுஞ சிங்களச்சொல்லின் சிதைவுபோலும்.
தவள என்பது தவல்ல என்பதன் சிதைவேபோ

( 59).
லும், நீர் குறைந்திருக்கும்போது செய்கைபண்ணப்படும் குளச்தின் மே ற்பாகத்தைத் ‘தவல்ல என்பர் சிங்கள மக்கள்.
அாக்கத்தாப்புலம் - அான்- அழியாமற் காக்கப்படுங் காடு, கா. காட் (அளவெட்டி) டுவயல் என்பதே ‘அான்கெத்த’ என்னும் கூட
ட்டுமொழி குறித்த பொருளாகும்.
பொக்கத்தை - இது பொக்கெத்த என்பதன் சிதைவுபோலும், (தெல்லிப்பழை) போ - அரசமரம்.
கண்டி, கண்டிய
முறிகண்டி - இந்நாமத்தின் கண்ணேயுள்ள ‘கண்டி மத்தியமா (துணுக்காய்) காணத் தலைநகரின் நாமம்போலக் கந் (ம?ல,
மேடு) என்பதன் சிதைவோ, அன்றி ‘அடிக்கண் q.' வென்னுஞ் G动s。T乐 கிராமப் பெய i് சாணப்படுவதும், ஆற்றங்க ாை, வாய்ச் காற் சரையிலுள்ள மேட்டுப்பூமியெனப் பொருள்படுவ பாகிய *கண்டிய வெல்லு ஞ சொல் வின்சிதைவோ, அன்றேல் வயல்லிலேப்பிரிவை யுணர்ச்துக் கண்டிகை யென்னுங் தமிழ்ச்சொல்லின் கடை குறையே, அல்லாக்கால், நெல் வயலுக்கு நீர்கொண்டுபோக வெட்டிய வாய்க்கால், மேட்டு பிலமென்னும் பொருளுடைய கண்டியென்னும் மலையமா நாட்டுச்
g ருளு 32;
சொல்லோ வென்னுஞ் சங் ை5 க்கு இடஞ்றயிருக்கின்றது. ஆயினும் சில இடப்பெயர்களிலே ‘கண்டி’ என்பது சில துளச்சொற்களோடுசேர்ந்து சிற் பசனல், அதனை யாழ்ப்பாணத்திலிருந்த சிங்களர் வழக்கிவந்தர்களென் பது இழுக்கா தாம்,
*கண்டி’ என்பதற்குத் தமிழிலே ‘கடவை யென்னுமொரு பொருள் காணப்படுதலின் முறிகண்டி யென்னும் பெயர்க்குக் குளழடைத்தள்ளிய கடவான்’ எனப் பொருளுரைத்துள்ளார் G8g. ?. gayrugin) துரையவர்க ள். குளம் முறிந்தது எனல் தமிழ் வழக்கன்மையானும், வெட்டுதலே முறி த்தல் எனல் மலையாள வழக்காதலானும், முறியென்பதற்கு அம்மொழியிலே அறை, குடிசை, குறிச்சியென்னும் பொருளுண்மையானும், முறிகண்டி யென்னும் பெயரை இட்டுத் தந்தவர் அத்திேயத்தவரேயென வெண்ணுதல் ம சிதமாகும். சிங்களத்திலுள்ள கண்டிய என்னுஞ் சொல்லும் அம்மலைய மாநாட்டுக் கண்டியின் திரிபேயாம.
முறிகண்டி என்னும் பெயரினது பண்டை வடிவம் முறுகண்டியேயா பின் அதனைச் சிங்கள நாமதேயழெனலே சிறப்பாகும். (கண்டி என்பதிலு ள்ள இகரத்தை நோக்கி முன்னுள்ள உகரம் இசரமாதல் இயலும்,) முறு தெய்வம், தேவதை, அமரன்,
டொலிகண்டி - பொலி என்பதற்குச் சிங்களச்திலே பொருள்படா (வட-மே) மையால் அதனைத் திர விடச் சொல்லெனல் தவ ரு காது. , களத்திலுள்ள பணியைப் பொலியென் பது தமிழர்க்கும் மலையாளிகட்கும் வழக்கமா சலின் பொலியிஞற் சிறந்த பூமியைப் பொலிகண்டியெனல் பொருத்தமான பேச்சாம. அஃதே பொ லிகண்டியின் உண்மையான பொருளெனின், முறிகண்டி க்கு நென்முறி
Page 216
(60)
பாற்சிறந்த பூமியென்று பொருளுரைத்தல் கூடும். (நெல்லுமுறி என்ப தை உவின்சிலோ அகராதியிற் பார்க்க.)
போலவி (ஒருசாதிநெல்) என்னுஞ் சிக்களச்சொல் 'பொலி" என மருவியதெனினும் பொருளமையும், வீ - நெல்லு.
கோயிலாக்கிண்டி - கோயிலா, கோஹில என்னுஞ் சிங்களச்சொல்வி
(தென்மிராட்சி) ன் சிதைவு கொஹில வென்பது ஒரு பூண் டை, அதன் இலையும் தண்திம் கறிக்கேற்றனவா ம். வுேரும் உணவுக்குரியதென்பு,
பினுட்டுக்கண்டி - இப்பெயரின்மாட்டுள்ள “பினுட்டு" என்பதைப் ப (மாந்தை) னையின் அட்டெனக்கோடல் எட்டுணையும் அமை யாதாம். ஆதலான் அதனைப் பன் னேட்டி (ஒரு சாதிநெல்லு) என்னுஞ் சிங்களச் சொல்லின் சிதைவென ஊகித்தலே உத் தியாகும்.
களவையக்கண்டி- இது ‘கலல கண்டிய வென்னும் சிக்களப்புெ (க்ரணவாய்) யரின் சிதைவு போலும். கலலர் கம (குருநாக் கல்) கலலக்கழவ (கண்டி) என்னும் பெயர்க ளை நோக்குக. கலல்-சேறு,
வேடுவன்கண்டி , வேடுவன் - வேடன், வேட்டுவன். வேடுவரென (solites) ப்படுவார் மரம்வெட்டி வேலிபோட்டு விளைசீலம் முதலியன காக்கும் பண்ண்ையாட்களாம். (கண் டேற்பண்டிதர் மலையாள அகராதிபார்க்க.) வேடுவர் நவாலியின் கண்ணே முன்னெருகாலம் வசித்தமையை ஆக்குள்ள வேடுவன்குளமும் விளக்கமா ய்க்காட்டுகின்றது. அம்மக்கள் இலங்கை இந்தியாவின் பழங் குடிகளைச் சார்ந்தவர். வேட்டைத்தொழிலையே ஆதியில் தம் ஜீவனுேபாயமாய்க்கொ ண்டிருந்தவர். பண்ணைவேலை, கற்றச்சவேலை, உப்புச்செய்கை முதலிய முயற்சிகளை மேற்கொண்டு உச்சீவிப்பர். ܐ
கொக்கட்டிப.
நாவற்கொக்கட்டியன் - கொச்கட்டிய என்பது சிங்களத்திலே ଡ଼୦୬ (கரைச்சி) மரப்பெயராம். அம்மரம் கொறுக்காய்ப்புளி வர்க்சத்தைச் சேர்ந்தது. அதன் பெயரின லேயே கொக்கட்டிய - கொல்லேவ (அநுராதபுரம்) ரொக்கட்டிய-மா லுவ (வதுளை) கொ' கட்டிய-வல(இரத்தினபுரி) என்னுஞ சிங்களக் இராமங்களும், கொக்கட்டிச்சோல்ை (மட்டக்களப்பு) என்னும் தமிழ்க்கி Մն மமும் அறியப்படுவனவாகு ظ.
ஸ்தான நாமங்களிலே ஸ்தானப் பொருளைத் தந்து சிற்பனவாகிய கம, கொடை, கொல்ல, கொல்லேவ, பாய, வல, வில, முதலிய சொற்க ளுள் யாதுமில்லாமல், மரப்பெயர் மாச்திரமே சிலவிடக்கட்குப் பெயரா யிருச்தலை "கலகஹ’ *கட்டுகஹ’ ‘துரனகஹ (கஹ-மரம்)என்னும்கிராம ப்பெயர்களிற் கண்டறிந்தவர் கொப் க-டிய என்னும மரப்பெயர் ஒரு குறி ச்சிக்குப் பெயரா யிருத்தல் கூடாதென்னு". அவ்வண்ணம் மரப்பெயர் த

(61)
ரியே வழக்கப்படுதல் எதனலெனின், முன்னெருகாலம் அதனைச் சேர்க் து வின்று தானப்பொருளையுண்ர்த்திய சொல்லை அரை குறையாய் வார்த் கதையடுஞ் சோம்பர் வாய்விட்டுச் சொல்லிவராoையாலென்சு. கொக்கட் டிய வென்னுந் தானப்பெயரின் வரலாற்றை நன்குணராத தமிழர் அதற்கு நாவல்’ என்னுமோ ரடைசொற்கூட்டி, அன் விகுதி கொடுத்து வழக்கு வாராயினர். கொக்கட்டி என்னுந் தமிழ்ச்சொல் ஒரு செடியைக் குறிப் .t0 1) كلما
வெள்ளாம்பொக்கட்டி - இப்பெயரினிடத்திருக்கும் போக்கட்டி al தென் மிராட்சி) ன்பது கொக்கட்டிய என்பதன் சிசைவே போலும். கசாம் பகரமாவசைப் ԿԳՄaծ (கூவல்) போச்களம் (சொப்புளம்) புழல் (குழல்) புழை (குழை) பரி (சுரி, கறுப்பு) பொக்குள் (கெலப்பூழ், கொப்புள்) முதலிய சொற்களிற்
கண்டுகொள்க
வெள்ளாளரே இத்தானத்திலிருச்ச விசேஷ குடிகளானமையாலும், சான்ருர்லசிச்ச பொக்கட்டியினின்றும் இதனை வேற்றுமைப்படுத்தல்வே ண்டியும், இதற்கு வெள்ளான்பொக்கட்டி யென்னும் பெயர் வழக்சல7 பிற்று. "வெள்ளான்” என்பது "வெள்ளாம்’ எனச் சிதைவுற்றது. வெ. விளாம்குடி, வெள்ளாம்செடி என்னும் சொற்ருெடர்களை நோக்குக.
சான்முன் பொக்கட்டி - இத்தானத்துப் பழக் குடிகள் சான்ருரென் பழ வெளிப்படை. சான்ருர் ஈழதேயத்துப் பழக்குடிகளைச் சேர்ந்தாரெ என்பதற்குப் பலசான்றுண்டு. அவையாவன:-
(1) ஈழகுலச்சான்றர் என்னுர் தொடர்மொழி தொல்லாசிரியரா
ல் வழக்கப்பட்டிருக்கின்றமையும்,
(2) சிக்களருக்குள்ளே கள்ளுச்சேர்க்குஞ் சாதியார்க்குச் சாண்டு என்னும் பெயர் வழக்கப்பட்வேருகின்றமையும்,
(3) இலக்கைத்திவின் தமிழ்ப் பெயராகிய ஈழம் என்னுஞ்செர்ற்கு,
*கள்" என்னும் பொருள் அமைச்திருக்கின்றமையும்,
(4) மலையானத்திலேயுள்ள மரமேறிகட்கு ஈழவர், ஈழவர் என நாமமுண்மையும, அன்னர் ‘இலக்கையிலிருந்து சிறைசெ ய்யப்பட்டுச்சென்று சேரநாட்டில் வசிக்குஞ் சிங்களர் என ஆன்ருேர் அநுமானிக்கின்றமையும், அவ்வீழவரும் தம் மு ன்னேர் ஈழமண்டலத்திலிருந்து வந்தாரென்னும் பரம்ப ரைக் கேள்வியுடையோரா யிருக்கின்றமையும்,
(5) 'சாணுன்காசு" எனப் பெயரிய ஒரு நாணயம் பண்டு யாழ்ப்பா
னத்திலே வழக்கியமையும்,
(6) தமிழரசர் காலக்தொட்டு ஆங்கிலேயஅரசின் ஆரம்பம்வரைக்கு ம் அறவிடப்பட்வேந்த அதிகாரிவரியை இறத்து வக்சோ ராகிய வேளாளர், சான்றுர், தனக்காார் என்னும் முக் குலச்த7ரே யாழ்ப்பாணத்துப் பழங்குடிகளென உலாச்சே ச தளபதிகளின் அறிக்கைப் பததிரங்களிலே அறையப்பு ட்டிருக்கின்றமையும் ஆகிய இவைகளேயாம்
Page 217
(62)
கெட்டிய.
துலாக்கட்டை - சின் துலக்கெட்டிய துல'- பெரிய, கேட்டிய (சுளிபுரம்) என்பது துண்டு, கூடல் எனப் பொருள்படுமா ம். இச்சொல்லைக் கோன்கெட்டிய, கொறக் கெட்டிய, பள்ளக்கணுக்கெட்டிய முசவிய சிங்களக் கிராமப்பெர்களிற் ፈ Šበf ፴ff ፈኝ .
சக்கனாச் கிட்டை - சிங், நகாமரு-அல-கெட்டிய நகா-மரு-அல- ஒ (தெல்லிப்பழை ரு கிழங்கு. அதன் சமிழ்ப் பெயர் தங்கையைக் கொல்வியாம். சிங்களப்பெயரும் அப்பொருள்ப யப்பதேயாம், (சகா-சக்சை, மரூ-கொல்லி)
சதிரக்கட்டிய (வத்தை) - கதுறு - ஒருமாம்.
(தெல்லிப்பழை)
காவற்கட்டை - நாவல் (தமிழ்ச்சொல்) - ஒருமசம், (அளவெட்டி)
ஆலங்கட்டை - ஆல் )ژن 0ش کو( ஒரு மரம், (புன்னுலைக்கட்டுவன்)
செப்புக்கட்டி - சிங், சப்பு-கெட்டிய, சப்பு-சம்பகம், சர்ப்பம். (அல்வாய்)
s@帝s工e"一一 சிக். கா-கெட்டிய கா-ஒருமுட்செடி.
(புலோவி, கரணவாய்) பிளக்கட்டைத்தோட்டம்)-பில ஒருபூண்டு.
(காணவாய்) பள்ளக்கட்டை - பள்ள-தாழ்ந்த, பள்ளமான. (கரணவாய்)
தனக்கட்டி : சிங். தன-கேட்டிய தன-தென்னை. (மாதகல்)
d5
சாடாவினக்கடை - சிக். கஹட்ட-வில-கட கஹட்ட-ஒருமரம். (சுளிபுரம்) வில-குளம், வயல்வெளி, சட-எல்லையென ப்பொருள்பட்டு இடத்தையுணர்ச் தி சிற்குமொரு சொல். கீவுளக்கட, நயினக்கட முதலிய சிங்களக் ரொமப் பெயர்களை நோக்குக,
6) fl-t-. சுளிவட்டை - சிங், சுலுவட்ட சுலு-சின்ன. வட்ட-வட்டாரம்.
[(eti J6O نے ی9)
தல. வறுத்தலை (கேசப்பாய்) சிங். வற - தல்.
.it( (கரணவாய்) வற-மஞசள் - 7 بھوت) تھ) د%ھ ندیم வறுத்தலை(விளான்) (வலி-வட.) لأهالي وغ (6ت -لاة تم

(63)
Eu642a - வல - ஒருமரம். குகை, பேய், இரத்தம், சேன. (காரைதீவு) வலன்-சட்டி பானை, கடுச்சலை -- கட்டு - முள், க. - கல், வேலி, அகழி. (செல்லிப்பழை) கலந்தலை(க்கலட்டி) - கல-கல், (தெல்விப்பழை) த்ெதியர் சுனை - சிங், கித்தவ தல, கீத்தவ - ஊமத்தை, தலம் (தெல்லிப்பழை) என்பது தளையெனச் சிதைந்தது. வேணுத் தளை சிங், வேணு-தல. سمه فagg - மூக்கில், (தெல்லிப்பழை)
கட்டுவ.
இம்பிலாக்கட்கிவை - சிங். இம்புல்-கட்டுவ, இம்புல் - இலவு. (பழை, வீமன்காமம்) கட்டுவ - கட்டு, குளக்கட்டு, கூட்டம். இச் சொல்லைக் குமார்க்கட்டுவ என்னுங் கிராமப் பெயரிற் காண்க. (கும்ாரக் கட்டுவ சலாபத்திலுள்ளது.)
கம்பிராக்சட்டுவை - சிங், கம்பாா-கட்டுவ, கம்பாா - எலுமிச்சை, (மல்லாகம்) F TLDSödd 7.
இந்தலுக்கட்கிவை - சிந்து-கட்டுவ, சிந்து - நொச்சி. (மாவிட்டபுரம்)
தலக்கட்டுவை - தல - பனை. (பழை)
திரி
கோட்டரிெ - சிங் கோட் டயகிரி. கேர்ட்டய - கோட்டை. (மாத கல்) கிரி - மேடு, ஹிரி - சிறு; ஒடை. அட்ட கிரி - அட்ட - வயிரமான. |ஈவாலி ga iš gaf - சின் நவ - புதுமையான. கீரி - கிரி என்பதன் (புத்தார்) ఐఐ. நவக்கிரியவத்தை (கந்தரோடை) கலப்பின் கிரி - சிங், களு-பன் கிரி? களு பசிய, பன்- புல், |பெரியவிளான்) குழை, கண்ணுக்கீரி - கர்ண - கொண்டல். (பெரியவிளான்) குலதிகிரி - சிங். குலா - திக்கிரி? குலா-கள்ளிமரம். (புலோலி) திரீகிரி - நீண்டமேடு,
வயிறு குனதிகிரி - சிங், வயிரா-குணு திக்கிரி? வயிரா- ஒருவன்பெ .யர்.வயியவ11ா-(வுயிரவன்) குணு-ஒருபூண்டு رحمة nلفة مL
Page 218
(64)
சார் - ஒருமாம்.
இணுவில்)
முதலியா இனி - சு லியா - ஒருவன் பெயர். சுளியன். (தெல்லிப்பழை, மாவிட்டபுரம்)
சாக் கா இரி சாத்தா - ஒருவன்பெயர்.
]ug لأية لأهم
கப்புக்கீரி (கடடுவன்) கப்பு-கோக்கிலவு. சப்பக்ரிேத்தோட்டம் (மாவிட்டபுரம்) 5 கப்புவா-பூசாரி வியாக ரிெ - பியர் - ஒருமரம்.
(அளவெட்டி)
பன, பனெ, பான.
துறட்டிப்பலை - சிம் தொறட்டுவ-பனெ. தொறட்டுவ-வாசல்" (அராவி)
துரோட்டிபனை - பண-) என்பன, குடப்பன, ஒவிற்றிப்பன, நெ (துன்னலை) பனெ- த்தியப்பன. பலட்டுப்பன, குளுப்பனெ, பாண- தொறப்பனெ. பிறிப்பனே, வலப்ப னெ, இத்தமல்பான, வல்லாப்பான முதலியசிக்களப்பெயர்களிலே இடத்தையுணாத்தி விற்பனவாகும் இவை வினிற்றினைத் தமிழ்ப் ‘பண்ணை"யின் சிதைவெணக்கொள்வர் பவுல் பீரிஸ் அவர்கள். இவை "பண" (இருக்கை, இருப்பிடம, இல்லம்) என்னுஞ் சி க்களச்சொல்லின் திரிபாயிருக்கினு மிருக்கும்.
upa Sa9uar - சின், மயில-பண. மயில-அச்தி, (மானிப்பாய்) சக்திபனை - சிக். சொந்த-பனெ-? சொந்த - நல்ல.
(மானிப்பாய்) சந்தி-சந்திரமதி என்னும் பெயரின் சிதைவுமாம். தவிட்டப்பனை - சிம். த விட்ட-பனெ. தவிட்ட - ஒரு மரம். (பணடத்தரிப்பு) கொட்டப்பனை - கொட்டம்-ஒருபூண்டு. கோட்டம்(தமிழ்)-குட்டம். (தனக்காாகுறிச்சி) கருகம்பானை - சிக். கா-கம்-பான கா-ஒரு முட்செடி. (தெல்விப்பழை) கம் - கிம என்பதன் விகாரம்போலும். கலப்பனு(க்தோட்டம்) - இப்பெயரிற் காணப்படும் க்ளப்பணு என் (துன்னுலை) பது கலப்பென என்பதன் சிதைவுபோலும்,
- கல - கல், ஒருவகைப்புல்.
அருளுபனை - சின், அாளு-பனெ. அாளூ--கடுக்காய்.
(வயாவிளான்)
தம்பானை - சிங், தன்-பான தன்-நாவல். (மயிலிட்டி, அச்சுவேலி)
குட்டிப்பனை - குட்டிய-சிறுமை, துண்டு.
(மாவிட்டபுரம், چ،لp[

(65)
வைக் கறப்பனைக்கலட்டி - இதன்கண்ணிருக்கும் ‘வைக்கறப்பனை"
(புலோவி) என்பது வியாக்கிாப்-பனெ என்னும் பெ
யரின் சிதைவுபோலும். வியாக்கின - ஒரு சாதி ஆமணக்கு வியாக்கிரி - கண்டங்கத்தரி,
கம்பன்ை - சின். கம்-பன? கம்-சம என்பதன் விகாாம், (தெல்லிப்பழை)
கப்பனை - சிங். கா-பண? கா-காகம், தண்ணீர். கம்பன (கட்டுவன்) என்பதன் விகாரமெனினும் இழுக்காது. (வீமன்காமம்)
வெதிரப்பா?ன . வேத்திா-பிரம்பு.
(J.60)p) உச்சாப்பனை - உஸ்ஸா - பருந்து, வல்லூறு, உச்ச - உயர்ந்த, (கந்தரோடை)
அம்பனை - சிக். அம்-பனெ, அம் - அம் (நீர்) என்பதன்
(தெல்லிப்பழை) விகாரம்.
வக்க.
கணவக்கை க கண-ஊமத்தை வக்கை என்பது தொறவக்க, (அராவி) தெனலக்க, மொதவக்க, சீத்தாவ்க்க Gዖቃ”
லிய சிங்களத் தானப்பெயர்களிற் காணப்படும் வசீக என்னுஞ்சொல்லின்திரிபாம். அது வளைந்தவிடமெனப் பொருள் படும்போலும்,
கம்பிரசவக்கை - கம்புரா - கம்மாளன், கன்னன், (அாாலி) m
கெ, கெய.
துறட்டிக்கை - தொறட்டுவ-வாசல். கை ஒத்பிலிம-கெய, (மாதகல்) சிட்டிபிளி-கெய, வட்டதா-கெய முதலிய தா னப்பெயர்களிற் காணப்படுவதும, இருப்பிடமெ னப் பொருள்படுவதுமான "கெய’ எனுஞ் சொல்லே “கை” எனச் சிதை ச்தது போலும்.
தலக்கtoக்கை வ சிக். தலங்கம-கெய. தலங்கம் - இப்பெய (வட்டு-கிழ.) ள்ள கிராமமொன்று மேல்மாகாணத்திலேயுன்
.ெ தல- (பனை) என்பதும் கம - கிராமம் எ ன்பதுஞ் சேர்ந்து தலங்கம வாயினதுபோலும்.
அப்பிளாக்கை - அப்பெல-ஒருமரம். (மாகையப்பிட்டி) V− அலுக்கை - அலுத் புதிய. இப்பெயர் ‘புதுக்குடியிருப்பு"
(அளவெட்டி) என்னும் பொருள்தரும்,
9
Page 219
கணுக்கை க் (அராலி) குமரிக்கை - (அாாவி) இஞ்சிலாக்கை - (சக்கானை)
மாணிக்கை -
(மானிப்பா ti)
வேரக்கை - (மானிப்பாய்)
முருகை MMO (தொல்புரம்) குமாக்கை - (தொல்புரம்) திருகை - (தொல்புரம்)
races - (பண்டத்தரிப்பு) சலுக்கை - (கான ~ாய்)
பண்டகை -
(தனக்காரக்குறிச்சி)
மாரக்கை -
(புலோ லி)
கோணக்கை ஸ் (உடுவில்) அந்திராக்கை - (தெல்விப்பளை) வத்தாக்கை - (கந்தரோடை) தச்சிறங்கை - (கரணவாய்) Հ
மானக்கை - (காரைதீவு) பனுக்கை - (அளவெட்டி)
கலகொங்5ை -
(தெல்லிப்பழை) ッ ぐ
(66)
கண் - ஊமத்தை. கண் - (Gana) கோர்ை.
குமாரி - ஒருபூண்டு, அடுக்குமல்லிசை, தாழை, துர்க்கை, இராசகுமாரத்தி.
ஹிச்சல - ஒரு பூண்டு. ஹிங்குலி - வட்டுக்
கத்தரி,
மாணயி - ஒருபூண்டு.
"வோ - கத்தரி, மஞ்சள். ழக - தெய்வம். முருவா - ஒருபூண்டு
கொழவ - காடு.
தரு - 10ரம. தொ - புத்தகுரு,
சவன சர்வஞ்ஞன், புத்தன்.
கல-கல், ஒருசாதிப்புல், دوقيمه لأهمس - 5لاع ع
பண்டர்-பிரதானிமகன்.
DET I T-65 LOJTudó.
கோண-எருது, கோண் - ஒருபூண்டு.
அந்தா - ஒருசாதி வேலமரம், அந்தம்,
அந்தோன் - உள் நகரி.
பத்தா - பதுவச்சாதியான்.
துவச்சாற-கெய? துவச்சாற- மூக்கில், சத்தற கெய சத்தற - புத்தன், விஷணு. மஹா-நய-கெய. மகா-நய - ஒருசாதிகாகம், (மகா - பெரு நய - நாசம்)
பன்னயா - பன்னயச்சாதி
பணு - பலாடிரமி.
யான்.
கல-நூ-கெய கல - கல். நூா - ஆலமரம்.

(67 )
வண்ணகை(ப்பற்று)-(1) வர்ண - கிறம், சாயம், குலம், அழகு,
சுதுமலை) ஒண்மை.
(2) வசன - காவல், மதில், மேற்கு, கொம்ப
ன்யானை, ஒருமரம், (3) பன்னே - ஒரு சிக்களச்சாதி: (4) பன்ன - இலை, வெற்றிலை, 'பன்ன-கே? என்பது பன்னசாலையெனப் பொருள் படும். (5) வண- புத்த ரது வேதம். ‘வண-கெ’ எ ன்பது புத்தகுருமார் வேதமோதும மதி வத்தைக் குறிக்கும். ஈக்குத் தந்த ஐந்து சொல்லில் எது “வண்ண’ எனச் சிதைந்த செனத் தணிதல் கூடாது. பற்று - தமிழ்ச்சொல் வணங்கே - (கண்டி,) வண கல - 1 மாத்தறை,) வணகொட ~ (இரச்தினபுரி) என்னுஞ் சிக்களக்கிரா மப்பெயர்களை ஒப்புநோக்கு 5.
ஆவரங்துலாசை(வயல்) - துல - பெரிய, ஆவரை, வயல், - சமிழ்ச்
(சரசாலை) சொற்கள்.
கலப்பு:வ.
சனக்கிளப்பு - தன் - நாவல். தண - புல், குழை,
(தென்மிராட்சி) கலப்புவ - கடலோடு சம்பந்தப்பட்ட வாவி, உ
வர்நீர் வாவி, கழி. இது "கலப்பு (கலச்சல்)
என்னுந் தமிழ்ச்சொல்வழியாக வந்த சிங்களச்சொற்புோலும். தமிழ் வலி ப்பு (வலித்தல், வலிநே:ய்) என்பது சிங்களத்திலே "வலிப்புவ’ எனவ ழ ஈகுதலைக் காண்க. களப்பு’ என்னுங் தமிழ்ச்சொல் முற்காலத்திலே 'சிலப்பு" என வழங்கியிருத்தல் வேண்டும்.
*கலப்புவ’ என்னும் சிங்களச் சொல்லின் திரிபே 'மட்டக்கிளப்பு? (மட்ட-சேறு) என்னும் இடப்பெயரிற் காணப்படுவதுமாம். இருபெய ரும களப்பு’ என முடிவசிே முறைமையாகும்.
*தன்-கலப்புவ" என்னுஞ் சிங்களப் பெயர்ச்குப் பண்டைத் தமிழ் மக்க ள், தமமொழிமுறைபற்றி, அம் சாரியை பெய்து, தனங்கலப்பு என்னு ம் ந ம ரூபத்தைப் பிறப்பித்து, பின்னர் அதனைத் தனங்களப்பு அல்லது தனங்கிளப்பு எனத் திரித்து வழங்குவாராயினர் பேசலும்.
65), ØST.
சரவணை - இப்பெயர் சா -(வாலாட்டிக்குருவி) வன - (காடு) என்னும் இரு சிகிகளச் சொல்லின் சேர்த்தியால் ஆயினதுபோலும், ரசர சம்பந்தத்தினலே னக ாம் ணகரமாயினது. உத்தராயண, பாராயண, நாராயண, சாவன முதலிய சம்ஸ்கிருத பதங்களைப் பகுத்துப்பார்க்க.
Page 220
(68)
பின்வரும் இடப்பெயர்களிலே ‘வன” என்பது 'வனை" எனத்திரிக்கும், 'வன்" எனக் குறுகியும் விற்றலைக்காண்க.
இலுவனை - இல் காடு. இல்ல - ஒருமரம், கேகாலையிலு (வட்டு) ள்ள இல்வன என்னுக்கிராமப்பெயரைநோக்குக. கிளுவனை - கில - எலுமிச்சை,
(அளவெட்டி, மூளாய்)
விராவனை - விள - ஒருபூண்டு.
[Lഞ്ചg, வீமன்காமம)
மாதவனை - மாதம் - நாவல்.
(மாவிட்டபுரம்)
கட்டுவன் - சிக். கட்டுவன் கட்டு - g്, கடு, வண- காடு,
இப்பெயரை எம்மூரில் வசித்த முதியோர் சிலர் *கட்டுகன்’ என வழக்கி வந்தனர். அவ்வழக்கு மு றைமையானதெனின், கன் என்பதைக் கம என் னுஞ் சிக்களச்சொல்லின் சிதைவும், மல்லாகம், சுன்னுகம், பன்னுகம் போன்ற இடப்பெயர்சளிலே இருப்பதுமான 'கம்" என்பதன் போலியெ ன வலிந்துகோடல் வேண்டும். சிங்களத்திலே "கன்" என்பது ‘கம" எ ன்பதன் பன்மையாகும்.
*கட்டுகன்" என்பதிலுள்ள இரண்டாக் கசசத்தை, மூலப்பெயரிலுள் ளதெனக் கொள்ளாது, முதற் ககரத்தின் வேஷம்பூண்டுகிற்கும் வகரமெ னக்கோடலே உசிதமாம். 'திலகம்" என்பது 'கிலதம்" எனவும் தமிழில் வழக்குதலைக் காண்க.
புன்னுலைக்கட்டுவன் - புன்னலை என்பதன் பொருள் ‘ஆல" என்னும் தலைப்பெயரின்கீழ்ச் சொல்லப்பட்டுளது. ஆன் (ܘ-a0ܢܘ) குக் குறித்த புன்னுலை" என்பதைப் பொன் னுலயம்’ என்பதின் சிதைவெனப் புகலும் பேரறிவாளர், இப் புன்னுலக் கும் அவ்வண்ணம் சுவர்ணர்த்தஞ செய்தல் ஆவசியகமாகும்.
குசவ கட்டுவன் - குசவன் - தமிழ்ச்சொல்.
(வலி-வ) மாத்திரக்கட்டுவன் - சிங். மாத்துரும-கட்டுவன். மாத்துரும-அரச (வரத்துப்பளை மசம். (மா-பெரிய, துரும-மரம்.) குராச்கட்டுவன் - சூாt - ஒருவன் பெயர். (சங்கான) கல்லாக்கட்டுவன் - கல்ல - கல.ெ கலா - முரடன. (சுன்னகம்)
ஆன. அக்குளானை சிங். அங்குலான இந்நாமமுள்ள கிராமமொன் (நவாலி) 49 மேல்மாகாணத்துளது. இதன் ஈற்றிலுள்ள
*ஆன” என்பது "வன" என்னும் சிங்களச்சொ ல்லின் சிதைவெனக் கொள்ளப்படும். இச்சிதைவு ‘வ்ன" என்பது வரு

(69)
மொழியாகி, உயிரீற்று விலைமொழியொடு புணரும்போதே. பெரும்பாலு ம் விகழ்வதாகும். அங்குலு என்பது ஒரு மரப்பெயராம்.
மருதானை (சில் மருதான) என்னுந் தர்னப்ப்ெயரின் பூர்வார்த்தம் மரு த வனமாம். *றம்புக்கான" என்பது "கருப்பங்காடு’ எனப்பொருள்படும்.
"ஆனா" என்பது எம்மூர்ப் பெயர்கள் சிலவற்றில் "ஆன்" எனவும் அன்? எனவும் சிதைந்து விற்றலுமுண்டு.
குசலான - 'குசலான-கம" எனப் பெயரிய கிராமமொன்று (வட்டுக்கோட்டை அநுராதபுரத்திலேயுளது. குகல - புண்ணியம்
'புண்ணியச்தி
ւ 507 uL!F o
கிரானை - *கிராண" எனப் பெயரிய கிராமமொன்று குருநா (சகிகானை) க்கலிலேயுளது. கிரா-கிளி. இரானை - , ஹிரான எனப் பெயரிய கிராமமொன்று களுத்
(வட்டுக்கோட்டை) துறையிலே யுண்டு. ஹிரு-எருக்கு.
முள்ளான - சிங், முல்லான முல்ல-மூலை, முளு என்ப |விளான்,அல்வாய்) தற்கும 'மூலை’ என்னும் பொருளுண்டு.
முலானெ-கொட, ழலான-யாய முதலிய சின் கனக் கிராமப்பெயர்களை ஒப்பு நோக்குகி,
இம்புலான - இம்புல்-இலவு. இப்பெயருள்ள இரு கிராமம் (அல்வாய்) கள் குருநாக்கலிலும் கேகாலையிலுமிருக்கின்றன. அப்பிளானை - சிக், அப்பலான, அப்பல-ஒருபூண்டு.
கோப்பாய், புலோலி)
அந்திரானை, அந்திரான் - சிங். அந்தரான அந்தா - வேலமரம், (கட்டுவன், வட்டு. சண்டி, சங்கா, பன்னுலை.)
தம்பானை- இப்பெயர் தன் பாண என்பதன் சிதைவன்றேல், (கரணவாய் தம்ப-வன என்பதன் சிதைவாகக் கொள்ளப்ப (மயிலிட்டி டும். தன் - காவல்
(அச்சுவேலி, பலாவி) தம்ப - நீர்நாவல்.
வத்தானை- வத்து - தென்னை, பனை முதலிய பழமரக்களுள்
(தெல்லிப்பழை ள தோட்டம். வித்திரானை - நித்திரா-வட்டுக்கத்தரி,
(முலவை)
விதரான - சில் வதரான? விதாாான? வத0-இலங்தை (தெல்லிப்பழை) விதாரா - இலங்தையில் ஒரினம். கரியிலங்தை? குளான - சிங். சுலான. சுலு - சின்ன.
(சக்கா?ன, சில்லாலை)
கத்தலான - சிங். கத்தறன. கத்தற - வழக்கிவராத வழி, (இணுவில்) பாழ்வழி, கத்தறு - ஒளிழிந்தசாதி.
Page 221
(tO).
igrat 2er. - நீாா-ஒருவகை அத்தி, நீர-நீர்.
(சுன்ஒகம்)
புத்தானை - புத்த - புத்தன்.
(தும்டளை)
ஒதிரானை - சிக், ஒதாான ஒதாவாடிய, ஒதா-கிரிவன. (தும்பளை) போல, ஒதர-தாம்பாவில முதலிய சிங்களக்
கிராமப்பெயர்களிலேயுள்ள ஒதா என்னும் பதத் தை ஒப்பு நோக்குக. அதன் பொருள் குளம்போலும்.
கிளானை, கிளான் - சிக். கிலான கில - எலுமிச்சை, பாழ்கிலம். (சங்கா. கரணவா. தெல், மாவி. துன்ன.) கிலா - ஒருமுட்செடி, களா.
கிளுவான (அராவி) - சிங். கிஷலான? கீவுலு - விளாமரம், கீவு கிளுவான் (சக்காவை) லான என்பது கீவுளான எனத் திரிந்து,
பின்னர்க் "கிளுவான்? ஆதல் கூடும். எ த்துவிலை மாறுதலைத் தசை என்பது சதை எனவும், விசிறி என்பது சிவிறி எனவும், மீவன்-கொமு’ என்னுந் தானப்பெயர் வீமன்கசாமம் எனவும வழக்குதலிற் கண்டுகொள்க,
இரவிகிளானை - ாவி-குரியன், வெய்யில். ாேவ-அஷரி, ரீலி.
(பொலிகண்டி)
உக்கான - உக, உக்கு-கரும்பு
(சுளிபுரம்)
கடத்தலானை - சிக். கடத்தலான, கட-துண்டு, த்ல-சலம். (மானிப்பாய்)
சுரப்பிரான - சிம். கல-பாான? கல-களம், குயில், பாகம். (மானிப்பாய்) பா-ஒருமரம்.
தமானை - தம-இருள்.
(சக்கானை)
சக்கான - இங்காமம் சங்ங்ணு(ச்சேரி) என்னுள் சேரநா (வலி-மே) ட்டுக்குரிய பெயரின் சிதைவன்றெனின், சங்
காண என்னுஞ் சிங்களப்பெயரின் சிதைவென் து எண்ணத்தகும். சங்கான என்பதற்குச் சங்கம் (பெளத்த குருமார்கு ழாம்) இருந்தவனம் எனப் பொருள்படும்,
களனை - இது களான (சிக் களான) அல்லது கலானை
Fäisaraar) (சிங். கலான) என்பதன் திரிபுபோலும்.
களு-இருண்ட, கட்கினிய, விஷ்ணு, கல-சல்,
கலடு, சலாபுத்திலுள்ள சிப்பி-கலான என்னும்பெயரை ஒப்பு நோக்குக.
கொல்லனை - கொல்ல-கொல்லை. கோல்லு-கெள்ளு. (சுளிபுரம்) தனனை - தன - தென்னை:
(மானிப்பாய்)

(71)
குலன்ை .ே குல - குடியேறியவிடம், சற்பார். (அராலி)
பெரியன்ை சிக் பெrவியாண்? பொவி - புரு. (அராவி)
சவானை (அளவெட்டி) - சவர்-வேடன், குறவன், சாதிப்பிரட் சவரன் (தெல்லிப்பழை) டன், ஒருமாம், சவரர் என்பவர் விஸ்வா மித்திரர் சபித்துத் தள்ளிய புதல்வரது சர்ததியாரென்வும், சிைட்டரது பசுவின் சரீரத்தினின்றம் விஸ்வாமிச் திரரைப் பொருதும் பொருட்டுத் தோன்றிய மக்களது வம்சத்சாரெனவு ம் ஆரிய நூலோசறைச்துளர்.
*சவிார்? எனப் பெயரிய சாதியார் சென்னிந்தியாவிலே சஞ்சம், விசாக பட்டணம் முதலிய விடங்களிற் காணப்படுவர். இலங்கையிலே இரத்தி னபுரிஷத் தலைநகராய்க் கொண்டிருக்கும் ‘சவா-கழவ" எனப்பெயரிய மாகாணத்தின் பூர்வ குடிகள் சவாரென்பது சான்முேர் சிலர் சித்தார்த
“መጣ J5•
சவா எனப்தன் திரிபாகிய ஹவா என்னுஞ் சொல்லையுள்ளிட்ட சின் சனத்தானப்பெயர்சன் சில வருமாறு:-
ஹவரதுகொட (காலி) ஹவரதுவவியனகம (காலி) ஹவர"எல (குருகா ச்சல்) ஹவரகஹஅல (மாத்தளை)
இப்பெயரிலே ஹவர் ஒரு மரத்தைக்குறித்தது ஹவரகஹமட (குருகாக்கல்) 9. y ஹவாகட (கொழும்பு, காவி) ஹவான (அநுராதபுரம்) ஹவாதாலை (அம்பான்தோட்டை) ஹவரவ (குருசாக்கல் ஹவரவத்த (அநுராதபுரம்) ஹவரொகம குருகாக்கல்)
செல்லியான் - நெல்லி - தெல் விமரம், (தொல்புரம், சர்கானை)
avu76är - வசா-வசம்பு, வஸ்ஸா-குட்டி, சிறுமை. வஸ்ன Fès 2-Br குடியிருப்பு. பஜ்ஜ-செவ்வசத்தை, இழிஞன். உதருரன் - உதற-ஒருமாம், ஒருவன்பெயர்.
(அராலி)
Page 222
(72)
கலம்புளியான் சிக். கல்-அம்லியான? இப்பேயர் கலம்பிலி (சுதுமலை) யான எணத திரிந்து பின்னர்க் "கலம்புளியான்" எனச் சிதைதல்கூடும், மகரத்துக்கும் லகரத் தக்குமிடையே பகரக்தோன்றியது. வடமொழி ஆம்ல சமிழிலே ஆம்
பில மாயினதைக் காண்க.
“கல்-அம்லி’ எனபது ‘கல்-சியம்பலாப் என்ற சொல்லப்படும் மர த்தைக் குறித்த தபோலும். சியம்பலா என்னும் பதம் சனி சிற்பின், *புளி என்னும் பொருள் தருமாதலின், கல் சியம்பலான என்னும் பெ வர் எம்மவராற் கலம்புளியான் என மொழிபெயர்க்கப்பட் டிருத்தலும் கூடும்,
புதமுனை (அள்வெட்டி) ೧೫ பூதோறன?
புதமுன் (மூளாய்) பூ-தோற - கிலபாகல்.
"போஹத் நறன என்பது புதற?ன,புதறன் எனச் சிதைந்திருப்பி
லுமிருக்கும. பொததற-ழல்ல எனப் பெயரிய கிராமமொன்று களு ததுறையிலேயுண்டு.
குணவியான்’- சிக் குணுமியான? குணு-ஒருபூண்டு. (தொல்புரம்) மிய-பூமி, சிலம். குடமியன் - குட-சின்ன, மியடலிலம்.
(தென்மிராட்சி)
காஞட்டான் - GRö. 5 (T-5 Ivo Tar? Is T-utó, Astsub. (மன்னர்) நாட்ட - ஆதேல். பாம்பாட்டிகளிருந்தவிடம்
போலும், பாம்பாட்டியை “நயி-நட்டவன்னு’ என்பது சற்காலச் சிக்கள் வழக்கு.
நய - பாம்பு. அரவமாட்டுவது. பாழல (பாம்பு) எனப் பெயரிய பிரிவைச்சேர்ச்ச குறமக்கள் தொழிலாகலான், நாஞட்டானிலே தொ ன்னட் குடியிருந்தோர் குறவரெனக்கோடலுடிமையும். குறம் பசதகண் டத்துப் பழக்குடிகளுளொன்று.
வடநூலோர் வருணகிரமத்தின் பிரகாரம், குறவர் சிஷாதருள் > வைத் தெண்ணப்படுவர். தமிழ் நூற்படி, இவர் குறிஞ்சிவில மக்கள், வள்ளி சாயகி வம்சத்தோர். அத்தேவி கொழுநனைத் தக்தெய்வமென வழிப்பட் டொழுகுவோர்.
இலங்கையிலுள்ள வொரு புராதன தலமென்று மதிக்கப்படுன் கதிர்கா duo முருகவேளுக்குரிமை பூண்டதாகலான், குறமக்களும் இத்துவீபத் துக்குத் தொல்லைத் தொடர்புடையோரெனத் துணிதல் தோஷமாகாது. குறவர் தாக் குடிகொள்ளுக் தானத்துக்குத் ததிதக் குலப்பெயரையும் கோ லத்தையும் மாற்றிப் பிள்ளைகள்' எனவும், அகமபடி வெள்ளாளரெனவு ம் கடித்தொழுகுக் திறனுடைய சாம். எத்தேயத்துக்குச் சென்முலும் அ த்தேயப் பாடையை எளிதிற் கற்றுக்கொள்ளுங் தீரருமாவர். (தேர்ஷ்டன எழுதிய ‘தென்னிச்திய சாதிகள் கோத்திாக்கள்? என்னும் பனுவலப் uarés.)

(73)
சர்ள்ம்பன் சிக், ஹாளம்ப - சாள்ம்பை,
(மன்னுர்)
முருக்கன் ஸ் சிக், முருங்க் - முருங்கிை.
(மன்ஒர்) * ጴ:* , ጳ அடம்பன் : தமிழ் அடம்பு - ஒருகொடி. இத்தமிழ்ச் சொல் (மன்னர்) சிலச் சிங்களர் அடம்ப எனத்திரித்து அடம்பர்
ன் என்னும் பெயரை ஆக்கி வழங்கினர்போ லும், அநுராதபுரத்திலும் திருககோணமலையிலும் இப்பெயருடைய கிரா மக்களுள
அம்பன் . அம்பர்ன எனப் பெயரிய மூன்று கிராமக்கள் (வடம-கி) கொளும்பு, காலி, மாத்தளை என்னுஞ் சிக்களப்
பிரிவுகளிலேயுண்டு அம்பனன்பது மாமர்த்தை வத்திராயன் = சிங். வத்தறயர்யன? வத்துறுபாயன? வத்தற(SAL-. Goyo) கொழுத்தபூமி, குருநாக்கலிலுள்ள வத்தற
.காட என்னுந் தர்னப்பெயரை நோக்குக به வத்துறு-தண்ணீர். வத்துறவ-நீர்வளம் பொருந்திய elev h. uiru-si வயல்வெளி,
முள்ளியான் - முள்ளிய - முள்ளி. முள்ளியவளை என்னும் பெ (பச்சிலப்பளி) யரைப்பார்ச் 6, “முள்ளிய' என்பது முள்ளி எ
ன்னும் தமிழ்ச்சொல்லின் திரிபுபோலும்.
மாவிலியன் - மாவலி - மணற்றர்ை, மக்கித் தரை.
(சண்டிருப்பாய்)
பவுரன் பவர்டு - பாகல் பெளர் - கேர்ட்டை அரண்
(நவாலி) Lugap a ii (bahura)—ĝiĝupas Gör.
ug)AD" Pö5 (balhuru)—-ge5gSj.
துன்ன்லியன் - சிக். துன்-எலியான? துன்-ஒருமரம், எர்லிய
(சுதுமலை) வெளி.
கொப்பிலியன் காடு - சின், கெர்ப்ப-எலியர்ன்ரி க்ோப்ப - ஒருமரம்:
(சுதுமலை)
தயித்தன் சிங், தைத்தியான? தைத்திய - பேய்,
(அராவி)
உயித்தன் (அராவி)
தற8ணன் - த்திண் - ஒருசெடி.
(அராலி)
குமுக்கன் - இப்பெயர் குழக்கான அல்லது கும்புக்க்ான
(அராவி, மாதகல்) என்னுஞ் சிங்களப்பெயரின் சிதைவுபோலும்.
குழத் - கமுகு, கும்புக் - ஒருமரம் சவயாக்குமுக்கன் - கவயர் - நடுவிலிருப்பது, உள்ளிருப்பது. (அராலி க்வ (gaba)-நடு. பர்-விகுதி. நம்மவர் "நடு வான்’ ‘உள்ளர்ன் என உயிரில்லாப் பொருள் கனேச்சுட்டி உரையாடுதலை ஒப்புநோக்குக:
().
Page 223
(74)
பண்டவன் . Ješ6aR - வெண்னிறமுடையது. பண்டு-றெ (அராலி) ண்மையான. பண்டயா - ஒருவன்பெயர்.
வீமன் - இஃது மீவன் (இருப்பைவனம்) என்பதன் கிலே (சக்கான) மாற்ற, அன்றேல், விமன் (வீடு, மனை, அரண்
மனை) என்பதன் விகாரமாயிருத்தல்கூடும். உப்பிக்கையான் சின் உப-கெய-வண? உப-கீழ், சிறு, சமீபம்,
(தொல்புரம்) மிகுதி முதலிய பொருள்களை யுணர்த்துமோ ரு
பசர்க்கம். கெய - மனை, இருப்பிடம்.
நீத்துவன் - நிவித்திவண? நிவித்தி-ஒருசெடி:
(தொல்புரம்)
வதிரன் - வதிா-ஒருமரம். வதா - இலந்தை
(புலோலி)
காளுவன் - காலவ - ஒருமரம்.
(சுளிபுரம்)
இயக்கன(தோட்டம்) - இயக்கனு=யக்-கஹவண. யக்-கஹ-ஒரு
(சுளிபுரம்) மரம்.
வவுலன் - இது, ‘வவுலானி’ என்பதன் சிதைவென்று சொ
(மாநகல்) ல்லத்தகும். இப்பெயருள்ள கிராமமொன்று கண்
டியிலேயுண்டு. வவுல - மேட்டுவிலம்,
வவில - பழம்பாசி.
கொக்கன் - கொக்க - கோநாய், கொக்கா - கொக்கு
(மாவிட்டபுரம்)
சோடக்கன் - இப்பெயர் தோடக்கன் என்பதன் திரிபுபோலும், (தெல்லிப்பழை) தொட-கஹ - தோடமாம். திரைத்தல்" என்பது சிரைத்தல்" எனவும், 'தெள்ளு" என்பது செ ள்ளு" எனவும், தீண்டு' என்பது சீண்டு" எனவும் வழக்குதல் ஈண்டுக் கவனிக்கத்தகும்.
த்ெய்விரன் - டெவா - இலங்தை
(தெல்லிப்பழை)
பைங்குறன்- பங்கேறுஹ-தாமரை.
(சுளிபுரம்)
நுகான் - நுக - ஆலமாம்.
(தனக்காரக்குறிச்சி) ஊரிவெல்லன் - வல்ல, வெல்ல - மணற்றரை. வேல் - வயல், {கரணவாய்) ஊரி- தமிழ்ச்சொல்.
மிசுக்கான் - மிஹிங்கு - இருப்பை. மசங்கஹ - இலங்தை (கரணவாய்)
மூக்கன் - ழர்க்க-உளுந்து,
a ரணவாய்)

(75 ).
வஸ்ட்டன் - LuaMoi”G-5F5ubrió. LUGXOČOSG65 Tu- uDTasas Gop) (புன்னுலைக்கட்டுவன்) பலட்டு-பண (அம்பான்தோட்டை) என்னுஞ்
சிக்களக்கிராமப்பெயர்களை நோக்குக.
மாப்பியன் - சிக். ம்ஹா-பியான பிய-ஒருமரம், (கொச்குவில்)
குப்பிளான் - சிங். கொப்பல - ஒருமரம். தமிழ் குப்பிளா [૨ 60-ચિ] (குப்புழாய்) - ஒருபூண்டு.
குடுவன் - குடு-சின்ன.
(கட்டுவன்)
வேலனை - இது ‘வெல்லான 'வேல்லான" அல்லது "வே
லாண" என்னுஞ் சிக்களப்பெயரின் சிதைவென எண்ணத்தகும். வெல்லான" எனப் பெயரிய கிராமமொன்று மாத்தறை பிலேயுளது. ‘வெல்ல" அல்லது "வல்ல" என்பதுக்கு, மணற்றரை, ம னற்கரை, கடற்கரை என்பன பொருளாகும். 'வேல்ல" என்பது அணை வரம்பை. வேலர்" என்பதற்குப் பொருள் வேளைப்பூண்டு, ஒருவகைத் துளசி.
வேலணை என்பதனிற்றிலிருக்கு மக்கரம், சரவணையின் சமீபத்துவத் தானிகழ்ந்த னகர வைகாரத் திரிபெனத் துணியத்தகும். ‘நன்மை" என் பதைத் தொடர்ந்துவந்த தீமை" என்பது ‘தின்மை" எனவும், தோய்ப் பன்" என்பதைச்சார்ந்துவந்த வார்ப்பன்’ என்பது “வாய்ப்பன்" எனவும், "மூப்பு" என்பதன் முன்னின்ற ‘வாக்கு" (திருவாக்கு) என்பது ‘வாப்பு? எனவும், ஈவு என்பதோடு இணைந்துவந்த சோர்வு" (சொரிதல், பொ ழிதல்) என்பது சோவு" எனவும் உருமாறி, உடன்வந்த பதங்கட்கு ஒப்பா யினதை உற்றுநோக்குக, அன்றியும், "நுனி" என்பது நுணி" எனவும், ரன்பகல்’ என்பது ‘நண்பகல் எனவும், அனே’ (தாயே) என்பது'எண? எனவும் விகாரப்பட்டதைக்காண்க.
சிக்கையாரியச் சக்கரவர்த்தி ஊர்ப்புறக் காவலின்பொருட்டு, வேலணை யின்கண்ணே வேலன் எனப் பெயரிய தலைவனுக்குக்கீழ் ஒரு தானையை வைத்தான் என வற்புறுத்தும் புதுச்சரித்திர ஆசிரியர், “வேலன்தானே யிருந்தவிடம் வேலனையெணமருவி வழங்குகின்றதாகப் போதிக்கின்ற னர். அவ்வாசிரியரீந்த இலக்கண இலகுபோதத்தின்படி, சாவன்தானையி நீதவிடம் சாவணயெனமருவி வழங்குகின்றதாகச் சாற்றலுஞ்சாலுமே! சரவன் - சரவணபவன் என்பதன் சிதைவு.) சரித்திாாசிரியர் கூற்றின்ப டியும், வேலணை என்பதன் கடையக்கரத்தினுதிரூபம் ?னர்’காரமென்பது சவனிக்கத்தக்கதேயாம்.
வேலணை என்பது தமிழ்மக்கள் தந்த பெயரேயெனின், குளத்தைக் குறித்துவந்ததாகும். அதற்கு “வேல் நிற்கும் அணையையுடைய வாவி* என அர்த்தமாகும். வ்ேலணைக் குளத்தின்கண்ணே வேல்கின்றதோ, விற். நின்றதோவென விசாரணைசெய்தல் விரும்பற்பாலது. (மட்டக்களபயிலே வேலானை அல்லது வேலணைக்குளமெனப்பெயரியவொருவாவி இருப்பதா
ஒருமொழியில் வந்து வழங்குகின்ற அன்னியபதமொன்றின் ஒருபாகத் ரை, அம்மொழிச் சொந்தச்சொல் யாதும் உருவத்திலொத்துப் பதார்த்தத்
Page 224
(16)
துக்குஞ் சற்றுப் பொருத்தமுடையதுபோலிருப்பின், அச்சொற்கு இசை வாச அன்னியபதத்தின் மதுபாகம் மேற்படி மொழியின் பிறிதொருசொ ன்மயமாய் மாற்றப்பட்டு வழக்குதல் ஒரற்புதமன்றே இஃது எம்மொழி பினிடத்தும் எளிதிணிகழும ஒரு திருட்டுத் திரிபென்பது பாஷாதத்துவ நூல் படித்தோர்க்குச் செவ்வனே புலப்படும்,
முதலணை இஃது முதலான என்னுஞ் சிங்களப்பெயரின் சி (யாதகல்) கைவென்று சொல்லத்தகும். முதலான எனப் பெயரியுவொரு கிராமம் அம்பாந்தோட்டையிலே இருக்கின்றது, முதல - ஒருமாம்.
மாய்னை - இஃது “மஹ-யாயான" அல்லது மாயான என்ப (தொல்புரம்) சன் சிதைவச யிருத்தல்வேண்டும். மஹ-யtய
பெருவெளி, .ழாய - மாயாவி, நோக்கன்,
6) GRØST,
கட்டுப்பலான - இப்பெயரிலுள்ள பலானை" என்பது சிங்களப் (மாவிட்டபுரம்) "பலான என்னும் பதத்தின் திரிபென்பது
திண்ணம். அப்பதத்தையள்ளிட்ட சில சிக் களத் தானப்பெயர்கள் வருமாறு;-ண்
மா - பலான (மாத்துறை)
மியன - பலான (இரத்தினபுரி)
வர - பலரின் கொளும்பு)
"பலான" என்பதன் உண்மையான பொருள் யாதெனச் சொல்விச் கொள்ளுதல் சிக்களப் பண்டிதருக்கும் கஷ்டமாயிருக்கின்றது. சிலர் ம் தினேப் பளு - வன” என்பதன் சிதைவென்பர். (பளு - பாலே. வன - வ னம், சோலை, காடு) அம்முறைப்படி பலுவன என்பதும் “பலான" எ ணப்படுதல் கூடும். பலு - பழம்.
பழனம் மருதவிலம், வயல்) என்னுந் தமிழ்ச்சொல்லை ஒப்புநோக்குக" அநேக சிக்க்ளச் சொற்கட்குத் தமிழுற்பத்தியுண்டென்பது இவண் உற் றுநோக்கத்தகும். கட்டு - முள்.
கிணற்றடிப்பலான-கிணற்றடி - தமிழ் அடைமொழி
(மயிலிட்டி)
சிறும்பலான - இது "சேறம்பலான" என்னுஞ் சிக்களப்பெயரி
(காக்கேயன்துறை) ன் சிதைவுபோலும். செறன் . ஒருமரம். “சே
றங் - கஹ - வத்த" (மாத்தளை) என்னும் புெ யரை நோக்குக.
விலான,
சில்லா ఓv) י விளான் )الأهله Glo.) 6, ബേ ബ്ലേ
இது 'வில - வண" என்பதன் சிதைவுபோலு

( 7ל )
ம், அசன்பொருள் “செதுப்புRலஞ் சார்ந்தகாடு அல்லது சோலை?. ஆ கும். சேற்றுகிலமெனவுக் கொள்ளத்தகும்,
கண்டிநாட்டிலுள்ள ‘விலான-பல்லசம’. கொளுர் பைச்சேர்ந்த தன்-வி லான" என்னும் கிராமப்பெயர்களிலேயிருக்கும் 'விலான" என்னும் பதி த்தைப் பார்க்க.
கட்டுவிளானை (வட்டு) - கட்டு - முள். கல்விளானை (தொல்) - கல் - கல்,
முட்டிவிளானை - (மயிலி.) - சிக் முஷ்டிக - விலான? முல்டி
டி க - ஒருமரம், பொற்கொல்லன்.
எரியன்விளானை எரியன் (சமிழ் ஒருவன் வசைப்பெயர். பொ ருமையுள்ளவன் என்னும் பொருட்டு, 'எரிய ன்’ என்பது சிங்களச்சொல்லேயெனின் "ஈரியான’ என்பதன் சிதைவா க்க் கொள்ளப்படும் ஈரிய - கம, எரிய - கொட, ஈரியவ, என்னும் புெ யர்களிலேயுள்ள ஈரிய, என்னும் பதத்தைப் பார்க்க. ஈரிய -ஒருமரம்,
நெல்விளான் . (சங்கா) நெல் - ஒரு தமிழ்ச்சொல். வேர்விளான் . . இப்பெயர் வேவிலான, என்பதன் சிதைவுபோ லும், வேர் என்பதிலுள்ள ரகரம், கோர்வை (لاله p)
கோர்க்காலி என்னுஞ் சொற் கிளிற்போல, உரிமையின்றிவர் சவோ ரெ
த்தெனக் கொள்ளத்தகும். வேர், என்பதைத் தமிழ் சொல்லெனக்கொள்
ளின், பொருள் சிறவாது.
நெடியவிளானை - (சுன்னகம்) நெடிய (சமிழ்) - நீண்ட கம்பிளிவிளானை - சிக், கம்பிலியாவிலான, கம்பிலியா- சோம்
(மல்லாகம்) பன், ஒருவன் வசைப்பெயர். மண்டிவிளான் - மண்டி - மண்டி(வண்டல்), மண்ட-மண்டி, (நவாலி) ஆமணக்கு. சக்கானையிலுள்ள மண்டியக்கு
ளம்என்னுர் தானப்பெயரை நோக்குக. விசயமண்டனை (சுன்னமே) என்பதையும் ஒப்புகோக்குக. (விசய-ஒருவன் பெயர். மண்ட - ஆமணக்கு)
வசாவிளான் - வஸ்ஸா - கன்று, குட்டி (சிறுமையைக்கு
.றிப்பது) வஸ - குடியிருப்பு, வசா-வசம்பு " (.-اله .Wة له)
பொத்த.
வப்பத்தை இஃது வா - பொத்த என்னுஞ் சிக்களப்
பெயரின் சிதைவுபோலும் வா - ஒருமரம். பொத்த - சமநிலம். அப்பதத்தைக் குருநாக்கலச்சேர்ந்த கல்-பொத்த, கு ம்பல்-பொத்த, என்னுக் கிராமப்பெயர்களிற் காண்க. தமிழ்ப்பற்றை (பற் றிப்பிடித்திருக்குஞ்செடி) என்னுஞ்சொல் பத்தைஎனப் பரவை வழக்கிலு ண்மையால், சிங்களப் பொத்தையின் சிதைவாகிய பத்தை யென்பது சி லதானப்பெயர்களிலே பற்றை எனக் கற்ருேராலே திரிக்கப்பட்டுளது.
Page 225
(T8).
பொத்த என்பதிலுள்ள ஒகரம் அகரமாகத் திரிவுறுமோவென ஐயம்
கறண்சடகப்பத்தை - (காக்கேயன்துறை) சலப்பத்தை
மயிலிட்டி) முத்தம்பத்தை (வயாவினான்) சிமிகாாம்பதை - (தெல்வி)
தேக்கணும்பத்தை - (எளாலே)
ஷ்ெணம்பத்தை - (மாவிட்) சின்னம்பத்தை - வீ மன்காமம்) சுனிபுரம்) சிவப்பத்தை - Faiasa 26a7) தட்டலாம்பத்தை -
(தெப்லி)
ங்டின், வைக்கோல், என்பதிலுள்ள ஒகாரம் பரவை வழக்கிலே அகரமாயி னதைக்கண்டு அவ்வையத்தை அகற்றுக,
சிற். கறந்த-கஹ்-பொத்த கறந்த-கஹ-ஒ Quoruro ஜல - ர்ே. சல- ஒருமரம், பலகறை, dgptونةھله.
வீடு.
ழத்க - பயறு. முக்த-மூடன், பேயன்.
சிக். சியம்பலா-பொத்த? சியம்பலா-புளி, யமரம்.
சிங். தெஹி-கணய-பொத்த, தெஹி-எலு மிச்சை, கணய புத்தகுருமார் வசிக்குமிடம், பன்னசாலை, சிங். கிருஷ்ண பொத்த. கிருஷ்ண-குயில், களங்கனி, கிருஷணன். சிங், சின்னு - தமிழ் சின்னம் (ந்ேதிக்கொ டி) வரகு, ஜின-தமிழ். சினன் (புத்தன்) ஞா னி, முனி.
சிவ - சிவன். சிவா-கடு, நெல்வி, சரி, சிவா.
சின், தொட்டில்ல - பொத்த? தொட்டி
லபொத்த தொட்டில்ல - ஒருமாம். தொ ட்டில - ஒருபூண்டு.
தெல்லியம்பற்றை - தெல்லியின் - ஒருவன்பெயர். (தெல்வி)
பள்ளம்பற்றை - Rais. Luabaod தாழ்ந்த ,தமிழ், பளளம கிலம் (69 نة عمه)) அம்பலம்பற்றை - சிங். அம்பலம e
SLê தமிழ்அம்பலம் le. நீலிப்பற்றை - சின், தமிழ் - நீலி - அவுரி, நீலிப்பூண்டு. (கட்டு)
நீலனம்பற்றை - நீலானன் - ஒருவன்பெயர், கீலன். (வறுத்தலைவிளான்)
சிவிளம்பற்றை - O குளாம்பற்றை - சியம்பல்ா-புளியமரம். (விமன்காமம்)
ரொம்பத்தை - RTT - Gas?.
தனக்காரக்

பிராம்பத்தை
(19)
பிராக், பிராச்-கிழக்கு
(பண்டத் -கோ ப்பாய்)
சகரம பகாமாகவும், பகரம் ககரமாகவும் திரிவுறுதல் கூடுமாதலான் இப்பெயர் கிரா, வழியாக வக்ததோ, பிாாக் வழியாக வந்ததோவென்று
சொல்லுதல் எளிதன்று.
பிராயம்பத்தை என்பது பிராம்பத்தை என மருவுதலுக்கூடும், பிராய் (தமிழ்) - ஒருமரம்.
குத்தியம்பத்தை - (sa T60) குண்டாப்பத்தை -
(அராவி)
தலம்பத்தை - (கட்டுவன்) மாம்பறம்பத்தை - (தம்பாலை) விச்சாம்பற்றை - (சுளிபுரம்) கஞ்சாம்பற்றை -
sefugó) சேரிப்பற்றை . (தொல்புரம்) புளியம்பற்றை - Q தல்லிப்பழை) தினைப்பற்றை - (மாவிட்டபுரம்)
மாப்பற்றை -
தற்றியா - ஒருசிங்களன்பெயர்.
குண்ட - கொட, (களுத்துறை) குணட-சரி ல. (கண்டி) என்னுஞ் கிங்களப் பெயர்களை ஒப்பு நோக்குச, குண்ட - குழி. தல - பனை, குடைப்பனை, எள்ளு.
பற - ஒருமரம். மா(சின்) - Gulfuu. Lor (தமிழ்) - மாமரம்.
நிச்சய-குவியல், கூட்டம், குருமார்குழாம்,
கத்ஜ - ஆனிலை, இழிந்தோரிருக்கை, குடிசை,
கள்ளுக்கொட்டில். சிங், சோ - ஒருபூண்டு. ஹோ - மஞ்சள். தமிழ், சேரி - ஊர், செரு. புளி - (தமிழ்) புளியமரம், சியம்பலா என்னுர ஞ் சிக்களச்சொல்லின் மொழிபெயர்ப்பு.
சிங். தியணு-புத்தன், ஒருமரம். திண-புத்தன். தமிழ். தினை-ஒருவகைச்சாமி.
சிங், மஹா-பெரிய. (தமிழ்) மா - மாமரம்,
(தனக்காரக்குறிச்சி) சிங்களத்தில் அம்ப எனப்படும்.
விளாப்பத்தை - (கட்டுவன்) சிறுவிளம்பற்றை - (மாவிட்டபுரம்) அம்பத்தை - (திருசெல்வேலி) மருதம்பற்றை - (திருசெல்வேலி) பொற்பத்தை - |கொக்குவில்)
விளா- (தமிழ்) விளாமரம். சிங்களத்தில் ஜிவுல் எனப்படும்.
சிறு - (தமிழ்) சின்ன. விளம்-வினா என் னுந் தழ்ச்சொல்லின் விகாரம். அம்-கீர். அம்ப-மாமரம்.
மருது (தமிழ்) மருதமரம்,
சிங். பொல்-பொத்த, பொல்-தென்னை.
Page 226
su) )
வலபச்சை - IaM) - as 7 (). Ja T -- குழி.
(கொக்குவில்)
சத்தினியம்பச்தை - சிங், ஹ்த்தினிய-பெர்த்த, (கொக்குவில்) ஹஸ்தினி, ஹ்த்தினி-பெண்யானை, பிடி,
குருநாக்கலிலே ஹ்ரத்தினிய எனப்பெயரிய ஒ கிராமமிருப்பதும், சித்தினியம்பத்தையிருக்குள் கிராமத்திலேயே ஆன்வி ழந்தான் எனப்பெயரிய ஒரு சாணியிருப்பதும் ஈக்குக் கவனிக்கத்தகும்,
வியம்பத்தை ஸ் சில், நியன் பொத்த, நியன்-சந்தை, வழி. (கோண்டாவில்) இச்சொல் நிகம என்பதன் சிதைவாம், கிளஷ் அகரீாதி பார்க்க. சியங்கம-(காவி.'அநுராத புரம்) வியக்கொட (கன்டி) என்னுஞ் சிக்களக்கிராமப்பெயர்களை ஒ ப்புநோக்குக.
சங்குப்பத்தை - சிங். சங்கு - மரக்கொட்டு, அடிக்கட்டை, (கோண்டாவில்) சங்க - சாக்கியகுருமார்குழாம், சக்கு.
தமிழ். சங்கு-வெண்சங்கம், இசங்சஞ்செடி,
சலியர்பசகை - சிங், சல்ய-பொத்த-கிெ? சல்பு-ஒருமுட்சிெ
சண்டிருப்பாய்) டி, முட்பன்றி. கே-மனை, இருப்பிடம்.
பொத்தான.
இச்சொல் கிளவ் அகர்ாதியிலே காணப்படவில்லையாயினும், இட ச்தை புணர்த்து மொரு சொல்லென்பது ஹெர்றவ- பொத்தரின் ଗର୍ଦନ லும் வடமத்தியமாகாண சதைச் சேர்ச்த இடப்பெயரினலே இனிது விளி க்கும். பொத்த என்னுஞ் சொற்ருனும் இடப்பொருளிலே மேற்படியசு ராதியிற் குறிக்கப்படவில்லையே பொத்தான எனப்பெயரிய ஒரு கிராம ம் புத்தளத்திலேயுண்டு. பொத்தான என்பது பொத்த-வண என்னும் இருபதச் சேர்க்கையாலெய்திய வொரு சமாசம் போலும்.
சடையப்பெற்றனை- மாவிட்டபுரத்ததைச் சேர்ச்த சடையப்பெற் றன்ை என்னுர் தானப்பெயரின் கடை சிற்கும் பெற்றன என்பது பொ த்தான என்னுஞ் சிக்களச் சொல்லின் சிதைவென் றெண்ணத் தகும். பொத்தான என்பது பெத்தானை என விசாரப்பட்டுப் பின்னர்ப் பெற்ரு னை எனப் போலித்திருத்தம் பெற்றதாகும்
சடையப்பெற்முனை என்னும் இடப்பெயர்க்கு யாதுச் தக்கபொருள் உரைத் தற்குத் தமிழ்மொழி இடந்த வேமாட்டாது, ஆகலான் அதனைச் சிக்களப் பெயரின் சிதைவெணத் துணிதல் தாருகாதேயாம், ஜடயா என் னுஞ் சொற்குச் சிங்களத்திலே எளியன், இழிஞன், மூடன், துஷட ன் எனப் பொருள்படும், அஃது ஒருவன் இயற்பெயராயேனும் வசைப்பெ யாயேனும் இருத்தல் கூடும்,
பத்தன.
பத்தன என்பது பட்டணத்தை அல்லது பட்டினத்தைக் குறிக்கு மொரு சிங்களக் கிளவியம். பத்தன எனத்தொனிக்கும் பிறிதொரு பதம்

(81)
புற்புதர் என்னும் பொருளில் வழங்குவதாகும் அவ்வழக்கை மலைநாட்டுவ ழக்கென்ப, மற்றைநாட்டோர் தலாவ என்னும் மாற்றத்தை மேற்கொள் OM D
யாழ்ப்பாணத்திலிருந்த சிங்களர் கண்டி நாட்டவர்க்கே பெரிதுங்தொ டர்புடையவர்போலும்.
‘வண்டா? என்னும் பதத்தை உள்ளிட்டனவாய் வடமாகாணத்திலிருக் குக் தானப்பெயர்களெல்லாம் அக்கொள்கையை வற்புறுத்துவனவேயாம்.
சங்கடப்பத்தனை சங் ஈட - நெருக்கம், ஒடுக்கம், மரச்செறிவு. (வீமன்காமம்) இச்சிங்களச்சொல்லும், ‘சங்கடம்"என்னுக் له چ ழ்ச்சொல்லும், 'சங்கட" என்னும் வடசொல்வ ழியாய் வந்தனவேயாம். அதன் ஆதியர்த்தம் அடுத்துவைக்கப்பட்டது என்ப. கட என்பது ‘கிருத' என்பதன் பிராகிருதமாம். சம் என்பது ஒரு பசர்க்கம். (மக்டொனல் சம்ஸ்கிருத அகராதி பார்க்க) சங்கடப்பத்தனை e ன்னுந் தொடர்ச்குப் புற்செறிந்திருக்கும்புதர்" என்பதே பொருளாகும்.
சித்தாப்பத்தனை. சித்தா ஒரு சிங்களன்பெயர். (சமரபாகுதேவன்குறிச்சி. வல்லிப்ட்டி)
மதியான்பத்தனை- மதியான் - ஒரு தமிழன்பெயர். (ஏழாலை)
அறுப்பா.
இச்சொற்கு விழல்’ ‘பொழில்" என்னும் இரண்டுபொருள் கிளவ் அக ராதியிற் கொடுக்கப்பட்டுள. இது 'ருப என்னும் வடசொற் சங்பந்தமுடை யதுபோலும், முதற்கண் சாயரூபத்தை யுணர்த்திப் பின்னர் விழல்? "பொழில்’ என்னும் பொருளைப் பெற்றதுபோலும்.
கொஸ்-றுப்பெ (கொஸ்-பலா) மஹா +றுப்பே என்னுஞ் சிங்களக் ரொமப்பெயர்களிற் காணப்படுவது மேற்படி றுப்பா என்னும் பதத்தின் நிரிபேயாம். இம்முடிபுடைய இடப்பெயர்களிரண்டு யாழ்ப்பாணத்திலே புன. அவை வருமாறு:-
(1) குடாரப்பு- குடா - சிறிய,
(வடமி-கிழக்கு) மப்பு - றுப்பா என்பதன் விகாரம். சிறுகா என்பது இத்தானப்பெயர்க்குப் பொருளாகும். (2) போக்கறுப்பு - சின் போ கஹ -றுப்பா. டோகஹ-அரசமரம.
(பச்சிலைப்பளி) இப்பதம் போக்க" எனச்சிதைந்தது.
பல்ல.
பல்ல என்பது குடிசை, மனை எனப்பொருள்படும் ஒரு சிக் களச்சொ ல், இஃது அநேக சிக்களத் தானப்பெயர்களினிற்றிற் காணப்படுகின்றது. இதன்கீழ்த்தரும் இடப்பெயர்சளைச் சேதித்துப்பார்க்க.
ஹோறன்பல்ல
கணம்பல்ல கொளும்பு.
-- aerouave
1.
Page 227
(S2)
முளுபல்ல தம்பல்ல மாத்தறை,
ஹினிபல்ல
இப் பல்ல என்பது வடமொழிப் பல்லிச்கும் தென்மொழிப் பள்ளிக் குக் தொடர்புடைய சிங்களக்கிளவியென்று சொல்லத்தகும். பிறப்பின லேயன்றிப் பிரயோகத்தினுலும் அப்பதங்களைப் போன்றதாகும்.
தமிழத் தாலியைத் தால்ல என்னும் மக்கள் ஆரிய பல்லியைப் பல்ல வென்பது அழகிய முறையேயாம்.
பச்சிலைப்பளி இப்பெயரைப் பேச்சிலைப் பள்ளி’ என எழுதிக்கொள் ளும் இக்கால வழக்கு இஃதொரு தமிழ்நாமமென்னு மெண்ணத்தா லேற் பட்ட ஏட்டுவழக்கேயாம். அவ்வெண்ணத்தை அநுசரித்துப் பெயரைப் பதச்சேதம் பண்ணும்போழ்து பசிய இலையையுடைய பள்ளி என்னும் வெள்ளைப்பொருளே வெளியாகின்றது. பக்கத்திலுள்ள தானங்களெல் லாம் பச்சனவில்லாத பாலைவனமாயிருந்தாலன்ருே, பச்சனஷள்ளபதிக்கு ப் பச்சிலைப்பள்ளி யெனப் பெயரிடுதன் மரபுாகும. யாழ்ப்பாணநாட்டிலே பண்டு செழிப்பாற் சிறந்திருந்த பூமி பச்சிலேப்பளியேயென்று யார்தாம் செ ப்புவார். ی۔
திராவிடமக்களின் செவிக்கின்பந்தருவான் சென்மொழித் தோற்ற மாகத் திரிபுற்றுச் சிதைந்த சிங்களப்பெயர்களோ பலப்பல. அவையிற்றுட் பச்சிலைப்பளியும் ஒன்றென ஆகித்தல், தகும். (பசசிலைப்பளி என்பதே பர வை வழக்கு)
பச்சல - பல்ல என்னுஞ் சிங்களப்பெயர் பச்சிலைப்பளி என விகாரப் பட்டுத் தமிழில் வழக்குவது அரிதன்று.
பச்சல என்பது பதுவர் முதலிய சிக்களப் பல்லவரை, இப்பதத்தி லுள்ள லகரம் பச்சு என்பதன் பன்மையைக் குறிப்பது,
*பிரமாவின் பாதத்திற் பிறந்தவன்” என்பது பச்ச என்னும் பதத்தின் பூர்வார்த்தமாம்.
பச்சல வில எனப்பெயரிய வொருகிராமம் குருநாக்கலிலே யுண்டெ ன்பது இவண் உரைக்கத்தகும்.
பச்சு என்னும் பதத்தை உள்ளிட்ட நாமக்கள் நம்மூரிலுள்ள வேறு பல தானங்கட்கு மிருத்தலான், பச்சர் யாழ்ப்பாணத்திலே பரவியிருந்த மைக்கு ஐயமேயில்லை. அம்மக்கள் கோணமாமலையைச் சேர்ந்த கொட்டி யாரத்திலும் குடிகொண்டிருந்தார். அதற்கு ஆக்குள்ள பச்சனூர் சாட்சி பகரும், பச்சன்பெயர் தமிழகராதிகளினகத்தும் புகுந்திருக்கின்றது.
மிச்சபளி - G ġie... oġgegn-ugSQA? (கட்டுவன்) விஜ்ஜா - ஒருவன்பெயர். வகரம் மகரமர்ய் மாறி யது. வினுயர் என்பது மினுயர் எனவும், வான ம் என்பது மானம் எனவும, வினைக்கேடு என்பது மினைக்கேடு எனவும், வழங்குதலை நோக்குக.
திருப்பளி 6. ၏tō န္တိ' 贾南 -uవధు? ,ஸ்திசா - ஒருபூண்டு (لأن T الكيتى)

( 83)
கல, கல்ல.
கல்லே . சிக். கல்ல - கலடு.
(சுளிபுரம்)
Lorssa) - சிக். மாத-கல்ல. (வலி, மே.) மரத - மத்திய, நடு. கல்ல - கலடு, கலட்டி,
மாதகலைச் சூழவிருக்குஞ் சில்லாலை இளவாலைக் குறிச்சிகளும் சன் மலிந்தனவர்சலான், மாதகலை மத்தியகலடு என்பது முறைமையேயாம்.
பத்தகல் - பத்தா - பதுவன். (கட்டுவன்)
கனதியகல் - சின், கன-தியகல? (முலவை) st (kana)-29M unišGOMS.
கண (gana)-கூட்டம், சோரைப்புல்,புத்தகு ரு, கணேசன். திய-வெற்றிலைக்கொடி, திய-கஹ்-ஒருமரம். திய-கல எ னப் பெயரிய வொருகிராமம் இரத்தினபுரியிலே இருக்கின்றது.
கவடுகல் - சிங். கவுடு-கல?
Gp6v Godea) கவடா - கலி கவுடுவா-காசம், கவ்டா
பண்டாரம், பண்டசாலை. அரசனுக்குரியது.
வதிக்கல் - வத - செக்பரத்தை,
(தும்பளை)
சிலுகல் - சிம். சுலு-கல் சுலு-சின்ன.
(தும்பளை)
அக்கலா(க்கலட்டி)- சிங். ஹ்க்-கல்ல
(சுன்னுசம்) ஹக் - அக்கு, சங்கு, ஹக்கல்ல எனப்பெ
யரிய ஒரு கிராமம் கொழும்பிலுளது. து வரெலியிலும் ஒர் ஹக்கல உண்டு.
செருக்கல் (புலம்) சிக், ஸா-கல (சுளிபுரம்) ஸா-ஒருசாதிப்புல்.
வின்ன.
ஈவினை - gas. S-adrat. சீ. சிறந்த, நல்ல, சீ-என்பது உழவுமிலமு (. له . لكنه له)
மாம் சீவின்ன என்பது சீவினை எனத்தி ரிந்து பின்னர் ஈவினை என விகாரப்பட்டு வழங்கலாயினதாகும். சேணி என்பது ஏணி எனவும், சூசி என்பது ஊசி எனவும் விகாரப்பட்டமை இவண் நோக்கத்தகும்.
வின்ன என்னும் வார்த்தையே, தீய-வின்ன, நா.வின்ன. கொஸ்வின்ன முதலிய கிராமப்பெயர்களிலே விளக்குவதாம்? அது வன்ய என் ஆறும் வடசொல்லொடு சம்பந்தப்பட்டதாம். வன்ய என்பது வன என்பதன் வழியாகப்பிறந்த பதம்,
Page 228
(84)
வாவினி (பொலிகண்டி) வா-ஒருமரம். இப்பெயரிலே
வின் ண என்பது வினி என விசாரப்பட்டது. வட்டுலினி (இணுவில்) வட்டு-வட்டுக்கத்தரி. கெளுவினி (நெடுந்தீவு) நெஒரு-ஒருமரம்,
26.
உயன என்டபூ, க்யான என்னும் சம்ஸ்கிருத பதத்தின் பாசுதமான உய்யான என்பதைப்போன்ற ஒரு சிம்களப்பதம். அஃது அரச பூந்தோ டடம், நந்தவனம் எனப்பொருள்படும். பின்னர்த் தரும் பெயர்கள் அ த்தசை உத்தியானங்களிருந்த ஸ்தானங்களைக் குறிப்பனவாகும்,
வேப்பியன - இது வேப்பு:பனை என்பதன் விகற்பமாம், உய (அராலி) ன‘என்பது உயனை எனத்திரிந்து வேம்பு என் னுந் தமிழ்ச் சொல்லொடுசேர, வேப்புயனை என் னும ஆக்கியை உண்டாயினது.
உயனைவளவு- இப்பெயர் உயனவலவுவ என்னுஞ் சிக்களப் (மல்லாகம்) பெயர் திரிந்தேனும், உயனே எனத்திரிந்தபெ யர் வளவு என்னும் எமமூர் வழக்குச் சொல் லொடு சேர்ந்தேனும் உண்டாகியதாம். வலவுவ என்பது வளமுடையா னிருக்கையை உயர்ந்தோனிருக்கையைக் குறித்த இச்சிக்களச்சொல் யா ழ்ப்பாணத்திலே இழிந்தோனிருக்கைக்கும் வழக்கும் விகாரவழக்கு, மு ன்னுள் ஈக்கு வசித்த சிங்கள மேன்மக்கள் தமிழ் மக்களது வரவினலே தாழ்ச்சியடைந்து தங்கிலே குலைந்தமையைக் காட்டுவதுபோலும். காலவிட பேதக்களான் மக்கள் உயர்வு, தாழ்வு உறுமாறே சொற்களும் உயர்வு தாழ்வு உறுவனவாம்.
மிலேச்சன் பெயராயமைந்த ஆரியன் என்னுஞ் சொல்லையும், உதாரி என்பதன் விகற்பமான ஊதாரி என்னுஞ் சொல்லையும், எடா (-தோழா) என்பதன் விகற்பமான எடா என்னுஞ் சொல்லையும், சாக்கிய ஊம ஆண்டி (புத்தகுரு) ஏன்பதன் விகற்பமான சாக்கு-மாண்டி என்னுஞ் சொல்லையும், வேசையின் பெயரான தாசி என்னுஞ் சொல்லையும், துர்க்கிந்தத்தைக்கு றிக்கும் தாற்றம் என்னுஞ் சொல்லையும் உற்றுநோக்குக.
உய்யான் தோட்டம்- உய்யான் என்பது உய்யான என்னும் பாலி (தனக்காரச்குறிச்சி) ப்பதத்தின் திரிபு. உயனை க்குரோச்சியவளை- குரோச்சியவளை என்பதன்பொருள் முன் (தும்பளை) னர்க்கொடுக்கப்பட்டது.
லந்த,
லந்த என்னுஞ் சில்களச்சொற்குப் பறட்டைக்காடுள்ள மேட்டுப் lf.' என்பது பொருள்.
மொழிக்கு முதலிலே லகரம் வருவது தமிழ்வழக்கன்மையான், வசர
த்தை ஆதியக்கரமாய்க்கொண்ட அன்னியமொழிகளைத் தமிழ்மக்கள் வழ க்கவேண்டின். அவ்வச்சரத்தின் முன்னே இகரத்தையேனும் உசாத்தை

(85)
யேனும் பெய்தே உரையாடுவர். சிறுபான்மை அதனைச் சிறக்கணித்துத் தள்ளியும விடுவர். இவ்வருவழக்குக்கு அடியிற்றருவன உதாரணங்களா கும்.
வடமொழி, லவணிமன் (அழகு) - தமிழ் அவனி (நன்மை)
g லசுன(உள்ளி) அசுணன்
லூதா (ஒருவகைக்காப்பான்) * ஊதுகாப்பான். பறக்கிமொழி லேலம்(பிரசித்தவிற்பனவு) " ஏலம்
இவ்வண்ணமே இடப்பெயர்களிலுள்ள லந்த என்னுஞ் சொல்லும் அ தீதை என விகாரப்பட்டு வழங்குவதாகும். அவ் லந்த' என்பதும் அதனே டியைந்து விற்கும் விசேடண மொழியும் ஒரு சொன்னீர்மைப்பட்டிருத்த வின், லகரக் கெடாது தங்கிவிற்றலுமுண்டு.
ஒமங்தை (முல்லைத்தீவு) சிங், ஹோம-லந்த, ஹோம (சோம) - ஒரு பூண்டு. ஹோம - கம (கண்டி) ஹோம - பொல (oாத்தளை) என்னும் நாம ர்களை ஒப்புநோக்குக.
துனத்தை-(வட்டுக்கோட்டை) துன்னங்தை-(வயாவிளான்.)
சிங். துன்-லந்த துன்-ஒருமாம். பச்சந்தை"- சிங், பச்ச . லந்த, பச்ச - பச்சன். இப் கட்டுவன், தொல்புரம், பெயரினுற் குறிக்கப்பட்ட இடங்களிலே, வட்டுக்கோட்டை, சுளி பள்ளரது சந்தைகள் இருந்தனவென ம புரம், இமையானன்கு ( ைேபாவனை பண்ணிய மக்கள் இப்பெய றிச்சி, ரைப் பட்சந்தை யென வரைந்து கொண்
டார். மாவியங்தை-(அராலி) un Soo - பூமாலைக்காரன், ஒருமரம், அராலியந்தை-(வட்டு.) சிக். அராலிய-லந்த, அராலி என்னும்
பெயரைப் பார்க்க.
சத்திரங்தை - சத்தா-புத்தன். இப்பெயரைச் சத்தறந் அராலி, சங்கானை, சுன்னுகம். தை, சத்திலந்தை, சந்திர சில்லாலை, வீமன் காமம், தனக் ந்தை, என விகற்பமா யெழு காரக்குறிச்சி, நவிண்டில், வல் துவதுமுண்டு. விபட்டி,
சடலக்தை - சிகி, ஜடயா-லந்த? ஜடயா-ஒருசிள்களன்பெயர்*
(வல்லிபட்டி)
தியலங்தை - திய-நீர், திய-கஹ - ஒருமாம்.
(கவிண்டில்)
ாளவந்தை(ப்புலம்)- நல-மூக்கில், நாணல். நலயா-ஒரு சாதிப்
(மயிலிட்டி) பெயர்.
அட்டாச்சை - சின். யட்ட-லந்த? பட்ட-கீழ்.
(வயா விளான்)
திகரந்தை - இது தியா-லந்த என்பதன் சிதைவுபோலும்
(புலோலி) SA u II - tfi.
Page 229
* 86)
LD6ð! , LDsr 6ðt.
இருமனை - சிங், ஹிரு-மன. இஃது இருவாலையின் பழம்பெ. யரென்பது இங்கிலீசிலே பூரீமார். விறிற்றேவிஞ. ற் பெயர்த்தெழுதப்பட்டிருக்கும் வைபவமாலையிஞ லே தெரிகின்றது. ஹிரு-எருக்கு. இருவாலை என்பது ஹிரு-ஆல என்ப தன் சிதைவாம். மன, மாண என்னுஞ் சிக்களப்பதங்கள் பூமி எ ன்னும் பொருள் பயப்பன என்ப7. அவை தமிழ் மனை-(இருப்பிடம) qe பதனைப்போன்ற மாற்றங்களாய் இருத்தலின், அதற்கு இனமாய் இருப்பி னும் இருக்கும் எவ்வாருயினும் இடத்தையுணர்த்துவனவென்பதில் எட் ைெணயும் ஐயமில்லை. அவையிற்றினைக் குடகம் மன, குளுகம்-மன, மங் லகம்-மன. தேமல மான, லக்-மன முதலிய சிங்களத தானப்பெயர் களினிற்றிலே தெளிவாய்க் காணலாகும்.
-g && uof ଥିତor -- சிங், அக்ஷ-மான? ஹக்-மான? (சில்லாலை) அகஷ-தான்றிமரம், ஹக்-அக்கு. வநிரமனை - வதிா-புரசு, பலாசு, வதா-பசரி, இலக்சை. (சுளிபுரம்) கம்பிமனை கம்பு-மனரீ கம்பு-சக்கு.
சக்தானை)
கொன்ன. "
தம்பக்கோனை - சின் தம்ப-கொன்ன? தம்ப-ஒருசாதி சாவல். அச்சுவேலி) கொன்ன-கூட்டம், கூடல். இது கோனை
எனச் சிதைவுற்றது. தா. கொன்ன, தெலியா-கோன்ன, தல-ஹிட்டிய, கோன்ன-வத்த மு தவிய சிங்களக் ரொமப்பெயர்களை ஒப்புநோக்குக.
வேறன.
ஹேன என்பது காடுவெட்டிச் சுடப்பட்டுப் பின்னர்ச் சிறுதானியம், வாழை, வள்ளி முதலியன செய்யப்படும் பூமியைக் குறிப்பதாகிய சிங்க ளச்சொல்லாம். அது "சேன’ எனவுஞ் சொல்லப்படுதலின், தமிழிலே சேனை எனத் திரிந்துளது. "சேன" என்னும் முடிபுடைய தான்ப்பெயர் கள் சிங்களமக்கள் காடுகளைக் து புதிதாய்க்குடியேறிய இடங்களிலேயே பெரிதுக் காணப்படுவனவாகும். யாழ்ப்பாணத்திலே முதன் முதற் குடி கொண்ட மக்கள் சிங்களரே எனின், ஹேன என்னும் பதத்தையுள்ளி ட்டபெயருடைய பதிகள் பல ஆங்கு விளக்குதல் வேண்டுமே. அருமரு ர்துபோல் ஒரேயொரு சேனை மாத்திரம் எம்மா ராய்ச்சியில் அகப்பட்டது. அஃது அல்வாயிலுள்ள நீர்வளைச்சேனையே.
சேன என்னுஞ சொல்லும், சேனைச்செய்கையும் இடையிட்டு உண் பெட்டனவாயிருத்தல்வே5ண்டும். அன்றேல், சிங்களர் தலைப்பட்ட காலத் ஆக்கு முக்தியே யாழ்ப்பாணம் தொல்லைத் திராவிடர் முதலியோராற் சீ

(s)
குற்ற நாடாயிருந்திருத்தல் வேண்டும். நீர்வளே என்பது நீராவல என் பதன் சிதைவுபோலும். நீரா - ஒருசாரி அத்தி, வில்-காடு.
உல்ல.
છ_02.sv - சிங். உல்ல. இச் சிங்களச்சொல்லே, றிலாஉல்ல (புலோவி) @fu-2.వణు, 6Tణు-2.సిఐు, ఐపోు au-2.మేణు, ఐup
ဓ@t-အ.ဓါ\ပံဓလ, Gይዶ@8u ] சிங்களத் தானப்பெயர்களினி ற்றிலே உள்ளது. இதற்கு ஆற்றை அல்லது வாய்க்காலை அடுத்திருக் கும் பூமியென்பது பொருளாம். இச்சொல் கிளவ் அகராதியிலே இல்லை. அருகு, சமீபம் எனப் பொருள்படும் உழை என்னுக் தமிழ்ச்சொல்லை ஒப் பு நோக்குக.
கதிப்புல்லை - இக்காமம் கதிப்பு என்னும் தமிழ்ச் சொல்லொடு
(சுன்னுகம்) உல்ல என்பது சேர்க்தி உண்டாகியது போலும்.
கதிப்பு - மிகுதி,
சக்குருலை - சிக். ஹக்குறு-உல்ல? ஹக்குறு-கருப்பட்டிக்கா
(நவாவி) ரன். இச்சொல் சர்க்காா என்னுஞ் சம்ஸ்கிருத
பதத்தின்வழித் தோன்றியது. ஹக்குறல எனப் பெயரிய ஒரு பூண்கிளது. அதன் பெயர் சக்குருலை எனச் சிதைதலும் கூடம்ெ
கோரலை - சின், ஹொற-உல்ல ஹெயிற - ஒருமரம், (சங்கானே)
உச்சலே - சிம். உச்ச-உல்ல உச்ச - உயர்ந்த, (செல்விப்பழை)
கடவுள?ல - சிக் கடவெல-உல்ல கடவெல என்பதன்பொ (தும்பளை) ருள் பின்னர்ச் சொல்லப்படும்.
உரலை(ப்புலம்) - உா உல்ல உர- பாம்பு,
சுன்னகம்)
கட வெல.
அங்கணுக்கடவை - இங்காமம் அங்கணு-கடவெல, அல்லது அங்கு (சண்டிருப்பாய்) ண கடவெல என்னுஞ் சிங்கள அபிதானத்தின் சிதைவெணத் துணியத்தகும். அங்கணு-முற்றம், பிரகாசம். அங்குண - அங்கோலம், அழிஞ்சின் மாம். இவ்விடததிலே ஒரு கண்ணகி கோவிலுண்டு. அக்கோவிலைக் குறிக்கொண்டார் சிலர் அ ஃது அமைந்திருக்கும் இடத்தினது பெயரின்கண்ணும் கண்ணகியம்மை யைக் கண்ணுறவாசாகி, அம்மருட்காட்சியின்பேமுய் ‘அக்கணுள் சடவு" என்னும் அருஞ்செப்பஞ் செய்துள்னார்.
‘அங்கணுள் கடவு’ என்பது ‘அழகிய கண்ணையுடையாள்வழி” எனப் பொருள்படுதலான், அஃது ஒரு வரைவில்லாதவழியைக் குறிப்பதேயன் நிக் கண்ணகிகோவில் கொண்ட ஒருபதியைக் குறிக்குமாற்றல் அற்பமு மில்லாத சொற்ருெடயேயாம். அங்கணுள் என்பது கண்ணகியின் பெயரா.
Page 230
(88)
பும், கடவு என்பது ஒரு கிராம ஸ்தானத்தை யுணர்த்துஞ் சொல்லாயுக் தமிழ் இலக்கியங்களிலே வழக்கப்பட்டிராமையும், "அக்கணுள் கடவு’ என் பத அக்கணுக்கடவையின் நாமமாய், வட்டுவழக்கிலேனும், காட்டுவழக்கி லேனும் இல்லாமையும் உற்றுசோக்கத்தக்கனவேயாம்.
கடவு, கடவை, சடப்பு என்பன கட என்னும் வினையடியாய்ப் பிறர்தர பதக்களேயாம். மலைபமாநாட்டிலேவழங்குக் கடவு என்னுஞ்சொற்குக் கட ற்கரை, ஆற்றங்காை, துறைமுகம், ஆறு குளங்கட்கு இறங்கும் படிக ள், அருநெறி, வனவிலங்குகளின் வர் சம் என்னும் பொருளுமுண்டு. (கண்டேற் மலையாள அகராதி பார்க்க.)
மாதங்கடவெல என்னுஞ் சிங்களநாமம் சம்மவராலே மருதன்கட வை’ எனச் சொல்லப்படுதலான், கடவெல என்னுஞ் சிக்சனச்சொல் *கடவை? எனச் சிதைதல் சாத்தியமேயாம். கடவெல என்பதன் கருத்து *வயலோரத்திலிருக்குக் துண்டுகிலம்’ என்ப. கட-துண்டு. வெல-வயல்.
தமன்-கடுவ, கொப்பெ-கடுவ முதலிய சிக்களப்பெயர்களிலுள்ள கடுவ என்பதும் தமிழிலே ‘கடவை" எனத் திரிக்தி வழங்கும். கடுவ எ ன்பது கட என்னுஞ சிங்களச் சொல்லின் அல்லது, கடம் (காடு) என்னு க் தமிழ்ச் சொல்லின் விகாரமாதல்வேண்டும்.
மடம் என்னுச் சமிழ்ச்சொல்லொடு சம்பந்தப்பட்ட ம்வே என்னுஞ சிக்களச்சொல்லை கோச்குக, “கடவு" என்னும் மலையாளப்பதம், கடுவ எ னச் சிதைத்ததெனினும் அமையும்.
கஜவாகு வெனப்பெயரிய சிங்கனவேர்தன் காலத்திலேயே இலக்கை யிலேகண்ணகிக்குக் கோவிலமைத்து விழவெடுத்தல் ஆரம்பமாயினதென் பது, "அதுகேட்டுக் கடல்சூழிலக்கைக் கயவாகுவென்பான் நக்கைக்கு காட்பவிபீடிகை கோட்டமுக்திறுத்தாக்கு அரங்தைகொடுத்து வரச்சருமி வளென ஆடித்திக்க ளகவையினுக்கோர் பாடி விழாக்கோள் பன்முறையெ டுப்ப மழைவீற்றிருர்து வளம்பலபெருகிப் பிழையா விளை யுணுடாயிற்று”* என்னும் சிலப்பதிகார உரைபெறு கட்டுரையால் விளங்குகின்றது. இவ் வேந்தன் முதலாங் கஜவாகுவோ இரண்டாக் கஜவாகுவோ என்பதைப்ப ற்றிய வாக்குவாதம் இன்னும் முடிவாகவில்லை.
யாழ்ப்பாணத்திலே கண்ணகி கோவில்கள் இருக்கும் மற்றை விசே கூத தானக்களாவன.--
பத்தினிப்பாய் - சிம். பத்தினி-பாய (பூனெரி)
வேலம்பராய் - சிக். வெல்லம்-பேருவ. (காவற்குழி)
Loreడిణా - சிக். மா-தன, (புலோவி) பன்றித்தலைச்சி (மட்டுவில்)
ஊருண்டி - சிம். ஊற-ஹந்தியா? (ஊராத்துறை) சுட்டிபுரம் - சிங், சுக்டபுர? (வாணி)
களையோடை - சிக், கல-கொட, (ாவாவி) தெல்லிப்பழையைச்சேர்ந்த நோதரை (சிங். தூவ) என்னுர் தானத்தி லேயுள்ள இராஜராஜேஸ்வரி அம்மன்கோவில் பண்டு கண்ணஅெம்மன் கோவிலாய் இருந்தது என்ப.

(89)
பட்டிக்கடவை - சிங், பட்டிய-ஆட்டுப்பட்டி, மாட்டுப்பட்டி இ
(மாவிட்டபுரம்) ழிக்கசாதிமக்கள் இருக்குமிடம்,
பட்டி-கொட, பட்டி-பொல, பட்டி-வில முதலி ய சிங்களக் கிராமப்பெயர்களை நோக்குக.
தெணிக்கடவை - சிங், தெணிய-வயல்.
பலாலி)
இத் தெணி என்னுஞ் சிதை சொல்லை இதன்கீழ்த்தரும் இடப்பெயர் களிலுக் கானக,
தெணிஅம்பை - (வல்லிபட்டி)
கொட்டுவதெணி - (அல்வாய்)
வட்டத்தெணி 9 மொண்டையன்தெணி s
கொடுவாட்தெணி
சந்திாதெணி s கிணற்ரும்பாரத்தெணி s
ஒழுக்குதெணி s நெடுங்குளவெளித்தெணி ,
அமபலவன்தெணி (தும்பளை) கான்றையன்தெணி வீரக்குமாரனையன்தெணி , தொறணுக்கடவை - சிங். தொறண - ஒருபூண்டு. (சுன்னுகம்) தொறண-கட. தொறண-கேதற முதலிய
சிங்களப்பெயர்களை நோக்குக.
அம்பனுக்கடவை - சிங். அம்பணு - நீர்மலிந்தவிடம், (மல்லாகம்) அப்பிலாக்கடவை - சிக், அப்பல - ஒருபூண்டு.
அராலி) வதிரிக்கடவை - சிம், வதா - இலங்தை. |சன்னகம், மூளாய்) சரம்பைக்கடவை - சிவ. காம்ப-ஒருமரம். (வசாவிளான்) தரணக் கடவை - சிங். தறண - ஒரு பூண்டு. (வசாவிளான்) தறண-இஹலகம, தறண-கொல்ல முதலிய சி
க்களப்பெயர்களை நோக்குக. கெமின்கடவை - சின், கெமென் - மீன்படுக்குக் கூடு. இப்பதத் (அளவெட்டி) தின் பாலிரூபம் கிாமயென் என்ப. வியாளிக்கடவை - சிங். விஜ்ஜா எலிய-கடவெல? விஜ்ஜா"ஒரு (தெல்லிப்பழை) வன் பெயர். எலியட்வெளி,
12
Page 231
(90)
வியாளிய என்பதை விசால (விசாலம்) வியலி (கிழவன்) அல்லது பியால (ஒருமரம்) என்பதின் சிதைவெணக்கொள்ளினும் கொள்ளலாம்
சித்துவக்கடவை - சில் சித்துவா கடவெல சித்துவா-ஒருவன் (தெல்லிப்பழை) பெயர். சித்து - புத்தன், சித்தன்.குழி, ஒரு
Logo.
வீணுக்கடவை சிங். விணு-வீணை. வேணு - மூக்கில், வீணை. விணக்கடன்வ வின்ன, வெனே - சோலை, காடு, வெண-வி
தெல்லிப்பழை) ஷ்ணு, வீணை. வினு-விநாயகன், புத்தன்.
வீணுக்கடவையிலே காசியிற்பிள்ளையார் எனப் பெயரிய கணேசரது கோவிலொன்று புராதனமாயுள்ளது. பண்டைக் காலத்திலே ஆக்குக் குமாரசதிகள் குடிகொண்டிருந்தார்கள் எனவும், அ ப்பெண்மணிகள் பூமியிற் புதைத்துவிட்ட திரவியத்தைப் பூதங்கள் பாது காக்கின்றன எனவும் ஒரு வதந்தியுமுளது. W
வாடிக்கடவை . சிங், வாடி - தக்குமிடம்.
(சுதுமலை) மலையாளம். வாடி - தோட்டம், அடைப்பு, ப
ழக்கொல்லை.
பொறிக்கடவை - சிங். பொற-கடவெல? பொற- சேறு, களி,
(கரைச்சி) மண்டி பொற என்பது ஒரு மரத்தின்பெயரு மாம். பொற-கஹ-மடித்த என்னும் பெயரை நோக்குக.
பலிக்கடவை -- சிங். பலி - ழ்ேமக்களுடைய வண்ணன்.
(சுளிபுரம்)
கம்பி ராக் கடவை - சின், கம்புரா - கன்னன், கொல்லன். (மல்ல கம்)
சத்திரங்கடவை - சின். சத்தா - புத்தன்.
(மல்லாகம்) கம்பாக்கடவை - சிக். கம்பஹ - கிராமமாளிகை. கம்-கம என் (மல்லாகம்) பதன் விகாரம். பஹ - மாளிகை, பெரியோ
ன் க்கை, கம்பஹ என்பது கம்பா எனச்
@ f து. a
சிதைதல் கூடும், கம்பஹ எனப் பெயரிய பல கிராமங்கள் கொழும்புப் பகுதியிலே உள்ளமையும் ஈக்குக் கவனிக்கத்தகும்.
தெலுங்கிலே கம்ப என்னும் ஒரு சொல்லுண்டு. அத் 'கம்ம" "தெ லக’ எனப் பெயரிய சாதிகளைச் சேர்ந்த இரு கிளைகளைக்குறித்த சொல்லா ம. கம்மர், தெலசர் என்பார் முன்னுட் படைத்தொழில் செய்த, வடுகர் என்ப. (தேர்ஷ்டன்)
யாழ்ப்பாணத்திலிருந்த தமிழரசர் ஒருகாலம் வடுகரைத் தம் படைம க்களாய் வைத்திருந்தார் எனவும், அவர்கள் சந்ததியாரே பின்னளிலே பரதேசிகளென்று அறியப்பட்டார் எனவும், ஒர் ஐதிகம் பறக்கிக்காரர்கால த்திலே இருந்ததாகப் பவுல் பீரிஸ்துரை எழுதிய பறங்கிக்காரர்காலம் என்னும் நூலினுல் அறிதலாகும்.

(9)
கம்ப எனப்பெயரிய ஒரு குறக்ைெளயுமுண்டாம். தமிழிலே கம்பன் என்னும் ஒருசாதிப் பட்டப்பெயர் உண்டு. அஃது ஒச்சரைக்குறித்ததாகு ம், தமிழ் இராமாயண ஆக்கியோனது இயற்பெயரே அவன் குலத்தவர் க்குப் பட்டமாயினது என்ப.
கத்தியன்கடவை - இப்பெயரைக் கட்டியன்கடவை என எழுதுவா (மாவிட்டபுரம்) ருமுளர். சிக். கத்தியா - ஏவலாள், அடிமை. கத்திய - க்ஷத்திரியன். க்ட்டயா - இளமை யோன். கட்டிய - ஒருபூண்டு. கட்டய - சல்லிக்கல், கூழக்கல். கத்தி யன் என்பதற்குச் சத்திக்கசரன் எனப் பொருள் கோடலும் ஆகும்.
கட்டி எனப் பெயரிய ஒரு கன்னடியச்சாதியுண்டு அதனிைச் சேர்ந்த வனைக் கட்டியன் என்றலும் இயலும் மாவிட்டபுரத்திலே சன்னடியர் என் று பெயர் சொல்லப்படும் ஒருபகுதியாரும் உளர்.
கத்தியர்வளவு எனப்பெயரிய ஒரு காணி வீமன்காமத்திலே இருத்த லும் ஈண்டுக் குறிக்கத்தகும்.
குறிஞ்சாச்சடவை - சிங். குறித்தங் - ஒருகொடி, குறிஞ்சா,
(கொக்குவில்) தமிழ் குறிஞ்சா - குறிஞ்சாக்கொடி. துலாக்கடவை - சில், துல - பெரிய,
(வீமன்காமம்)
சந்திரன்கடவை - சந்திரன் - ஒருவன் பெயர்.
(மல்லாசம்) யாழ்ப்பாணத்திலே ‘கடவை" என்னும் சிதைவு
ற்ற சிங்களச் சொல், தமிழ்ச்சொற்போல வழம் கப்பட்டுக் குடியிருக்குமிடத்தை உணர்த்துகின்றது. அந்நவீனவழக்காற் றை நளவ கடவை, பள்ள கடவை, அம்பட்டகடவை, வண்ணு 5டவை, த ச்சகடவை, தட்டாகடவை முதலிய சொற்ருெடர்களிலே காண்க.
மானுக்கிடவை - மானு - ஒருவன் பெயர். மானு எனப் பெயரிய (சுதுமலை) முதலிமார் பலர் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த பல
குறிச்சிகளிலே இருந்திருக்கின்ருர்கள். மானு என்பதன் பூர்வ்ார்த்தம பாட்டன் என்ப. இஃது ஒரு திசைச் செரில், கொங்கு காட்டுக்கே சிறப்பாயுள்ளதாம். உவின்சிலோ அகராதி பார்க்க) கொங்குநாடு சேரனல் ஆளப்பட்ட ஒரு தேயம. சேரனுக்குக் கொக்கின் என்னும் பெயர் அந்நாட்டினல் வர்த்தேயாம்,
சொக்கு வேளாளர் எனப் பெயரிய ஒரு குலம் கோயம்புத்தாரிலும் திரிசிராப்பள்ளியிலுமுண்டு. கொக்கர் என்று குறியீடு செய்துகொள்ளும் பிற குலங்களுமுண்டு.
மான் என்னும் பசத்தை ஆதியில் யாழ்ப்பாணத்திலே வழக்கிஒர் சொ ம்சர் என்று கோடல் குற்றமாகாது. மானு என்னும் இயற்பெயர் அப்பக என்னும் இயற்பெயரை அனையதேயாம்.
கற்பூரச்சடவை - கற்பூான் - ஒருவன்பெயர். கற்பூரச்செட்டி எ (Jevitavý) ன்று சொல்லிச்கொள்ளும் உப்பிலிய(உப்பரவ) குலத்தவனும் கற்பூரன் எனக் குறிக்கப்படுதல்
கூடும்.
Page 232
(92)
கந்தவனக்கடவை - கந்தவனம்-கந்தசுவாமியுடைய வனம். இவ் (பொலிகனடி) விடத்திலே ஒரு கந்தசுவாமிகோவில் புராதன
மாய் உள்ளது.
கோவிற்கடவை . கோவில்-தமிழ்ச்சொல்.
மாவிட்டபுரம் சிக்களர் கோவில் என்பதனைக் கோவில* எ :: ன்பர். (மெய்யீற்றுத் தமிழ்ச்சொற்களை உயிரீ
சரம்பகம் ற்றுச் சிக்களச்சொற்களாக்கி வழங்குதல் சிங்க (தன்னல் ளர்க்கு வழச்சமாம.)
மேற்குறித்த குறிச்சிகளிலுள்ள கோவிற்சடவை நான்கும் கோவி லாற் சிறந்த தானக்களேயாம்.
திருக்கடவை - திரு - பூநீ என்னும் வடசொற்கு இணையான த (பழை, பலாலி மிழ்ச்சொல். அவ் வடசொல்லின் சிதைவெளி
னும் அமையும். கூறியான் கடவை - கூறியான் - சிவியார்க்குரிய ஒரு பட்டம். யாழ் (கொக்குவில்) ப்பாணத்துத் தமிழாசராலே அளிக்கப்பட்டது என்ப. கட்டியக்கூறுவோன் எனப் பொருள்ப ம்ெ போலும்,
மலையன்கடவை - மலையன் - வடமலேயாளத்திலே மலையர் எனப் (புலோலி) பெயரிய ஒருசாதியுண்டு. அச்சாதியார்க்குப் பேய்வித்தையே சீவனுேபாயம் என்ப. மலையர் பெருவண்ணுருடன் பத்திரசாளி கோவிலிலும், மற்றுக்கோவில்களிலும் சில கிரியைகளைச் செய்வதுண்டாம், விளைவு காலத்திலே வேஷதாரிக ளாய் உண்ணுட்டிலே உலாவி யாசசஞ் செய்வதும் மலையர்க்கு வழக்கமா ம். இம்மலையர் பாணரைச் சேர்ந்தவர் என்ப.
தமிழ்நாட்டில் வசிக்கும் பணிச்சருள் ஒருபிரிவினர்க்கும் மலையர் எ ன்னும் நாமமுண்டாம். (தேர்ஷ்டன்)
மலையர் பெயரிஞலே அறியப்படும் அநேக தானங்கள் யாழ்ப்பானத் தி லே இருத்தலான், அச்குலத்தோர் நம் நாட்டிலே முன்னுட் குடியிருக் தமைகளுச் சந்தேகமேயில்லை.
நங்கையக்கடவை -தங்கைய - இதனை தங்கியார் என்னும் மலேயர் (சங்குவேலி) ளச்சொல்லின் சிதைவென்று சொல்லத்தகும். நமயிப்பணிக்கன்வளவு எனப்பெயரிய ஒருதான ம் சங்குவேலியிலே இருத்தலான், நம்பியின் பெணபாலாகிய நங்கியின் பெயராலே அக்குள்ள பிறிதொரு தானம் அறியப்படுதல் ஆச்சரியமன்று.
நம்பி, நம்பியார் அல்லது நம்பி ஆசான் என்று பெயர்சொல்லப்படு க் குலத்தின் பூர்வத்தொழில் பூவெடுத்தல், மாலைகோத்தல் முதலிய கேவிற்றெழும்பு என்ப. நம்பியர் என்பவர் அம்பலவாசிகளுள் ஒருவகு ப்பினர். பட்டருக்குக் குறைந்த கோவிற்பணிவிடைக்காரரே அமபலவா சிகளென்று சொல்லப்படுபவர். நம்பியர் பிராமணேற்பத்தியுடையர் என் ப. அவர்களுட் சிலர் வில்வித்தை வாள்வித்தை முதலியன கற்பிக்கும்

(93)
களரித்தலைவராய், ஆசாரித் தொழிலை மேற்கொண்டமையின், நம்பி ஆ சான், நம்பிப் பணிக்கன் என்னும் சாமதேயத்துக்கு இலக்காயினர்.
(சேர்ஷ்டன்) நங்கி என்று ஒரு சிங்களச்சொல்லுமுண்டு. அதற்குத் தங்கை என் பது அர்த்தமாகும். இவ்விருமொழி நங்கிக்கும் உடந்தையுள்ள நங்கை என்னுர் தமிழ்ச்சொல் பெண்ணிற்சிறந்தாள்’ ‘மருதி’ என்னும் பொருள் பயக்கும். அச்சொல் சம்பு (விரும்பு) என்னும் வினைக்கு ஞரதியாம்.
பெருமாக்சடவை - சிங். பெருமா - இது பெருமாள் என்னும் தமி (அளவெட்டி) ழ்ப்பெயரின் சிதைவு, பெருமாள் என்பது, பெருமையாற்சிறந்தோன் எனப் பொருள்பட்டு, விஷ்ணு அல்லது கிருஷ்ணனைக்குறிக்கும ஒரு சுத்த தமிழ்ச்சொல். சிக்க ள மக்கள் அதன் ஈற்றுமெய்யை இரித்தே வழங்குவர் என்பதற்கு பின்வரு ஞ் சிங்களப்பெயர்கள் போதிய சான்முகும்,
அளகப்பெருமா - கம செம்பகப்பெருமா பத்மபெருமா - ஆராச்சிகெ பெற்றப்பெருமா - ஆராச்சிகெ (பெற்றம்-பசு) 6S Tissoucius ir செல்லப்பெருமா - ஆராச்சிலாசுெ மன்னப்பெருமா - முதியான்செலெ கல்லபெருமா பத்தன்பெருமா - ஆராச்சிகெ காரியப்பெருமா - முதியான்சலகெ சேந்தப் பெருமா இலப்பெருமா - ஆராச்சிகெ (இல-இளைளன்பதன் விசற்பம், இளை-இ
லக்குமி) மாவுல மாரப்பெருமா - ஆராச்சிகெ (மாரன்-காமன், மாறன் -பாண்டி
யன்) மதுரப் பெருமா - ஆராச்சிகெ (மதுர-மதுரை) பொன்னப்பெருமா - ஆராச்சிகிெ. சாமந்தப்பெருமா - மொஹொட்டி - அப்பு. ஹாமிலாசுெ
சாமந்தன்-சிற்றரசன், வேளாண் சாமந்தன்) சூரியப்பெருமா சேரப்பெருமா எல்லப்பெருமா (எல்ல - எல்லன், சூரியன், சந்திரன்) வீரதரப்பெருமா - செ பெரியபெருமா - ஆராச்சிகெ தேவப்பெருமா
இப்பெயர்களுட் பெரும்பாலன இல்லபபெயர்களாம்.
Page 233
(94)
ஆயாக்கடவை - சிர், ஆயா - ஆயாள், செவிலித்தாய்,
(புன்னலைக்கட்டுவன்)
தமிழ்ஆயன்-இடையன்.
கடவைத்தோட்டம் -
(ஏளாலை
இலுப்பைக்கடவை - இலுப்பை. இருப்பைமாம. (ம1ங்தை)
bis 6.
தூவ என்பது சீர்சூழப்பெற்ற பூமியை. அப்பதம் தீவு என்னுந் தமிழ் சொல்?ல அகர்த்தது. வெள்ளந் தங்கிவிற்கும் ஒரு தானத்தின் மத்தியி லே யாதும ஒரு திட்டி (திடலான இடம்) உண்டேல், அஃதும் தூவ எ னப் பெயர்பெறும்.
தூவ என்னுஞ்சொல் துவீப (தீவு) என்னும் வடசொற்கு இனமான
சிக்களப்பதம்.
துவீப - (துவி - இருமருக்கும் அப்ப - நீர்) இருமருக்கும் சீருடை யது என்றபடி, தாவ என்பதனையே தமிழ்மக்கள் தூ எனவும் தோ எனவும சிதைச்து வழங்கலாயினர்போலும். இதன்கீழ்த்தரும் இடப்பெயர்களுட் பலவற்றிலே, தூ, தோ என்பன தமிழ்ச்சொற்பாங்காய்ப் பிரயோகிக்கப்பட் டிருத்தல் கவனிக்கத்தக்கசேயாம்.
சவான்து
கறண்டாது
வட்டச்து (துன்னுலை)
பிச்சன்து சவான்-சிக்-சவரான
ஆல்கின்றது கறண்டா-சிக்-கறந்த-ஹ்க ஒருமரம். கரக்குதேவன்துா .
அபத்து -(மயிலிட்டி) சிங். அம்ப-மாமரம்,
கீரைது (கரவெட்டி)
மற சதிது இன்பலன்து-சிள். இம்புலான-தூவி இன்பலன்து
கப்புதூ
தூப்பிட்டி (புலோவி)
மாப்பாணன் து கப்புவா - பூசாரி, அம்பட்டன்.
தட்டான் துவயல் - மறவன்புலம்) சரிச்சாட்டிச்து - (மந்துவில்.
துவது (தனக்காரக்குறிச்சி)
மரிது தி சின், துவ-மகள். மஹா,மர் - பெரிய. தட்டான்தோ (கோண்டாவில்)
தோ - தரை தெல்லிப்பழை)

(95)
கோ - தரை (புன்னலைக்கட்டுவன்) இப்பெயர் தேர்தறை என்பதன்
விசற்பம்போலும். தோம்புலவு (தெல்லிப்பழை - தோ - புலவு என்பது தோம்புலவு
எனவிகாரப்பட்டது.
எழுதுமட்டுவாள் - இஃது எல-தூவ-மட்ட-வள என்னுஞ் சிக்கள் (தென்திராச்சி) ப்பெயரின் சிதைவுபோலும்,
எஒளு - ஒருமரம்; மட்ட - சேறு. வள - வளை, குழி. மேகிம் மடுவுமுடைய ஒரிடத்திற்கு இஃது ஒர் ஏற்புடை நாமமே "floe
எளுதமட்டுவாள் என்பதனை எழுதுமட்டும்வாழ்’ என்பதன் விகற்ப மெனக்கொண்ட கிராம விதுரர் ஒரு விசித்திரக்கதை கோச் தள்ளார். அ ஃது என்னையெனின், குறித த கிராமத்திலுள்ள காளை ஒருவன், அயற்கி நிாமத்திலுள்ள கன்னிகை ஒருத்தியைக் கைப்பிடித்துத் தன் அகத்துக்கு அழைத்துவந்தமையின், பெற்ருர் உற்முர் பிரிவு சற்றும் ஆற்ருளாய்த் து யமுற்றிருநத அம்மணமகட்குத் தரிசனங்கொடுத்த தக்தை தாயர், 'கண்ம நீ ஈக்குக் சலியானம் எழுதுமட்டும்வாழ் எழுதிய பின்னர் எம்மனை எகு மீளலாம்" என்று இன்சொல் இயம்பி மகளின் மனத்துயரை மாற்றிய காரணச்நிஞலேயே இச்சக்கநி விகழ்ந்த தானத் லுக்கு எழுதுமட்டும்வா ழ்’ என்னும காமதேயம் ஏற்பட்டதென எடுச்துச்காட்டிய இப் போலியு ரையே. ஊர்ச்சனங்கள் கட்டிக்கொள்ளும் இத்தகை வியாக்கியானத்து க்கே மேலோர் ‘ஜனசப்தோற்பத்தி’ என்னும் சாதுரியகாமம் சூட்டியுள்
at if it,
மாதகல் என்னும் பெயரை விளக்கக் கற்பித்துக்கொண்ட மாதுசம் பர்ரமான சதையும் ஜனசப்தோற்பத்திக்குச் சிறந்ததோர் உதாரணமாகும்.
பில்லாவ.
அம்பம்பில்லாவை - சிங், அம்ப-பில்லாவ? அம்ப - மாமரம்.
(விளான்) பில்லாவ - சேற்றுசிலத்துச்சிறுதிடல், வயற்
கரையிலுள்ள மேடு,
‘எவிஸ்வ.
நூணசை - சிக். உண-எஸ்ஸ? உண-மூக்கில், (மாதகல், மல்லாகம்) உண என்பது நுண எனத் திரிச்தது எவ்வா
றெனின்
அணுகு என்பது சணுகு எனவும், அண்ணு என்பது கண்ணு எனவும், அழுக்கு என்பது களுக்கு எனவும், அசற்று என்பது நரற்று எனவும் திரிச்தவாறேயாம். கசாமெய் சக்த வின் பத்தின்பொருட்டு (தெலுக்குப்பதக்களிலே பெரிதும், தமிழ்ப் பதன் வளிலே சிறிதும்) பெய்துகொள்ளப்பதிவதும் உண்டு என்ப.
டிஸ்-இஃது அனேக சிங்கள இடப்பெயர்களின் ஈற்றிலே சின் து இடத்தை உணர்த்துவது. வtச என்பதன் விகாரம் என்ப. (வாச-வா
Page 234
(96)
சம், வீடு, இருக்சை.) ஹத்தெல்ல, ஹேவேல்ஸ் முதலிய ராமங்களை கோக்குக,
எம்மவர் எஸ்ஸ என்பதனை எசை, எச்சை, அசை, அச்சை, சை எனச் சிதைத்து வழஈகிஞராவர். அது சிறுபான்மை ஆசி எனவுஞ் சிதை க்கப்பட்டுளது. இஸ்ல என்னும் சிக்களமுடிபும் இவ்வாறு சிதைதல்
ம்ெ.
வலிச்சை - வலி-மணல்.
(பண்டத்தரிப்பு)
,சிம், மா-எஸ்ஸ? மா-பெரிய ہضت محم4 63D عنہ سوچ pf7
(த்ரம்பளை)
sesaoy - சிங். கல்-எஸ்ஸ? கல்-கல்லு.
(துன்னலை) -
குச்சை - சின். சுவ எல்ஸ்? சுவ-சுகதாரு, கடம்புமாம்"
(சில்லாலை)
பரிசை(ப்புலம்) சிங், யf எஸ்ஸ? பf-சாத்தாவாளி.
(சுன்னசம்)
அட்டமடசை - சிங். யட்ட-மடு.எஸ்ஸ? ய்ட்ட - தாழ்ந்த, பள்
(தெல்லிப்பழை) ளத்திலுள்ள மடு-கொட்டில், கொட்டகை எனப் பொருள்படும் மவே என்னுஞ் சொல்
லின் விகாரம்"
காக்காசி . சின், காக்க-எஸ்ஸ, காக்க-ஒருபூண்டு"
(நவாலி)
வன்னியாசி - சிக்" வன்னியர்-எ ஸ்ஸ-வன்னியா-வன்னியன்.
(தாவளை இயற்முலை)
வல்லவராசி - ଖିis. ‘ରu ଟଞଚJରu-ଗrନୈଷ ବru?
நவாலி) வல்லவ-இடையன் (வல்லவன்
வல்லவ என்னும் சிங்களச்சொல்லையொத்தவல்ல வன் என்னுந் தமிழ்ச்சொல்லின் பன்மையே இப் பெயரிடத்து வினிக்குவதுபோலும்.
ஒறுவ,
ஒறவ என்பது இடத்தையுணர்த்தும் ஒரு சொல்லென்பதற்குக் கிறிஒறுவ, கன்-ஒறுவ முதலிய சிங்களப்பெயர்கனே சான்ருகும். அச்சொல் ஒலுவ் தலை, தலைப்பு, முனை) என்பதனையொத்ததாகத் தோன்றினும், பொருளளவில் வேற்றுமையுடையது என்ப. ஒறவ என்பது இடைவில ம், ஒடை எனப்பொருள் பயப்பதாம்.
எம்மூர் இடப்பெயர்களிற் காணப்படும் ‘உருவை” என்னும் முடிபு ஒ றுவ என்பதன் சிதைவென்று எண்ணத்தகும்.
வெள்ளுருவை ബ Gas. வெல்-ஒறுவ?
(வண்ணுர்பணணை) வெல்-மணற்கரை, கடற்கரை, வயல்.
(மூளாய்)

(97)
வெள்ளுருவையடி - அடி - தமிழ்ச்சொல். (ஆனைக்கோட்டை, சாவகச்சேரி
வெள்ளுருவக்கூடல் - கூடல் - மேற்படி.
(சக்கான)
கோதுருவை - சிக், கோதா-உடும்பு, முதலை, கொஹொ
(சங்கான) து - ஈேருரன. போதி-(அரசு) ஒன்ப த கோதா எனச் சிசைந்ததெனினும் அமையும்,
62) 31, 2.2) all
ஒலுவ என்பது தலை, தலைப்பு, முனை, கூர் எனப்பொருள்படும் ஒரு சிக்களப்பதம், அஃது உலுவ என விகாரப்பட்டும் அம்மொழியில் வழங் குவதாகும். எம்மூர் இடப்பெயர்களிலேயுள்ள உளூவை, உளூ, அளவை, ாருவை என்பன உலுவ என்பதின் சிதைவென்று சொல்லத்தகும். ஹல்ஆலுவ, கொக்-உலுவ முதலிய சிங்சளப்பெயர்களை நோக்குக.
கணஉளுவை- சிக். கண-ஒருசாதி ஊமத்தை, (கட்டுவன்)
நெல்லுளுவை- சிங். நெரூ-உலுவ,
(வல்லிபட்டி) தெளு - ஒருமரம்.
தெல்லுளுவை- சிங் தெல்-ஆசினிப்பலா. (சமரபாகுதேவன்குறிச்சி) உளுவையப்புலம்- இஃது உளுவை என்பதனேடு தமிழ்ப்புலம்சே (அராலி) ர்ந்து உண்டாகிய பெயராம். அத்துளு- சிங், அத்-ஆமணக்கு.
(கரவெட்டி)
சோனெளு-(நவிண்டில்) சிக், சோன-சவக்காலை.
சோனளவை-(பண்டத்தரிப்பு) சிங். சோ 5ண-எருக்கஞ்செடி,
சுவர்ணகாரனைக் கன்னடியர் சோன் என்பதும், மலை வாளர் சோனுன் என்பதும், வள்ளக்காரனையும் கள் ளுக்காரனையும் முறையே கொல்லத்தாரும் மற்றை மலையாளரும் சோன் என்பதும் ஈண்டைச்சொல்லத்
தகும். செரலளவை- சிங், கொ- முடத்தி, (மாத கல்) சிங், கா-ஒருமரம். தம்பளவை- சிக். தம்ப ஒரு சாதிகாவல். (வீமன்காமம்) உப்பனளவை உப்பன்-ஒருவன்பெயர்போலும், உப்பை என்னும் (upévgv1 sti) பெண்பாற்பெயரை நோக்குக.
உப்பு என்பது பலிஜ்ஜஎனப் பெயரிய வடுகச்செட்டி
களுள் ஒரு வகுப்பினர்க்கும் குறமக்களுள் ஒரு கூட்
டத்தவர்க்கும் உரியதான குலப்பெயராயுமிருகதலின்,
d
3
Page 235
(98)
உப்பன் என்பது உப்புச்குலத்தவன் எனவும் பொரு ள்ேபடும். உவகையுடையோன், இனியன் என்னும்
பொருளுல் கொள்ளுதல் கூடும்.
கும்பனெளுவை- சிங். கம்ப-தூறு, தோப்பு, சோலை.
(சக்கான)
தமிழ்கும்பன்-ஒருவன்பெயர். பண்டு ஒரு தமிழ்ப் புலவற்கு ம, பிரகலாதன்பிள்ளைகளுள் ஒருவற்கும், கும்பகிர்ணன் குமாரற்கும், ஒருபூதத்தலைவற்கும், கும்பன் என்னும் பெயரிருந்தமை ஈண்டுக்குறிக்க த்தகும்.
சீமா,
இச்சொல்லை உள்ளிட்டனவாய் யாழ்ப்பாணத்திலுள்ள இடப்பெயர் கள் ஒரு சில அல்ல. ஆயினும் இஃது இவ் இடப்பெயர்களிலே என்னபொ ருளைத் தந்து கிற்கின்றதென்று தெரித்தல் எளிதன்று. சீமாவ (எல்லை, கரை, எல்லைக்குறி, புத்தகுருமார் கூடி அநுட்டிக்குமிடம்) என்னுஞ் சின் களச்சொல்லின் சிதைவென்று கோடல் பிழைபடாதுபோலும், அச்சொ ல் வடமொழிச் சீமன், சீமா (எல்லை, கிராமணல்லை) என்னும் பதங்கட்கும் அவையிற்றின் திரிபாய்த் தென்மொழிக்கண் வழக்கும் சிம்ழஎல்லை).சீமை (எல்லே, கரை, தேயம், வயல்) என்னும் பதங்கட்குங் தொடர்புடைய தாம.
சீமன், சீமா, என்பன கீறல், பிரித்தல் வகுத்தல், வரியிழத்தல், என்னும் பொருள் பயப்பதாகிய 'சீ' என்னுந் தாதுவினின்றும் உற்பத்தி யாயின என்ப. சீதா, சீமந்தம் என்னுஞ சொற்களும் அவ்வழியே வந்தன
Ja
சீமா என்பதனையொத்த ஆரிய பதங்களின் ஈற்று ஆகாரத்தை ஐகா ரமாக்கி வழங்குதலே தமிழ்மொழிக்குத் தொன்னட்தொட்டு உள்ள வ ழக்கமாம், ஆகலான், நம்மூர்த் தானப்பெயர்களிலுள்ள சீமா என்பது நம் மவர் வழங்கிய ஆரிய பதமெணல் சற்றும் அமையாது.
மதுல்சீமா போன்ற சிக்களத் தானப்பெயர்களிலே 'சீமா’ என்பது வழங்கப்படடிருத்தலர்ன், அஃது ஒரு சிங்கள இடப்பெயர் முடிபு எனத் திணிதல் முறைமையேயாம். எல்லையிடப்படடதானம் அடைக்கப்பட்ட விடம என்னும் பொருளிற் பண்டு வழங்கியதுபோலும், சீமா என்னும் முடிபுடைய முதனிலைச்சொற்கள் பெரும்பான்மை தமிழ்ப்பதங்களாயிரு த்தலின், எம்முன்னேர் சீமா என்னுஞ் சிங்களச்சொல்லைத் தமதாக்கி வழ க்கிவந்தனர் என்பது தோன்றும்.
சீமாவு என்ருெரு மலையாளச்சொல்லுண்டு; அதற்கு எல்லை, அருகு, நிலம், என்பன அர்த்த மாம். (கண்டேற் மலையாள அகராதி)
மலையாள மொழியினின்றும் எடுபட்டனவென்று எண்ணத்தகுஞ் சில சில சொற்கள் சிங்களத்திலே உளவாதலின்,சீமாவ என்னுஞ் சிங்களச் சொல்லைச் சீமாவு என்பதன் சிதைவென்றலும் அமையும். யாழ்ப்பாணத் திலே பண்டு குடியேறிய பட்டர், பணிக்கர், புலையர், துளையர்,

(99)
மலையர், ழக்குவர். மாார்பர், நாயராயர், நம்பி பார், வாரியார், குறுப்பு க்கள், குறும்பர், வேட்டுவர். சாமந்த ராதிய சேரநாட்டார் தச்சம் இல்லி டங்கட்கும் நிலம புலங்கட்குடி சீமாவு என்னும் பெயரை வழங்கி வந்த னா எனறலும வழுவாகாது .
.rutr-- சிங், மலபத்த ஜீமா? மலபத்த-கண்ணிை, வலைنفغ ونگ تھلا (66 (சுதுமலை) ம\டத்தன்-மலையா காத்தட்டான்.
மல-0%லக ன்பதின் மலையாள வடிவம்.
&እ 8 .37r ---- * -------- T &OT 38 لسا
வில்லன்மோ- GRaNca še - Geul - Gör.
(மானிப்பாய்)
தொக்கன்மோ- சிக் கொக்கும்-சீமா?
(பெரியவிளான் கொக்கும் ஒருமரம். கொக்கான்மரம்? போ திமோ- சிங், போதி-அரசமரம்,
(தனக்காரக்குறிச்சி)
செவ்வாதிமோ- செவ்வாதி-ஒரட்பெயர்போலும், (தனக் குறிச்சி)
பதிராயன்மோ- சிங் பதிராஜ-இப்பதத்தை உள்ளிட்ட சிங்கள (துன்னலை) இல்லப்பெயர்கள் பலவுள. கிளவ் அகராதிப்படி
பதிசஐ பதினாஜ என்னும் பதங்சட்குப் பிரதிரா சா. உபாாசா, மத்திரி என்னும பொருளுண்டு. ஈண்டுப் பதி என்பது பி ரதி என்னுஞ் சங்கதபதத்தின் பாலிரூபம என்பர்.
பதிாண என்முெரு சிங்களப்பசமுணடு: அது கிராமாதிகாரியின் ப டைத்தலைவனைக்குறித கதாம். (பதி-தலைவன்-ாண போர்) t
பதிான்னஹெ என்று பிறிசொரு சிங்களப்பதமுண்டு. அது கிராம த்தலைவன் எனப்பொருள்படும், அஃதே பதிராயன் எனச்சிதைந்ததென்பர் பவுல் பீரிஸ் துரை. பதிான்னஹெ என்பது அவ்வண்ணஞ் சிதைவுற தல் வெகு அசாத்தியமன்முே?
பதிான்னஹெ=பதிாண-உன்னஹெ. உன்னஹ்ே ஒர் உபசாரவார்த் தை (மரியாதைச்சொல்) இனி, பல்லவ இராயரும், பலிஜ்ஜ இராயரும், மறவ இராயரும் மலையாள ந1ய இராயரும், படைத்தொழிலிற் } தோரென்பது ஜகப்பிரசித்தம். இத்தகைத் திர விட மக்களச் சிங்கள அ ரையர் தம படைத்தலைவராய்க்கொணடொழுகினரென்பது மஹாவம்சம் முதலிய இதிகாசங்களாலும், நாயக்க காமமுடைய உயர்குடிச் சிங்களக் குடும்பங்களைப்பற்றிய குறிப்புக்களாலும் பெறப்படும். -
நாயக்கர் எனப் பெயரிய பலிஜ்ஜ இராயரே பண்டு விஜய நகராதிபர் களாய் விளங்கினேர். மதுரையை கைபபற்றி சில காலம் அரசாண்டவ ரும் அவரேயாம். அன்னர் கவறை என்று தமிழர் சொல்லும் வடுக(தெலு குை)ச்செட்டி வருணத்தைச் சேர்ந்தவரென்பா. (தேர்ஷ்டன்)
இராயதலைவன், பகீராயன், பதிபtஜ எனப்பெயர்பெறுதல் அசாத்தி யமன்று, (பதி-தலைவன்.) இராயன் என்னுக் திராவிடச்செ4ல ராஜ"என் இறுமி வடசொற்கு இணையானது.
Page 236
(100)
போத்தாையன்" என்னும் பல்லவ வேந்தர்க்குரிய பட்டம் சிக்சன மச்சனாலே பதிாாஜ" எனச்சிதைக் கப்பட்டுப் பின்னர்த் தமிழராவே பதி ராயன் என வழங்கப்பட்டதெனத் துணிகரும் உளர். (போத்து-பல்லவம, முளே.) பதோற்பத்தி எவ்வாருயிலும், பகிராயன் என்பது ஒரு பட்டப்பெ யரே என்பது நிகர்னம்.
இன்றும் ఇనోft தீவுபற்றிலே, பநிரயன் என்னும் பட்டம் பறை யாவே பெருமக்கட்கு வழர்ப்ட கி வராங்ன்றது. 170-ம் ஆ * டிலுே விெயாதெருவில் வசித்த கூறியனுெருவற்கு நிற்செயப்பதியாயசேகாக் கூறியான்" என்னும் பட்டப்பெயர் இருந்தமையும் இவண் சுடறத்தகும்"
பநிராயன் என்னும் பட்டப்பொது உள்ளிட்ட நா:தேய க்கள் சம் மூரிலே முன்னுண் மலிந்திருந்தன என்பதற்குப் பின்வரும் இடப்பெயர்ச ளே தச்சி சான்ருகும்,
இராசசுந்த ரப்பதிராயன்வளவு- சண்டிருப்பாய். நாயகப்பதிராயன்வயல்- ينات بالتالي الذين يتم اعا -
காக்கைப்பFராயன்சீமா பநிராயன் நீலன் புதுக்காடு
பதி ராயன் கிணற்றடி அமரர் தொழங்ண்ற பதிராயன்வாஷ் வீரப்பதிராயன் தோட்டம் சுறக்கற்பதி ராயன்சீமா i. உருப்பிங்கப்பதிலாயன் புதுக்காடு பர ரப்பதிராயன் சீமா
ராயன் பதிராயன் வயல் ாரைப்பதிரயன்வளவு Lucity. நாயனப்பநிரயன்வயல் மல்லாசம் நாடன்பதிராயன்மபல் விக்கிரமசிங்கப்பநிரயன் சீமா விசங்கப்பதிராயன்வயல் அளவெட்டி நரசிங்கக்பதிரா w-redirଲurଣ୍ଣ ଶୟ୍ଯା சோழசிக்கிப்பதிரயன்டியல் E ki லுல்லப்பதி ராமன்வயல் பநிராயன் a LT- வீமன்காமம், சட்டுவன், பதி ராயன்தோட்டம்- புவே வி. சங்கரேநிலகுபதி ராயன் தோட்டம்- அவ்வாய், இயாப்பதிராயன் சங்கானே. (இபவு-புகழ் :Fந்தப்பத் ராயன்வனவு
பழவராயன்சீமா- (வீமன்காம், பவர் வி.) மழவர் - ஒருவசைவிதர்.
"தீம்புழல் வல்சிக் சுழற்கான் மழவர், பூந்தவே முழவினுேள்றவே நீதிப் L** RFFg மது: க் காஞ்சியிலும், " ழ'ர AE ஆன்" என்று வெப் பதிகாரத்திலும் குறிச்சப்பட்டவர் ஆவ்வாாழடிரேய . இப்பதம் மறம் (வீரம்) ಇವಾ FirLrಘೆ" வழித்தோன்றியதுபோது ம். இாாயன் ஆரையன், ຢູ່ ຂຶ້ນ வன், இாயதுலச்சவன்.

(101)
மழவராயன் என்பது அம்பலக்காரர்க்குரிய பட்டமுமாம் (தேர்ஷ் டன்
இராயகுலத்தவர் முன்னுள் அரசமேம்பாடுடையராய் விளங்கினவர். இராயாது செல்வாக்கு.பெருமை,சீர்த்தி ஆகியன பண்டு கர்நாட்டிவேரூனி பரந்து நிலவியநிஞலேயே, இராயன் என்னுஞ் சிறப்புப்பெயரை ஈற்றி லுள்ள நாமதேயங்கள் ஈண்டு மலிந்து விளங்குவனவாயின. அடியிற்றரும் Iடப்பெயர்களின் கண்ணிரு க்கும் அழகிய காமதேயக்களே நோக்குக.
மழவராயன் தோட்டம்- தெல்லிப்பழை, புலோவி, சர்குஷேவி.
மழவராயன் குறிச்சி- வடமிராட்சிமேற்கு, மழவராயன் கட்டையடம்பன்- முசவி. மழவராயன் வளவு- lap, மழவராயன் வயல்- சுன்னுகம்; மழவராயன் தறை- திருநெல்வேலி பாண்டிமழவராயன்வளவு .
ஐம்ம ராயன் கயல்- சக்திானே. 3ம்மன்-ஐாமு என். சீத்தப்பாயன் வயல். சத்தன்-சீர்தியுடையான், இ சுன்னவராயன் வயல். பேசிவன். கள்ளவன்' முற்சேனுநிராயன்வனவு- ifణావాశా வில்லவராயன் தோட்டம்- 14 வில்லவன்-சேரன். சேனுதிராயன்மோ- வீமன்காமம். சேணுதி-படைத்த வேவர். சாங்கராயன்திட்டி- சாங்கன்- சாங்குகள் அல்லது
சாங்காயணன் என்னும் பெயரி
ன் சிதைவு சங்கடகியுமாம்.
சோழங்சராயன்தோட்டம்- கட்டுவன், சோழுங்கன்-சோழன் "சோ எாங்க" என்னுமோர் இல்லப் பெயர் சிங்களர்க்குள் வழங்கு கின்றது. காலிக்கராயன்சீமா, காலிங்கன்- கனிச்சுயேச் ஜீவன். காலிங்கர் ஆல்லது காலிங்காாபர் எனப்பெயரிய ஒரு கிராவிடக்குலமுமுண்டு புதுக்குலர்கை பற்றிய சிலகுறிப்புக்களே 1916 ஆ ஈசி ஆனிமாசச் செந்தமிழ்ப் ترش لا f ா மிஷ்ே தாகனலாம்" ت க்குலப்பெயர் கலிபான் என்று: வழங்குகி: من القلم - "மிழர்களுக்குக் கலியாான்" என்னும் இப்பட்டப்பெயர், விக் டிர்கள் போச்து திறை மறுத்ததையும், குலோதுக்கசோழன் அவனே வென்
"கி விங்சிச்துப்பரணி" சிொண்டதையும வினேப்பூட்டுகிறது."
பிசாசுபட்டினத்திலுள்ள கிருஷிகச்ச்கும், ஜெயிப்பூரிலுள்ன பைக்' ானப்பெயரிய படைத்தொழிலாளர்க்கும் கர்லிங்கர் அல்லது கா லிங்குறு ாலும் காமம் வழங்குகின்றது. (தேர்ஷ்டன்)
சவிங்கதேயத்துக் கோமட்டிகளும் காவிக்கர் எனப்பெயர்பெறுதல் கூட ம்ே கோமட்டிகளுட் கவறைகள். கலிங்கர் என்று இரு பெரும் பிரிவி if உண்டென்பது ஈண்திங் குறிச்சச்சகும், (தேர்ஷ்டன்)
Page 237
(102)
சோழசிக்கச்சேனுதிராயண் புதுக்காடு- தெல்லிப்பழை,
விசங்கராயன் தோட்டம்- விசங்க-சக்கையில் பூச ராயன் தோட்டம்- வாதி, அஞ்சாத, இயவு ராயன் புர்ே- ** இயவு-புகழ், பூவிராயன் சீமா- பூ - பூமி. ஆடவிராயன்சிபா- கூ - பூமி, சேசி ரா- (சேதுராயன்) வயல். 晖 சேதுராயன் - சே
துபதிவமசத்தவன். வாகுதிரயன் மடத்திற்ட்ெடி- மில்லாசம்
சில்லுவராயன்கோ- சில்லுவன்-சின்னன். eljuá) T · Lis& Fur- சில்-சிறுமை, சிற்சிங்கராயன் வணவு- திரிகைாப்பிட்டி.
காலிக்கி ராயன் சிட்டு- கந்தரோடை வாண்டவராயன்தோட்டம்- சுதுமலே,
தெங்கராயன்ஒல்லே- தேங்கள் தென்னக்கொ
நம்பிராயன்தோட்டம்- த்து எனப் பெயரிய மற வபகுதியைச் சேர்ந்தவன்போலும்.
நம்பி-சமூகக்சொத்து எனப்பெயரிய மறவபகுதிக்குரிய கேள் நம்பி என்னு5 கிளேயினன்போலும், நம்பியார் என்னும் மலேயாள குலத்தினன் எனினும் அமையும்.
இயவராயன்- தாவரட. வாஒ திராயன் நாவலடி- சோவே, சா விக்சிராயன் புலம்- கெரக்குவில். வில்லது ராயன் வளவுப்பிரிவுகள்- நயினுதீவு. இலங்சைநாராயணசசேணுதிராயன் சீமா- மயிவிட்டி செங்கராயன்தோட்டம்- அன்ரூகம். ஒசராயன்மணல்- பருத்தித்துறை. சேஞதிராயன்கலட்டி- சுளிபுரம், ரிச்சு ராயன் குடியிருப்பு= i. நோய் பிராயன் தோட்டம்- துன்னுலே, a2.stivalja Tit Luar furt- மானிப்பாய். fe T- மந்துவில், புவிக்கதேவ *5 له يو تم) پر # (لاتا
ன-ஒரு புற வன்பெயர், புவிங்க-புருஷத்துவம் ஆண்மை. புவிக்கதேலு-செ" என்னும் இல்லப்பெயருடைய சிங்களக்குடிகளுமுண்டு. அச்சிக்கனரும்மறவற்பத்தி புடையரேயாம், சி++ன மன்னர்க்குச் சேனத்த லேவராய்ச் சிங்களநாட்டிற் குடிபதிகளாயிருந்த தேவரது சந்ததியார் சிங்கள ராயிருத்தில் நூதினமன்று.
கண்டிாாட்டுச் சிங்கனருள்ளே பெருங்குடி வேளாளரென்று மதிக்க ப்படுவர் பெரும்பான்மையாய் வன்னிய மறவர்வழித்தோன்றின்வர் என்ப து, ஈண்டு கவனிக் ச்சக்சுசுே, தேவர்க்கும் யாழ்ப்பாணச்துக்குமுள்ள் தொல்லச் தொடர்பைப்பற்றிப் ருெ ண் நிச்சுறுதும்.

வகசேவன் சீதா
குதேவ ன் மேன் சாங்கின் சிமா திெக்குபாகு நேவன்மோ பாட்டுஆானிமோ தீர்த்தன்மோ தயங்குதேவன் மோ புச் சர்கோவிற்மோ திலகுதேவன் மோ பனிக்கன் சீமா
பாணன் மோ
போ திநாதன் For புனிநெற்றிதேவன் மோ நிச்சலாயன்சீமா குஞ்சரியான்றோ முசலிகண்டிசீமா
சியகுமாரியன் சீமா புலடின் சீமா
பத்தினிசிமா
கவுரிமோ
சில்லுவான்சீமா கண்பன்சீமா குண்டலன்மோ முனே வீரவாகுதேவன்மோ சேரபாஸ்ன்சிமா மண்டலமணியன்மோ காக்கேயன்சிமா வான்வீரன் நோ அழகுபாண்டியன்மோ சகதேவன்மோ தென்னன்மோ கமபன்மோ
மாவேயச்சக்க ரவர்த்திசிமா செமிக்கன் மோ
விடையன் சீமா
(103)
வீமன்காமம்.
(வசன்
# T F II i cir-CLUSIT,5 se gyal, JJT
தேங்கு - தென்னக்கொத்தை ச்சேர்ந்தவனே க்குறித்சது .
தீர்த்தன்-புத்தகுரு.
கட்டுவன்.
மாவிட்டபுரம், போதிநாதன்-புச்சன்.
■ ä 畔
கச்சல்-சிறுமை.
துத் சரி-பெண்யானே
மூசலகண்டி-ஒர் யானேயைக்கு நி ச்சதுபோலும், பூசலம்-ம னிைார. கண்டம்-மணி.
கயதுமாாப-ஒருசக்திரியமுனி யின் பெயர் (கிளவ் அகராதி)
EL RICITLUir- self ta asianTai csr jluaw
ன்.
அழகுபாண்டியன்-இஃது.அழகிய
பாண்டியன்" என்னும் மறவு னேயைக்குறித்ததுபோலும், அ க்கிளே வெற்றிலேச்கொத்தைச் சேர்ந்தது. (தேர்வுடன்)
முக்குவச்சிமா தெல்லிப்பழை
மின்னர் பெருமான் போ பனிக்கன் சீமா குமா ரமன்னன் சீமா LuWafkolar கொஞர்மோ புலியூர்நாயன் மோ
பயினி ஒரும ம்ெ.
Page 238
(104)
கூத்தன்மோ (தெல்லிப்பழை) கூத்தன்-நாடகன்
கூவியன் சீமா 99 கூவியன்-அப்பவாணிகள்.
குண்டையன் மோ
ஜர்ச்திமோ 岁》 ஊர்த்தம் - மேலானது, Fெயபாகுதேவன் சீமா 99 பிறவிக்கநல்லான் சீமா 9ʻy தேவலவவட்டன் சீமா 99 படையசண்டான் சீமா yy அதிவீரவாகுதேவன்மோ , மானுடுகொண்டான் சீமா , வென்முன்சீமா Σ) 9
அழகியநாயன்சீமா- மல்லாகம்
மணியபுரந்த ரன் சீமா 9.
விக்கிறுமன் சீமா
மல்லாளன்மோ sy
போதிமோ sy
துரையன் சீமா . சிங். துரையா-புதுவகுலச்தலே
தாக்கிடுதேவன் மோ 9 w வன். துாை-வடுகமேன்மக்
விசயபாகுதேவன் சீமா 99. களுக்குரியவொருபட்டம்.
தானுடுதேவன்மோ 19.
நல்லிக்கன் மோ (சைவு.
பிஞஞாபத்தன்மோ , பித்ரூா-பிஞ்ஞகன் என்பதன்சி
துயக்குதேவன்சீமா சுன்னகம்
கொள்கிலுடுநாயன் மோ s கொள்கிலுடு என்பது கொள். கிருடன் என்பதன்சிதைவுபோ கிருடம்-கலப்பை.) g( مما لجع ஃது அலப்படைகொண்ட ப லதேவன் நாமமாகும்.
நிய.
நிய என்பது சிற்றிடத்தைக்குறித்த் ஒரு சிக்சளச்சொல்லாம். ட்ெ டவிருப்பது என்னும் பூர்வார்த்தமுடையது போலும். நீய என்னுஞ் சிக் களச்சொல்லை நோக்குக.
நிய என்னும் முடிபைக் கலனிய, வறணிய-கொட என்னும் இட ப்பெயர்களிலே காண்க,
நிய என்பது றகர ரகரத்தின்பின் பெயரினிறுதியிலே பீனி என் று சிதைந்து சிற்றலாகும்.
வரணி - சின், வறணிய. வற-மஞ்சள், திறமான,
(தென்மிராட்சி)
வறணிய எனப் பெயரிய ஒரு மரமுமுண்டு. மரப்யெயரே இடப்பெய
ராக வழங்குதலுமாம், பொக்கட்டி என்னும்பெயரைப்பற்றி வரைந்த குறி ப்பைப் பார்க்க.
அங்குனை (அராலி) - சிக். அங்குன - அழிஞ்சில்,

( 105)
பிப்பிலி - சின். பிப்பல - அரசு.
(மானிப்பாய்)
போதி - சிக், போதி - அரசு.
(பெரியவிளான், மாதகல்)
காரம்(பாதி) - சிக். நாரங் - தோடை, நாரத்தை,
(ஆனைக்கோட்டை)
கயட்ட்ை - சிங். கஹட்ட - ஒருமரம்.
(தனக்காரக்குறிச்சி)
(திெல்லிப்பழை, வயாவிளான்)
கோகொம்பு - சிங், கொஹொம்ப - வேம்பு,
(தனக்காரக்குறிச்சி)
குளவாளி - சிங். கொளவாள - ஒருசாதிநெல்.
(தனக்காரக்குறிச்சி)
குக்குறுமான் - குக்குறுமான் - ஒருமரம்.
(தும்பளை)
பலட்டை - பலட்டு - ஒருமரம்.
(வயாவிளான்) ஆகிய இவ் இடப்பெயர்களும் மரக்களைக் குறித்தனவேயாம்.
மயிலனி - சின், மயில - அத்தி.
(சுன்னுசம்)
ஊறணி - ஊறு-பன்றி.
(காக்கேயன்றுறை) ஊறல்நீர் என்பது ஊறணி எனச் சிதைந்ததெ ன்பாருமுளர். இவ்விடத்திலே ஒர் ஊருணி யான நீரூற்றுண்டு. கொட்டணி - சின். கொட்டம் - ஒருபூண்டு (சங்கானை) கொட்ட - நரி, கோட்டய, கொட்டுவ-கோட்டை. க ரம்ப கண்ணி - சிம். காம்பகஹநிய காம்பகஹ - ஒருமரம். (பண்டத்தெருப்பு) கைக்கினிய(வயல்)-சின், கைக்கா-நிய கைக்காவல என்னுஞ் சின் (சுளிபுரம்) களக் கிராமப்பெயரை நோக்குக. தேவ ரணி(தோட்டம்) - சிம். தேவா-நிய தேவா - தேவர், மறவர். (தனக்காரக்குறிச்சி) அரக்சாணி(தோட்டம்) - சிம். ஹறங்கஹ-நியரி ஹறங்கஹ - ஒருசா
(துன்னுலே) தி மஞ்சள், காட்டுமஞ்சள்.
தீணி - சிம். திய - நிய,
(வீமன்காமம்) திய-நீர். இத்தானம் ஒரு வெள்ளவாய்க்
காலச் சார்ந்தது.
வீணியவரை - சின், வஹி-நியர் வஹி-வெளியிலுள்ள.
(மாவிட்டeரம்) வரை - தமிழ்ச்சொற்போலும்.
நிக் தணி - சில், திக் - நிய, திக்-நீண்ட,
(மாவிட்டபுரம்) திக்க-நிய, திக்க-தீர்க்க,
14.
Page 239
( 106)
செவ்வணிக்குருந்தன் (சண்டிருப்பாய்) என்னும் பெயரிலேயுள்ள செவ்வணி என்பது சோலை, கீழல் என்று பொருள்படும் செவனிய செவெனி என்னுஞ் சிக்களச்சொல்லின் சிதைவாம்.
ரக்க.
er: - 40 རྩི་ 0
ாக்க என்பது ரக்ஷ என்பதன் திரிபாம். காவல் என்னும் பொருள் பயப்பது, இச்சொல் வட்டாக்க, வேரக்க என்னுஞ் சிங்களக் கிராம நா மங்களிலே ஒரிடப்பெயர் முடி பாய் இருத்தலைக் காண்க . சித்தன்காவல் என்னுந் தமிழ்த் தானப்பெயரை ஒப்புநோக்குக,
பெரியவிளானிலுள்ள இறக்கை, வட்டறக்கை என்னுங் கர்ணிப் பெயர்களிற் காணப்படும் றக்கை என்பது மேற்படி சக்க என்னுஞ் சிக்க ளச்சொல்லின் சிதைவேயாம். சுந்தரோடையிலும் ஒரு வட்ட றக்கை உ ண்டு. (வட்ட-வட்டம், விஸ்தாாம்).
கரணவாயிலுள்ள இறக்காவளை என்னும் காணிப்பெயரையுங் கண் ணேச்குக.
தொட்ட, தொட்டு.
தொட்ட, தொட்டு என்பன துறை எனப்பொருள்படுஞ்சிங்களச்சொ ற்களாம். தொட்ட என்பது தமிழிலே தோட்டை எனச் சிசைந்துவழக் கு. உதாரணப-சிக். ஹம்பான்தோட்ட. தமிழ் அம்பான்நோட்டை மன்னரைச்சேர்ந்த மாதோட்டம் என்னும் பெயரை மாதொட்ட என்னுஞ் சிங்களநாமத்தின் சிதைவென்று சொல்வாருமுளர். * இதன் கீழ்த் தரும தr னப்பெயர்களிலேயுள்ள தொட்டு என்பது சிக்களச்சொல்லே என்று சொ ல்லுதல்வேண்டும்.
தொட்டு. (தும்பளை) தொட்டுவை. சிம். தொட்டுவ, வ என்பது ஒருபிரத்தியயம்.
பலாலி சம்பான் துறைத்தொட்டு - சம்பான் - இஃது ஒரு ம்லாய்ச் சொல். (பொலிகண்டி) வள்ளம், ச்ோணி, படகு என்னும் பொருள்தரு வது. (மார்ஸ்டென் மலாய் அகராதிபார்க்க.) அந்தியமொழிப்பதமாயினும், தென்மொழிப் பரவை வழக்கினும் பனுவல் வழக்கினும் பிரயோகிக்கப்பட்டுவரும் பெருமையுடையதாம்.
ஹம்டான, ஹம்பான்காாயா என்னுஞ் சிங்களச்சொற்களும் மலா ய்ச் சம்பான் என்பதன் வழித்தோன்றின வழிமொழிகளேயரம்.
சம்பான்துறை என்னுஞ் சொற்ருெடர் தோணித்துறை என்பதனைr விகர்த்தது. இச்சொற்முெடரைப் பெயராகக்கொண்ட பிறிதொரு துறை மட்டக்களப்பிலே உள்ளது.
சம்பான்துறைத் தொட்டு என்னுங் தொடரிலேயுள்ள துறை, தொ ட்டு என்னுஞ்சொற்கள் ஒருபொருள் பயப்பனவாம். அவையிற்றுள், ஒன்
* துவர் சொல் வெறுஞ்சொல் என்பதற்கு நம்பொத்த என்னும் து லே நற்சான்ரு கும். அதிலே மாதோட்டத்தின் சிங்களப்பெயர் மாந்தோ ட்டம் என்றே எழுதப்பட்டிருக்கின்றது. மாதோட்டமே. ஈழமண்டலத்தி லே பூர்வத்தில் இருந்த தமிழ் இராச்சியத்தின் தலைநகர் என்ப.

(107)
றின் அர்த்தம் அரிதில் அறிதற்பாலதாயிருந்த அமையத்திலேயே அதனை விளக்குவான் மற்றது அடுக்கப்பட்டதென்பது பாஷாதத்துவ வுணர்ச்சியு டையோர்க்கு எளிதிற் புலனுகும். (அரைஞாட்கொடி, வடக்கொடி, சர மாலை, வள்ளிக்கொடி, கதலிவாழை, சம்புநாவல், பச்சைத்தண்ணிர், பீ ச்சாக்கத்தி முதலிய சொற்ருெடர்களை உற்றுநோக்குக.)
இத்தானத்தின் பூர்வ நாமம் சம்பான்துறை என்று இருந்திருச்தல் வேண்டும். அன்றேல், தொட்டு என்னுஞ் சிக் களப்பெயரினலேயே இஃது ஆதியிலே அறியப்பட்டிருத்தல்வேண்டும். சிங்களர் ஹம்பான்தற - தொ பட்டு என்று இருதுறைப்பெயர் இட்டு வழக்கினர் என்பது அசாத்தியம், (தற - துறை). ஆயினும தமிழிலே சம்பான்துறைஎன்று வழக்கிவந்த,பெ யரைச் சிங்க்ளர் ஹம்பான் தற-தொட்டு என்று விகாரப்படுத்தி வழக்கிஞ ர் என்பது சாலும் கொட்டு என்பதே தொல்லைப்பெயரெனின், சமிழர் அப்பெயர்க்குச் சம்பான்துறை என்னும் அடைமொழிகொடுத்து வழங்கி ஞராவா.
வெஹெர.
வெஹோ என்பது விஹாா என்னும் பதத்தின் * எவூருவ ரூபம்என் ப. இவ்விரு சொற்களும் புத்தகோவில் என்னும் பொருள உடையன. வடமொழியிலும் தென்மொழியிலும, உலாவுதல், போழதுபோக்கு, விளையாட்டு என்னும் பொருளிலே. வழக்கும் விஹார, விகாரம் என்ப னவும், சிகிசீள விஹாா, வெஹொ என்பனவும் ஒராசியபதத்தின் விகா ரங்களேயாம். விஹார என்னும் வடசொற்குப் பெளத்தர் சமணரது பொழதுபோக்குத்தலம், பள்ளி என்னும் பொருளும் உண்டு.
வெஹொ என்பதனை உள்ளிட்ட பல இடப்பெயர்கள் சிங்களநாட் டிலே உள. அவ்வகைப் பெயர்கள் சில யாம் வசிக்கும் வீணுபுரத்திலும்
6Toffateft to
வேஹோ என்பது சற்றே உருமாறி, வேரை என்றும், வோாஎன் றும், வோ என்றும் ஈண்டு வழங்குகின்றன. வோை எனப் பெயரிய தா னம் ஒன்று சில்லாலையிலே உணடு. வோா, வ்ோ என்னும் விகாரவடிவ க்களை வேராவில், வோக்கை முதலிய நாமக்களிலே காண்க.
கொட்டுவ.
இச் சிங்களச்சொல் அடைப்பு, அாண், காவல், கோட்டை என்னு ம் பொருளிற் பிரயோகிக்கப்படுவதாம. அல்வாயிலுள்ள ஒரு காணியைக் குறிக்கும் கொட்டுவ்தெணி என்னும் பெயர் இச்சிங்கள சசொல்லைக்கொ ண்டிருப்பதேயாம்.
கொட்டையடி, கொட்டைக்காடு, கொட்டையாவளவு, கோட்டை வயல் முதலிய பெயர்களிலுள்ள கொட்டை, கோட்டை என்பன இசசொ ல்லின் சிதைவென்றும், மொழிபெயர்ப்பென்றுங் கொள்ளத்தகு ம.
வட்டுக்கோட்டை என்னும் பெயர் வட்ட - கொட்டுவ என்பதன் வி சாரமென்றும், ஆனைக்கோட்டை என்பது ஆத்-கொட்டுவன்ெபதன் மொ
* எளுவம் என்பது ஈழத்திலே பண்டு வழங்கிய சிங்களப்பாஷையை.
Page 240
( 108)
ழிபெயர்ப்பென்றும் அறைந்துகொள்வாருமுளர். (வட்ட - விஸ்தாரம்.
●可GJ·
சிக்களத்திலே கால என்பது வேலியினுற் காப்புச்செய்த இடத்தை. பிரயாண வண்டிக்காரர் காளை அவிழ்த்துக்கட்டிக் களையாற்றிப் போவதற் கான வசதிகளை உடையதாய் அமைச்சப்பட்ட இடத்துக்கே கால என்னு ம் கிளவி பெரும்பான்மை உரியதாகும். ஆனைகட்டும் இடமும் அக்கிளவி யிஞலேயே அறியப்படும். கால என்பது தமிழ் வழக்கிலே காலை ஆயினது.
காலையடி என்னும் அபிதானத்தினலே அறியப்படுக் தானங்களெல் லாம் சிக்களர் காலத்திலே காளை கைம்மாக்கள் கட்டும் இடக்களாயே இ ருந்தனவாம்.
தல வ.
பசும் புற்றரையேனும் புற்பொலிவுள்ளதாய்ப்*புறவத்திடையிருக்கும் வெளி விலமேனும் சிங்களத்திலே தலாவ என்று பெயர்பெறும், இச்சொல்லின் விவகார வடிவக்களே, தனக்காரக்குறிச்சியிலுள்ள தலவை என்னுந் தானப்பெயரும், சர்சானையைச்சேர்ந்த துளாவை என்னும் தா னப்பெயரும் என்று துணிதல் அநுசிதமாகாது.
வாட்ட
இச்சின்களச்சொல் அடைப்பு, மதில், நிலம் என்னும் அர்த்தமுடை யது. தமிழ்மொழியில் வழங்கும் வாடி என்னுஞ் சொல்ல்ை ஒத்தது. வா டி என்பதன் வடமொழி மூலபதத்துக்கு உடன்பிறப்பாயுள்ளது.
குறுநங்கவாடி என்னுந் தானப்பெயரிலுள்ள வாடி என்பது இச்சி ங்கள வாட்ட என்பதற்குப் பதிலாகத் தமிழ் மக்கள் வழக்கிய பதமேபோ லும், அற்ருயின், அப்பெயரின் சிக்கள வடிவம் குறுநங்கிவாட்ட ஆகும், (குறு - சின்ன. நங்கி - தங்கை.)
பிட்டனிய.
இது புற்றாை, வயல் எனப் பொருள்படும் ஒரு சிக்களச்சொல். தெ ற்கராலியிலுள்ள ஒரு தானத்துக்குரிய கிணியம் புத்தினி என்னும் பெயர்க் கடை விற்கும் புத்தினி என்பது பிட்டனிய என்னும் பதித்தின் சிதைவே போலும், உடுவிலிலுள்ள ஒருகாணியைக்குறித்த வட்டுவின்ன என்னுஞ சிலசளப்பெயரையே வட்டுவினி என்றும், வத்துவினி என்றும் விகாரமா ய் எழுதிவரும் உறுதிச்சாதன வழக்கையும், பிள் என்பதனைப் புள் என்று ம், பிட்டு என்பதனைப் புட்டு என்றும், மிளகு என்பதனை முளகு என்றும் பிழைபடப்பேசிவரும் பரவை வழக்கையும பார்க்கும்கால், பிட்டனிய என் பது புத்தினி என்று பேதப்படுதல் புதுமையாகாது. ஈற்றெழுத்தின் இக ரத்தை நோக்கி அயலெழுத்தின் அகரமும் இகரமாயினது என்க.
கிணியம் என்பது கிணிஹl (வட்டுக்கத்சரி)என்பதன் சிதைவுபோலும். (பிட்டனிய-பிட்டனி-பித்தனி=புத்தனி-புத்தினி.)
泰 புறவம்-காடு,
Trene

( 109 )
ஊருவ.
பாழ்நிலம், மணல் என்னும் பொருள்பயப்பதாகிய இச் சிக்களப்பதம் சற்றே உருமாறி ஊர்வ்ை ஆகி, நம்மூரிலுள்ள லேம்புலக்கள் சிலவற்றி ன் நாமமாய் வழங்காசின்றது. ஊர்வை என்னும் நாமம் தரித்த் தானம் ஒ. ன்று மாதகலிலே உண்டு. "
நியர.
நியா என்னுஞ் சிக்களச்சொற்குச் செய்கரை, அணை, என்பன அர்ச் தமாம். நம்மூர்ச் சிற்றிடக்கள் சிலவற்றிற்கு நாமமாய் அமைந்திருக்கும் நிகாை என்பது இந் நியா என்பதன் சிதைவென்று கொள்ளத்தகும்.
Zdob al
இஃது ஆலயம், அரண்மனை ஆதியவற்றின் முன்னிருப்பதாகிய திரு முற்றம், வீட்டின் வெளிப்புறம், கூடாரம் என்னும் பொருடரும் @@5 ෆි ககளச்சொல். இதன் விகா ரவடிவமே சுளிபுரத்தைச் சேர்ந்த திசைமஹரு வை, கோதுமஞவைப்பிட்டி என்னுந் தானப்பெயர்களிலே தக்கிவிற்கும் மஞவை என்னும் கூற்று. பிரதம நாமத்திலுள்ள திசை என்னும் இசை, தேவ நம்பிய திஸ்ஸ எனப்பெயரிய பெருந்தகிைச்,சிம்களக் குரிசிலக்குறி த்ததுபோலும்,
அவ்வேந்தன் காலத்திலேயே வெள்ளரசக்கி%ள இலங்கைக்குக்கொண் டுவரப்பட்டது. அன்னவஞலே அசோக மகாராசன் சந்விதிக்கு அனுப்பப் பட்ட தூதுவர், நாகதீபத்தைச் சேர்ந்ததும் ஜம்புக்கொலெ என்னும் நாமமுடையதுமான துறைமுகத்திலே தோணியேறி, மகததேசத் தலைாக ரான பாடலிபுரஞ் சென்றனரென்றும், பின்னர் அத்துறைமுகத்திலேயே மேற்படி தூதுவரும், அசோசராசன் அருமைப்புதல்வி, போதிகாசற்கு அ டிமைபூண்டபுனிதவதி ஆகிய சக்கமித்தையும் பரிவாரமும் போதிக்கிளை யுடன் x போதம்விட்டிறக்கிச்சேர்ந்தனர் என்றும, அவ்வரும்பெரும் சம்பவ த்தை ஞாபகப்படுத்தற்காக அரசம் கிளையிலொன்று அவ்வரசகன்னிகையா லே அத்துறையிலே நாட்டப்பட்டது என்றும், மஹாபோதியின் வரலாறு மஹ்ாவம்ச என்றும் இதிகாசத்திலே இனிது கூறப்பட்டிருக்கின்றது.
சுளிபுரத்தைச்சேர்ந்த சம்புத்துறை என்னுந்தானமே ஜம்புக்கொலெ
என்றும், கோதுமரூவைப்பிட்டி என்பது போதி - மஞவ - பிட்டிய என்னுஞ சிக்களப்பெயரின் சிதைவென்றும் எண்ணுதல் அநுசிதமாகாது. கொலெ என்னுஞ் சிக்களச் சொற்குத் துறை என்பது அர்த்தமாதலானும் ஜம்பு (சம்பு) என்பது தமிழ்மொழியினும நாவலேக் குறித்த சொல்லாதலா னும், ஜம்புக்கொலெ, சம்புத்துறை என்னும இருபெயரும் ஒருபொ ருள் குறித்தன என்பது ஒருதலையே.
போதி என்பது கோதி என விகாரப்பட்டுப் பின்னர் மளுவை என் பதிலுள்ள உசாத்தின் சமீக ரண சக்தியிஞலே கோது எனத் திரிந்ததா கும். ககர பகா தகரள்கள் தம்முள்ளே மாறும் என்பது மொழிதூற்றுணி பு, மரூவை என்பதனை மளை எனவுஞ் சிதைத்து வழக்குவாருளர்.
* போதி-அரசமரம், x போதம்-தோணி.
Page 241
( I10 )
மலாப்புலம் என்னும் நாமத்திலுள்ள மலா என்பது மஞவ என்பதச மழுக் கம்போலும். இப்புலம் சுன்னகத்திலே உள்ளது. அங்குள்ள ܕ݁ܩܶܘ வழனுப்புலம், கப்பன்புலம், உாலைப்புலம் என்பனவும், மலாப்புலம் எனபதனைப்போன்ற மிசிர நாமங்களை உடையனவேயாம்.
தற.
இச்சொல் களு-தற, மா-தற முதலிய சிங்களத் தானப்பெயர்களிலே காணப்படுவது, வடமொழிச் தற என்பதற்கு இனமானது. f என்னுர் தாது வினின்றும் பிறந்தது. கடத்தல் என்னும் பூர்வார்த்தமுள்ளது. துறை என்னும் பொருளிற் பெரும்பா ன்மை வழக்கப்படுவது.
மேற்சொல்விய சிக்கள நாமக்களிலுள்ள தற என்பதற்குப் பதிலாகத் துறை என்னுங் சகிழ்ச்சொல்லை வழக்கிக் களுத்துறை, மாத்துறை என்று உச்சாரணஞ செய்வதும் அவ்வண்ணமே வரைந்துசொள்வதும் தமிழ்மக் களது வழக்கம் என்பது மறுக்கொணுச் சத்தியம். ஆகவே, யாழ்ப்பாணத் திலே தற என்ற முடிந்த சிக்கள நாமக்கள் இருந்திருந்தால், அவையிற்றி னையும் தமிழ் மக்கள் துறை என்றே முடித்திருப்பார் என்பது திண்ணம். இக்குள்ள துறைகளுட் சில சிதைந்த சிக்களப் பெயருடையன என்பதற்கு அத்துறைப்பெயர்களின் பொருளைத் தமிழ்மொழிசொண்டு பொருத்தமுற விளக்க இயலாமையே தக்க சான்முகும். −
ஊாாத்துறை. இப்பெயரை இக்காலத்தையார் சிலர் ஊர்காவற்றுறை என்று உயர்த்திக் கூறினும், பூர்வநாமம் ஊாா(ஊரு) என்னுந்தொனியை உள்ளிட்டிருந்தது என்பது உள்ளூர்ப் பெருவழக்கினனும், உலாங்தேசர் இ ப்பெயரை வரைந்திருக்கும் விதத்தினலும் இனிது புலஞகும்.
இத்துறையின் பண்டைப்பெயர் யாதென்பது, வேடர் பூர்வோத்திர த்தை விளக்குவான் உதித்துலாவும் ஒரு கர்ணபரம்பரைக் கதையினனும் தெளிவாகும். அச்சதையின் ஒருப்ாகத்தை அடியிற் காட்டுதும்:-
விஜய வேந்தற்கு மகன் முறையினனும், அவன் பின் இலங்கையை அரசாண்டவனுமான பாண்டுவாசன் என்பவனுக்கும் விஜயனுக்குப்போல வே, குவனியைத் தன் துணைவி அல்லள் என்று விஜயன் மறுத்தமையின ன் அன்னுளிட்ட சாபத்தின்பேருகத், திவிதோஷம் என்னுEகொடியகோ ய் தோன்றிப் பீடித்தது. அந்நோயைக் குணமாக்குதற்கு வழி எவன் என் று தேவுக்களை வழிபட்டு வினவியபோழ்து, பெண்வயிற் பிறவாதவன் எவ னே அவ னலேயே தோஷக் தீருமென்று திருவுத்தம் பிறந்தது. அத்த கையோனை ஆராய்ச்தறிந்து வரும்படி இராகு என்பானை விண்ணவர் வேர் தஞன சக்கரன் எவ, அவன் மண்ணுலகெலாங்தேடி மலரிற் முேன்றினவ னும் * மலராஜன் என்னும் பெயரினனுமான மாலவதேய மன்னனையறிந்து, அன்னனை ஈழத்துக்கு இழுத்தற்கு ஒருபாயத்தை ஒர்ந்து, பரத கண்டஞ் சென்று குகர வடிவமெடுத்து, மலராஜனது நந்தவனத்தை நாசமாக்கிவின் முன், அவ்வனத்தைக் காவல்பண்ணும் புரிசரர் பயந்து பதைபதைத்து அ ரண்மனைக்கு அதி விரைவிற் சென்று விளைவதைத் தம் வேந்தனுக்குத் தெ ரிவித் சனர். வேட்டையிலே வெகு தீரஞன அவ்வேந்தன் வேலைகாரரை நோக கி விேர் இந்நீந்தவனத்தை கனி சூழ்ந்துகின்று சூக ரத்தை என் மு ன்னே துரத்திவிடுமின்’ என்றனன். அவ்வண்ணம் ஆரநெருக்கப்பட்ட
* மல-மலர்,

(Ill.)
ருசிரம் விறுக்கென் வேந்தன்முன்னிலையிற் செல்லவே, வேந்தனும் விரை க்து வெல்கணை தொட்டனன், தொட்டும், குசரம் கில் சிச்துங் காயப்படா து கடிந்தோட வேந்தனும் வேலைகாரரும் தொடர்ந்துசென்றனர். அது சு கண்டு குகரம் சாகரத்திலே பாய்ந்து இலக்கையின் கரையை ஊறு தொட்ட பன்றிச்துறை) என்னும் பெயருடையதாய் உத்தரத்திலேயுள்ள உத்தம துறையின்கண்ணே சேர்ந்தது,
இஃது ஒரு கட்டுச்சதையேயாயினும், ஊற தொட்ட என்பது யா ழ்ப்பாணத்திலேயுள்ள ஒரு தறைக்குச் சிக்களா இட்டு வழ5கிய நாமம் என்பதற்கும், அங்காமம் பன்றித்துறை என்னும்பொருள் பயப்பது என்ப தற்கும் தக்கதோர் சான்முகும்.
தொட்ட என்னுக் கிளவியைவிட்டுத் தற என்னுங்கிளவியைச் சழுவி, வற-தற என்றும் அம்மக்கள் பெயர் வழங்கியிருப்பர். ம்ா-தற. களுதற என்பன, முன்ஞளிலே மா-த்ொட்ட், களு-தொட்ட என்று வழக்கினமை
கயாத் துறை. இது காக்கேயன்றுறையின் புராதன ராமம் என்பது வைபவ ஆசிரியர்கூற்று, இக்காமத்தை இட்டு வழக்கினவர் 5ம் தாட்டிற் பணடு குடியிருந்த பெளத்தமதத்தினரேயென்ற எண்ணவேணடும், புத் தகபாவுக்குப் பிரயாணம் பண்ணுவோர் தோணியேறுக் துறையாயிருக் தமையின் கயாத்துறை என்று பெயர்கூறப்பட்ட காகும், இத்துறையின் கண்ணேயுள்ள கணேசா லயம் ஒன்றுக்கு யாத்திரைப் பிள்ளையார்கோ வில் என்னும் பெயர் வழங்குகின்றது. அவ்வாலயம் தொண்டு தோன்றிய A என்ப. ஆகலான், அதன் இயற்பெயர் கயாத்துறைப் பிள்ளையார் கோவில் என்று ஊகிக்கப்படும்.
கயாத்துறை என்னும் இடப்பெயர்வழக்கொழிந்து கழியவே, பிள்ளை யார்கோவிற் பெயரும் சிதைந்து விகாரப்பட்டது விந்தையன்று. நாயன் பதிாாயன்வயல் எனும் நாமத்தை நாகதம்பிரான் வயல் என நவின்று கொள்ளும் நாவல்லோர்க்குக் கயாத்துறை என்பதனை யாத்திரை எனக் வாைச்துகொள்ளுதல் கஷ்டமன்று.
கொளூம்புத்துறை, இதன் சிக்கள வடிவம் கொளம்ப-தற என்று ால் ருர்நிருத்தல்வேண்டும். கொளும்புப் பயணக்காரர்க்குத் தோணித்து எபற என்று பொருள் கொள்ளப்படும்.
உடுத்துறை. சின், உடு-தற, உடு-உயர்ந்த, மேடான. (வடமிராட்சி கிழ.)
பாட்டத்துறை. சிர். பாட்ட-தற. பாட்ட-விஸ்தாரமான, (மாதகல்
களவத்துறை. . സഖ്-ക്ല.
னே வைத்துறை கலவ - கா.ெ
வேலணை. அராலி) மாவலித்துறை, சிகி. மஹா-வலி-தற. |செடுர்தீவு) ഖ് - ഥങ്ങrഖ.
நாவாந்துறை. சில. நாவாந்தற. நாவா -நாவாய், தோணி.
a sin, Guo.
Page 242
தம்பே என்பது தன் (நாவல்) என்னுஞ சொல்லும் பே(காடு) என் னுஞ சொல்லுஞ சேர்ந்து ஆகியதும், நfவற்காடு என்னும் பொருடரு வது 1ான ஒரு கூட்கிமொழி. இதனைச்கொண்டு முடியும் இடப்பெயர்ச
sts சில a (up ton g سس
வியன் சம்பை . விஜ்ஜ என்னும் சிகி கள நாமம் வியன் எனத் திரி
கரணவாய் ந்ததுபோலும். மீனவத் தம்பை - நீணவன் என்னும திராவிட காமம் மீனவன் என (தனக்சா ரக்குறிச்சி) த் திரிந்ததுபோலும், (சமரபாகுவேன்குறிச்சி) விருவத் தம்பை - நிருவன் (சிருபன்) - ஒரு திராவிடசாமம். (வல்லிபட்டி) பொற்கலந்தம்பை - சிகி. பொல்-கல - தென்னககலட்டி, (தெல்லிப்பழை)
சோன் தம்பை - சேர்ன் - ஒரு மலையாளச்சாதி. (தனக்காரக்குறிச்சி)
உளுவத்தம்பி - உளு-உளுவ (முனை) என்பதன் சிதைவுபோ (சமரபாகுதேவன்குறிச்சி) லும். பீ - மலம். தம்பி-தம்பே என்பதன் சிதைவு -- (تھ ہی نفر؟! (கரவெட்டி)
கொத்தம்பி(தோட்டம்) - சிங். கொவி - வேளாளன்.
(சரணவாய்)
யா சம்பு(வளவு) யா-யாய (வெளி) என்பதன் சிதைவு, (ஏளாலே) தம்பு - தம்பே என்பதன் சிதைவுபோலும்,
யக்-மவுறா.
இச்சிகிகளப்பதம் பெரும்பேய் என்று பொருள்படுவதாம். பேய்இரு க்கும் இடங்கட்கும், பேரூற்றுள்ள தாயேனும் எத்துணைப் பெரிய வெள் ளப்பிரலாகத்தை உட்கொண்டும் சிரம்பாத தாயேனும் உள்ள கூவல் குழிக ட்கும் யக்-மஹா என்னும் பெயர் வழககுவது உண்டாம். கூவலைக் குறி த்த யக் மஹா ஆதியிலே லித்த (கினர) என்னுஞ சொல்லோடு சேர்த் து வழங்கப்பட்டதாகும். பேய்க்கிணறு என்னும் தமிழ்ச் சொற்முெடரை பும் அதன்பொருளையும் உற்றுநோக்குக. யக்-சம்ஸ் யக்ஷ=தமிழ் இயக்சன்.
யக்-மஹா என்பது பம்மர் எனப்பட்டுப் பின்னர் ஈற்மு காரத்தின் சக்தியிரூலே யாம்மா, யாமா என விகாரப்பட்டு யாழ்ப்பாணத்திலே வழ ங்கலாயின சாகும். பாமா என்பதனை யாமை என்றும் யர்ர்மை என்றும் வழங்குதலும் உண்டு,
யாமா எனப் பெயரிய சானசகள் சண்டிருப்பாய், நவாவி, ஊரெழு, குரும்பசிட்டி ஆதிய கிராமங்களிலே உள. இவற்றுட் சில தானங்கட்குப் பேய்க்கோவிலடி என்று பெயரமைந்திருச்சல் கவனிக்கத்தக்கதே.

( 113)
யாமைஎன்னும் பெயருடைய தானக்கள் திெல்லிப்பழையிலும் மயி விட்டியிலும் உள்ளனவாம். பிற்கிராமத்திலுள்ளதற்கு யார்மை என்றுபெ யர் சொல்வாருமுளர், ரகரமெய் கோர்வை என்பதிற்போற்கர்ானமின் றி இடைநுழைந்ததாகும்,
லங்காவ.
இச்சொல், இலங்கை * என்றுபொருள்படுவதாயினும், இலக்கை பிலுள்ள சில சிற்றிடங்களைக்குறித்து நிற்கும் காமக்களின் இறுதிசிலை யாகவிளங்குகின்றது.
குருநாக்கலிலுள்ள ஹ்ந்தலங்காவ என்னுக்கிராமப்பெயரைக் கண் ளுேக்குக
யாழ்ப்பாணத்திலே மாதகற்குறிச்சியின்கண்ணே வச்சிலங்கை எ ன்று சொல்லப்படும் ஒரிடம் உண்டு. அந்நாமம் வச்சயா-லங்காவ ள் ன்பதன்சிதைவென்றேனும், பச்ச-லங்காவ என்பதன் சிதைவென்றே றும் கொள்ளப்படும்.
+ வச்சயா - வாதைசெய்வோன், கொலைஞன், வேடன்.
பச்ச - பச்சன், பதுவன்.
வச்சிலங்கைக்குச் சமீபத்திலே குடியிருக்கும் மக்களுள் ஒருபகுதியி ார்க்கு வேட்டைக்காார் என்று ஒரு பட்டப்பெயர் உண்டு என்ப.
தீவயின.
இச்சிக்களப்பதம் தீவு என்னும் பொருளுடையது. துவீப என்னும் சம்ஸ்கிருதபதத்துக்குச் சகோதரத்துவமுள்ளது. யாழ்ப்பாணத்துத் தீவு கனேக்குறித்த சிக்களச்சொல் இஃதே என்பதற்கு நம்பொத்த என்னும் நூல் தற்சான்முகும்.
காரைதீவு - சிங். காாதீவயின. காா - ஒருமரம், கா.ை  ாை மாத்தின் கீழே சாக்கிய குரு ஒருவர் வீற்றிருந்தகாரணத்தினூலே இத்தீவு இப் பெயர்பெற்றது என்பது பெளத்தநூற் றுணிபு. காரைமலிந்த தீவு கா சைரீவு எனப்படல் இயல்பேயாம். புத்தளம், மட்டக்களப்பு என்னுமிட ம்களிலும் இந்நாமம் பெற்ற தீவுகள் உள.
அனலைதீவு - சிம், அக்நிதீவயின,-அகலதீவுயின. அக்தி, அநல என்பன ஒருபொருட் சொற்கள்.
புங்குடுதீவு - சிக், பூவங்குதீவயின. புவங்கு - இலங்கைக்குச் சிற ப்பாயுள்ள ஒரு பூமரம். இப்பெயரைப் புன்குடிதீவு என்றுஞ் சிலர் 67Փք நியுள்ளார்.
* இலங்கை என்னுந் தமிழ்ச்சொல்லுக்கு ஆற்றிடைக்குறை, நீரினற் குழப்பட்டது என்பன பூர்வ பொருளாம்,
+நல-வச்சயா என்றும் வேடனுக்குப் பெயருண்டு. * செருப்பு, சூடு, அனல்,
15
Page 243
(114)
தமிழர் இச் சிக்களப்பெயரைப் புங்குடையதீவு என்று பெயர்த்துவழ க்கினதுண்டேல், அது புங்குடுதீவு என்று விகாரப்படுதல் எளிது.
நயினதிவு - இதன் பழைய சிக்களப்பெயர் நாகதீவயின. அதற்கு நாகர்தீவு என்பது அர்த்தமாகும். நயினு - ஒருவன் பெயர். * நயினுகட. நயினுவெல, நயினுமடம் முதலிய தான நாமங்களை நோக்குக.
எளுவைதீவு - சிங். எலுலாதீவயின. எலுவா - வெள்ளாடு. கண்டைதீவு - சிங், மண்டநீவயின. மண்ட-மண்டி, ஆமணக்கு. கச்சதீவு - சிக். கச்சதீவயின. கச்ச - சேறு, செதும்பு. கக்கெரதீவு - சிக், கக்கிர - வெள்ளரி, கெக்சரி. பாவித்தீவு - சின். பாவி-நீரில் எடுபட்டுப்போதல், அடையல்.
நாநா முடிபுடைய சிங்கள நாமங்கள்.
தம்மளை - சிக், தம்மல. தம்மள. (அளவெட்டி) தம் (தண்)-நாவல். (பன்னலை) வல - காடு, வள - குழி, பள்ளம்,
நாாம்மல (காரக் + வல) என்னுந் சான நாமத்திற் போல, வகரம் மகரமாக மாறியது, தம்மல எனப்பெயரிய தானர்கள் இரண்டு காலியிலும் கேகாலையிலும் உண்டு.
சித்திரமொளி - ga. சித்திரமெளலி. (தெல்லி மே) சித்திர - ஒருசாதிஆலமரம். அதுமருந்துக்குரியது"
மளலி-பூமி. மெளலி என்பது மோலி என்று திரிந்து பின்னர் மொளி என்று விசா ரமாயினதுபோலும். இந்நாமத்தைச் சித்திரமேழி என்று சித்திரமாகமொ ழிந்து அவ்வண்ணமே வரிவடிவில் வழங்குநரும் உளர். கிராமணிகள் குயிற்றுஞ் சப்தவிற்பத்தியிஞலே சொற்களின் வடிவம் சற்றே விகற்பமா வது விந்தையன்று.
696 - சிங். மொலேவ. (மயிலிட்டி) மொல, மோலெ - ஒருமரம்.
வ - ஒரு பிரத்தியயம். ஒகரம் உகரமாக மாறுதலைக் குடு (கொதி), துடை(தொடை), துடங்கு (தொடக்கு) முதலிய சொற்களிலே காண்க. மொலெவ் எனப் பெயரிய கிராமம் ஒன்று குருநாக்கலிலே உண்டு.
குடவை - சிங். குடாவ, இக்நாமம்பெற்ற இரு கிராமங்கள் (ዳይürsያ) இரத்தினபுரியிலே உள.
பண்டத்தெருப்பு - சிங், பண்டா-திாப்புவ, பண்டத்தெருப்பிலே (வலி, மே.) பண்டாவில், பண்டாவத்தை எனப்பெயரிய கா
ணிைகள் இருப்பதனன் இங்காமத்தின் பிரதமபாகம்
பண்டா என்பதன் திரிபென்று எனணத்தக்கது.
* நயினுப்பட்டர் எனப் பெயரிய ஒர் இந்திய பிராமனேச்சமர் பண்டு நயினுதீவிலே மாநாய்க்கன், மாசாத்துவன் என்னும் காமதேயமுடைய இள க்கோக்களினலே இயற்றுவிக்கப்பட்ட நாகராஜேஸ்வரி கோவிலுக்கு ஆதி பூசகராய் அமர்த்தப்பட்டார் என்பது ஐதிகம்.

( 115)
திரப்புவ என்பது கண்டியிலேயுள்ள ஒரு கிராமத்துக்குப் ப்ெயராய் இ ருப்பதனுன், அது கண்டிங்"ட்டுச் சிங்களரைச் சேர்ந்தோர் இருககையாயி ருந்த பிறிதோரிடத்துக்குப் பெயராக அமைவது அசாத்தியமன்று.
திாப்புவ -* கோழகமேடை, மேடை, பத்கிரிப்புவ் (அரண்மனை, அரசன் கேள்விகொடுக்குங் தானம்) என்னும் பதமே திாப்புவ என்று சி தைக்து வழக்குவது என்ப.
எழுத்தறியாதார்சிலர் சிாட்டை என்பதனைச் சொட்டை என்றம், திசை (திக்கு) என்பதனைக் தெசை என்றும் வழங்குமாறே, சிங்களமறியாதார் திரப்புவ என்பதனைத் தொப்பு என்று வழக்கினராவர் சிகிகளச்சொற் களின் அகரவீற்றை ஐகாரமாக்கியேனும் நீக்கியேனும் விடுவது தமிழ்மொ ழிக்குரியதோர் சிறப்பியல்பு. பகர உகரத்தொடு கூடிய நுகிரமும் நகர உசாமாக மாறவே தெருப்பு என்பது தோன்றினமை கான்க.
தாப்புவ (சோபனமார்ச்சம், மாடமேறும படியேணி) என்னுஞ சிக்க ளச்சொல்லும் தெருப்பு என்று விதாரப்பட்டுகிற்றல்கூடும்.
பண்டத்தெருப்பைச்சேர்க்ச சில்லாலைக்குறிச்சியிலே பண்டத்தெருப் பா தோட்டம் எனப்பெயரிய ஒரிடம் உண்டு. அதற்கு அப்பெயர் அதன் கண்ணே பண்டிருந்த ஒரு “பண்டா' வுடைய மாளிகைக் கோழகமே டை, படியேணி பற்றியோ, விலத்தின் மேட்டுத்தன்மை பற்றியோ, அ ன்றேல் பனேடத்தெருப்பான் ஒருவன் அக்சாணி உடையணுயுள்ளமைபற் றியோ வந்திருத்தல்வேண்டும்,
பண்டத்தெருப்பு என்னும் வழக்கமானபெயர் விகற்பமாகவும் எழுதப் படும். பலவகைப்பட்ட பண்டச்சுமைகள் தரித்து விற்பனவாகுஞ் சந்தை யைச் சிந்ாையிற் கொண்டார் பண்டத்தரிப்பு என்றும், அப்பதியிலே பவு னிபோவார் கீதவாத்தியர்களாதிய வேடிக்கைகளைத் தரித்து மெளனமாய் ஒதுக்கிச்செல்லவேண்டியதோர் உத்தமோத்தம குலத்தவர் குடியிருப்பு, பண்டைக்காலத்தே, இருந்ததென்று மநோபாவனைபண்ணினர் பண்டைத் தரிப்பு என்றும் எழுதியுள்ளார்.
அல்லாரை = சிக். அல்-ஆற.
(தென்மிரா.) அல்-குளிர்ந்த, ஆற-ஆறு, வாய்க்கால்,
தாவளை - சிக். தவல்ல - குளத்தின் மேற்பாகம், நீர்குறை
தென்மிரா.) ந்த சமையத்திலே செய்கைபண்ணப்படுவது,
செந்த?லப்புலம் - சிக். ஹெத்தல. ஹெம் - பொன், பொன்னி
(வட்டுக்கோட்டை) றமான, குளிர்ந்த,
தல - இலை, தழை, புறவிதழ், பிரகாசம், தண்
ணிர், குவியல்,
* கோமுகமேடை - அரசன் தன் திருமுகத்தைப் பிரசைகட்குச் காட்டுதற்கும், அவர் குறை முறை கேட்பதற்குமாக அரண்மனை மாடச்தி கண்ணே'சாளரவாயிலையடுத்து அமைக்கப்படுவதாகிய மேடை ஐரோ
ப்பிய மாடங்களின் சாளாச்சாய்ப்பு(balcony) என்பதனை ஒத்தது. LS ( o#ಣ
Page 244
( 1.f6)
ஹேந்தல என்னும் பெயருடைய கிராமம் ஒன்று கொழும்புப்பகுதி யிலே உளது.
நிலையாளி - சின், தல-ஆலி. தல-பனை, பள்ளம், தாழ்ந்த (கொக்குவில்) கிலம், கீழ்கிலம். ஆலி-குளக்கட்டு, அணை, இதுகாறும் யாம் எடுத்துக்காட்டிய இத்துணை ஏராளமான சிங்கள இ டப்பெயர்களையெல்லாம் விஜயன் என்னுஞ் சிங்களவேந்தன் எழுத்தமான மாய் இட்டுக்கொடுக்க அவ்வவ்விடங்களிலே குடிகொண்ட மாதோட்டத்து த் தமிழ்மக்கள் ஏற்று வழக்கிவந்தாரென்று துணிவுரைகூறும் தேசாபிம்ா னிக்ளும் உளர். அன்னர் அபிப்பிராயப்படி சிங்களரைப்பற்றி வைபவ *器 ஆக்காக்குச் சொல்லிய சம்பவக்கள் அனைத்தும் கட்டுக்கதைக ளே ஆகும்.
வைபவ ஆசிரியர் வரைந்த சம்பவங்கள் சாத்தியமானவை என்பது உம், சிங்களமக்களே சிங்களப்பெயருடைய தானக்கட்கு அதிபதிகளாய் இருந்தார்கள் என்பதூஉம், ஆயனனவன் பிறி, பிறி எனப் பிரிந்துசெல்லு ம் ஆட்டுமந்தையொப்பக், காவலன் கட்டளை தம் காதின் விழுந்தமாத்தி ரத்திலே, நம்முன்னேர் சிங்கள நாமங்களை வாயாடிவந்தார் என்று துணித ல் மகா தவறு என்பதூஉம், மேற்போந்த பெயர்களினலும் குறிப்புரைகளி னலும் எவர்க்கும் எளிதிற் புலனகும் என்பது நம் நம்பிக்கை.
யாழ்ப்பாணம் சிங்களநாடாயும் இருந்தது என்ருல் வரும் இழுக்கு எ ன்னை? சிங்களரைப் புறங்காட்டச்செய்தமை புகழ்தற்குரிய பெருஞ் செயல ன்றே? சின்களர் யாழ்ப்பாணத்திலே பண்டு குடியிருந்தார் என்று பகர்வ தினுல் அன்னர்க்கு முன்னர் அவ்விடத்திலே திராவிடர் இருந்திலர் என் பது பெறப்படவும்மாட்டாது; எம் சித்தாந்தமுமன்று.
சிங்களக்குலங் தோன்றுதற்கு முன்னும் தோன்றிய பின்னும், சிர்கள ரொடு சிவணியும் சிவகுதும், திராவிடர் நம் குடாநாட்டிற் குடியிருந்தன ர் என்பதே நம் அபிப்பிராயமாம்.
கொன், குட்டி, குறிப்பு, தேவ (தேவன்), பெருமா (பெருமாள்), மன்ன (மன்னன்), சாமந்த (சாமந்த வேளிர்), ஹேட்டி (ச்ெட்டி), ராய் (இராயன்), நாயக்க (நாயக்கன்) முதலிய திராவிடச்சொற்களைத் தக்கு டிப்பெயரிலேனும் இல்லப்பெயரிலேனுமுடைய சிக்களர் அனைவரும் திரா விட மூதாதையரை உடையரேயாம்.
இல்லப்பெயர் (கே-நம, வாச-கம) என்பதனை இயற்பெயரோடுஒட் டிச்கொள்ளுஞ் சிங்கள வழக்கமும் திராவிடர் வழியாய் வந்ததேயாகும். ம2லயாளத்திலே இன்றும் இல்லப்பெயர் வழங்கி வருவதே அவ்வழக்குத் தி ராவிடதேசத்திலே தோன்றினதென்பதற்குச் சான்ருகும். புறநானூறு கு றுக்தொகை முதலிய பழைய தமிழ் நூல்களிலே பெயர் கூறப்பட்டிருக்கும் பண்டைப்புலவர் பலர் தத்தம் சேதப்பெயரை உள்ளிட்ட நாமங்களிஒலே அறியப்பட்டமையும், இக்காலத்திலே இந்தியாவிலிருக்குந் தமிழர் கம் ஊ ர்ப்பெயரைத் தம் இயற்பெயரோடு தப்பாமல் என்றும் வரைந்துகொள்ளு ம் வழக்கமும், தமிழ்மக்களிடத்தே இல்லப்பெயர் வழக்கும் வழக்கம் சிற் றும் இல்லாமல் முற்றும் அழிந்துபோகவில்லை என்பதனை வலியுறுத்துவன வாகும.
கேரளநாட்டுக் காளையர் குடுமியையொப்ப, ஈழமைந்தர் தம் சென்னி

(117)
பிற் கொண்டையேனுங் குடுமியேனும் வைத்துக்கொள்ளும் வழக்கமும் ஈண்டு எடுத்துரைக்கத்தகும்.
கண்டிநாட்டு மங்கையர் கணவர் பலரைக் கொள்வதும், கேரளதேய த்தொடர்பைத் துலக்குவதாகும். அச்சிங்களமக்கள் அநுசரித்துவருவதா கிய ஆண் கொள்ளும் அவ்வழக்கம் அவர்மூதாதையராலே மலேய்மாநா ட்டிலிருந்து கொண்டுவரப்பட்டது என்பது ஆசிரியர் லேற்றேணுே (Letourneau) என்பவர் ஆக்கிய விவாகபிாவிருத்தி (Evolution of Marriage) என்னும் அரிய கிரந்தத்தின் கோட்பாடுமாம்.
திராவிடரைப்போலவே சிங்களரும் அன்னையுடன்பிறந்த பெண்பாலா ரை அன்னையரென மதித்து லொக்கு அம்மா (பெரிய அன்னை) குடம்மா (சிறிய அன்னை) என்றும், அப்பனுடன்பிறந்த ஆண்பாலாரை அப்பரென மதித்து லொக்கு அப்பா (பெரிய அப்பன்), குடப்பா, (சிறிய அப்பன்) என்றும், அன்னர் பிள்ளைகளை உடன்பிறந்தாரென மதித்து அக்கா (, க்கை), நங்கி (தங்கை), ஐயா (அண்ணன்), மல்லி (தம்பி) என்றும் மு றைசொல்லும் வழக்கமும், கிராவிடர்ச்கும் சிக்களர்க்குமுள்ள கோத்திர சம்பந்தத்தைக் குறிப்பதாகும்.
திராவிடர் பூர்வங்தொட்டு வழிபட்டுவரும் தெய்வமாகிய முருகவேள் சின்களர்க்குக் குலதெய்வம்போலிருப்பதும் இருபகுதியார்க்குமுள்ள பழக் தொடர்பைக்காட்டுமொருகுறியேயாம்,
சிக்களமொழியிலே விரவியிருக்கும் திரளான தமிழ்ச்சொற்கள் எல் லாம் திராவிட வேந்தர் சிலர் இலங்கையை அரசாண்ட அற்பகாலத்திலே யே புகுந்தன என்பது பொருந்தாது.
பண்டு திராவிடரும சிங்களரும் அளவளாவி மண்ம்கலந்துகொண்ட தின்பேருரயே பெரும்பாலன சிக்களமொழியிலே விலைபெற்று வழக்குவன வாயின என்பது பிழைபடாது.
அடியிற்றருஞ்சொற்களை ஆய்ந்துபார்க்க:-
சிங்களம். தமிழ், அக்கா. 。.,°5°T。 அக்கி (ஒருநோய்) ... அக்கி. அசமோதகம், . அசமோதகம், அக (இல்லம்) ... அசம். அகம்படிச் (சேனவ) ... அகம்படி அகல. . அசழ். அகில். - . அகில். அக்காணி. ... அக்காடி. அச்சுவ (கட்டளைக்கருவி) ... அச்சு. அச்சுவ (தண்டனை) . அச்சு (அச்சம், பயம்) .அட்டம் . .ظ --- بیٹھے அடக்குவி. . அடங்கு. அடக்கம், ... அடக்கம். அட (தியனவா) ... அட்டு(க்கொடுத்தல்)
At-l , , . . کyatoL-ان انشقع ہے و+•
Page 245
(118)
ふ証生amfh
அடையாலம் அட(மாநய) (தாக்கமான)
டவிய. டஸ்வமி (நெஞ்சடைப்பு) = آسا{ے அடிய (காலடி) J吻° 萤 தாலம அடுக்குவ அடுத்து அண்டுவ (குறடு)
yeaf tஅத்தம் (சமயம்) அத்திக்கா, அட்டிக்கா, அத்திகாரம் அத்திவாரம் அதிவிடயன். அதிகாரம். அன, அன அப்பச்சி அப்பாச்சி அப்பஜ்ஜா அப்பொச்சி,
அப்பா.
y
அபபு (ஆண்மக்கள் காமமுடிபு) .
.ejdiuajup.
அம்மா அமத்து (அடிக்குதல்) -ሣGp ፰éJff
a petsav, அமுது (புதிய, புதுமை) அயியா. அயியோ.
அரன்,
GUBUDU அருமயக்செ அலலவைா. அல (இல்) அலகுவ
لح (تWے அலரிய, அரவிய, அலியா.
விவர. அவலெ, ஹவல. அவுல (குழப்பம்) -፵ቃ@, ኃ፵ቃጭ•
தமிழ். அடையாளம். அடை (கனம்) அடவி. அன்டசல். அடா (எட, எடர்)
• 2ے
அடித்தலம்
அடுக்கு.
அடுத்த. அண்டு? (அண்டிப்பிடிப்பது)
, )பீறலடைக்குந்துண்டு( با هم بشه و...
d 8
அற்றம்,
அத்திக்காய்.
அச்சகாரம்
அத்திவாரம், அதிவிடயம் (அதிவிஷம்) அதிகாரம், ஆணை (ஆஞ்ஞை)
அப்பச்சி.
அப்பா, அப்பன். அப்பன்.
அம்பலம்
அம்மா.
அமர்த்து. அமுக்கிரா ഖഞ്ഞ്ഥം அXமுது? ஐயன் (தமையன்)
ஐயோ (ஐயனைவிளிக்குஞ்சொல்)
அரண் (காவற்காடு) அருமை
polyai) autu. அள்ளல்?
அளை.
அலகு.
அலம்பல்?
அலரி.
அலியன். அவரை
சவள். அவலம் (சோர்வு) அயல் அசல்.

சிங்களம்.
அண்ணவி.
. لاله) نeg ഏഞ്ഞ് ഖ7ഉം °·
�**
ஆண்டுவ, இடிஆப்பெ. இலவுவ, இளந்தாரிய ஒத்துவ ஒடெ குற ૭-૮W ஹெட்டி
Sc) செர்லுவ கோலம சோட்டய சதகுப்ப குட்டுக்கோல் கு దేశఆa செப்புவ தைலம தொட்டில நடு (நீதி) நரிய
கிலமெ
நூல பட்டிய பட்டணம, பட்டுண. Utet J HUJ பளிங்குவ பங்குவ Ulf Léto Unlth பாரட்டு பாரம்
Joevo
Us"cuff tSaf பிட்டுவ
loupu
தமிழ். அண்ணுவி. 9 Litur ஆலைவாழை,
2s ఫిషి. ஆராய்ச்சி, ஆண்டு இடியப்பம் இழவு இளந்தாரி. 9g ஒடை,
9മ ક-ઈ செட்டி குழை. கோள்ைைப கோலம் கோட்டை, சதகுப்பை, சூட்டுக்கோல். குள செக்கு, செப்பு. தைலம தொட்டில் நடு
srf?. கிலம், சிலைமை. நூல். பட்டி பட்டணம் பம்பரம் பளிங்கு. பங்கு
Little to பாடம் பாராட்டு Կո ցած un Evulo
lege usaf பிட்டு, புதுமை
Page 246
புஞ்சி (சின்ன) புள்ளி பூட்டுகற புண்ணக்கு பூவாலு பெறெ பெட்டகம் பெரு க்காயம் பேருவ பொதி பொடி
பொ 。垒列 பொரொர்தி பொல்ல பொலி போர
மட்டி
D6
மஞ்சாடி மட்டம் மடிசல் மடப்புலி (ope)
obertoist மணமாலி மண்டி மயில் ഥഖ, ബ மஸ்வின மாஞ்சுவு மாத்து
togey முதல முறெ
முன முத்தெட்டு ' மொல வண்ணக்கு sess
ses)
வலங்கு வாச்சிய
60 ur
தனவிர முன்-பொன்)
( 120 )

.

è i b
மாய்ச்சி
தமிழ். குஞ்சி புள்ளி பூட்டுகிற பிண்ணுக்கு பூவாளை பறை பெட்டகம் பெருக்காயம் பிரிவு, பொதி பொடி பொது பொருந் ஆ பொல்லு பொலிசை
போர்
மட்டி
மலர் மஞ்சாடி toll-to மடிச்சீலை மடைப்பள்ளிஜயன் |ld ööt su୩ ଗt଼r மனவாளி மண்டி Loo (யெளவன) மழ மைத்துனன், மச்சுனன், மச் [ଜମିରargif tDTD மாயம்
DIT gov முதல் முறை Ggo?bar முற்றுரட்டுவிலம்
p് SAV 6R 6ØRTES 565ðir வெண்டிக்காய் ബr வழங்கு வாசி இளமை பொன்னவரை,

( 121 )
I, புதுப்பெயர்பெற்ற தானங்கள்.
ஈண்டுப் புதுப்பெயர் என்பது திராவிடசேயத்து நாடுருச்சங்கட்குரிய காமமுமல்லாது, சிங் களமக்கள் வழங்கிய நாமமுமல்லாது, யாழ்ப்பாணத் நிற் குடியேறிய தமிழ் மக்கள் நிலமாய் ஆக்கியளித்த நாமத்தினையேயாம். அச்தகை நாமங்கள் அநேசம் உளவாயினும், அவையிற்றினுட் சிலவற் றையே இவண் எடுத்துக்காட்டுவாம்.
யாழ்ப்பாணம், அந்தகக் கவிவீரராகவன் எனப் பெயரிய ତ୍ରf யாழ்ப்பா ணன் இலங்கை வேந்தனுக்குக் தன் யாழ்த்திறனைக்காட்டி, அவனிடம் பரிசிலாகப்பெற்றதும், திராவிடக் குடிகளைக் திரளாயேற்றி ஆதியிலே அரசு செய்ததுமானகிலத்துக்கு யாழ்ப்பாணநாடு யாழ்ப்பாணம்என்னும் நாமம் வழங்கலாயினதென்பது ஐதிகம. வைபவ ஆசிரியர்கூற்றும், மற் றைச் சரித்திராசிரியர் அபிப்பிராயமும் அவ்வாறே உள. ஆயினும் வைபவ வ எட்டுப்பிசதிகள் சிலவற்றிலே கந்தருவன் ஒருவன் இராவணன் வீணை யை (யாழை)க் கைப்பற்றி வீணு கானன்செய்த கதையொன்றும், கீரிமலை யின் மகிமையைக் கூறுமிடத்துக் குறிக்கப்பட்டுளது. அதுவருமாறு:-
*இரண்டாம் உகச்திலே, இராவணன் தானுெருவனேயன்றி யாரும் இராவண வீணையைத் தொடப்படாதென்று உறுதியான கட்டளைபண்ணி யிருந்தபோது, சித்திராங்கன் என்னுமோர் கந்தருவன் தானும் அந்த வீ ணையை வாசிக்கப் பேராசைகொண்டிருந்தவனுய், தசரத இராமனுல் இவ் விராவணனுடைய இருபது கைகளும் அறுந்து விழுங்சு சமையத்திலே அவ்விணையைக் கவர்ந்துகொண்டு, கீரிமலைச்சாரலில் வந்திறங்கி அவ்வியா ழைப் பிரபலப்படுத்தினன். அதனுல் இவ்விடம் காந்தருவநகர் என்றும் விணுகாாக்கியம் என்றும் அழைக்கப்பட்டது."
இச்சம்பவம் ஸ்காந்தத்தின் ஒரு பாகமென்ற கற்முேராலும் மற்ருே ராலும் பாராட்டப்படும் தகதிணகைலாச மான்மியத்திலும் சொல்லப்பட்டி ருக்கின்றது. அடியிறறருவது அந்நூற் பாடத்தின் மொழிபெயர்ப்பு:-
“பெரிய புத்திமானகிய இராவணன் தகதிணகைலாசமாகிய கோண மலையில் வீற்றிருக்கும் ஈசுவரனையும் உமாதேவியாரையும் நாடோறும் தரி சித்து வீணைகொண்டு பாடுதலைச் செய்துவந்தான். இராவணனுற் செய் யப்பட்டதும், அதிசயஞ்செய்வதும், உலகத்தை மயக்குவதும்ஆகிய வீணை யைச் சுசங்கீதன் என்னும் பெயருடைய கந்தருவன். கண்டு மகிழ்ந்த மன முடையவஞனன். அவன் அவ்வீணையைத் தான் எடுத்துக்கொள்ளுமாறு சமயம்பார்ச்து இருந்தான். காலாந்த ரச்திலே இராமருக்கும் இராவணனு க்கும் பெரிய யுத்தம் உண்டாயிற்று. அந்த யுத்தத்திலே இராமர் இராவ னனுடைய புயங்களை அறுத்தார். அவ்விராவணனுடைய கையிலிருந்து விழுந்த வீணையை அக் கந்தருவன் மகிழ்ச்சியோடு எடுத்தான்.
இக்கந் தருவன் பூமியிலுள்ள விநோதககளை மனித வடிவக்கொண்டு பார்க்க விரும்புகிறவனுய் எங்கும் உலாவி மகிழ்ந்த மனமுடையவனுய் வீ விணப்பாடல்செய்தான். அவன் ஒருகாலத்தில் இலங்கையில் மகிமைபொ ருக்திய நகுலகிரியைச்சேர்ந்தான். அதினுடைய ஒப்பிலாத மகிமையைக் கண்டு மிகுந்த அதிசயத்தை அடைந்தான், அவன் கங்காசாகர சக்கமதி
16
Page 247
( 122)
ர்த்தத்திலே முழுகி நகுலமாதவரைச் தரிசித்துக்கொண்கி நகுலாம்பிகா சமேத நகுலேசரைப் பத்தியோடு பூசித்தான். அயன் அங்கினம் பூசிச்து வேதாகமப்பொருள்களின் சாரமாயுள்ள பல தோக்கிர எகளைக் தன் மிடற் றினலும் வீணையினலும் பாடினன், பசுவானகிய நகுலேசுவரர் அவனு டைய வீணைப்பாடலினுல் மகிழ்ந்து, மனிசஞபEகொண்ட மிகவுயர்ந்த க ந்தருவனகிய அவனை நோக்கிச் சொல்லலுற்ருர்:- "சுசக்கீசனே உன்னு டைய பாடலினுற் பிரீதியடைந்தேன். உன்கையிலே எப்போதும் வீணை தரிக்கப்பட்டிருக்தலால் உனக்கு யாழ்ப்பாணி(வீணுகா) என்னும் பெய ரகும். இந்தத் தலத்தின்பக்கத்திலே பல புண்ணிய ஸ்தலங்கள் இருள் செறிந்த காடுகளினல் மூடப்பட்டு இருக்கின்றன. நல்ல சுபதினச்திலே சுபமுகூர்த்தத்திலே காடுகளைவெட்டி இப்புரச்தை உன்பெயராற் பெய ருடையதாகச்செய, உனக்கு நன்மை சிக்திக்கும’. இவ்வாறு நகுலேசர் கொடுத்த அநுமதியை அவன் பெற்றுக்கொண்டு, மனமகிழ்ந்து விரைந்து அவ்விடக்களிற்போய்க் காடுகளை வெட்டுவித்து மிக மேலான திவ்வியமா ன புரத்தை ஆக்கி, யாழ்ப்பாணம்(வீணுகாாக்கிய) எனப் பெயருடைய தாகச் செய்து அப்புரத்திலே பலசாதிச் சனக்களையெல்லாம் இருத்தி ஞன்,? -
மேற்சொல்விய வரலாறு இரண்டிலும் யாழின் விசேடம் விசந்து கூ றப்பட்டிருக்கின்றமையும், நம் நாட்டைக்குறிக்கும் யாழ்ப்பாணம், ဓ၏ဒိခွ၅ காாக்கியம், (யாழ்க்கைநகர்) வீணுபுரம், விணுகானபுரம் ஆகிய இச்சொ ற்முெடர்களெல்லாம் யாழ்ப்பாணி என்னும ஒரு பண்டைப்பெயரின் மொழிபெயர்ப்பெனக் தோன்றுகின்றமையும், பூர்வ கசா சாஸ்திரிகள் உற் றுநோக்கத்தக்க செய்திகளேயாம். யாழ், விணை என்பன பரியாயப்பெ யர்கள், பாணி என்பதற்கு; சிலம், சோலை, கை, இசைப்பாட்டு, கூத்து, சங்கீதம், சொல் முதலிய பலபொருளுண்டு.
பாண், பாணி, கானம், கந்தருவம் என்பன இசைப்பாட்டு என்னும் பொருள் குறித்த பரியாயச் சொற்கள். கை, காம், பாணி என்பனவும் பரியாயப் பெயர்களாம்.
பண்டு யாழ்ப்பாணி என்ருெரு பெயர் வழங்கின துண்டேல், அசு ற்கு யாழ்நிலம், யாழோர் நிலம், (இயக்கர், கந்தருவர், கின்னார், கி ம்புருடர் முதலிய) இசைவல்லோர் யாழ்வல்லோர் நிலம் என்று பொ ருள்படும.
யாழ்நிலம் என்பது யாழ்வித்தையிற்சிறந்த சிலம் என்றும், யாழ்செ ய்யப்படும் நிலம் என்றும் பொருள் கொள்ளப்படும். தம்பபாணி, பாலை ப்பாணி முதலிய பெயர்களை ஒப்புநோக்குக.
யாழ்ப்பாணனைப்பற்றிய சங்கதிகள் யாவும் கற்பிதமென்று எண்ணங் கொண்ட எழுச்தாளர் சிலர் யாப்பா பட்டுன என்னுஞ் சிக்களப் பெயரே யாழ்ப்பாணம் என்று மாறுபட்டு வழங்குவதாக நம்பி, பாணனே யாழ்வல் லோனென்று பொருள்படுவசாயின் யாழ் என்னும் அடைசொல் அநாவசிய கம் என்றும், யாழ்ப்பாணன் என்னும் சொல்லின்வழியாக யாழ்ப்பாணம் என்னும் பெயர் தோன்றுவது அரிது என்றும் ஆட்சேபஞ்செய்வாராயினர்.
மேலும், கந்தருவனைப்பற்றிய கதை யாழ்ப்பாணம் என்னும் டெயரை த்தழுவிக் கட்டிக்கொண்ட போலிச்சங் கதியே என்றும், ஸ்தலமான்மிய

( 123)
க்கள் (மஹாத்மியங்கள்) என்பன எல்லாம் அவ்வவ்விடங்களிலேவசிக்க 喀 ரிய வித் துவாம்சராலே. நவமாய் வடமொழியிலே படைக்கப்பட்ட போ விநூல்களே அல்லாமல், புராதனமாயுள்ள ஸ்காந்தத்தின் பாகங்கள் அல் லவென்றும் உறுதிகூறுவாராயுமுள்ளார்.
இவ்வண்ணம் வாதுசெய்து, யாழ்ப்பாணம் என்பதனை இரவற்சொல் லென்று இயம்புவார், யாப்பா என்ப்தன் உற்பத்தியாதென்றும், பூர்வா ர்த்தம் யாதென்றும் புகலாமல், யாப்பாஹTவ, யாப்பாலன, யாப்பா மே, யாப்பாமோட்டை முசலிய சொற்களின் முதற்பாக ச்தை ஒத்தசொ ல்லென்றுமாத்திரம் சொல்லி முடிக்கின்ருர், யாப்பாபட்டுன என்னும் பெயர் 12-ம் நூற்முண்டில் யாக்கப்பட்ட கோவுல்சந்தேசிய (கோகில தாது) என்னும் பனுவலிலே காணப்படுவதாம்.
மேற்போந்த ஆட்சேபங்களையும் அபிநவ மதத்தையும் ஆய்ந்து பார்ப் போமாக.
(1) அந்தகக் கவிவீரராகவன். இது ஈழநாட்டுத் தமிழ் மக்கள் மநோரதத்திற் முேன்றின ஒ ரிசைவல்லோன்பெயர் அன்று. உண்மையிற் தமிழகத்திலே இருமரபுடையோனசு உதித்து ஈழநாட்டரசனையும் பிறவர சரையுங் தரிசித்துப் பாடிச் சன்மானம்பெற்று வாழ்ந்த ஒரியாழ்வல்லோன் பெயர் என்பது, ஒானபோதினி என்னுந் தமிழ்ப பத்திரிகையின் 1902ம் (u மார்ச்சு, மே மீ சங்கியைகளிலே (சம்புடம் , புத்தகம் 8, 10) கல்குளம் குப்புசாமி முதலியார் பி. ஏ. எழுதியிருக்கும் வியாசத்தினுல் இனிது விளங்கும், அவ்வியாசத்திற்கண்ட சிலகுறிப்புக்களையும் பாக்களே யும் ஈண்டுக் காட்டுதும்.
அந்தகக் கவிவீரராகவ முதலியாரென்பவர் செங்கற்பட்டு ஜில்லாவி லுனள பொன் விளைந்த களத்தூர்க்கருகிலுள்ள பூதூரிலிருந்த வடுகநாத முதலியார்க்குப் புத்திரர். பிறவிக் குருடராயிருந்தும் கல்வியிற் பிரசித் திபெற்றவர். காஞ்சிநகர்சென்று கல்விபயின்றவர். கவிவீரராகவன் கா ஞபுேரத்திற் படித்தபோது கந்தபுராணம் கச்சியப்பர் பாடியது என்பர்.
“பொங்குபுகழயோத்தியில்வாழ் தசரதனென் போனிடத்தும்
பூதூர்வேந்தன் துக்கவடு கன்னிடத்தும் வீரரா கவரிருவர்
தோன்றினரால் அக்கொருவ னெருகலைமா னெய்திடப்போய் வசைபெற்மு
னவனிபாலன் இம்கொருவன் பல சுலைமா னெய்திடப்போய்க் கவியினு
விசைபெற்றனே."
எடாயிரக்கோடி யெழுதாதுதன்மனத் செழுதிப்படித்தவிரகன் இமசேதுபரியந்த மெதிரிலாக்கவிவீர ராகவன்விடுக்குமோ?ல
சேடாதிபன்சிர மசைத்திடும்புகழ்பெற்ற கிரிபதகைகுலசேகரன்
தென்பாலேசேலம் புரந்துதாகந்தீர்த்த செழியனெதிர்கொண்டுகாண்க
பாடாதசுந்தருவ மெறியாத கந்துகம் பற்றிக்கொலாககோணம்
பறவாதகொக்கனற் பண்ணுதசோடைவெம் படையிற்முெடாதகுந்தம்
Page 248
( 124 )
சூடாதபாடலம் பூவாதமாவொடு தொடுத்துமுடிவாசசடிலம்
சொன்னசொற்சொல்லாத கிள்ளையொன்றெங்குந் துதிக் ஈவரவி. ல்வே
ண்டுமே. (தமிழ்நாவலர் சரிதை.)
ஈழநாட்டின் வடபாகத்தையாண்ட பரராசசிங்கன் என்னுந் தமிழரசு ன் முன்னிலையிற் பாடிய பாக்கள் என்பன:-
வாழு மிலங்கைக்கோ மானில்லை மானில்லை ஏழு மராமரமோ விங்கில்லை-ஆழி அலையடைத்த செங்கை யபிராமா வின்று சிலையெடுத்த வாறெமக்குச் செப்பு.
*பொக்குமிடி யின்பந்தம் போயதே ப்ென் கவிதைக் கெங்கும் விருதுபக்த மேற்றதே-குக்குமந்தோய் வெற்பக்கி மானபுய வீரபர ராசசிங்கம் பொற்பந்த மின்றளித்த போது.? “
*இல்லெனுஞ்சொல் லறியாச சீமையில்வா முதானனைப்
போய்யாழ்ப்பாணன்
பல்லைவிரிச் திரந்தக்கால் வெண்சோறும் பழந்தூசும்
பாலியா மற்
சொல்லகினைக் தே தனது நால்வாயைப் பரிசென்று
கொடுத்தான் பார்க்குள்யான்
தொல்லையென தொருவாய்க்கும் நால்வாய்க்கு மிரையெக்கே
துருவுவேனே."
இவ்வாறு சொன்னபோது அாசன் அவ் யானைக்கன்று வளரும்படி யான நாடுங்கொடுத்தான். பிறகு சிலகாலம் அவர் அந்த அரசனிட த்திருந்தார் ??
கவிவீரராகவரை வியந்து பரராசசிக்கன் பாடிய பாக்கள் ஒன்பன:
இன்னக் கலைமகள் கை மீதிற் புத்தக மேந்தியந்தப் பொன்னம் புயப்பள்ளி புக்கிருப் பாளென்ன புண்ணியமோ கன்னன் சயர் தன் கவிவீர ராகவன் கச்சியிலே தன்னெஞச மேடெனக் கற்ருசன் கனமுத் தமிழையுமே.
விரகன்முத் தமிழ்க்கலி வீர ராகவன் வரகவி மாலையை மதிக்கும் போதெலாம் உாசனும் வாணனு மொப்பத் தோன்றினுற் சிரசர கம்பிதம் செய்ய லாகுமே.
புவியோர் பெறுந்திரு-வாரூ ருலாவைப் புலவர்க்கெல்லாஞ் செவியே சுவைபெறு மாறுசெய் தான் சிவ ஞானமனு பவியே யெனுருங் கவிவீர ராசவன் பாடியகற் கவியே கவியவ ன்ல்லாத பேர்கவி கற்கவியே,
மேற்படி இராகவர் பரிசில்பெற்றுத் திரும்பித் தம்மூர்க்குப்போகும் பொது கிருநெல்வேலியிலுள்ள கயத்தாற்று அரசன்பேரில் ஒருலாப்பிரட

( 125)
ர்தம்பாடினர். அதனைக்கேட்டுக் களித்த கவிகளிலொருவர் புசழ்ந்தபா டிய பா வருமாறு:-
ஒட்டக்கூடத் தன்கவியு மோக்கியகம் பன்சவியும் பட்டப் பகல்விளக்காய்ப் பட்டவே-யட்டதிக்கும் வீசுங் கவிவீர ராகவனும் வேளாளன் பேசுக் கவிகேட்ட பின்,
இராசவமுதவியார் ஈழமண்டலஞசென்ற பரிசில் பெற்ருமென்பது பின்வரும் சீட்டுக்கவியாலும் தெரியவரும்.
“இனிதினி தெனச்சேர சோழபாண் டியர்மெய்ச்சு.
மிங்கிதான் மதுரவரங்கி யீழமண்டலமளவுந் திறைகொண்ட கவிவிா ராகவன் விடுக்குமோ?ல வனிதையர் விகாரமண மதராஜ ரூபவள
மயிலையாதிபதிசக்கிர வானத்தி யாருெங் காளத்தி கிருஷ்ணப்ப வாணனெதிர் கொண்டுகாண்க கனதமிழ்த் துறையறி மாக்சலக் கன்னிகா
மாடான அனுரற கட்டுபேர் கொட்டாரம் வாணிசிங் காதனக்
கவிநாட கஞ்செய்சாலை வினவுசில காதையிற் சர்க்கரை யெனத்தச்ச
வினையே னுடம்புநோயால் மெலியுமோ மெலியாத வகைபால் பெருத்ததொரு மேதிவர விடவேண்டுமே.”*
மேலும் ஈழபூபாலன் பரராஜசிங்கன்மீது இப்பாவாணர் பாடிய வண் சைச்சவியைக் கேட்டு, பூபாலன் பன்னியார்,
போத வழகன் கவிவீர ராகவன் போற்றுகவி யோதையைக் கேட்டுக்கொண் டாடாத பேரில்லை யோக்குபுவி மர்தை யெடுக்கும் வலன்முடிச் சேட மதிபற்கன்றே காதை வகுக்கிலன் வேதா சிரகம்பக காண்பதற்கே?
அன்றும் இப்பானைப் பன்னிஞர் என்பர்.
இவர் இறச்சிதைக் கேள்வியுற்று ஈழநாட்டரசன் பாடிய கையறு சிலை;-
முன்னுட்டுத் தவமுணியும் சேடனும்னான் மீகனுமுன்
முன்னில்லாமற் றென்னுட்டு மலேயி-த்தும் பாரிடத்தும் புற்றிடத்தும்
சென்றுசேர்ந்தார் இர்பாட்டுப் புலவருனக் கெதிரிலையே கவிவீர
ராகவரரீ பொன்குட்டுப் புலவருடன் வாதுசெய்யப் போயினையோ
புகலுவாயே"
Page 249
( 126)
கண்டனகாரர் கற்பிதச் சந்த கவி என்று சொல்லிய வீரராகவரே, தி ருக்கழுக்குன்றப்புராணம், திருவாரூருலா, கீழ்வேளூருலா, இராமாயண வண்ணம, கிள்ளை விடுதாது, சக் கிரவாணன்கோ வை, சுயத்தாற்றரசனு லா, சேயூர் முருகன் பிள்ளைச் சமிழ், சேயூர்க்கலம்பகம், திருக்கழுக்குன் றமாலை முதலிய பல நூல்கட்கு ஆக்கியோராயுள்ளார்.
சந்திரவாணன்கோவை. அகச்சையதிபதியாகிய ஒரு மகிபாலனைப் பாடியது. திருக்கழுக்குன்றப்புராணம், செங்கற்பட்டிலிருந்த திம்மய்ய அப்பய்யன் என்பவனுடைய வேண்டுகோட்கிணங்கிப் பாடியது.
இலக்கண விளக்கஞ்செய்தவரும், படிச்காசுப்புலவ ராசிரியருமான வைத்தியாாத நாவலரை;
*ஐம்பதின்மர் சக்கத் சா ராகிவிடா ரோநாற்பத் தொன்பதின்ம ரென்றே யுரைப்பரோ-இம்பர்புகழ் வன்மீக ராதனருள் வைத்தியரா தன்புடவி தன்மீதக் காட்சரித்தக் கால்." என்னும் இப்பாவாற் புகழ்ந்த புலவ ரும் அந்தகக் கவிவீரராகவ முதலியாாேயாம்:
கசு அடு-ம் இல் வரையும் அரசாண்ட சேதுபதியின்பேரில் ஒரு துறை க்கோவை என்னும் ஒரு நூல்செய்த அமிர்தகவிராயரும் மேற்படிமுதலியா ர் காலத்தவரேயாம்.
திருவேற்கடக் கலம்பகம்பாடிய முத்தமிழ்ச்கவிவீரராகவ முதலியா கும், ம-ா-ா-பூரீ பூரீசிவாச முதலியாரும் அக்தசக்கவிவீரராகவ முதலியா ர்வழித் தோன்றினவர்களே. ஆகவே அக்குரவர் காலம் இற்றைக்குச் சு மார் உஉடு வருடக்கட்கு முற்பட்டசென முடிக்கின்ருர் குப்புசாமிமுதலி
WW
அச்சகக் கவிவீரராகவ முசலியாரை ஆதரித்த தமிழரசன் எத்தர்ம ன்னசிங்ககுமர் ரன் (எதிர்மன்னசிக்ககுமாரன்) என்று அன்னியமொழியான ராற் குறிக்கப்புட்டவனும் பாராசசேகான் என்னும் பட்டத்தோடு யாழ்ப் பாணத்தை அரசாண்டு கக்கநி-ம் ஆணடிலே ஆவிச்ேத அரசனே எனினு ம அம்முதலியார் காலம் இற்றைக்கு க9உ வருடக்கட்கு முர்தியதேயன் றிப் பிர்தியதாகாது.
இச்சரித்திரம் யாழ்ப்பாடியாகிய இராசவமுதலியார் ஈழவரசனைத்தரி சித்துப் பரிசில்பெற்முர்என்பதனைவலியுறுத்தி யாழ்ப்பானத்தை அரசுசெய் சார் என்பதனையும், யாழ்ப்பாணப் பெயருக்குக் காரணராயிருக்தார் என்பத னையும் வலியிழக்சச் செய்கின்றமை காண்க
யாழ்ப்பாணம் என்னும் பெயரைப் பறங்கிக்காரர் (Jafana patao) யாப்பாணப்பட்டம் என்று எழுதியுள்ளார். ஆகலான் அப்பெயர் யாழ்ப்பா ணம் என்று தமிழரசர்காலத்து வழக்கினதென்பது தெளிவு.
கஎoச-ம் ஆண்டிலே உலாந்தேசர் யாழ்ப்பாணம் என்பதனை (City of the Master of the Guitar) um þau söGoda ár Fæst Grøårg Gðas கிசெய்தமையும் இவண் குறிக்சத்தக்கதே.

( 127 )
ஈழமண்டலம், இயக்கன். இயக் கச்சோமான், கின்னரேசன், கின்ன ரபிரான் என்னும் பரியாடப் பெயர்களேயடைய குவோன், வீணு கானல் செய்வதிற் தனக்கிணையில்லையென்ற விளங்கின இராவணன் ஆதியோர் அரசுபுரிந்த காலங்தொட்டு யாழ்ச்சிறப்பின்ை மேம்பட்டது, மதுரையி லே பிரபல பாடினியாக விளக்கின பாண்பச்திர்ன் பத்தினியை யாழ்வி த்தையில் வெல்லத்தக்க பாடினியென்று இராச ராச பாண்டியன் மதித்து மரக்கலத்திலே வரவழைத்த விறலிக்கும், அன்ள்ை குழாத்தினர்க்கும். இ சைவல்லோர் என்னும் நல்லிசைபெற்ற இயக்கர்க்கும் இருக்கையாய் இரு த்ததும் இவ் வீழமண்டலமேயாம். இப்பழஞ்செய்திகளைச் செவ்வனேயறிக் த வித்தியா விநோதரான தமிழரசர் சாம் நைக்கொண்ட ஈழநகர்க்குப் ப ண்டைப் புகழ்தோன்ற யாழ்ப்பாணி என்றேனும், யாழ்ப்பாணம் என் றேனும் காமம் நல்கினர் எனல் நவையுற்ற உத்தேசமாகாது.
அந்தசக் கவிவீரராகவ முதலியார் பரிசில்பெற்ற கதை யாழ்ப்பாண மென்கும்பாவிப் பிரபலமான காலத்திலேயே, யாழ்ப்பாணன் என்னுஞ் சொல்லுக்கும் யாழ்ப்பாணம் என்னும் இடப்பெயர்க்குமுள்ள தொடர்பை உற்றுநோக்கின நாவலர் யாரோ, காலவரையறையைச் சற்றுமுணராது, தான நாமச்சைத் தந்தவர் மேற்படி அந்தகரே என்று அந7மானித்து அ வரைப்பற்றிய விகற்பமான கதையைக் கோத்துவிட்டனர்போலும்.
(2) பாணன் என்னுஞசொல், இசைப்பாட்டு என்று பொருள்படும் பாண் என்னும் பகுதியையும் அன் விகுதியையுமுடைய பகுபதமாம். பாண் என்பது பண் என்னுஞ்சொல்லின் விகாரமாம், பண்ணவன் என் பதும் பாணன் பெயர்களுள் ஒன்ரும்.
பாணன் என்பது மறவன் என்பதனையொத்த ஒரு பெயர்ச்சொல். அ து, காரணக் கருதியபோது இசைவல்லோனையும், காரணங்கருதாதபோ து, இடுகுறியளவாய் கின்று பாண்குலத்தவனையும் குறிப்பதாகும். இவ் வசைச் சொற்களை வடநூலார் யோக ரூடி என்றும், நன்னூலார் காரண விடுகுறிப் பெயரென்றுஞ் சொல்வர்.
பாண்குலம், தமிழ்நாட்டுச் சிறந்த பழங்குடிகள் நான்சனுள் ஒன்றெ ன்பது, 'துடியன் பாணன் பறையன் கடம்பனென் றிக்கான்கல்லது கு டியுமில்லை” என்னும் புறநானூற்றடிகளான் நன்கு புலனுகும். இக்கா ன்கு குடிகளுள்ளும் பாண்குடி தலைமை பெற்றது. அதுபற்றியே பாண ரைச் சென்னியர் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டதுபோலும், பா ண்மக்கள் பெரும்பான்மை யாழோராதல்பற்றி, கலமர் (கலம் -யாழ்) என் பது பாணர் பரியாயப்பெயராய் ஆன்ருே ரால் வழங்கப்பட்டுள்ளது.
இப்பாண்குடியினர் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்ப்ான எனப் பலவகையினர் என்பர். பாண்மக்கள் ஆடல், பாடல், கல்வி ஆ நியவற்றிற் சிறந்தோராய்த் திராவிட வேந்த ராலும், குறுநிலமன்னராலு ம் மகிப்புடன் ஆதரிக்கப்பட்டவர். அவர் பெருமைக்குப் பண்டைச் சங்க விலக்கியங்கள் சான்ருகும். பாண்குடியினர்க்குப் பழைமையானதொரு தொழில் 'மீன்பிடி’ என்பதும், அவர் தம்முடன் ஒருவகை மூக்கிற்கோ லேக் கொண்டுசெல்லும் மரபினர் என்பதும் அவ்விலக்கியங்களாலே அறி ச் சக்கநிசளாம். அட்டமணத்து னொன்ருகிய காந்தருவ விவாகம் என்
Page 250
( 128 )
தற்குத் தொல்லாசிரியர் யாழோர் கூட்டம் என்னும் பெயர் வழக்கியுண் மையான், அம்மணம் ஆதியிலே பாணர்க்கே சிறப்பாயிருந்தது என்று எண்ணத்தகும்,
பாணபச்திரன் கோத்திரத்சவரென்று பாராட்டிக்கொள்ளுவோராய் மதுரை, திருநெல்வேலி முதலியவிடங்களிலே இங்நாளிலே யிருக்கும் தையற்காரரும் பாணர் என்னுக் குலப்பெயருடையரேயாம்.
மலையமா நாட்டிலே பேயோட்டிகளாகவும், பேய்க்கடத்தராகவும், கு டை கட்டிகளாகவும் சீவனனசெய்பவரும், பத்திரகாளி, யகதி, கந்தருவ ன், அநுமான் ஆதியோரை மந்திரத்தினுற் கட்டுவோரென்று சுழறிக்கொ ள்பவரு , திருாேங்கன். குடை கட்டி, மீன்பிடி, புல்லுவன் என்னும் உட்பிரிவுகளை உடையவருமான பாணர், மலையர் ஆகிய இம்மக்களும் பா ண் குடியைச் சேர்ந்தவர் என்பர்.
பாண்குடியினர் ஈழத்திலும் பண்டிருந்தனர் என்பதற்குப் பாண்டிய னலையிலே பாணிபத்திரன் பன்னியோடு இசுலாடிய ஈழப்பாடினியைப் பற்றிய கசையும், மேன்மாகாணத்தைச்சேர்ந்த பாணன்துறை என்னுர் தானப்பெயரும், பாணர், உலந்தே சர் காலத்தில் யாழ்ப்பாணத்திலே இருந் த சாதிகளுள் ஒன்முக அரசினராலே அலகிடப்பட்டமையும், அன்னர் சந்ததியார் காலாந்த ரச்திலே மறுசாதிப் பெயரிலே மறைந்துகொண்ட மையும் சார்பாகுமன்ருே?
(3) இனி யாழ்ப்பாணன் என்னுந் தொடர் யாழ்வல்லோனையும், பா ண்குடியின் ஒரு பகுப்பினனையுங் குறித்த ஒரு காரணவிடுகுறிப்பெயராம். கங்காகுலத்துத் தோன்றின யாழவரான கவிவீரராகவ முசலியார் தம்மை யாழ்பாணன் என்று குறித்தமை காண்க. யாழ்ப்பாணன் பூமியை யாழ்ப்பாணம் என்பது இலக்கண வழுவாகாது. அகத்தியன் செய்த நூலை அகத்தியம் என்றும், தொல்காப்பியன் செய்த நூலைத் தொல்காப்பியம் என் றும், செயிற்றியன் செய்த நூலைச் செயிற்றியம் என்றும், பல்லவன் ஆண் ட தேயத்தைப் பல்லவம் என்றும், பாண்டியன் ஆண்டதனைப் பாண்டியம் என்றும், சேரன் ஆண்டதனைச் சேரம் என்றும், சோழன் ஆண்டதனைச் சோழம் என்றும் சொல்லும் வழக்கை ஒப்புநோக்குக.
யாழ்ப்பாணர் என்னும் பெயரிலுள்ள யாழ் என்னும் அடையே, அப் பெயருடைய பாணமக்களை மண்டைப்பாணர், இசைப்பாணர், தையற் பாணர், பேயோட்டிப்பாணர், மீன்பிடிப்பாணர் முதலிய மறு டாண் மக் களினின்றும் பிரித்துக்காட்டும் மொழியாகலான், அதனைப் பயனில் சொல்லென்று பைந்தமிழ்நூற் பயிற்சியுடையோர் யாரும் பச0ார்.
பாணர் என்னும் பதம் பூர்வத்தில் பண்ணமைத்தும்பாடும் இசை வல்லோர்க்கே உரியதாயினும், பாண்குடியினர் பிற்றைநாளிற் பல்வே று முயற்சி செய்வோராய்ப் பலதிறப்பட்டமையின் பலபொருள் குறித்த சொல்லாயிற்று.
எள்ளின் நெயக்கே ஆதியிலே உரிய பெயரான எண்ணெய் என்னு ஞ்சொல் உலக வழக்கிலே நல் என்னும் அடைபெற்றே அப்பொருளைப்பய த்தல் ஒப்புநோக்கத்தகும்.

(I29)
யாழ்ப்பாணf என்னுந் தொடர், தொல்லாசிரியர் பலராலே பற்பல இலக்கியங்களிற் பிரயோகிக்கப்பட்டிருத்தற்கு அடியிற்றருவன தக்கசான் மும்.
*தே எந்திக்தொடைச் றிேயாழ்ப்பாண? (புறம்) * . . . . . . . . சீறியாழ்ச்
சிகா.அருடுக்கை முதா.அரிப்பாண" (LHDib) * . . ... கொளைபுணர்ர்ேவல்ல v
கல்லியாழ்ப்பாணர் . . . ..." (சிலப்பதிகாரம்) கைவல் சீறியாழ்ப்பாண . . . s (ஐக்குறுநூறு)
"பெரிதுபுலம்பினனே றிேயாழ்ப்பாணன்? (ஐங்குறுநூறு) *சொல்லியதுரைமதிநீயே
முல்லைநல்யாழ்ப்பாணமற்றெமக்கே" (ஐங்குறுநூறு) *யாழொடு பாணணுர்? (புறப்பொருள்வெண்பாமாலை) ‘இன்னிசை யாழ்ப்பெரும் பாணன் ." (திருவிளையாடற்புராணம்) *ஏழிசையும் பணிகொண்ட நீலகண்ட யாழ்ப்பாணர்”
(பெரியபுராணம்) ‘தாவில் யாழ்ப்பாணரொம்ெ . . . ..." (பெரியபுராணம்) *பாடும்பதிக விசை யாழ்ப்பாணரும் ... ်...- ••• (பெரியபுராணம்)
தெள்விளிச் சீறியாழ்ப்பாணர்தேம்பிழிநறலமாந்தி’ (இராமாயணம்)
யாழ்ப்பாணர் எனப்பெயரிய இப்பாண் குடியினரே யாழ்ப்பாணத்தி லே பூர்வத்திற் குடியிருந்தார் என்னுங் கொள்கையுடையாரும் சிலர் உளர். அன்னர் கோட்குச் சென்னியாளரே (பாணரே) யாழ்ப்பாணத்திலே முதன்மு கற்குடிகொண்ட தமிழ்மக்கள் என்னும் கன்னபரம்பரைக்கதை ஒருகொழுகொம்பாகும்.
(4) யாப்பா என்னுஞ் சிங்களச்சொல்லை யாழ்ப்பாணம் என்று பாஷாவிதிகட்கேற்பத்திரித்துக் கொள்ளுதல் ஆகுங்காரியமன்று,
யாழ்பபாணம் என்னுந் தமிழ்ச்சொல்லோ, (தாழ்ப்பாள் என்பது தாப்பாள் என்று கிரிந்தவாறு) யாப்பாணம் என்று திரிந்து, சிங்கள மொழியிலே புகுந்து, (பட்டணம் என்னுங் தமிழ்ச்சொல் சிங்களப்பட்டன என்று விகாரப்பட்டவாறு) யாப்பானெ என்று விகாரப்பட்டுப் பின்னர் யாப்பாபட்டுன என்று மொழிபெயர்க்கப்பட்டு வழங்குதல் எளிதாம்.
யாப்பாபட்டுன என்னும் பெயர் கஉ ம் நூற்முண்டிலே, சிங்கள மொழியிலே, இக்குடாநாட்டுக்கு வழக்கினது வாய்மையெனின், அச் காலத்துக்கு அதிதூரப்படாத கடும் நூற்முண்டிலே ஆக்கப்பட்டதென்று அறையப்படுவதாகிய நம்பொத்த என்னுஞ சிங்களநாலிலே அச்சிக்கன நாமத்தினை வழக்காது, தெமலபட்டன(தமிழ்ப்பட்டணம்)என்னுங்கிழமை குறித்த தொகைமொழியை வழங்கினது விந்தையன்ருே
யாழ்ப்பாணத்தின் பண்டைச்சிங்கள நாமம் நாகதுவீபம் என்பது பண்டிதர் பவுல்பிரிஸின் சித்தாந்தம். இப்பழைமையானசிங்களநாமத்தினை நீக்கி, யாப்பாபட்டுன என்னும் பிறிதொரு நாமத்தினை ஆக்கி வழங்கின சிங்களமக்களானவர், தாம் ஆக்கியருளிய அவ் அருநாமத்தைத் திருநாம மாக நீடுவழங்காது இடையிற் கைவிட்டு, யாழ்ப்பாணம்என்பதின் திரிபா யுள்ள யாப்பானெ என்னும் நாமத்தினையே இக்காலத்தில் வழங்கிவரு வது இறும்பூதன்முே? 17
Page 251
(130)
கண்டிநாட்டுச் சிக்களர்யாழ்ப்பாணத்துக்கு வலிகம்பற்று என்றுபெ யச் கூறுவது யாப்பா என்னும பெயர் பரகை வழக்கிலே யாண்டும் இன் மையைக் காட்டுவதன்ருே?
யக்-மஹா என்னும்மொழி சிக்களத்திலே யமா என்றும் வழக்கு வதுபோல, யக்பா என்னுமொருபெயர் பப்பா, யாப்பா என்று விகாரப் பட்டு வழங்குதல் கூடுமெனின், அப்பெயர்க்கு இயக்கன்பட்டணம், பக் என்னும மரீம் கின்றபட்டணம என்று பொருள்படும.
யாப்பாகம எனப்பெயரிய ஒரு சிற்றூர் லேடர்குடியிருப்பாகிய விந்த னைக்குக்கிட்ட இருப்பதும் ஈண்டுக்கூறத்தகும்.
இயக்கன்நகரே யாப்பா எனப்பட்டதெனின், யாழ்ப்பாணம்என்னும் காமமும் அவ்வரலாற்றை வற்புறுத்துவதாகும். என்ன? இயக்கனை யாழ் வல்லோன், யாழ்ப்பாணன் என்றுசெப்புசல் தகுதியாகலான்.
யாப்பாழதியான்செ (யாப்பாமுதலியார்) என்னும் இல்லப்பெயரிலே யுள்ள யாப்பாஎன்பது, வன்னியைப்பற்றிய கல்வெட்டிலே காணப்படும் பாப்பையினுர் என்னுந் திராவிடநாமத்தினை ஒத்ததோ என்னும் ஐயத் துக்கு இடனுகின்றது இக்நாமத்தின் மரியாசைப்பன்மை விகுதி, சாரியை ஆகிய இடிையிற்றினை நீக்கின், *யாப்பன் (நண்பன் கட்டுறுதியுள்ளவன் சூழ்ச்சியுடையேன்) என்னும் ஒரு பெயர் எஞ்சிவிற்கும். (நீலையினுர், சந் தையினுர், மருதையினுர் முதலிய நாமங்களை நோக்குக.) யாப்பவேன் றன் சீமா என்னும பலாலியைச் சேர்ந்த கணிப்பெயரிலே உள்ளதும் இல்யாப்பன் என்னும் பெயரேபோலும். யாப்பையினர் குடிகொண்ட பகுதியிலேயுள்ள யாப்பாமோட்டை என்பது அன்னர் நாமத்தினையே உள்ளிட்டதன்றிச் சிங்கள யாப்பா என்பதனை உள்ளிட்ட சாகாது. பாப் பா என்னுஞ் சிங்களப்பெயரின் பூர்வார்த்தம் செழிப்பான நகர் (நல்லசகர் -யா நல்ல) என்பர் ஏ. எம். குணசேகா முதலியார். அது தமிழரசின் தலைநகரைக்குறித்த நல்லூர் என்னும் நாமச்துக்கு எவரும் எளிதிலளி க்கக்கூடிய தோார்த்தமாகலானும், யாப்பாபட்டுன என்பது தலை55ருக்கே சிறப்பான நாமமாகலானும், சிங்கள யாப்பா என்பது நல்லூர் என்னும் ாமத்தைக் குறித்தற்குச் சிங்களநாவலர் நவமாயாக்கிய நாமமேயென்று கொள்ளத்தகும்.
யாழ்ப்பாணத்தின் பழந்தமிழ்ப்பெயர் மணிமேகலையிலுள்ள மணிபல் லவம் என்றும், இறையனர் அகப்பொருளுரையிலுளன மணற்றி என் றும் ஊகிப்பாரும் உளர்.
யாழ்ப்பாணத்துக்கு எருமைமுல்லைத்தீவு என்னும் ஒரு தமிழ்ப்பெயரும்
முன்னுளையிலே வழக்கினதாக உலின்சிலோ அகராதியினலும் யாழ்ப் ப்ாண வைபவகௌமுதியினலும் அறிதலாகும். எருமைழல்லை-ஒருசாதி முல்லை; அது பசுமுல்லையினின்றும் பேதமானது.
பூனரிப்பகுதி புறநீங்கலாக யாழ்ப்பாணநாடு, ஒரு தீவுபோற்முேன்று வதிஒலே, தீவு என்னும் பெயர்க்கும இலக்காயினது. நாகதுவிடம் என் ணும் நாமத்தினை நல்கினரும் தீவு என்றே குறியீடு செய்துள்ளார் (துவீ, பம்-தீவு)
*யாப்பு-சரீரககட்டு, நண்பு, சூழ்ச்சி.

(13)
கடுடுக b'ஆண்டிலே இலங்கையைத் தரிசித்துச்சென்ற மெல்சி Guitf gGତରୀ ଚୈତ (Melçhuor Nunez) என்னும் கத்தோலிக்க குருவானவர் யாழ்ப்பாணத்தையாப்பாணப்பட்டம் என்னுந்தீவு" என்று செப்பியிருத் தலும் ஈண்டுக் கவனிக்கத்தகும.
கீரிமலை, இப்பெயர்ச்சலை விற்கும் கீரி என்பது நகுல என்னும் வட சொல்லின் மொழிபெயர்ப்பாயுள்ளது. அவ்வடசொல்லானது கீரியைக்கு றிப்பதேயன்றி மக்கட்குரியதொரு நாமமாயும் வழங்குவது. பஞ்சபாண் டவருள் ஒருவற்கு நகுலன் என்னும் நாமதேயம. இருந்தமை காண்க. தென்மொழியிலே நகுலன் என்பதற்குச் சிவன் பரிமாவுகைப்போன், மகன் என்னும் பொருளுமுண்டு.
ரிேமலையிலே நகுலழனி எனப்பெயரிய பெரியோரொருவர் பண்டு தவஞ்செய்து கொண்டிருந்தனர் என்றும், அன்னாது முகம் கீரிமுகத்தை அனயதென்றும், அவ்விகாரவடிவம் கீரிமலைச்சலகம தீர்த்தத்தினலே தீர் தலாயினதென்றும் நகுலேஸ்வரமான்மியம் நவிலாவின்றது,
புதுப்பொருள்கொள்ளும் விருப்புடைய விபுதர் கீரி என்பதற்குக் கள்ளி என்முவது கீரிமாம் என்ருவது பொருள்கொண்டு, முனிவர்ைப் பற்றிய சுற்றுமுழுவதுக் தவறென்று மொழிதல் கூடும.
கிரி என்னும் வடசொல்லும் அதன்பொருடரும் மலை என்னுர் தென் சொல்லு எசேர்ந்து, கிரிம்லை என்னும் நாமம் ஆக, அந்நாமம் காலக்கிரம த்திற் கீரிமலை என்று விகாரப்பட்டு வழக்கலாயினதென்று விளம்புவா ருமுளர்.
ஆனைமலை, ஆமைமலை. ஆட்டுமலை, மலங்குமலை, வண்டுமலை முதலிய நாமங்களைப்போலவே, கீரிமலை என்பதும் மலையின் வடிவமபற்றி வந்தபெயரே என்று ஊகிப்பவரும் சிலர் உளர்.
காங்கேயன்துறை இந்நாமத்தின் கண்ணுள்ள காங்கேய்ஃ என்பது *கங்கை தாங்கினள் கொண்டுசென்று சரவணத் திட்ட சுந் சுவாமியைச் குறித்ததென்றும், அச்சுவாமியின்பிரதிரூபத்தைக்குறித்ததென்றுமபு5ல்வா ர் தகதிணகைலாசமான்மியத்தையும் யாழ்ப்பாணவைபவத்தையும் மேற் கோளாகக்கொள்வர்.
தம்மனப்போக்கையே தக்க ஆதாரமெனக் கொண்ட அறிஞர் சிலர், காங்கேயன் என்னுஞ்சேனுபதி இருந்த விடமே காங்கேயன்துறை என்று புதுப்பொருளுரைத்துள்ளார். அச்சேனுபதி குணபூஷணசிங்கையாரியச் சக்கரவர்த்தியாலே தொண்டைநாட்டினின்றும் வரவழைக்கப்பட்டுச்சகல சேனைகட்கும் அதிபதியாக்கப்பட்ட்வன ம. அன்னவன், அரசதானியான நல் லூரை நாடிக்குடிகொள்ளாது, கரையூராய்க்கிடக்குக் காக்கேயன் துறை யையே விரும்பித்தன் வாசஸ்தலமாக்கிக் கொண்டமை அதிவிசித்திரமான செய்தியேயாம்.
மாவிட்டபுரத்திலேயுள்ள காங்கேயன் சீமா வுக்காவது, தையிட்டியி லேயுள்ள காங்கேயன்கலட்டிக்காவது, ஆதியிலே அதிபனுயிருந்தவன் ஒருகாங்கேயன் என்பது எவர்க்கும சுண் கூடாய்த் தோன்றும், ஆதலான் அவனுக்கே அண்மையிலுள்ள சாககேயன்துறை என்னுந்தானமும் உரிய தாயிருந்ததென்று உத்தேசித்தமுனும் ஐதிகத்தை இகந்து தள்ளுவார்க்கு உசிதமாகும.
"Ceylon Antiquary. Wol III. Part II. p 117
இம்மலை எல்லாம் குருநாக்கலிலே உள்ளன.
Page 252
(132)
ஈழநாட்டின் ஒருத்தரதுறையாதல் பற்றிக்காங்கேயன்துறை என்ப தனக் காங்கேய்ந்துறை (காங்கேயத்துறை) என்பதன்திரிபென்றுதெரி த்தலுக் கூடுமே. *ஈழம், காக்கேயம, பொன் என்பன பரியாயச்சொற்கள். மாவிட்டபுரம். இப்பெயர், மாருதப்பிரவல்லி என்னும் அரசகன்னி கையின் குதிரைமுகமும் குன்மநோயும் கீரிமலைத்தீர்த்த விசேடத்தினலே நீக்கினதென்னும் ஐதிகத்துக்குச் சார்பாயுள்ளதென்பது யாழ்ப்பாணத்த வர் யாவரும் அறிந்ததொரு விஷயமேயாம். (மா-குதிரை, விட்ட-நீக்கின புாம்-நகரம்) ஆயினும், இதனை மகாவிட்டன் என்னும் நாமம் பற்றி வந்த பெயரே என்று வற்புறத்தும் நாவன்மையுடையாருமுளர். மகாவிட்டன் என்பவன் மாருதப்பிரவல்லியோடு வந்து பின்னர் " மாவிட்டபுரத்திலே வசித்த ஒரு தளபதியாம். இவ்வருஞ் சங்கதியை ஒதியருளிய அறிஞர்அத னைத்தாம் அறிந்துகொண்டவழி ஏதென்று அறைந்திலர்!
முன்னேர் மொழிந்த வரலாறறை முழுமையும் புறக்கணித்து நம் மனம் போனவழியே பொருளுரைக்க முயல்வேமாயின், மாவிட்டபுரம் என்னும் தொடர்மொழிக்கு விநோதமும் விகற்பமுமான பொருள் பல அளித்தல் ஆகும். மா விட்ட புரம் என்றும் மா இட்டம் புரம் என்றும் பதச்சேதஞ் செய்து மா, விட்ட, இட்டம் என்னும் இச்சொற்கட்குப்பற் பல பொருள்கோடல் கூடும்.
பரவை வழக்கிலுள்ள மாவட்டபுரமே புராதன நாமமென்பார். அத னை, மஹாவட்டபுர என்னுஞ சிங்களப்பெயரின் திரிபென்று சொல்வர். (மஹா-பெரிய, வட்ட-விஸ்தாரம், ஆலமரம்)
நாமோற்பத்தி எவ்வாறிருப்பினும. இந்நாமதேயமுடையதானம் ஒரு சிறந்த நகராயிருந்ததென்பதற்குப் புரம் என்னும் பதமுடிபே போதிய சான்ருகும்,
இத்தானத்திலே பரிகட்டிக்க்லட்டி எனப்பெயரியதோரிடம் இருப் பது குதிரையின் தொடர்பைக்குறிப்பது போலும்,
பண்ணைத் துறை, பண்ணைஎன்பதுவயல், குளம், மகளிர்கூட்டம்முத லிய பலபொருள்குறித்தவொருசொல் பண்ணைத்துறையையடுத்து ஒருவயல் வெளியும் அதன் கண்ணேவண்ணுன்குளம் எனப்பெயரிய ஒரு வாவியும் இருத்தலானும் அவை *வண்ணுர்பண்ணையெனப் பெயரிய பாக்கத்தைச் சேர்ந்தனவாகலானும், ஈண்டுப்பண்ணை என்பதற்கு வயல் என்று பொரு ள்கோடலேபொருத்தமாகும்"
இந்நாமத்திற்கு விகற்பமாகப்பொருள் விளக்கின ஒராசிரியர் கூற்றை அடியிற் காட்டுதும்:-
‘தொண்டைநாட்டினின்றும் புறப்பட்ட பிரபுக்கள், தங்கள் பச்தி னிமார் கடல் யாத்திரைக்குடன்படாரெனக்கண்டு, தொண்டைநாட்டிலு ள்ள பெண்ணையாற்றில் மரக்கிலமேறி அக்கரைசென்று மீள்வோமென அவரை வஞ்சித்துக்கொண்டுபோய்ப், பெண்ணையாற்றுத்துறையிலே மர க்கலமேற்றித்தாமுமேறி இரவெல்லாமோடி விடியவந்து யாழ்ப்பாணத் திலே இப்போது பண்ணைத்துறையெனப்படும் துறையிலே இறக்கினர். அவர் பத்தினிமார் தாமேறிய பெண்ணையாறும் யாழ்ப்பாணக்கடலும் ஒன்றுபோலிருப்பது கண்டு, இஃதெவ்விடமென்றபோது பெண்ணைத்து *பொன் மலை எனபபடும் மேருவின் ஒருசிகரமே ஈழநாடாயினதென்பது பெளராணிகர் கூற்று பரி-குதிரை
*இது மன்னரைசசேர்ந்தகோனுர்பண்ணை என்னும் தானப்பெயரொடு ஒப்பிடத்தக்கது.

( 133)
றையென்றமையால், அதுமுதல் அத்துறை பெண்ணைத்துறை (பண்ணை த்துறை)யெனப்படுவதாயிற்று."
பெண்?ணப்பெயரினை விகாரப்படுத்தித் துறையொடு புணர்த்திப் பண்ணைத்துறை என்னும் பெயரினை வலிகிற் பண்ணியருளிய பேராசி ரியர், அவ்வண்ணம் அ%லசோலிப்படாது எளிதிலே, எழில் நல்ல7ர்க்கு ரிய பண்ணே என்னுங் கிளவியைப் பண்ணைத் துறை என்பதற்குப்பிரதம அங்கமாகக் கண்டு, அத்துறைக்கும் பைங்தொடி மகளிர்க்குமுள்ள பழங் தொடர்பைத்தெரித்திருக்கலாமே.
களபூமி. களம் என்பது கடலுள்ளே மிதப்பான தரை, கழுத்து களர்கிலம், களாச்செடி, கறுப்பு, நெற்களம், போர்க்களம், யாகசாலை ஆதிய பலபொருள் குறித்தவெருசொல்.
களபூமி என்பது காரைதீவிலே கடலையடுத்துள்ளதொரு களர் விலமாகலான், ஈண்டுக்களம் என்பதற்குக் களர்நிலம் என்னும் பொருள் பொருந்துவது காண்க.
நாரந்தனை என்னுந் தானத்திலே நாார்யணன்தானை எனப்பெயரிய ஒருசேண்ையும், வேலணை என்னுந்தானத்திலே வேலன்தானே எனப்பெய ரிய ஒருசேனையும் சிங்கைஆரியசக்கிரவர்த்தியாலே ஊர்ப்புறக்காவலின் பொருட்டு விலையாக வைக்கப்பட்டனவென்று கற்பிச்துக்கொண்ட யாழ் ப்பாணச் சரித்திராசிரியர், அக்கற்பனைக்குப் பொருத்தமாகச் சமீபத்திலு ள்ள களபூமி என்பதற்குப் போர்க் களம் எனப்பொருள்கொண்டு, அக் களத்திலே ஈழமண்டலத்தமிழரும் பாண்டிநாடடாரும், பகைஞராயின காலங்களிலே, அமராடி வந்தனர் என்னும் அருஞ்செய்தியினை அருளி யுள்ளார்.
தொல்புரம், பழநகர் எனப்பொருள்படுவதாகியஇந்நாமம், சுளிபுரம் எனப்பெயரிய அயல்நகர் தோன்றியதன் பின்னரே, அதிணின்றும்வேறு படுத்தற்பொருட்டு, இட்டுவழக்கினராதல் வேண்டும். இதற்கு அடிநாளையி லிட்ட தோரியற்பெயரும் இருந்திருத்தல்வேண்டும். தொன்மைபற்றி வந்த பிறிதொரு தானப்பெயரைத் திருக்கோணமலையைச்சேர்ந்த ழதூர் என்பதிற் காணலாம்.
தொல்புரத்திலே உள்ளனவான ஆனைப்பந்தி, மன்னன்தோட்டம் கோட்டையாவத்தை சேரிட்புலம், சேரிப்பற்றைமுதலிய சிற்றிடப்பெயர் கள் எல்லாம் பண்டைப்புரத்தின் பெருமையைப்போற்றுவனவாகும்.
வடமீாாட்சி. இப்பெயருடைய தானம் , தென்மிாாட்சி என்பதற்கு வடபால் இருத்த லான், வட தென் என்னும் அடைசொல் இரண்டும் இவ்விருவிலங்கட்குமுள்ள திசாசம்பந்தத்தை விளக்குவன என்பதுவெளி
Just
வடமிாாட்சி என்பதனை வடமாாட்சி என்று விபரீதமாகவெழுதும் இக்கால வழக்கை இலக்கணமுறையென்றெண்ணி மெய்ச்சிக்கொண்டமே சாவியர் சிலர், தொண்டைநாட்டின் வடபாகத்திலிருந்து வந்தவர்கள் குடிகொண்டபகுதி வடமராட்சி யெனப்பட்டதென்றும், அம்மக்கள் வழ ானெமொழி வடுகெனப்படுவதாகிய தெலுங்கென்றுக் துணிவுரை கூறியு
MAGITT T.
எம் மேதாவியர் கூற்றுமெய்க்கூற்றேயாமாயின், தென்மாாட்சிஎன்று சொல்லப்படும் தானத்திலே குடிகொண்ட மக்கள் தொண்டைநாட்டின் தென்பாகத்திலிருந்து வந்தவர்&ளாதல் வேண்டும். அவ்வண்ணமே குடி
யேற்றம் ஆயினதெனின், தொண்டை இருதிக்கினின்றும் இறக்கினர்யாவ
Page 253
(134)
கும், தத்தமக்குரியதிசைதவறுமலே, ஈழநாட்டின் கண்ணே ஏறினமை இறும்பூதன்ருே?
வலிகாமப்பற்றிலுள்ளோர் கிழக்குநாடு என்று வழக்கிவரும் வடமீ ராட்சி தென்மீாாட்சி என்னும் இருபகுதிகளும் இந்நாளிற்போலவே முன்னுளிலும் காட்டுக்காச்சலாதிய கஷடநோய்கட்கு உறைவிடமாயிரு ந்தன என்றும் வரத்தர் மனசைக்கிவரக்கூடிய வளங்களாற் சிறந்து விளக் கின அல்லன என்றும் எண்ணுதல், ஆதாரமற்றதோரநுமானம் ஆகாது. அத்தன்மையான விலத்திற் குடியேறினர்க்கு அந்நாளை அரசினர் சிற்சில சகாயஞ் செய்திருப்பாரென்பது திண்ணம்.
இந்தியாவிலே, தொண்டைநாடாகிய தென்னடுகளிலும், காட்டு விலங்களிலே மறு சில மக்களைக் கொணர்ந்து குடியேற்றும்பொருட்டு,அர சினர் அக்காட்டு விலக்க்ளிற் சிலபாகத்தை மிராசியாகக் கொடுப்பது நெடுநாட்பட்டதொரு பிரபல வழக்கமாம்.
மிராசி என்பது மகமதிய மன்னர்க்கு மந்திரத்தலைவராயிருக்சமாலி க்அம்பரும் மற்றை அமைச்சரும செய்துகொண்டவிலப்பைசல் (தீர்ப்பு) கிலமதிப்புக்களுடன் தென்னுட்டிற்புகுந்து கொண்டதாகிய ஒருபிற பாஷைச்சொல் என்பர். அது சுதந்திரம் என்னும் பொருளுடைய விர்ஸ் விர்ஸ என்னும் அரபிச்சொல்லொடு சம்பந்தப்பட்டதாம். மிராசி என்னு ஞசொல், தென்னிந்தியாவின் எப்பாகத்திலும், ஒரு கிராமத்திலே ஒருவ ர்க்குள்ள மேலீடான சுதந்தரத்தையாவது விலவுரிமைபற்றிய சுவாமியத் தையாவது குறிப்பதற்குப் பிரயோகிக்கப்படுகின்றது.
வெற்றியாளராய்க் குடிகொள்ளுங் கோத்திரத்தவரும், வீரமேலீட் டால் வேற்றிடம்புக்குக் குடிகொள்பவரும், மானியம்பெற்ற மக்களும்தத் சம் கிலத்தையும் சுவாமியத்தையும் வாரிசி என்ருவது மிராசி என்ருவது விராசத் என்ருவது சிறப்பித்துச்செப்புதல் இந்தியாவிலே வழக்கமாம்.* கிழக்குகாட்டிலே ஆதியிற் குடிகொண்ட திராவிடமக்கள், மேற் குறிச்த காரணங்களுள் யாதோ ஒன்றபற்றி, மிராசி என்னும் பெயரைச் தக்குடியிருப்புக்கு வழங்கியிருத்தல் வேண்டும்.
அவ்வாறு வழங்கினரெனின், அதன் வடபாகம் வட்மிார்சி என்றும் தென்பாகம் தென்மீாாசி என்றும் பெயர்பெறும். அப்பெயர்கள் காலக் கிரமத்திலே வடமிராச்சி, தென்மிராச்சி என்று திரிந்து பின்னர் ஆட்சி முடிவுபெற்று வடமீனாட்சி (வடமிருரட்சி) தென்மீசாட்சி (தென்மிருரட்சி) என்னும வடிவங்களுடன் விளநாகலாயின. ஆச்சி என்னும் பெயர்க்கூறு ஆட்சி என விகாரப்பட்டது எவ்வாறெனின் ஆராய்ச்சி என்பதன் திரி பாகிய ஆராச்சி என்னுஞசொல் பரவைவழக்கிலே ஆாாட்சி என்றுசிதை த்தவாறேயாம். இருவாய்ச்சி என்னும் பறவையை இருவாட்சி என வழங்கு வதும் ஈண்டுக்காட்டத்தக்கது.
முழுமையும் தமிழ்ப்பாங்கான வடமராட்சி, தென்மராட்சி என்னும் வடிவக்கள், வடமர், தென்மர் எனப்பெயரிய பிர0 மணமக்களைக்குறிக் கொண்ட அருந்தமிழ் வ்ல்லுடுரோ அரசாட்சி உத்தியோகத்தரோ சில்லா ண்டுகட்கு முன்னர்ச் செய்துகொண்ட சித்திரத்திருத்தத்தின்பேறேயாம்
தாழவு பன்றியன்த்ாழ்வு. (சுண்டிக்குழி) ஈண்டுச்தாழ்வு என்பது பள்ளம். குழி என்னும் பொருள்பயப்பது.
*வேடின்பெனவல் இயற்றிய இந்திய கிராமாயம் என்னும் நூல்பார்க்க

(135)
*ஞெள்ள முழ்வு படுக ரவல்குழி பள்ள மிழிவு பயம்பு தாழ் சிலமே?” பிங்கலந்தை. L S AAASLSq S LS S SS0SS SSSSL0 S LLLL SqLLLL
பன்றியன். ஒருவன் வசைப்பெயர். அல்லாரைப்பன்றியன்குழி என் றும் இடப்பெயரிலும் இந்நாமம் விளக்குதல் காண்க.
தாழ்வு என்னுஞ் சொல்லை உள்ளிட்ட வேறு சிலதானப்பெயர்கள்
محسنے ”stoLofT p
“ီးအံဆွာအံ့။ @း႕ချ (வண்ணுர்பண்ணை)
எய்ப்பன்றித்தாழ்வு (மாதகல்) தச்சன்தாழ்வு (༡༩༧ཅིo) கநதரக தாழவு அமட்டலித் தாழ்வு (சங்கன) கரூசனதாழவு V
(தனக்காரக்குறிச்சி தண்ணீர்த்தாழ்வு (தெல்லிப்பழை) தாழ்வடி (தாவடி) (வலி-வடக்கு) ஆகும்வு
ததா ேேழ்வு (மாந்தை) புக்கங்தாழ்வு கொயிலன்வட்டத்தாழ்வு காகித தாழவு
(தோட்டவெளி) கருங்காலித்தாழ்வு (முசலி)
பன்றியன்தாழ்வு என்னும் பெயரைப் பாண்டியன்தாழ்வு என்று விகற்பமாக வரைந்துகொண்டு, பர்ண்டியன் போர்பொருதித் தாழ்ந்தவி டம் என்னும் பகட்டுப்பொருளுக்கு இதனை ஒரூர்தியாக்கி யருளின ரும் உளர்.
பரவைவழக்கிலும் பனுவல்வழக்கிலும்பயின்று வருவதாகிய பன்றியன் தாழ்வு என்னும் பெயரைப்புறக்கணித்து, அபிநவமாய் ஆக்கப்பட்ட பா எண்டியன்தாழ்வு என்னும் அபிதானத்தையும அதன் மீதேற்றிய அரும்பதா ர்த்தத்தையும் அங்கீகரித்தற்கு அருகராவார் யா வரெனின், பரவைவெண சங்கமீன்ற பழமணியை நயக்கமாட்டாது, நுண்வினைக் கண்ணுளர் நவமா ய்க்குயிற்றிய பளபளப்பான வெண்மணியை விரும்பிக்கொள்ளுங் குழர் தைமதியுள்ள்வரேயாம்.
56)
ஆவாங்கால். வ. கி. இஃது ஆவாை கால் என்னும் இருசொற்க ாான ஆகிய தொடர் என்பது வெளிப்படை, ஈண்டுக்கால் என்பது தோ ட்டக்கால் என்ற தொடரிற்போலே, கிலச்தினை உணர்த்துவதாம்.
கால் என்னுங்கிளவி இடம், வனம், வழி, வாய்க்கால் என்ற இப்பல
இடப்பொருளிலே இலக்கியங்களிற் பிரயோகிக்கப்பட்டிருத்தல் காண்க.
குழமங்கால்" வலி, வ. இப்பெயர் குழை மண் கால் என்பதன் சிதைவு போலும் குழை-குழைவு, சேறு.
குழாய் ஆலங்குழாய்(சண்டிருப்பாய்) இதன் கண்ணே காணப்படுவதான குழாய் என்பது காடு எனும் பொருடரும் குழை எனும் கிளவியின்விகாரமேயாம்.
Page 254
( 136)
*க கனமுஞசங்குஞ சேறுR கரடுக்குண்டலமும் தளிருக்குழலுக் குழையே பிங்கலந்தை, இக்குழாய்என்பதனைப்போலவே புழை என்னுஞசொற்குத் சாதாவாயுள்ள குழை என்பதன் பரியாயப்பெயரான குழாய் என்பதும், குப்புழை என்னுஞ் சொல்லின் பரியாயப்பெயரான குப்புழாய் என்பதுக் தோன்றினமை ஈனேடுக்காட்டத்தகும்.
ஆலங்குழாயிலே சிற்கும் ஆன்றதும் ஆயுண்முதிர்ந்ததுமான ஆல மரம் அக்குறிச்சிக்கு நாமகாரணஞ செய்த காலத்தே சிலவியமரம்போலும் அக்காலத்திலே யாழ்ப்பாணத்திலிருந்த சமிழ்மக்கட்குக் குழாய் (காடு) என்பது ஒருவழக்கச் சொல்லாயிருந்து பின்னளையில் இறந்துபட்டதெ ன்று ஊகித்தல் வேண்டும். − குழாய் என்னுஞ்சொல்லை உள்ளிட்ட பிறிதோரிடப்பெயர் (ஈச்சங்
குழாய) மீசாலையிலே உள்ளது.
(୫asୋf
சித்தன்கேணி- கேணி என்பது அகழி ணெழ நீர்விலை எனனும் பல
பொருள் குறி சவொருசொல் பிங்கலநீகண்டு சரும் நீர்விலைப்பெயர்களு ளொன்ருக விளங்குவது. அஃது ஈண்டு ஒரு நீர்விலையையும் அதனையடு க் கிருக்கும் விலத்தினையுங் குறித்து விற்பது. சித்தன் என்பது இக்கேணிக்கு ஆதியிலே அதிபனுயிருந்தவன் நாமமாம்.
சித்தன்கேணி என்பதற்குச் சுபதிருஷ்டையர்டேராகிய சித்தையர் இருந்து தவஞ்செய்த விடமென்று கட்டுரை கூறும் கலைஞரும் உளர்.
கட்டு
நாயன்மார்கட்டு (நல்லூர்) கட்டு என்னுங் கிளவிக்குச் செய்கரை, சேது, பக்தம், வரம்பு என்று பொருள்சொல்லப்படும். அஃது இவ்விடப் பெயரினிற்றிலே சின்று குளவணையையும் அடுத்திருக்கும் கிலத்தி ண்ையும் உணர்த்துவது. வெட்டிய என்னுஞ சிகிசளச்சொற்கு இணை யானது. நாயன்மார் என்பது நாயன் என்பதின் பன்மை நாயன்என்னுஞ் சொல் நய, நாயக என்னும் வடசொற்களின் வழித்தோன்றினது; தலை வன் எசமானன். அரசன், பெருமையிற் சிறந்தோன் ஆதிய பல சிரேட்ட மான பொருளுடையது. ۔۔۔۔
அறுபத்துழவர்மடம் இருந்தவிடமே நாயன்மார்க்ட்டு எனறறைந்த நாவல்லார், கட்டு என்னுங் கிளவிக்குக் கட்டிடம் என்றும் பொருளுண் மைகண்டு மயங்கினவராய், ம்டம் என்னும் தம்மத சார்பான கிளவியிஞ்லே அல்லரும் பொருளைப்போற்றினவராவர். போற்றினும் அப்பொருள் விலை பெறுவது ஆற்றவும் அசாத்தியமே; என்னை? இடப்பெயர்களினிற்றிலுள்ள கட்டு என்னுங் கிளவி குளக்கட்டினையும் அடுத்திருக்கும் விலத்தினை யுக குறிப்பதேயன்றிப் பிறிதொரு பொருள் குறிக்கவேமாட்டாதாகலான்
ஈண்டுக் கட்டு என்பதற்குப் பொருள் செயகரையே என்றுகண்டவர் எவரும், திருத்தொண்டர்க்கும் இத்தடக்கட்டுக்கும் ஏதுக்தொடர்புண் டென்று சொல்லத்துணியவேமாட்டார். ஆகலான் நாயன்மார் என்பதற் குக் குடியானவரிலொரு பகுப்பினரென்று பொருள்கோடலே தகுதியா கும். *சிவியர்தெரு நல்லூர் என்னும் ஈரிடத்திலும் நாயன்மார்குளம் எனப்பெயரிய விலங்கிளிருப்பது இங்நாயன்மார்குலம் யாது என்று அநு மானித தற்கு ஒரேதுவாகும்.
*போயிச்சாதிக்கு நாயர்குலம் என்றதொருமங்கல நாமமும்வழக்குவதா கத்தேர்ஷ்டன் தெரிக்கின்றனர்.
a-waransmissa Kanunungsaanuasa

Page 255
ASIAN EDUCA 31, HA UZ KHAS WIL Tel. : 25-O187, 25-859.
E-mail : asianjisavSile
5, SRIPURAM FIRST T. 81-54
E-mails in


හි) &ANALATIV

TIONAL SERVICES LAGE, NEW DELHI-III) (1st, 4. Fax : 0 1-2-9-4946, 2685-5499 In Iles publication safiyahoo.co.in
STREET, CHENNAI-600 014 , Fax. O-4-2811-129 Icds and Ysm.net.in |lkill Ilựls_{{IIII

No comments:

Post a Comment