Monday 25 May 2020

யாழ்ப்பாண வைபவ கெளமுதி PAGE 1-24






வபவ கெளமுதி
|jurয়ক
க.வேலுப்பிள்ளை A K. W ELU PILLA
Page 2

யாழ்ப்பாண வைபவ கெளமுதி
(HISTORY OF JAFFNA)
Page 3

யாழ்ப்பாண வைபவ கெளமுதி
(HISTORY OF JAFFNA)
க.வேலுப்பிள்ளை K. VELU PILLA
ASIAN EDUCATIONAL SERVICES NEW DELHI « CHIENNA der 2004
Page 4
ASIAN EDUCATIONAL SERVICES
* 31, HAUZ KHAS VILLAGE, NEW DELHI - 110016
Tel: 2656-0187, 2656-8594 Fax: 011-2649-4946, 2685-5499 e-mail: asian jQvsnil.com laes publicationsOyahoo.co.in
* 5, SRIPURAM FIRST STREET, CHENNA - 600 014
Tel: 2811-5040 Fax: 044-2811-1291 e-mail: asianedsOmd3.vsnil.net.in
www.asianeds.com
Price : Rs. 395 (PB)
: SL. Rs. 595 (Special price for Sri Lanka only) First Published: Jaffna, 1918 AES Reprint: New Delhi, 2004 ISBN 81-206-1914-5
Published by J. Jetley for ASIAN EDUCATIONAL SERVICES 31, Hauz Khas Village, New Delhi - 110 016. Processed by AES Publications Pvt. Ltd., New Delhi-110016 Printed at Chaudhary Offset Process, DELHI - 110 051

婴懿蟾g臀壁蛟秘受弘臀奥 تپي Sğ3E3g 器懿 敬@* * リ es リー స్ట్రీ 恕g” @愿留
ge சிவமயம்
s
§ யாழ்ப்பாண

Goa) 6 கெளமுதி.
● s
ܢܘ
Kg
இது
வண. சா. ஞானப்பிரகாசர் (0. M. 1)
கனம், C, D. வேலுப்பிள்ளை (போதகர்)
மெஷ்). ச.குமாரசுவாமி (கிளாக்கு)
s
என்பவர்களின் பேருதவிகொண்டு

வயாவிளான்
சுதேசநாட்டிய மானேசர்
மெஸ், க. வேலுப்பிள்வள


என்பவராலியற்றப்பட்டு
sa
ዶ5uወቃ7
ஜயசிறீ சாாதா பீடேந்திர சாலையில்

S.
முத்திரீகாணஞ் செய்விக்கப்பட்டது.
198 All Rights Reserva. &
န္နိဋ္ဌိဇ္ဇိဋ္ဌိန္တိဗ်ာန္တိ

Page 5

地神에서******江村·月과의 égきき好**#窮%材體*淺劑鱷**玖
恐带案警*榮書***惡**きgきg 咖球跳过聆能飞羚够韃議*鮭 邝go wars og******-舟专g链唱鲁身心自尊心也3 )oor is
娜.) ogưỡo 'sきこも』条、マ*****.蠟***
シQ*る。亀シ・并n趣三*賞 マ3青n汀等冯智6篇’ 丽斑汶)#**爵*ら撃so: {· 孕羚黔途探****粤zh)骨*2%&P);贰} 似搭转就靛器辨急G心* "Cg辖福航。*)|- 彭韶耗就șwwe soos:*』*3gゃうg辽授Q)令献**3 km 身)* ひょ雪应肴事专季soos os o ~8 s シ "s*き*& シょ慈
***きすももe* ***き* s
••••ços***** *屬電•* *『**5シ每日38**シgg 熵)***g18鞑她
t 5. 12:
ή چمْ
*****egge離 *******心.99腳 *ミJめ 剛
***3***能----「g *3『* e*** of珊腳3
きき km *******g sa姬)隔溪)- ***息g5形*)NYÈ心密%省Y &~ **ミきもきゅ た亀-脚办州郡浅心进t : · *3 gる-« »&日)£§!----*! ききQOfき***** にな--*:-·، «ę wowo*3部乳劑- |×岱儿*)-...[] ***gga..)- .月), !·|- }••••š@roġ ož8葛·-*( ! (No*盔· きむシ---- *守就辩邝T5 :-·---------어**--江邝江心 熵我封器**|-湘少篇いシ、心健シþ>清出閱期劑捆*鯊開 ***Qシ**飛羚州sae,t.*構的山邊妊將鴨腳關劑關鱈 过锰链%邢R刪叫刪腿 脉-邨地胸則牠漫哈帕腳
யாழ்ப்பா 650T to
o
Page 6

முகவுரை.
கமது யாழ்ப்பாண நாட்டைப்பற்றிய சரித்திரங்கள் பற்பல காலங்களிலும் பற்பலாாற் பற்பலவாருய்ச் சுருக்கியும் விரித்து ம் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றுள் பல தமிழிலும், சில அங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன.
16ம் யாழ்ப்பாணம் தமிழராலும், சிங்களாாலும், பறங்கிக ளாலும், ஒல்லாங்தராலும் ஆளப்பட்டுண்மையின், யாழ்ப்பாண த்தைப்பற்றிய சரிக்கிரத்தை எழுதுவதற்குக் தமிழ்ப்பாஷையி ன் அறிவும் ஆராய்ச்சியும்மாத்திரம் போதுமென்று அறிஞர் ஒ ருபோதுங்கூருரர். தமிழிலெழுதப்பட்டுள்ள மேற்படிநூல்களு க்கும், அவ்வக்காலங்களில் அரசாண்ட அரசர் பாஷையிலுள்ள இராசரீக 'றிப்போட்டுகள் சரிதசூசிகளுக்கும் அநேகவிபரீதங் கள் காணப்படுதலின், சிங்களம், டற்சு, அங்கிலம், போர்த்து க்கீசு என்னும் பாஷைகளை நன்கு வாசித்துணரும் உணர்வும், சரித்திரத்தை ஆய்ந்து ஆக்குவார்க்கு அகத்தியம் வேண்டற்பா லதாம். இந்நியாயம்பற்றியே இச்சரித்திரத்தை நாம் முடிப்ப தற்கு மேற்கூறியபாவுைகள் தெரிந்துள்ளாச் சிலரின் உதவியை யுந் தேடவேண்டியது அத்தியாவசியகமாயிற்று.
Tஅங்ஙனந்தேடி நாம் விசேட உதவி பெறறவருள் சிறுபரா யக்தொட்டு எமது நேசத்தைப் பெரிதிமுவர் துபாமாட்டி வந்த, வருகின்ற வண. சா. ஞானப்பிரகாசர் 0. M. 1 அவர்களே த லையாயினர். இப்புத்தகத்துக்காய் அவர் எமக்குச்செய்த உதவியு ம், எத்ெதுக்கொண்ட பிரயாசையுமோ, எம்மை அவர்க்கு எஞ் ஞ்ான்றுங் கடமைப்படுத்தும், முற்பகுதியிற்றேற்றுஞ் சில கு றிப்புக்களையும், அங்கிளர்காலத்தையும் நமது நண்பர், அச்சுவே லி, கனம். தானியேல் வேலுப்பிள்ளைப் போதகரவர்களும், இட ப்பெயர் விளக்கத்தை நமது அக்கியங்த நண்பர், தெல்லிப்பழை பூரீ. ச. குமாரசுவாமி (யாழ்ப்பாணம் பொலிஸ்கந்தோர் பிரதம கிளாக்) அவர்களும் தங்கள் பொறுப்பிலேயேற்று முடித்துவிட் டனர். இவர்கள் அபிமானமும், கடமையும் என்றுமெம்மா ற் பா சாட்டப்படத் தக்கதேயாம். இப்புக்தகம் ஆராய்ச்சியளவில் ந மது நண்பரெனப்படுவார்க்குச் சந்தோஷ கரத்தை வருவிப்பதா யிருந்தாலும், இங்கு எழுதி முடிக்கப்பட்டிருக்கும் வழியோ கி சமத்தப்பற்றவாருய் முடிக்கப்படவில்லை என்பதும், எழுதப்பட் ட பாஷை நடையோ சரிக்கிாக் துக்கேற்ற இலலித நடையில் எழுதப்படவிலலை என்பதும், அதினும் அக்க சமிகைகள், Q Fit ன்மிகைகள், தரிப்புக்குறிமிகைகள் அஃாங் திருக்கின்றன் வென்ப தும நாமே ஒத்துக்கொள்ளக்கிடக்குமொன்மும.
Page 7
( ii )
இவைகளுக்கு இப்புத்தகத்தை அவசியம் முடிக்கவேண்டு மென்ற அவாவால் கம்மிடமுண்டான துடிதுடிப்பும், நமக்குக் காத்திராது இலயித்த சில இடர்களும், பலரனுப்பிய குறிப்புக ன் மாறுபாடுகளும், சால்வரின் பாஷா சங்கலனமுமே காச
ணமாம். இது ஒருபுறமிருக்க,
சிலரின் குடும்பக்குறிப்புக்கள் மிகப்பித்திக் கைக்குக்கிடை த்தமையானும், அங்ஙனமனுப்பப்பட்டவைகளுள்ளுஞ் சில, கிர மமாய்ப் பூரண ஆராய்ச்சிகொண்டு எழுதப்பட்டில்லாமையானு ம், சிலர் நாம் நம் சுதேசநாட்டியப்பத்திர வாயிலாய் வெளிப்படு த்தியிருந்த வெளிப்படுத்தற்படி செய்யற்பாலனவற்றைச் செய்ய ப் பிந்தியமையானும், விசேடமென அகத்தியம் வெளிப்படுத்த ப்படவேண்டிய அனேக பிரபுக்களின் குடும்பக்குறிப்புக்கள் இ ப்பதிப்பில் வெளிப்படுத்த வசதிப்படாதபோயின. இங்கே வெ ளிப்படுத்தியவைகளுள்ளும் ஒவ்வோர்பாலாரின் கல்வி, செல்வம், உத்தியோகம், நாட்டாண்மை, குணச்சிறப்பு, அடிமை குடிமை, வண்மை, புத்தி, நேர்மை ஆகியவைகளையெடுத்து விபரித்து விரி த்தெழுதில், 67 Log) புத்தகரூபம் கொடிய காகிதப் பஞ்சத்தைக் கொண்ட இக்காலத்தில் மிகப்பெருத்தப்பெருஞ்செலவைக்கொ டுத்து எமது விருப்பைப் பிரதிகூலப்படுத்திவிடுமென்றஞ்சி அர வற்றுளதிகமானவற்றையொ துக்கிவிட நேரிட்டது. இனி: ஒவ் வொருவரின் திணையையும் தணிந்து சுட்டி இவர் வேளாளன், இவர் செட்டி, இவர் வன்னிமை, இவர் மடப்பளி என்று அதிக மாய் இங்கே காட்டாது விட்டது. சிலர் திணைப்பெயர் ஆதாரம திப்பளவிலொன்ரு யும், கன்ன பரம்பரை வழக்கில் பின்னென்ற யுமிருத்தலின் அக்குறை நம்மைப்பத்முதிருக்கட்டுமென்பதுபற் றியேயென் க.
சிலர் குடும்ப பரம்பரையை நம் குறிப்பிற்கண்ட சிலர் நம் புத்தகம் வெளித்தோன்றுமுன் 6ம்குறிப்பை மறுத்தும், நம்மை வெறுத்தும், “ஓ! நமக்குள்ள இந்தமுதலியா ச்வழி அவர்க்கே த? ஏதோ ஒரு வழியிற் சொற்ப மிருந்தாலும் காங்கள் அவர்க ளோடு சபை சந்தி, உண்டாட்டுக் கொண்டாட்டு ஒன்றுமில்லை யே’ என்று நம்மேற் குறைபாராட் டவுந்தொடங்கினர். நாம் இ வ்வாருனுேரை மனப்பூரணப் படுத்துவதோ வெனில் GeFor ன காரியமன்று. பிரபுத்துவம் விளங்கிய ஒரு உயர்குலமுதலியா ர்க்குள்ள இரு புத்திாரில் ஒரு புத்தின் வழித் தோன்றலாயுள் ளர் செல்வம் செல்வாக்கு கல்வி அதிகாரம் உற்றேராயும், மற் றப்புத்திரனின் வழித்தோன்றல! fi ளா தலைமுறை தல்ைமு @∂ዉዖD தோறும் மேற்சுட்டிய வண்மை அற்றோாயும் விளக்கலா ம், வண்மையுற்றேர் அற் றுேரோடு இனங்கொண்டாடுதல் உ

(iii)
ண்டாடல் கொண்டாடலாதிய வைகளையொதுக்கி யொழிக் துக் கொள்ளுதல் புதுவழக்குமன்று. 'கெட்டார்க்குற்றர் கிளையி லுமில்லை’ என்பது ஆன்ருேர் கூற்றுமாம். இதினுல் மேலேசுட் டிய பிரபுத்துவம் விளக்கிய முதலியாரின் உரித்தில் தலைமுறை தோறும் தரித்திர தசையைப்பெற்று வந்த மனுஷருக்குப் பங் கில்லை என்று துணிந்து சொல்ல நாம் வல்ல மல்லம். கீழ்க்குல ப்பெண்ணை மணந்து மதிப்பற்றவராயினும், மகநிலையளவில் ப கிதாாயிருப்பினும் அவர்க்குள்ள உரிமை யொருசிறுபொழுதும் அவரைவிட்டு நீங்குவதில்லையென்பதை யறியாதவரே இக்குறை யெடுத்தாளுவராகலின் நாம் அவர் கூற்றை எட்பிளவளவினும் பொருட்படுத்தேம். யதாபூர்வமாய் உயர்மா போடுற்ற செல்வம் செல்வாக்கு உத்தியோகம் பிரபுத்துவம் அதிகாரம் கல்வியுள் ளாரல்லாரும் காலவியற்படி தற்போதைக் கண்ணிய கோ க்கிப் பாராட்டப்படல் வழங்கலினும், குலம், சென் மத்திலுள்ள வெசன்றன்றென்பது உயர்ந்தோர் சித்தாந்தமாயிருத்தலினும், g லர் பிறர் திணையை நன்கறியாதவராய் மற்றவரை அதோகதிய சாயும், தம்மைப்புஷ்காமுடையராயும் வாளாமதித்து நடப்பன்த அபரோக்கமாய் நாம் சில்லுழிக்கண்டதினும், அவரையீண்டொ ழிதிலம். அன்றியும் “பிறன் பழிகூறு வான்றன் பழியுள்ளுங் தி றங்தெரிந்து கூறப்படும்’ என்ற மூதுரையும் நண்பர் கவனிக்க த்தக்கது. ஈண்டு வெளிப்படுத்திய குடும்பக் குறிப்புக்களுட் சி லவற்றில் சிலர் பெயர்கள் மாறியும், சிலர் பெயர்கள் குறிக்கப்ப டாதும் பொச்சாப்பாலுங் கவலையினத்தாலுந் தவறினவாதலி ன் இக்குறைகளை எம் நண்பர் மன்னிப்பாராக, மேலேகாட்ட ப்பட்ட தவறுகளனைத்தும் இனிது கவனித்துத் திருத்தப்பட்டு மிக விரைவில் இந்நூலின் இரண்டாம்பதிப்பில் வெளிவரும்.
இF இப்புத்தகத்தை எமது இதயவிசுவாச அன பராய், எ ம் இன்ப துன்பங்களைத் தமதெனக்கொண்ட நண்பராய் கிரிமே ற்றீபம்போல் விளங்கும் கியாய துரந்தா சிங்கம், பூறி. சேக் தம் பையா அவர்களின் கைமாறற்ற நன்றிகளுக்கோர் ஞாபகசின்ன மாய் அவர்க்குச்சமர்ப்பித்துப் பிரகடனஞ்செய்கின்றேம்,
இங்ங்னம்
ඒ5 • வே.
Page 8
இப் புத்தகத்தை முடிக்க ஆதாரமாயெடுத்தாண்ட
9.
12
14.
15.
16.
.
18.
19.
20.
நூல்களுள் முக்கியமானவை.
யாழ்ப்பாண வைபவமாலை. கைலாயமாலை
பாராசசேகானுலா.
இராசமுறை.
60alutut Law.
யாழ்ப்பாணக்கல்வெட்டு. யோன்போதகர் யாழ்ப்பாணச்சரித்திரம்” யோன்போக்கர் "இலங்கைச்சரித்திரம்” unsraußgoth. (Turnour's Mahawanso) SMIT TFT6JGf. (Gunasekara’s Rajavaliya) 15 a 6 627 QJA tijju9saj g|Ta. (Sella lihini Sandesa) கேயிருேஸ்: இலங்கையின் வைதிக லெளகிக செயம்.
(Queiroz Conquista Temporal e Espiritual de Ceylao) 13.
வாறியா இ குசா போத்துக்கீச ஆசியா. (Fariay Sousa:
Asia Portuguesa) LuiiGsta: gnu Jr. (Bartoli: Dell' Istoria della
compagnia di Gesu: L'Asia) Q strGoppuu T: Qadd Găr resiv. (Correa: Lendas da India”
Engl. Trans.) றிபேரு: இலங்கையின் நிர்ப்பாக்கிய சரித்திாம்.
(Ribeiro's Ceylon, Engl. Trans.) GL 3-õGop: gour. (Barros and Coutos Ceylon
Engl. Trans. கோல்டிறிச் சம்பிராஞ்சிஸ்கு சவேரியாரின் கிருபங்கள். Coleridge: Ilife and Letters of St. Francis Xavier) போல்பீரிஸ்: போர்த்துக்கீசர்கால இலங்கை (P.E.Pieris:
Ceylon, the Portuguese Era.) Gujara aolualoa, fissiouisair. (Jesuit Annual Letters,
Engl. Trans. பால்டேயஸ்இலங்கையின்விபரம்.(Baldaeus Description
of tho Isle of Ceylon Engl. Trails.)

29.
30, 31.
32. 33. 34. 35.
38.
39.
40. 41.
42.
43。
( v )
கடலோட்டுக்காதை. கதியே こ五 。 யாழ்டபாணக்குடா நாடு. முத்துத்தம்பிப்பிள்ளை 'யாழ்ப்பாணச் சரித்தியம்’ விறிற்றே யாழ்ப்பாண வைபவமாலை (Brit('s Yapana
Waipava-Malai) gšsat 15 Grašas" (Nam Pota.) ஒல்லாந்த அரசினர் அறிக்கைப்பத்திரங்கள். ( Memoirs
and Instructions of Dutch Governors, Commaudeurs, &c.) a rad(aglly: S36 rai, sfibriui, (Casie Chitty, teylon
Gazetteen) காசிச்செட்டி: தமிழ்நாவலர் சரித்திரம் (Casie t hity:
Tamil Plutarch.) G5 G67 lög; SF6) iš GMs. (Tennent’s Ceylon)
கெனெந்து: இலங்கையில் கிறீஸ்துமார்க்கம். (Tennent;
Christianity in Ceylon.) காஞ்சமநாதன்: இலங்கைத் தேவதாழ்ச்சி உத்தியானம், ஆணல்ட் சதாசிவம்பிள்ளை. பாவலர்சரித்திரதீபகம். Fáš69ä: SD6) iš GM GIs. (Suckling’s Ceylon) Gas T; 63Ti: @6) iš GODS6f9uur vid. (Cordiner’s Description
of Ceylon.) லூயிஸ்: இலங்கைச் சமர்திக் கல்வெட்டுகள், (Lewis:
Ceylon Tombstones and Monuments.) லூயிஸ்: வன்னிக் கைத்துணைநூல் (Lewis: the Vanni
District Manual) பச்சேக்கு: யோசேவாஸ்முனிவர் சரித்திாம். முதல் நூற்றண்டு. (The First Centenary of
St. Mary's Cathedral Jaffna) மானியம்பதியார் சந்ததிமுறை. மாட்டின்: கதிரைவேற்பிள்ளை நீதிவான் சரித்திரமும், syai is facupub. (Martyn: The Life and Times of C. W. Cathiravelpillai.) யாழ்ப்பான குடும்ப 8க்கியசபை. (The Jaffna Family
Union Geneology and Brief sketches.)
Dodáng 5: GIGABBIT föØ?6š 6. (HI, II. Root. A Century
in Ceylon).
Page 9
44.
45.
4f.
47. 48.
49.
50
5l.
52. 53. 54. 55.
56. 57.
58.
59. 60.
6.
62. 63.
(vi)
கசினெல்வி: யாழ்ப்பாண விக்காரியத்து வரலாறு.
(Casinelli: Report on the Jaffna Vicariate.) feari, Saison by Firs. (Clough's Sinhalese Dictionary) மாக்டொனல் சம்ஸ்கிருக அகராதி. (Mac Donald's
Sanskrit Dictionary) Lot à Givy. Gifunoviti-ays p tâ.(Marsden's Malay Dictionary) p. 686, 873a) i st8ф. уз и тд,(Winslow's Tami. -English
Dictionary.) கு. கதிரைவேற்பிள்ளை "தமிழ் அகராதி. கண்டேற் மலையாள அகராதி (Gundert's Malayalam
English Diçtionary) தேர்ஷ்டன்+தென்னிந்தியகுலகோத்திரங்கள்’ (Thurston's
Castes and Tribes of Southern India.) Dášas ir 6.) Ldšsair 35 GMT á Fair. (Living Races of Mankind) Gadis is up plast until Jada. (Baeckel's Pedigree of Man) “Mad ši GNSS 3, ấdaf9aš56T G5Gulutb’(Ceylon Literary Register) *இலங்கை மாதாந்தகல்விக்களஞ்சியம்’ (Ceylon Monthly
Literary Register.) கீழ்ததேய நிபுணன்' (The Orientalist.) இராசாங்க ஆசியாக் கல்விச்சங்க பத்திரிகை. (Royal
Asiatic Society's Jouraals, Ceylon Branch.) மாகாண பரிபாலன அறிக்கைகள். (Ceylon Adminis
tration Reports.) *உதயதாரகை” *சத்தியவேத பாதுகாவலன்”
இந்து சாதனம்’ ெேசந்தமிழ்”
இலங்கைத் தொன்மை ஆராய்ச்சிப்பத்திரிகை"
(The Ceylon Antiquary.)
O.Volumurunması

(vii)
宮)-여kog-«» , on loog voge 通寸rml », «fo7.s出o47@ gdsミe』『G kgsgadQ ©-ē-, også 87-os ysngreổ Hạğ §-a noge -- ©æs, os e così no @-a morir Œ œ • # 199ơiąelges o ©-elogo? aeg sto 4rmos gwrs2ro@增&*vD 德)-여 **니?&siz* 490 vormgoon 5'ın o praeg 3대 47&OP3%) 어z &rugii용했 念日与OPPO4%塔PAng@@@ சூ“கș și153 un o Irmgo குடியH mður opto2 iso 57 ile, a uso 码E-没re滑a?4%49Pumnong ©w-ış9* 4rmg seo a fossegre cg きミs agきミ** gow-rpuris goo un @? --★ → • §so, sinu og Go golon-4Ogoh Taeg'?) e un Ġ Co-đềur o ya??-??-?) logores, gw-67-77 usos)so oure.goog C定 : %나子962적용-480 voorgon spenna’q’s „un@, •
e es » O P 49 « ... * A «es MO
• • •
·
«» , *
ரி
09),ș pır se goo uso us; C、ドFfŵl, o sin?? Oesoes Creo Hams)us oj 183, n + os) age?
cgー「s*** ミ総*5paeひ @@ : Hợp đĩ) voo) on soạon vægð C@-FD追随g A%有可以用CP7D
Gog) • ĥ) forsæ q soegos uno ლg)se vrea ortgenocid șiņo Gog yffaireos us ?) 七179时3D4%演了4n99 Qლტე)69* # : q u gossos coeloeg (sg)y un Jr. Şe « toe oursosmon Gog) */7-ses) je o 570 orrusgs; (rS) Hạ sĩ), s op gong
vroeg storg), ușe) samr «sono (sg)-4ajos lor ș93 afgass șa’ąstos ĉ3 Gog) on o Hoose) goạge&' + gnos Qg) yfiqiesas
vog) ya’y - yma’œaeospolo @@ 95了9404%演习习gnu引 &&) muotos@-o a serią nowolno Go House, sa’y-off nog sağ C9 %니연rg-이
ya'ya,57 uso sesiq ito cong, wo o priso .
சி
·loạo-Ts’ai ta' 1çeye pşH £57
q-e !?-on yırtçe off02@%), so @@习r@电滑可4ā于 em@@也可 Gog) 6ed Noregs wurmssoods) o valo , g. Gog) y logos yaeeunpugioco) aos @@ Họ đi) uos, off și, șH *** 3.5%3A90? : 82,26*3
ლჯg)saj passo uso se oog vo ლყე点34旧唱片、嵌9é母邱
@șņu leys o mge ogge-a @is -no-ä ymų, o q cr Øạ sĩ șco) @6 g&g@gjahシミe 9:9 ego w grŵ@ 七七95岛圆4%常可习ann戈岛 ©19pasnoya lễ odgo@aeg) ///4,5693] uogųosiņu norogą ミ に ミg beg*ミもミQ u fò vog) passas 5: qış ș49;n e o 4、冯与了949995追9强弩rs Qğ) u @sミgsg Qfggsg@ g) w wof) uos)Hņ4O33 muog 3074 ミd-d-esg kg*gaeg ee*eaQQ地**』ミs『s 周贤94%9河丁恩电池之ua
•uro
oog Hoo-eiseri soț¢rısıụerecoščięło oweșę głęHņĠ
|
与DPPO PD电塘4岭电.
«» , «
a s
ஓரி
Page 10
( viii )
omegvasoge'orso,e ao Isegir, soo ’’’
« o »
「Mos병 2守道安9949
ș și,冯9鲁字母用49 g) on son ©ș „-va, s rī£ ©ırmg) g) ·어-Am/s여 12:5 ur32%3A%uró @-u恩&r。「es*557明窗出 @ーJefgお*5sミ**geag 酒spore Hņogo g DD-念匾战0yourseoriĵo g ョgs a*ggsgミ8g『 ღqe i osgoh ilogue5iņaenwog om øn-ion-yo uzgoes urrucoupoeg om&)- os sowaaegseggo cm–3 đì), o hrr, roofs is e cms), nos uogųoşırgrugges ლg了o@斗énrmre% o đòcesas ya’e-inse se soos çm- wo erințilom je do no os too? cm-e-ậurn-rigwoonØson@g to #40 (în , , , ,giornara'asso 日子才aya?4%温写习岛eD e-』* ミgsgト%*g「95** *3*s g*ョ***3
ŋ ŋɔŋgɔ lɔi nogogn n „fơ@ # rece groe&# does, uso o os —oso qoriya rip
r@
» +
密 මීsự (euroissa+ + g)((f0
● 色
Վ Գ (Հ Գ Հ
• § 4
tm-proșH megvoço on voệoods) eー*B*・ggog『『essQ ლ*é-es ze n邱 cm -si-hayesi-7-5 i slove væreno o CーミミJ&J 「esog'dÐg von
Cmrnerir ŒD ởi logo + q = && 0.59
• • • | Q • § 6, , , usque5?! (o'r aes?
• • • | Q oore ,, uogų25īņến logoo
q-e-loeg,H osg sgorisnusson uns om -aggio ymgor ymos os gƆƐƐ ŋus Cm河齿'gør 40g); so unŋdeofo) �muugo yn 83 y usłyn go: ,, ,,os,ue.g. Ørio) ***ơÐ 岛0-恩可寸以C守L母琳岛息nO § @·yugo sē#7 홍Q·生아4699 9等9****·49
ge se j*Qに"sg gom læge 7ooo (soos ’9:57 som agere -- Toon jogoooo..ooo g om ‘golion ©@H 517 oorgelsee gom · soạae yngreổ woeso # 1783 oms oạa şa'yı uso do 57 lielo Oro)
cm-e-ogąson — og o £17-ig sourisko
cm-a -o-h qe 57-7-și uomodesye cm-e-s-a : ? Nog H glaco vseenoor (me**1/n^&q^9 + o) கு(9asg i'r Øsẽ u rr^oo^oa; ur @
LSLS S LSL SLL SLLLSLSS SL S LSLS SSSL S SLL S SLSLSSL SLL SLLLSLS S S LSSSSLLLL SLS SSS eeSS SSSSSLS SSSSYSS SSSSSLSSL S SLSSSLSLS SSL S S LS SSSLSSSL S SSLS S LSL SLSLS SLS S S SMSSSSSSS SSLz
LLLLLS SSSSS S S LL S LLLLS SLSLS S SLS SLSL SSLLS LLLLLL SSS SSSL0LSL S SSSS SS SSL SSS0SSS SSLS S LSLS
p. 8 N.
om proggs yum&#ør-googovoo goi-y uso qi og formo o 7,3) gaen so soo- - uogaseGift vesno ge・『93349*jgsge***ひ ge 4JJさ『Gasn*「Qg。 念0,quae na Q-a urmasgspoo) g)om-f) woso-Ĵg,Hugą session os o s@@rm want@os 183.151, o QT-947可史帧25
ș$(gạo), Osnoșoșơ0
sosyo um
Aşød vormų,937 op goog) để gio C3-어ey wog ya'pa'5] * v.323 o gy-ego, NoĝH oạfðu ogae see, ග්‍ර-s6·26 Ag%역7***s) g-e与s&h:1丁岛自4ma94总 cm-e oșu, șHņo 51n ormuoạs gy-e'a çeş yurt soodoo we oud on
ღ-e
கும்*ミ****g@s * g)-= q — on yoạo sợi uson con@ 89),「이 ; ;,, was o școmo
g)-e goa’q’o yā’s a’57 von Togo g)-e 'aşşeg-a zing)ņa”.800 Giso
g-e (mudriņ@-a uogų25773 vo g-B岛09月5
qırmyonond soạoơi væg) gy-e urmg) yang) 573 formuzg@ *„n@

(R-
சிவமயம்.
யாழ்ப்பாண
வைபவ கௌமுதி.
புராதனகாலம.
-ம்வசிக்கும் யாழ்ப்பாணம் என்னும் இச்சிறுநாடு f பரந்த ஆசியாக்கண்டத்தின் தென்பாகத்திலே இந்துசமுத்திரத்தில் இலங்கித்துலங்கும் இலங்காதுவீபத்தின் வடபாகத்திலே அதன்சிசமாய்ச் சிறந்துவிளங்கும் ஓர் சிறு கு
lfrsfulfth.
நிலயம்.-- இங்காடு உருவத்தின் மிகச்சிறிதாயிருப்பினும் கடுகுசிறிது காாம்பெரிது’ என்றபான்மையாய் சரித்திாசம் பந்தமாய் நடந்த சம்பவங்களால் மிக்க சீர்த்திபெற்றுச் சி றத்தவிடமாய் விளங்கிவருகின்றது.
எல்லை.- இத்தீபகற்பம், வடக்கே பாக்குரிேணையையும், வங்காள விரிகுடாவையும், தெற்கே பூநகரிக்கடலையும், மேற் கே பாக்குநீரிணையையும் எல்லையாகக்கொண்டு, தென்கீழ்ப்ப குதியிலுள்ள கோவில்வயல் என்னும் பூசங்கியினுல் இலங் கையுடன் இணைக்கப்பட்டிருக்கின்றது. இதன் அயலில் விள ங்கும் காரைதீவு, வேலணைதீவு, புங்குடுதீவு, நயினுதீவு, அ னலைதீவு, எழுவைதீவு, நெடுந்தீவுஎன்னுஞ் சத்ததீவுகளும் இ
க்காட்டைச் சேர்ந்தனவாம்.
உற்பத்தி- இந்துசமுத்திரத்தின் திடர்களையடைந்த மி க நுண்ணிய எண்ணற்ற பவளப்பூச்சிகளின் இடைவிடாத நெடுங்காலப் பிரயாசத்தினுல் தமது வாசஸ்தானமாய்க் க ட்டியெழுப்பிய முரிகைக்கற்பார், திரையால் மோதுண்டு த கர்ந்துவிழவிழப் பின்னரும் அத்ததிலிருந்து கட்டியெழுப்பி யவைகள் அலையாலும் நீரோட்டத்தாலும் செப்பனிடப்பட் டுத் துகளாயும், பின்னர் மணலாயும், அப்பால் மணல்நா
டாயும் இக்காடு உற்பத்தியாயினதென்பது அறிஞர்துணிபாம்.
Page 11
2 யாழ்ப்பாண வைபவ கெளமு தி.
இந்நாட்டின் அயலில் இவ்வகையாய் உற்பத்திபெற்று விளங்கு ம் காரைதீவு, எழுவைதீவு ஆகியவைகளின் கரைகளிற் கா ணப்படும் பவளப்பூச்சிப்பார்களே அதற்குத்தக்கசான்றுகளாம்.
“பூர்வத்திலே இங்காடு ஒரு சிறந்தநாடாயிருந்து பின்ன ர்க் கடல்கொள்ளப்பட்டது. அதன்பின்னர்த் திடராகி மணல் கொண்டு காலவடைவில் மீண்டும் நாடாயிற்று” என மெஸ். ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையவர்கள் கூறியகூற்று ஆதாரமற்ற
துணிபாம்.
நிலவியல்பு- உப்பாறு இங்காட்டை யிாண்டாகப்பிரிக் து ஒர்பகுதிகிலத்தை உவர்நிலமாக்கச் சிலபாகம் செந்நெல்வி ளை கழனிகளாகவும், சிலபாகம் இரும்புசெறிந்த செம்மண்கி லமாகவும், சிலபாகம் சொரிகற்பாறையாகவும் இந்நாட்டின் கி லத்தன்மையிருக்கின்றது. இலங்கை இந்தியாவைப்போன்ற ம ஃலவளம் ஆற்றுவளம் இங்கே மிகவரிது. இந்நாட்டின் வட மேற்குக் கல்ரையிலுள்ள கீரிமலையும், அதன் அயலிலிருந்து கடலுட்பாயும் ஒச் நன்னீரருவியுமுண்டு. இத்தேசம் வான ம்பார்த்த பூமியாகவிருக்கின்றது. கிணறுகள்மூலமாய் நீர்ப்பா ய்ச்சிப் புகையிலை, சிறு தானியங்கள் செய்கைபண்ணப்படும். வேளாண்மைச்செய்கை மழைவளத்துக்குத் தக்கதாயிருக்கு ம். சிறந்த கற்பகவிருட்சங்கள் என்னப்பட்ட தால விருட்சங்க ளையும், பழங்களுட் சிறந்த முப்பழச்சோலைகளையும், தென்ன ஞ்சோலைகளையும், இன்னும் பற்பலவகையான தாவரவர்க்கங்க யும் உடையதாய் விளங்கும் இந்நாடு மணற்றிடல் என்னு ம் பெயருடையதாய் மனுஷசஞ்சாரமற்ற நாடாயிருந்தது.
பெயர்களும், காரணமும்,- இந்நாட்டுக்குக் காலத்துக்குக் காலம் பலபெயர்கள் வழங்கலாயின. அப்பெயர்கள்: 1. புண் ணியபுரம், 2. காந்தருவங்கரம், 3. வீணுகானபுரம், 4. எருமை முல்லைத்தீவு, 5. நாகத்தீவு, 6. மணற்றிடர், 1. யாழ்ப்பாணம் என்பனவாம். இப்பெயர்க்காரணங்களை அவற்றின் சரித்திரத்து டன் இதன்கீழ்க் குறிக்கின்ருேம்.
புண்ணியபுரம்,- பூர்வகாலத்திலே சிவன் பார்வதி சமேத ாாய் இவ்விடம்வந்து இப்பொழுது கீரிமலையென்று அழைக்க ப்படும் இடத்துக்குச் சமீபமாயிருந்த திருத்தம்பலைப்பதியில் வாசம்பண்ணினரென்றும், அப்பொழுது தமதுபாரியாகிய உ மையவள் ஸ்நானஞ்செய்வதற்காய் கண்டகிதீர்த்தத்தை இவ்வி டம் அழைத்து வைத்தனரென்றும், அதில் தேவர்களும் இரு டிகளும் பிறரும்வந்து தீர்த்தமாடிப் புண்ணியவான்களாயின

யாழ்ப்பாண வைபவ கெ ளமுதி. 3
ரென்றும், அக்காரணத்தால் இங்காடு புண்ணியபுரமென்று அ ழைக்கப்பட்டதென்றும் கதைகளுள. அவ்விடத்தில் திருத்தம் பலேஸ்வரன், திருத்தம்பலேசுவரி கோவில்களும், கதிரையா ண்டவர் கோவிலும் கட்டப்பட்டிருந்தனனன்ப.
காந்தருவநகரம், }இங்குரிய அரசாண்ட இராட்சத அ
விணுகானபுரம். ாசனுகிய இராவணன் அயோத்திமாநகா அரசனுகிய தசரதச்சக்ரவர்த்தி குமாராாகிய இராமாது மனை வி சீதையைக்கவர்ந்து இலங்காபுரியிற் கொண்டுபோய்ச் சிறை வைத்திருந்தபோது இராமர்தம்பியாகிய இலக்குமணருடனும், வானாவீரருடனும் சென்று இராவணனைச் சங்கரித்தபின் அவ னது வீணையைவாசிக்க நெடுங்காலமா யாசித்திருந்த சித்திரா ங்கதன் என்னும் பேர்உடைய ஒர் கந்தருவன் வ்விணையைக் கையாடிக்கொண்டுபோய்க் கீரிமலைச் சாரலில்வந்து தங்கி, வீணையை வாசித்து இன்புற்று ஏகாந்தமா யிருந்தனனென்ப தும் பழங்கதை. காந்தருவ னிங்கேவசித்து இவ்விடக்காட்டை வெட்டி நாடாக்கினபடியால் காந்தருவநகரம் என்றும், அவ ன் வீணுபாணியாய்க் கானம்பாடினபடியால் வீணுகானபுரம் என்றும் இந்நாடு அழைக்கப்பட்டதாம். இப்பெயரும் பெய ரைவிளக்க எழுதியகதையும் யாழ்ப்பாடியின் கதையைஒட்டி ச் சமஸ்கிருத நூலாசிரியர்களால் எடுத் தோதப்பட்டவைகள் போலும்.
எருமைழல்லைத்தீவு - யாழ்ப்பாணத்தின் வடமேற்குப் பா கத்திலிருக்கும் சிறுத்திடாான மலையும் அதன் பக்கத்திலிருந் து கடலுட்பாயும் நன்னீரருவியும் காலத்துக்குக்காலம் அயற் றேசவாசிகள் பலரை இவ்விடம்வரும்படி கவர்ந்தன. அங்ாேரு வியில் ஸ்கானஞ்செய்தும், அச்சலத்தைப் பானஞ்செய்தும் சுகம் பெறும் நோக்கமாய்ப் பலர்வந்தனர். அந்நோயாளரே குடியில் லா இக்காட்டுக்கு அக்காலத்தில் எருமைமுல்லைத்தீவு எனப் பெ
யரிட்டனராம்.
கீரிமலை- இராமர் இராவணசங்காரம்முடித்து இவ்விடம் வந்து தீர்த்தமாடிப் போயினரென்பது பழங்கதை. முசுகுந்த ச் சக்கிரவர்த்தியும் இவ்விடத்தில்வந்து தீர்த்தமாடிச்செல்ல, அ ச்சக்கரவர்த்தியுடன் கூடிவந்த நகுலமுனிவர் அம்மலைக்குகை யில் வசித்து அவ்வருவியில் ஸ்நானஞ்செய்துவர, கீரிமுகரோ கம் மாறப்பெற்றனரென்றும், அதனல் அம்மலைக்கு(நகுலம் = கீரி) கீரிமலையென்னும் பெயர் வந்ததென்றுங் கூறப்படும். கீ ர்த்திபெற்ற கிடதநாட்டரசனுகிய நளச்சக்கரவர்த்தியும், பஞ்ச பரண்டவருள் நடுப்பிறந்தோணுகிய அர்ச்சுனனும் இவ்விடம்வ
Page 12
4. யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ந்து தீர்த்தமாடிச் சென்றுரென்பது இதிகாசர்கூற்று.
வளவர்கோன்பள்ளம்- முன்னுளிற் சிறப்புற்றுவிளங்கிய சோழராசன் ஒருவன் தனது சதுரங்கசேனையோடும் இவ்விடம் வந்து தானும் தன்பரிவாரத்தவரும் தங்குவதற்குத் தக்க கட்டி டங்களுண்டாக்கி அவ்விடம் வாசம்பண்ணி வேட்டையாடியு ம், அவ்விடத்துள்ள அருவியில் ஸ்நானஞ்செய்தும், சிலகாலங் தங்கிப் பின் தன்னிடத்துக்குச் சென்றனன். அவர்வந்து த ங்கினவிடம் வளவர்கோன்பள்ளம் என்று அழைக்கப்பட்டது @丁@Tt_J。
நாகத்தீவு- இலங்கையின் பூர்வகுடிகளாகிய நாகர் இவ்வி டம் வசித்தமையால் சிங்களவர் இந்நாட்டுக்கு நாகத்தீவு என் லும் பெயரிட்டு அழைத்தனர்.
மணற்றிடல்'- தமிழர் இந்நாடு மணற்றிடாாயிருந்தமையா ல் மணற்றிஎன்றும், மணற்றிடலென்றும் அழைத்துவந்தனர். மணற்றிடல் பழையபெயர்களுள் ஒன்று என்பது: சிங்களவர் இங்கிருந்தகாலம் யாழ்ப்பாணத்தின் பெரும்பாகத்தை "வலிக ம” அதாவது மணலூர் என்றழைத்தமையினுலும் காணக்கி டக்கின்றது. யாழ்ப்பாணம் என்னும் பெயர்வந்தவாறுபின்னர்க் GA-gpah TLD.
விஜயன்வரவு.- இந்தியாவிலே லாடதேச அரசனகிய சி ங்கவாகுவினற் றுரத்தப்பட்ட அவன்மகனுகிய விஜயன் தன் தோழன் எழுநூறுபெயருடன் படகிலேறிக் கடலைக்கடந்து பு த்தளத்துக்குச் சமீபத்திலிருந்த தம்பபண்ணை என்னுங் துறை யிலிறங்கி, கி. மு. 543-ம் ஆண்டு இலங்கையாசை ஆரம்பித்தன ன். இவனே இலங்கையிலே சிங்களஅரசை ஸ்தாபித்த முதல் அாசனம்.
கீரிமலை ஆலயம் புதுப்பித்தல்- இவன் அரசியற்ற ஆரம்பித் தகாலத்திலே தனது இராச்சிய பாதுகாவலுக்காய் இலங்கையி ன் கீழ்ப்பகுதியில் தம்பலகாமத்தில் கோணேசர்கோவிலையும், மேற்றிசையில் மாதோட்டத்தில் திருக்கேதீச்சுரன் கோவிலை யுமெழுப்பி, வடதிசையில் கீரிமலைச்சாரலிற் பழுதுபட்டுக்கிடங் த திருத்தம்பலேசுவரன், கிருத்தம்பலேசுவரி, கதிரைஆண்ட வர் கோவில்களையும் புதுப்பித்தும், காசியிற் பிராமணராகிய நீ லகண்டாசாரியாரின் மூன்றுங்குமாரன் வாமதேவாசாரியரையு ம், அவர் பன்னியராகிய விசாலாட்சியம்மாளையும் அழைப்பித்
து அவ்விடங்குடியிருத்தி கித்தியபூசை நடத்தவேண்டிய பல

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 5
உதவிகள்புரிந்து மீண்டுங் தன் இராசநகரிசென்றனன். கோவி ல்கள் புதுப்பிக்கப்பட்டபின் அக்கீரிமலைச்சாரலிற் றங்கித் தவ ஞ்செய்துவந்த நகுலமுனிவர் அவ்வாலயங்களிற்சென்று வழிப ட்டுவந்தமையால், அக்காலத்துள்ளார் திருத்தம்பலேசுவரன் கோவிலை நகுலேசர்கோவிலென்றும், அழைத்துவந்தனர் என்ப.
கோவிற்கடவை.- இக்கோவில்கள் கட்டப்பெற்று விளங்கி னமையால் அக்கிராமத்துக்குக் கோவிற்கடவை என்றும் பெய ர்வழங்கலாயிற்று.
ழற்குகர்- அக்காலத்தில் கீரிமலைப்பக்கத்திலே கடற்கரை யோரமாய்க் குகன்சந்ததியார் எனக் கூறப்படும் முற்குகத்தலை வரின்கீழ்ச் சிலவலைஞர் வாசம்பண்ணி மீன்பிடித்து அதனுற் பிழைத்துவந்தனர். உசுமன் சேர்ந்தான் என்னும் முற்குகத்தலை வர் வாசம்பண்ணியவிடங்கள் உசுமன்துறை சேர்ந்தான்களம் எனப் பெயர்பெற்றன. இவ்விடத்தில் இவ்வாறு சிலர் மீன்பிடி க்கச் சிங்களவர் சிலரிவ்விடம்வந்து மீன்களைவாங்கிக் கருவா டாக்கிக் கண்டிமுதலாமிடங்களுக்கு அவற்றைக்கொண்டுபோ ய் விற்றுவந்தனர். விசயரசன் மரித்தபின் சிங்களவர் நிழல்வ சதி நீர் வசதிகளைநோக்கிக் கோவிற் பிராகாரங்களில் மீன்கா யப்போடவும், கோவிற்கிணறுகளிற் றண்ணிாள்ளவுந்தொடங் க, கோவிற்பூசையை நிறைவேற்றிவந்த பிராமணச் சிங்களவ ருக்குப்பயந்தும், அவர்செயலையரோசித்தும் கோவிற்பூசைக ளை நிறுத்திக் கதவுகளைப் பூட்டிக்கொண்டு அப்புறம்போய் ஒ துங்கிவிட்டனர். அதனுற் கோவில்களிற் சிலகாலம் பூசை15டை பெருமலிருந்தது.
பாண்டுவசு- கி. மு. 8ஞ்லூரும் வருடம்வரையில் இல ங்கையை அரசு புரிந்த பாண்டுவசு என்பவன் கீரிமலைக்குவந்த பொழுது சிங்களவரால் இவ்விடம் நடத்தப்பெற்ற அநாசாரசெ பல்களைக் கண்ணுற்றுச் சிங்களவரைத் தண்டித்தும், முற்குக ாை அவ்விடம்விட்டுத் துரத்தியும் விட்டனன். அவ்விடமிருக் அது அசத்தப்பட்ட முற்குகளிற் சிலர் மட்டுக்களப்புக்குப்போ ய் பாணகையிாவி யென்னுமிடத்தில் வசிக்க, எஞ்சியோர் தொ ல்புரம், சுழிபுரம் ஆகியவிடங்களிற் சென்று குடியேறினர்.
இவ்வரசன்காலத்திலே மனுநீதிகண்ட சோழராசனின் ம
கன் குளக்கோட்டரசன் யாத்திரைசெய்து வரும்பொழுது தி
ரிகோணமலைக்குவந்தான். அங்கே கோணேசர்தரிசனம் பண்
ணியதுடன் பழுதுற்றிருந்த அக்கோவிற் றிருப்பணிவேலையை 3
Page 13
6 யாழ்ப்பாண a) as a கெளமுதி.
ச் செய்வித்துவந்தனன். இச்செய்தியைப் பாண்டுவசு மகாரா சன் மனைவியறிந்து அச்சமயம் அரசனங்கே இல்லாதபடியாற் குளக்கோட்டு மகாராசனை இங்நாட்டினின்றுந் துரத்திவிடும்படி அவ்விராணி தன்சேனுவீரருட் சிலரையனுப்பினுள். அச்சேனு வீரர் திரிகோணமலைசென்று குளக்கோட்டன் செய்விக்கும் வி சேடவேலைகளையும் அவனுடைய சேனைத்திரளையுங்கண்டு பய ந்து நடுக்கமுற்றுத் தூதாக வந்தவர்கள்போல் மவுனமாகிநின் முர்கள். அரசனவர்களைப்பார்த்து நீங்கள் இவ்விடம் வந்தகாா ணம் யாதெனவினவ, அவர்கள்பணிந்து மகாராஜனே தாங்க ள்செய்விக்கு மிப்பெரிய வரியதிருப்பணிக்கு வேண்டியபொரு ள் யாதேனுந் தேவையாவென ஆராய்ந்து அறிந்துவரும்படி எங்களாசி கற்பிக்க இவ்விடம் வந்தோமென்றனர். அரசன் அ வர்களைநோக்கித் திருப்பணிக்கு வேண்டியனயாவும் சம்பூரண மாய் எம்மிடத்திலிருக்கின்றன. ஒன்றும் வேண்டியதில்லை; உ ங்கள் சுகவதிசயங்களை விசாரித்தேனென்று உங்களாசிக்கு அ றிவியுங்களென்று சொல்லிச் சேனைக்கு உசிதவிருந்துகொடுத் தனுப்பினன். அச்சேவீைரர் தம்மிராணியிடஞ்சென்று நடந்த செய்திகளை அறிவித்ததுடன், விருந்திற்பரிமாறிய பதார்த்தங் களின் மதுரத்தையும் வியந்து நயந்து ஒருவருக்கொருவர் பே சிக்கொண்டனர்.
வன்னியர்.- குளக்கோட்டு மகாராஜன் கோணேசர்கோ விற் றிருப்பணியைப் பூர்த்தியாய் நிறைவேற்றியபின்னர் அக் கோவிற்பூசையை நடத்துஞ்செலவுக்காய் அடங்காப்பற்றுஎன்னு ம் ஏழுகிராமங்களில் வயல்களையுங் தோப்புகளையுமுண்டாக்கி, வயல்கிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சும்படி ஒர் பெரிய குளத்தையுங் கட்டி, வன்னியரை அழைத்து அவ்விடத்திலே குடியேற்றி ےN வைகளைப் பராமரிக்கும்படி யொழுங்குசெய்து தன்னடுசென் அறு சிலகாலத்துள் மரித்தனன். வன்னியர்கள் இங்கே பெருகி வருகிறகாலத்தில், பாண்டிநாட்டிலிருந்து பின்னும் ம்ேபது வ ன்னியர்கள்வந்து அவர்களுடன் கூடிக்கொண்டனர். கோவில் வருமானங்களும் குடிகளு மதிகரிக்க வன்னியர் குறுகிலமன் னராயினர். இலங்கை அரசினர் அவர்களைக் கவனியாதுவிட்டன ர். வன்னியர் பலர் தத்தம்பகுதிக்குக் குறுநிலமன்னாாகிக் க லகமுமுண்டாக்கி ஒருவர்பின்னெருவாாய் மரித்துவிட, எஞ்சி யவன்னியர் சமாதானமாகித் தங்களுக்குள் தலைமையான ஏழு பெயரைத்தெரிந்து அவ்வேழு நாடுகளுக்குங் தலைவராக்கி அவர் கள் கீழ்ச் சமாதானமாய் வாழ்ந்துவந்தனர்.
வன்னிநாடு-வன்னியர் ஆண்டபகுதி வன்னிநாடு எனப் பட்டது. இவ்வன்னிநாடு முற்காலத்தில் மிகச்செழிப்புற்ற 5ெ

யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ல்வயல்களையுடையதாய் நீர்வளம் பொருந்தியதாய்ச் செந்நெல் விளைந்திட அதிக சுேவரியத்தைக்கொடுத்தது. அதனுல் வன் னியர் மிகச் செருக்குற்றுவாழ்ந்தனர்.
அக்கிரபோதி- கி. பி. 593-ம் ஆண்டு இலங்காபுரியின் அ ாசனகிய அக்கிரபோதி மகாராசன் திக்குவிசயம்பண்ணி வரு ம்பொழுது இவ்வன்னியரையுங் தன் அதிகாரத்துக்குக் கீழ்ப்ப டுத்தித் திறைகொடுத்தரசாளும்படி கற்பித்து அதிகாரிகளை கி யமித்துவிட்டுத் தன் இராசதானிசென்றனன்.
உக்கிரசிங்கன்.- விசயராசன் மரபிலே உதித்த உக்கிரசி ங்கனென்னும் அரசன் இந்தியாவிலேயிருந்து சேனைகளை நட த்திவந்து கி. பி. 196ளுடு) இலங்கைஅரசைத் தனதாக்கிக் கதி ரைமலையைத் தனது இராசதானியாக்கி அரசுபுரிந்துவந்தான். அவன் இராச்சியபரிபாலனஞ் செய்துவரும்பொழுது தனக்குற் றநோயை நீக்கும்படி யாத்திரைசெய்து நகுலேசர்கோவிலைத் தரிசித்துத் தீர்த்தமாடக் கீரிமலைச்சாரலிலுள்ள வளவர்கோன் பள்ளத்திற் பாளயமிட்டிருந்தனன்.
தொண்டைமான்- இவனிவ்வாறு வந்திருக்கும்பொழுது தென்னிந்தியாவிலுள்ள தொண்டைமண்டலத்தை அரசாண்ட தொண்டைமான் எனும் அரசனும், தனது பரிவாரங்களுடன் கீரிமலைச்சாரலில் வந்திறங்கி, அரசனைச்சந்தித்து, யாழ்ப்பாண த்தைச்சேர்ந்த கரணவாய், வெள்ளப்பரவை யென்னுமிடங்க ளில் விளையும் நல்லுப்பைத் தனது இராச்சியத்திலுள்ள பிர சைகளின் பாவிப்புக்காய்த் தரவேண்டுமென்று வருந்திக்கேட் L-665.
தொண்டைமானு று - உக்கிரசிங்க இராசன் அவ்வரசனின் கேள்விக்கிசைந்து உப்பையெடுத்துக்கொள்ளவும், அதற்கேற்ற ஒழுங்குகளைச் செய்விக்கவும் உத்தரவுகொகித்தனன். தொண் டைமான் மிகுந்த சந்தோஷமடைந்து வடகடலிலிருந்து உப் புவிளையும் இடத்துக்குத் தனது மாக்கலங்கள்சென்று உப்பே ற்றிவரவும், மாரிகாலங்களில் அவைகளுக்கு ஒதுக்கிடமாக இ ருக்கத்தக்கதாகவும், ஒர் சிற்ரு?ற்றை வெட்டுவித்து உப்பை எ ற்றுமதிபண்ண ஒழுங்குசெய்து தன் பதிசென்றனன். தொண் டைமான் வெட்டுவித்த ஆறு இன்றுக் தொண்டைமானுறுஎன அழைக்கப்படுகின்றது. இக்காலத்திலும் இங்காட்டரசர் காண வாய், வெள்ளப்பரவையாதிய விடங்களிலுண்டாகும் உப்பை ச் சேகரித்து இவ்வாற்றின் மேற்கரையிற் குவிப்பித்துப் பிறவூ ர் வியாபாரிகளுக்கு விற்றுவருகின்றனர்.
Page 14
8 யாழ்ப்பாண வைபவ கெளமு தி.
உக்கிரசிங்கராசன் கீரிமலையைவிட்டுத் தன் தலைநகரமாகி ய கதிரைமலையைநோக்கி வன்னிநாட்டின்வழியாகச்சென்று வ ன்னியர்கொடுத்த திறைகளை வாங்கிக்கொண்டு அதன்மேல் அ த்திறைகளைக் கோணேசர்கோவிற் செலவுக்காகவிட்டு, அவற் றை ஒழுங்காய் அக்கோவிலதிகாரிகளிடங் கொடுக்கத் திட்ட ம்பண்ணித் தன்னளுகையை நிலைப்படுத்திக் கதிரைமலைசேர் ந்து இராச்சியபரிபாலனஞ் செய்துவந்தனன்.
மாருதப்புரவீகவல்லி- இதுநிகழ்ந்த எட்டாம்வருடத்திலே சோழமண்டலாதிபனகிய திசையுக்கிரசிங்க சோழனின் அரிய புத்திரியாகிய மாருதப்புரவீகவல்லியென்னுங் கன்னி தனக்கு ற்ற குன்மநோயால் மிகவருந்தி வைத்தியரின் ஒளடதப்பிர யோகத்தால் ஆரோக்கியமடைதல் கூடாதெனக்கண்டு, கீரிம லைச்சாரலில் ஒடும் நன்னீரருவியின் விசேடத்தைக் கேள்வியு ற்றுத் தன் பரிவராத்தவருடன் ஆங்குசென்று பாளயமிட்டுப் பலநாட்களாய் வாசம்பண்ணி, அக்கீரிமலையில் வசித்த நகுல முனிவரினசிபெற்று அவ்விட மகிண்மகளைக்குறித்துக் கேள்வி ப்பட்டு அச்சிற்றற்றில் ஸ்நானஞ்செய்துவந்தனள்.
மாவிட்டபுரம்- சிலகாலத்தால் அவளுடைய குன்மவலிரீ ங்கிக் குதிாைமுகமு மாறிற்றென்றும், அக்காாணத்தால் அக் குறிச்சிக்கு மாவிட்டபுரமெனப் பெயர்வந்ததென்றும் பழங்க தையாய்ச் சொல்கின்றனர். 'மாருதப்புரவீகவல்லி கன்த வை பவமாலையிலே விசயனின்பின் வைத்திருக்கிறது. மாருதப்புர வீகவல்லியுடைய குதிாைமுகம் என்பது ஒர்வகை நோய்போ லூம். சமஸ்கிருதத்திலே 'அசுவமுக’ என்பது கின்னாருக்கு ப்ப்ெயர். கின்னாரென்பது குரூபமுள்ளவர்களுக்குப்பெயர். இ து உற்றுநோக்கத்தக்கது. (ச. வே. பாதுகாவலன்)
காங்கேயன்துறை - அந்த இராசகுமாரி தனக்குற்ற கோ ய்கீங்கியமையால் நகுலமுனியின் யோசனைப்படி அவ்விடத்தில் ஒர் கந்தசுவாமிகோவில் கட்டுவிக்ககினைத்து வேண்டியபணத் தையும், தளபாடங்களையும் அனுப்பும்படி தன்தங்தைக்குத் தி ருமுகமனுப்பினள். அத்திருமுகத்தை வாசித்த தங்தை தன்ன ருமருந்தன்ன குமாரத்தியின் சுகத்தில் அகமிகமகிழ்ந்து ஆன ந்தக்கண்ணீர்சொரிந்து, தில்லையிற் பிராமணனுகிய பெரியமன த்துள்ளாரை அழைத்து அவரிடம் வேண்டியபணத்தையும், கந்தசுவாமி, வள்ளியம்மை விக்கிரகங்களையும் கொடுத்து யா ழ்ப்பாணத்துக்கு அனுப்பினன். அவர் அவைகளையுங்கொண்டு கசாத்துறையில் வந்திறங்கினர். காங்கேயன் விக்கிரகங்கொண்

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 9.
டுவந்து அவ்விடத்தில் இறக்கியபடியால் அத்துற்ை அன்றுமு தல் காங்கேயன்துறை என அழைக்கப்பட்டு வருகின்றது.
மாவிட்டபுரக் கந்தசுவாமிகோவில்- தங்தையனுப்பியவைக ளை மாருதப்புரவீகவல்லி மகாகளிப்புடன் ஏற்று ஒர் கோவிலெ ழுப்புவித்து அக்கிராம், அன்னசத்திரம், மடமாதிய கட்டட ங்கள் கட்டுவித்துச் சுற்றுமதிலிட்டுக் கந்தசுவாமிகோவிலென பெயர்குட்டிப், பெரியமனத்துள்ளாரையே பூசகராககியமித் து கித்தியபூசை தவருதுகடக்க ஒழுங்குசெய்து ஆனியுத்தாத் தன்று கும்பாபிஷேகம்பண்ணிக் கொடித்தம்பம்நாட்டி விழா க்கொண்டாட்டம் நடைபெறும்படி செய்தனள். இக்காலத்தி லூம் அத்தினங்தொடங்கியே விழாக்கொண்டாட்டம் நடைபெ ற்றுவருகின்றது.
உக்கிரசிங்காாசனின் விவாகம்- இக்காலத்திலே உக்கிரசிங் காாசன் மறுபடியும் நகுலேசர்கோவிலைத் தரிசனஞ்செய்யும்பு டி வந்து தங்கியிருக்கையில், மாருதப்புரவீகவல்லியின் சவுங் தரிய ரூபத்தைக்கண்டு மயங்கி எப்படியும் அவ்விராசகுமாரி யை விவாகஞ்செய்யத் தீர்மானித்து அர்த்தசாமத்தில் அவ்வி ாாசகுமாரி தங்கியிருந்த பாளையத்திற்சென்று ஒருவருமறியா வண்ணம் அவளைத் தன்பாரியாக்கித் தன்பாளையத்திற் கொண ர்ந்து வைத்துக்கொண்டான். காலையில் அவளுடைய தாதியர், சேடியர், சேனவிராாதியர் உறக்கீம்நீத்து எழுந்து இராசக ன்னியைக் காணுது மிகக்கவலைப்பட்டுக் கலங்கி ஆராயும்பொ ழுது அரசன்பாளையத்தில் அவள் உலாவுவதைக்கண்டு ஆங்கு சென்று அரசனை வழிபட்டுகின்றனர். வேந்தன் அவர்களைநோ க்கி இம்மாதை என் பட்டத்துத் தேவியாக்கினேன்’ இம்மங் களசெய்தியைச் சோழதேசஞ்சென்று தங்தையாருக்கு அறிவி யுங்கள்எனக்கற்பித்து வழிச்செலவுக்கு வேண்டியபணமுங்கொ த்ெது அனுப்பினன். உக்கிரசிங்கன் கந்தசுவாமிகோவிலின் விழா க்கொண்டாட்டம் முடித்துப் பின் மாருதப்புரவீகவல்லியுடன் த னது இராசதானிக்குச்சென்று அங்கே வேதியர்முன் தன் வி வாகச்சடங்கை நிறைவேற்றி அவளுடன் இனிதாய் இல்லறத் தை5டத்திச் சுகானுபோகமுற்று வாழ்ந்தனன்.
பெரியமனத்துள்ளார் விவாகம்.- கந்தசுவாமிகோவிற் பூசக ராகிய பெரியமனத்துள்ளார் கீரிமலைச்சாரலிலிருந்த வாமதே வாசாரியாது வமிசத்திலுகித்த சாம்பசிவயேரின் மகள் வாலா ம்பிகையை விவாகஞ்செய்து, அப்பெண்ணுக்குத் தில்லைநாயகி யென்னும் பெயர்குட்டி, கந்தசுவாமிகோவிலின் தெற்குவீதியி
Page 15
10 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
அலுள்ள தமது அக்கிாாரத்தில்வசித்துக் கோவிற்பணிவிடைககள ஒழுங்காய் நடத்திவந்தனர். இவ்விவாக சம்பந்தத்தினுல் இக்க ந்தசுவாமிக்ோவிலின் பாகத்திலுங் கீரிமலைச்சாரலிலும் வசித்த இருதிறப் பிராமணக்குடும்பங்களும் ஒருகுடும்பமாய் 8க்கிய மாய்வாழ்ந்து ஈரிடக்கோவில்களுக்கும் ஒருவரே விசாரணைக்க ர்த்தாாயினர்.
செயதுங்கவாராசன்- கதிரைமலையை இராச்தானியாக்ெ இலங்கையிலே அரசுபுரிந்துவந்த உக்கிரசிங்கராசன் சிலகாலத் தின்பின் செங்கடகநகரியைத் தனது இராசதானியாக்கி அரசு புரிந்துவந்தனன். அக்காலத்திலே அரசனுக்கு ஒர்புத்திரனும் புத்திரியும் பிறந்தனர். புத்திரனுக்கு நரசிங்கனென்றும், புத் ரிக்குச் சண்பகவதியென்றும் பெயரிட்டு அன்போடுவளர்த் அவந்தனர். புத்திர புத்திரிகளுக்குத் தக்ககாலத்திலே விவாக ஞ்செய்து வைத்ததுடன் நரசிங்கனென்னும் பெயர்பெற்ற வா லசிங்கனுக்குச் செயதுங்கவரராசசிங்கம் என்னும் பெயர்குட் டி முடிபுனைந்து தனதிடத்தில் அரசாளவைத்துத் தேகவி
யோகமாயினன்.
யாழ்ப்பாடி- தங்தையின் அரசுரிமையைப்பெற்ற மைந்த கிைய செயதுங்கவாராசன் சிறப்புடன் செங்கோல்செலுத்திக் கீர்த்திப்பிரதாபத்தோடு அரசுபுரிந்துவந்தனன். சோழநாட்டி லே வசித்த கவிவீரராகவன் என்னும் குருடன் இவ்வரசசிங்க த்தின் கொடைத்திறனைக் கேள்வியுற்று அவ்வரசன் பேரில் ஒர் பிரபந்தம்பாடிக் கொணர்ந்து இராசசபையிலே வந்துட்கா ர்ந்து தனது யாழ்க்கருவியிற் கைபோட்டு நரம்புகளையிறுக்கித் தொனிபார்த்துச் சுதிகூட்டிக் கையாலும் குரற்ருெனியாலும் சங்கீதசாகித்தியமுறைதவருது யாவரும் அதிசயிக்கப்பாடினன். அவையிலுள்ளார் யாழ்ப்பாடியின் அரிய திறமையைப்புகழ்ந்து அதிசயித்துகிற்க, அரசன் யாழ்ப்பாடிக்குப் பரிசாக மணற்றிட லென்னும் இந்நாட்டை அதிகமகிழ்ச்சியோடு கொடுத்தனன்.
யாழ்ப்பாணம்:- யாழ்ப்பாடி தான் யாழ்பாடிப் பரிசாகப் பெற்றமையால் இந்நாட்டுக்கு யாழ்ப்பாணமெனப் பெயரிட்டு வடதேசத்திலிருந்து சில தமிழ்க்குடிகளை அழைத்துக்கொண் ನಿಜ್ಹಲ್ಲ: சிங்களவரையும் அரசாண்டு வயோதிக ஞய மாததனன எனப.
யாழ்ப்பாணனைப்பற்றிய இவ்விர்த்தாந்தம் வெகுசந்தேக ர்திக்குரியது. முன்பு யாழ்ப்பாணனை யாழ்ப்பாடி என்பது பொ

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 11
ருந்தாததாகிறது. யாழ்ப்பாணச் என்பவர்கள் மூவகைப் பாண ருள் ஒருசாரார். இப்பாணர் தமிழகத்துப் பழங்குடிகளுள் வைத்து எண்ணப்படுவோ ரென்பதைத் 'துடியன் பாணன் ப றையன் கடம்பனென் றிங்கான்கல்லது குடியுமில்லை” என்னும் புறச்செய்யுளாற் (325) காணலாம். பாணருடைய பொதுத் தொழில் மீன்பிடித்தல். இப்பாணஞ்ள் ஒருசாராராகிய யாழ் ப்பாணர்கள் ஒருகாலம் குடியிருந்தவிடம் யாழ்ப்பாணம் என ப்பட்டதென்பதே பொருந்தும் போலும்.
யாழ்ப்பாணனுக்கு மணற்றி எனும் யாழ்ப்பாணத்தைக் கொடுத்தான் எனப்படுகிற அரசன் வைபவமாலையின்படி செ Luis šiasa JJTAT TSFSR iš 356ốT (Brito’s trans. P. 12)6T GOTŮL 1096Rp6M3 GMT யமாலையின்படி இவன்தந்தை நரசிங்கராசன் "தனிப்பாடற்றி ாட்டிலே’ யுள்ள நரைகோட்டிளங்கன்று' எனத்தொடங்கும் கட்டளைக்கலித்துறையின் ஈற்றிலே "திரைபோட்டு நீயிருந்தா ய்சிங்க பூப சிரோமணியே' என்றிருக்கிறது. இதைப் பாடிய புலவனின் கருத்துப்படியும், யாழ்ப்பாணனைப்பற்றிக் கைலாய மாலை வரைந்துவைத்த கதைப்படியும் நரசிங்கனென்னும் அர சனே குறிக்கப்படுகிறவனுகிறன் எனலாம். ஆயின் மெஸ். மு த்துத்தம்பிப்பிள்ளை 'கிரைபோட் டிருந்தனை யேலேல சிங்க சி ரோமணியே' என்ற ஒருபாடத்தைத் தருகிருரர். பழைய நூல் களில் இதற்கு ஆதாரம் காணுதல் கூடுமா? ஏலேலசிங்கன் கா லமே (கி. மு. 205 வரை) யாழ்ப்பாணன் காலமாயின் அதற்கு ம், பாண்டிமழவன் சென்றழைக்க சிங்கையாரியச் சக்கரவர்த் தி வந்து யாழ்ப்பாண அரசுகைக்கொண்ட காலத்துக்கும்(கி. பி. 950 வரை) இடையில் மிகப்பெரும் இடையீடுகாணப்படுகிறது. இவ்விடையிடுபட்ட காலமெல்லாம் யாழ்ப்பாணநாடு அரசின் றி யிருந்ததெனக் கெர்ள்வது கூடாதுபோலும் (ச. வே. பா)
ன்கூறிய யாழ்ப்பாடியின் விருத்தாந்தத்தின்படி கவிவீ ரராகவன் தேகவியோகமாயினபின் சிங்களவர் இங்காட்டைத் தம்நாடாக்கி ஆளுகைபண்ண நினைத்துத் தமிழ்க்குடிகளை வருத்தினர் எனவும், அதனல் தமிழர் மிகவருங்கி யாழ்ப்பாண த்தை விட்டுத் தம்பூர்வநாடுகளை நோக்கிச் சென்றதினுல்(யாழ்ப் பாணம்,அரசனில்லாமையால்) நிலைதளம்பிக்கொண்டிருந்ததென வும கூறுவா,
2. ஆரியச் சக்கரவர்த்திகள் காலம்,
பாண்டிமழவன்:- யாழ்ப்பாணநாடடிற் குடியேறிய தமிழர் பலர் இவ்விடத்திலாங்காங்கு குடியேறிய சிங்களவர் மிகநெரு
Page 16
12 - யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
க்கினமையால் வலசைவாக்கித் தமது முன்னேர் வாசஸ்தான மாகிய வடதேசஞ்சென்றுவிடச் சிலரே சிங்களக்கலகத்துக் ச் சற்றும் அஞ்சாமலிருந்து அவர்களை யெதிர்த்துக் E3 த் துவந்தனர். அவர்களுக்குள் பொன்பற்றியூர் வேளாளன் பா ண்டிமழவன் என்னும் பிரபு ஒருவன். இவன் கவிவீரராகவன் மந்திரியாகிய சேதிராசன் மகளை விவாகம்புரிந்து யாழ்ப்பாண த்தில் வசித்தான் என்பது சிலர்கருத்து. இப்பிரபு யாழ்ப்பாண ம் அரசின்றிக் கெட்டுப்போகும் நிலையைக்கண்டு மிகத்துன்பித் து ஒரிசாசகுமாரனைத்தேடிக் கூட்டிக்கொண்டு வரும்படி மது ாைநாட்டுக்குச் சென்றனன். அங்கே இராச உத்தியோகத்துக் கேற்ற கல்வி கற்றுவந்த இராசகுமாரர்களுள் சிறந்தவனும், திசையுக்கிர சிங்கசோழராசாவின் மகன் சிங்ககேதுவின் மரு கனுமாகிய சிங்கையாரியன் என்னும் சூரியகுலத் தோன்றலைக் கண்டு யாழ்ப்பாணத்தின் நிலையையறிவித்து இவ்விடத்தை வங் து அரசு புரியுமாறு வேண்டிக்கொண்டனன், இராசகுமாரன் அதிகசந்தோஷத்துடன் அவன்கேள்விக்கிசைந்து தங்தையின் அனுமதியையும் பெற்றுக்கொண்டு சர்வகலாவல்லபண்டிதனுகி புவனேகவாகுவென்னும் மந்திரியையும் காசிநகர்க்குலோத் துங்கணுகிய கெங்காதர யேரென்னுங் குருவையும், வேண்டிய பரிவாரங்களையும் அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் வந்தி றங்கி நல்லூரைத் தனது தலைநகராக்கி அரசிருக்கையை ஸ்தா பித்தான்.
இராசகுமாரன் அங்கே சுபமுகூர்த்தத்திலே அஸ்திபார மிட்டு நான்குமதிலும் எழுப்பி, அரண்மனை, சபாமண்டபம், நியாயமண்டப மாதியவற்றை அமைப்பித்து, மந்திரி பிரதா னி முதலியோர்க்கு வேண்டிய மாளிகைகளை யுண்டாக்குவித் து யானைப்பந்தி குதிரைப்பந்திகளைச்செய்வித்து, கெங்காதா8 யரும் அவர்பத்தினியாகிய அன்னபூரணியம்மாளும் வாசம்ப ண்ணுதற்கேற்ற அக்கிரகாரம் முதலியவற்றையாக்கி, ஒர் சிற ந்த நந்தவனத்தையுமுண்டாக்கி அதன்மத்தியில் ஒர் முப்புடை க்கூடமும் வெட்டுவித்து யமுனுதீர்த்தத்தை எடுப்பித்து, அத னுள் விட்டு யமுனஏரியெனப் பெயருமிட்டுப் பலதிறத்தவருமி ருக்க ஏற்ற இடங்கள்வகுத்து அலங்காரநகரமாக விளங்கச் சி றப்பித்தனன். இவ்வகை நகரத்துக்கு அவசியஞ்செய்யவேண்டி யன யாவற்றையுஞ் செய்வித்தபின் திலகவதியென்னும் பாரி சமேதராய் ஆடம்பரத்துடன் அந்தணர் ஆசிகூற அதிசந்தோ ஷத்துடன் கிரகப்பிரவேசஞ்செய்தனர். அதன்பின் ஒர் சுபதி னத்தில் சிங்கைஆரியச் சக்கிரவர்த்தி முடிசூட்டி அன்னதான் ம், சொர்னதானம் முதலாம் பலவகைத்தானங்கள்வழங்கி அதி

யாழ்ப்பாண வைபவ கெளமுகி. 13
சக்துஷ்டியுடன் சதுரங்க சேனைகள்சூழ மந்திரி பிரதானிக ளுடன் நகரப்பிரவேசஞ்செய்து பிாசைகள் வாழ்த்தும் வண க்கமும்பெற்றுச் சிங்காசனமேறிப் பிரசாநயாபேட்சகனுய்த் து ட்டகிக்கிரக சிட்டபரிபாலனஞ் செய்துவந்தான்.
இன்னும் தங்ககரிக்குப் பாதுகாப்பாய்க் கீழ்த்திசைக்கு வெயிலுகந்த பிள்ளையார்கோவிலையும், வடதிசைக்குச் சட்டை காதசுவாமிகோவில், தையல்நாயகி யம்மைகோவில்களையும், மே ற்றிசைக்கு வீரமாகாளி கோவிலையும், தென்றிசைக்குக் கயி லைவிநாயகர் கோவிலையுங்கட்டி மத்தியில் கந்தசுவாமிகோவிற் றிருப்பணியையும் முடிப்பித்துக் கும்பாபிஷேகம் முதலிய கி ருத்தியங்களை முற்றுவித்து கித்தியபூசைக்கும் ஒழுங்குசெய் தான்.
*இலகியசகாப்தமெண்ணுாற்றெழுபதாமாண்டினெல்லை யலர்பொலிமாலைமார்பனும்புவனேகவா நலமிகுயாழ்ப்பாணத்தினகரிகட்டுவித்துநல்லைக் குலவியகந்தவேட்குக்கோவிலும்புரிவித்தானே'
இப்பாட்டின்படி சிங்கையாரியச் சக்காவர்த்தி நல்லூரைத் த ஆலநகராக்கினதும், கந்தசுவாமிகோவில் கட்டப்பட்டதும் கி.பி. 950 வரையில். இக்காலமே முதல் ஆரியச்சக்கரவர்த்தியின் கா
லமாகப் பலவகையானும்ஒப்புக்கொள்ளப்படத்தக்கது. (F. Luar)
சிங்கையாரியச் சக்கரவர்த்தி மனுநீதிவழுவாது செங்கோ ல்செலுத்தி வருங்காலத்திலே குடிசனங்குறைந்த இந்நாட்டி லே அனேகபிரசைகள் வாசஞ்செய்யவேண்டுமென்று விரும் பி, ஒர்நாள் மந்திரியாகிய புவனேகவாகுவுடன் யோசனைபண் ணி இன்னுஞ் சில தமிழ்க்குடிகளை யனுப்பவேண்டுமென்று த மிழாசர்களுக்குக் கடிதமனுப்பினன். அத்தமிழரசர் இவ்வரச னது கேள்விக்கிசைந்து சிற்சில இடங்களிலிருந்து சில தமிழ் க்குடிகளை யனுப்பினர். அவர்கள் தங்கள் அடிமைகுடிமைகளு டன் யாழ்ப்பாணம்வந்து சேர்ந்தனர்.
வேங்கடகிரி- அவர்களைக்கண்டு ஆனந்தபூர்த்தியடைந்த அரசன்; (வேங்கைப்பருப்பதத்தான்) வேங்கடகிரியைத் தனக் குச் சென்மஸ்தானமாகவுடையவனும்,கங்காகுலதிலகனும், மே ழிக்கொடியுடையவனும், எல்லோர்க்கும் அதிவிருப்போடு அ ன்னமருளும் கொடைவள்ளலுமாகிய பொன்பற்றியூர் வேளா ளன் பாண்டிமழவனையும், அவன் தம்பியையும், மைத்துனனு
4.
Page 17
14 யாழ்ப்பாண வைபவ கெள்முதி.
கிய செண்பகமழவனையும், அவன்தம்பியையும் பலவளங்களு ஞ்சிறந்து கல்விநாகரீகம்மிகுந்து விளங்கிய திருநெல்வேலியி விருத்தினன்.
துளுவவேளாளர்குல இரத்தினமும், குவளைமாலையணிக் த மார்பனும், கற்றவர்களுக்குப்பெருநிதிவழங்கும் பெருந்தியா கியும், பலகலைக்கியானங்களையும் படித்துத்தேர்ந்த வித்துவானு ம், மிகுந்த கீர்த்திப்பிரஸ்தாபம் பொருந்தியவனும், காவிரியூ ரைப் பிறந்த ஸ்தானமாக வுடையவனுமாகிய நரசிங்கதேவனை ச் சிறந்த பலவளப்பங்கள் கிறைந்து விளங்கிய மயிலிட்டியிலி ருத்தினன்.
வாவிநகர் வேளாண் தலைவனும், அழகுமிக்க மேழிக்கொ டியுடையானும், இயல் இசை நாடகமென்னும் முத்தமிழ்ப்பு லமையிற் சிறந்தவனும், மன்மதன்போன்ற அழகிய சொரூப னுமாகிய செண்பகமாப்பாணனையும், மிகுந்த கீர்த்தியுடையவ னும், (காயனகர்ப்பூப்பாணன்) சீரகமாலையுடையவனும், வை யகுலத்தவனுமாகிய கனகராயன் என்னுஞ் செட்டியையும், ப ல மேன்மைகளையுடையதாயும், நீர்வளஞ்சிறந்ததாயும் விளங் குங் தெல்லிப்பழையில் இருத்தினன்.
கோவலூர் வேளாளனும், மேழிக்கொடியோனும், குவ ளைமலர்மாலை சூடுவோனும், சகலகலைகளுங் கற்றறிந்த நிபு ணனும், அதிசெளந்தரிய ரூபனுமாகிய பேராயிரமுடையானக் கரும்பும், வாழையும், கமுகும், நெல்லுஞ் செழித்தோங்குஞ் சிறந்தவளப்பம்மிகுந்த இணுவிலிலிருத்தினன்.
கச்குர்வேளாளனும், கற்பகதருவினையொத்த கொடைவ ள்ளலும், குவளைமாலையணிந்தவனும், குபோனயொத்த செல் வனும், அழகிற் கீர்த்தியுற்றவனும், தனக்கு ஒப்பாரும் மிக் காருமில்லாத பெரும் பராக்கிரமவிரனும், சிவபத்தியுடையவ னுமாகிய நீலகண்டனென்பவனையும், அவன்தம்பிமார் நால்வ
ாையும் பச்சிலைப்பள்ளியிலிருத்தினன்.
சிகரிககர் வேளாண் தலைவனும், குவளைமலர்மாலைமார்பனு ம், சக்தியவரை, கல்வி, செல்வம், முயற்சி, கொடை, அழகு; வலிமை என்பவற்றினுற் சிறந்தவனுமாகிய கனகமழவனையும்,
அவன் தம்பிமார் கால்வரையும் புலோலியிற் குடியிருத்தினன்,

யாழ்ப்பாண Rosa கெளமு தி. 15
கூபகநாட்டு வேளாளனும், குபேரனையொத்த நிறைசெல் வனும், கற்றவர்க்கு மாரிபோல்வழங்குங் கொடைவள்ளலும், ဖွင့ီr:#မ္ဘ: தரித்தோனும், மேழிக்கொடியுடையோனுமா ய கூபகேந்திரனையும், அவன்உறவினனும் பெருங் தருமவா லுமாகிய நாாங்கதேவனையும், பலவளங்கள் சிறந்துவிளங்குங் தொல்புரத்தில் குடியேற்றினன்.
புல்லூர் வேளாண் தலைவனும், வில்வித்தையில் அருச்சுன னையும், போரில் வீமனையும், கொடையில் கன்னனையும், பொ றையிலுங்கீர்த்தியிலுந் தருமனையும்ஒத்தவனும்,நவரத்தினமழு த்திய முடியணிந்தவனுமாகிய தேவராசேந்திரனைக் கோயிலா க்கண்டியி லிருக்குமாறு கற்பித்தான்.
தொண்டைநாட்டு வேளாண் தலைவனும், குவளைமாலையணி மார்பனும், கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர்பாடிய சிறந்த தமி ழ்ப் பிரபந்தமாகிய ஏரெழுபது கவிக்கு மாரிபோற் கனகம் பொழிந்தவனின் குலத்தவனுமாகிய மண்ணுடுகொண்ட முத லியை இருபாலையிலிருக்கும்படி கற்பித்தனன்.
செய்யூர்வேளாளனும், இந்திரனைப்போன்ற செல்வனும், நீதி, பொறுமையாதிய சுகுணங்களையுடையானும், வாசனைப ரிமளிக்குங் குவளைமாலைதரித்த மார்பனும், மிகுந்த கீர்த்திப் பிரஸ்தாபனும், தனக்கு ஒப்பாரு மிக்காருமில்லாதவனுமாகிய தனிநாயகமுதலியை நெடுந்தீவுக் கதிபதியாக்கினன்.
பல்லவாாயவ- வஞ்சிநகர்வேளாளனும், கல்விமானுமாகி ய பல்லவனையும், அவனுறவினராகிய இருபிரபுக்களையும் செ ந்நெல்விளையும் கழனிகள்விளங்கும் வெளிநாடென்னும் பல்ல வரர்யன்கட்டு முதலிய இடங்களுக்கு அதிபதியாக்கினன்.
சிங்கையாரியன் இந்தியாவிலிருந்து வந்த பிரபுக்களை அ வரவர் அடிமைகுடிமைகளுடன், மேற்கூறியவிடங்களிற் குடி யிருத்தியபின் நான்குதிசைகளுக்கும் நான்குசேனைகளைக் காவ லாககிறுத்தி மேற்றிசைச்சேனைக்கு வல்லியமாதாக்கனென்னு ம் பராக்கிரமவிானையும், கீழ்த்திசைச் சேனைக்குச் சண்பகமா தாக்கனென்னும் வீரகுரனையும், வடதிசைச்சேனைக்கு உத்தண் டகெம்பீர வீரனுகிய இமையாணனென்னும் மாதாக்கனையும், தென்திசைச்சேனைக்கு வெற்றிமாதாக்கன் என்னும் விசயபரா க்கிரமனையும் சேனுபதிகளாக்கி வீரசிகாமணியாகிய வீரசிங்க
னைச் சர்வசேன்க்கும் நாயகமாக்கி யின்னும் வேண்டுமிடங்க
Page 18
16 யாழ்ப்பாண வைபவ கெளமு கி.
டோறும் கசரததுரக பதாதிகளேநிறுத்திப் புறமதிலுங் கட் டுவித்துச் சுபமுகூர்த்தத்தில் மகுடாபிஷேகம்பெற்று புவனே கவாகு என்னும் மந்திரியுடன் நகர்வலம்வந்து நவரத்தினங்க ளழுத்திச் செய்யப்பட்ட சிங்காசனமேறி அரசியல்தொடங்கிச் செங்கோன்முறைகுன்முது கல்லாசபுரிந்துவந்தான்.
1.விசிய கூழங்கைச்சக்காவtத்தி- இவ்வரசனது ஒர்கைகூழ ங்கையாயிருந்ததால் விசய கூழங்கைச் சக்கரவர்த்தியெனப் பி ன்னெருசாமம் வழங்கப்பட்டது.
இவ்வாறு சக்கரவர்த்தியும் மந்திரியும் 8க்கியமாய் அா சாட்சிசெய்து குடிகளுக்குவேண்டிய தானியங்களை இங்கே வி ளைவிக்கும்படி கமக்காரரையேவி அவர்களுக்குவேண்டிய உத விகள்புரிந்து குளம் வாய்க்கால்களை அமைத்துவைத்தனர். یےBI தனல் யாழ்ப்பாணத்திலே பல செந்நெற்கழனிகளுண்டாகவு ம், நல்விளைவு அதிகப்படவும் எதுவானது. இப்படி அரசாட் சி நடத்திவரும்போது ஒர்முறை சக்கரவர்த்தியும் மந்திரியும் கீரிமலைக்குச்சென்று அங்குள்ள நன்னீரருவியில் தீர்த்தமாடி, சிவாலயதரிசனஞ்செய்து திரும்பிவரும் வழியில் மாவிட்டபுர க் கந்தசுவாமிகோவிலைத் தரிசித்து,பெரியமனத்துள்ளார் போ னும், சிதம்பரதீசுழிதரின் மகனுமாகிய சின்னமனத்துள்ளாரி ட்ட விருந்தருங்கி யிளைப்பாறினர். அவ்விருந்து மிக உச்சித மாயிருந்தமையால் புவனேகவாகுவென்னும் மந்திரி தமது க லைத்திறத்தினல் அவ்விருந்திற் பரிமாறிய ஒவ்வொரு பதார்த் தத்திற்கும் ஒவ்வொரு பாட்டுப்பாடினர்என்ப. அவர்பாடியவ ற்றுள் இருபாக்களை இதன்கீழ்த்தருகின்றேம்.
Gaugaist Lur.
இன்னமுதம் விண்டுவிண்ணுேர்க் ந்ேத செயலிதுவாம் மன்னவனுங் சொக்க வருதினியு-நன்னருண அன்னமளித் திங்காளில் வாதாவு தந்துகின்ற சின்ன மனத்தான் செயல்.
சின்ன மனத்தான் செயும்விருந்திற் சாற்றுரிசி அன்னதனை விண்ணுே ரறிந்திருந்தால்-முன்னலைவாய் வெற்பதனேக் காவியுய்த்து வேலைகடைந் தேயுலைத லற்பமெனத்தள்ளுவரே யாம்.
இப்பாட்டுகளைக் கேட்டுச் சக்கரவர்த்தியும் மிகமகிழ்ந்து
தகழும மகழகழக அக்கோவிலைப்பற்றிய ஒழுங்குகளையும் நிறைவேற்றிக்கொண்டு

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 1.
தனது அாசிருக்கை ஸ்தானமாகிய நல்லூர்ப்பதிசேர்ந்தனன். சிலநாட்களின்பின்னர் கயிலைப்பதியென்று அழைக்கப்பட்ட அ வ்விடத்திலேயிருந்த கயிலைவிநாயகர் கோவிலுக்குப் பக்கத்தி லே கயிலைநாதர், கயிலைநாயகியம்மை கோவில்களை மிகவிசேட மாய் விளங்கக் கட்டுவித்து முச்சபைகளையும், தேவர்களிருப் பிடங்களையும், உக்கிராணசாலை, யாகசாலை, அக்கிராாம், தே ரோடும்வீதி, அன்னசத்திரம், சற்றுமதிற் கோபுரங்களாகிய யாவற்றையும் இயற்றுவித்து, கேதாரத்திலே மன்மதன்பூசித் த ஆதாாலிங்கத்தை அழைப்பித்துவைத்துப் பாண்டிய அரச னின் கீழ் முதற்பாளையத் தலைவனகவிருந்து இராமநாதபுரத் தை யாசாண்ட சேதுபதியுஞ் சமுகமாயிருக்கப் பிரதிட்டைசெ ய்து கங்காதர யேரையே பூசைசெய்ய ஏற்படுத்தி கித்தியடுை மிக்கிக பூசைகள் ஒழுங்காய் நடைபெறச்செய்தனன். இவ்வ ாசன் மதாபிமானியுஞ் சனுேபகாரியுமாய் நல்லூரிலேவசித்து நெடுங்காலம் அரசாண்டு தன்குமாரனுகிய குலசேகர சிங்கை யாரியனுக்கு இராச்சியத்தை ஒப்புவித்து முடிசூட்டி அரசாள வைத்து நல்ல விருத்தாப்பியவயசில் இச்சீவியஒட்டத்தை முடி த்தனன்.
2. குலசேகாசிங்கைஆரியச்சக்காவர்த்தி- விசய கூழங்கை ச்சக்கரவர்த்தியின் மாணகாலத்தையும், அவன்மகனுகிய குல சேகரச் சிங்கையாரியச்சக்கரவர்த்தி காலத்தையும், சரியாய்க் குறிக்கப் போதிய நிச்சயமான ஆதாரம் இன்னும் எங்கைக்கெ ட்டவில்லை. ஆயினும் ‘இலகியசகாப்தம் எண்னூற்றெழுபதாம்' என்ற பாட்டின்படியும், நாம் மேலேகுறித்தபடியும் விசய கூ ழங்கைச்சக்கரவர்த்தி யாழ்ப்பாணம்வந்து கல்லூரைச் தலைநக ாாக்கி அரசாளத்தொடங்கியகாலம் கி. பி. 950 என கிதானித் தல் சரியாகும். ஆயின் மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளையவர்கள் தமதுசரித்திரத்திலே அப்பாட்டிற்கு விபரீதார்த்தங்கூறி சிங் கையாரியச்சக்கரவர்த்தி கி. மு. 60தில் மரித்ததாகக் குறிக்கி ன்றனர். அவர்குறிப்பு முழுப்பிழையென்பதையும், எமது கிதா னிப்புச் சரியென்பதையும் பின்வருவனவற்ருற் றெளிக.
*சிங்கையாரியன்காலம் கி. மு. 101 முதல், கி. மு.60வரை யிலெனக் காட்டியிருக்கிறது. ஆயின் கயிலாசமாலையிற்கண்ட பாசுரத்தின்படியும், வைபவமாலையின்படியும் *யாழ்ப்பாணச் சரித்திரத்திலே’யே" எடுத்தாளப்பட்ட அரசர்வரிசையின் கண க்குப்படியும், அவன்காலம் அவ்வளவு பின்னிட்டாதல்கூடாது. ன்சொல்லியபடி கி. பி. 950 வரையிலே சிங்கையாரியன் கா லமென்பது பொருந்தும். பறங்கிக்காரர் காலத்துக்கு முற்பட்ட
Page 19
18 யாழ்ப்பாண வைபவ கெளமு தி.
யாழ்ப்பாண அரசர்களின் வரிசை பின்வருவதுஎனத் தோற்று கின்றது.
1. சிங்கைஆரியன் அல்லது கூழங்கைச்சக்கரவர்த்தி
கி. பி.950 வரை. 2. குலசேகா சிங்கைஆரியன். 3. குலோத்துங்க சிங்கைஆரியன். 4. விக்கிரம சிங்கைஆரியன். 5. வரோதய சிங்கைஆரியன். 6. மார்த்தாண்ட சிங்கைஆரியன். 7. குணபூஷண சிங்கைஆரியன். 8. விரோதய சிங்கைஆரியன் 1458 வரை. 9. செயவீர சிங்கைஆரியன். 10. குணவீர சிங்கைஆரியன். 11. சப்புமால்குமாரன் 1527 வரை. 12. கனககுரிய சிங்கைஆரியன். 13. சிங்க பரராசசேகரன் 1530 வரை.
சிங்கைஆரியன்காலம் 950 வரையிலென்றும், சிங்க பரா சசேகரன்காலம் 1530 வரையிலென்றும் வைத்துக்கொள்ளும் போது, இக்காலத்துள் 13 அரசர்கள் ஆண்டார்களென்பது. இடையீடுபட்டுக் கழிந்தகாலமும் சிறிது இருந்ததெனில்,கம்ப த்தக்கது.” (ச. பா)
இவற்ருல் சிங்கையாரியச்சக்கரங்ர்த்தி கி. பி. 950ல் அர சானத் தொடங்கினனென்பது, தெளிவாகும். அவன் நீண்டகா ல அாசுசெய்தவன். ஏறக்குறைய கி. பி. 1000 ம் ஆண்டில் அவன்மகன் இராசாவாகியிருக்கலாமென்பது நாம் அறிந்த ச ம்பவக்காலங்க்ளினுல் ஒப்புக்கொள்ளப்படக் கூடியதாம்.
குலசேகர சிங்கையாரியன் அரசாட்சிமுறைகளை யின்றுக் திருத்திக் குடிகள் பிரியப்படத்தக்கதாய் கடந்து சமாதான அ ாசாட்சிசெய்து தேசநன்மைக்கேதுவான பலகாரியங்களை ஈட ப்பித்துத் தன்மகன் குலோத்துங்க சிங்கைஆரியனுக்கு அரசா ட்சியை ஒப்பித்துச் சிலகாலம் கோயினல்வருந்தித் தேகவியோ கமாயினுன்.
3. குலோத்துங்கசிங்கையாரியன்- இவன் அரசாட்சிகை யேற்று தங்தைநடந்த வழியில்கடந்து சனங்கள் சந்தோஷங் கொள்ளத்தக்கதாய்ச் சமாதானம்பெருக எவரையும் அன்னை போலாதரித்து நல்லரசுகடத்திவந்தனன். இவனது காலத்தில்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 19
காடுகள்பல திருத்தப்பட்டு நல்ல வயனிலங்களாகப் பண்பீடு த்தப்பட்டன. அதனல் தேசவருமானமும், அரசிறையும் அதி கரிக்கும்படி செய்தான். இப்படியே பலவருடங்களாய்ச் செங் கோல்செலுத்திய இவ்வரசன் நல்லமுதிர்வயசில் இச்சீவியஒட் டத்தைமுடிக்க, அவன்மகன் விக்கிரமசிங்கையாரியன் பட்டா பிஷேகம்பெற்றுச் சக்கரவர்த்தியாயினன்.
4. விக்கிரமசிங்கையாரியன்-இவன் இராச்சியபரிபாலனஞ் செய்து வருங்காலத்திலே குடியேறியிருந்த சிங்களவருக்குங் தமிழருக்குஞ் சமயகாரியங்களையிட்டு ஒர் பெரும் கலகமுண் டானது. அக்கலகத்தில் சிங்களவர் மூர்க்கவெறிகொண்டு தமி முருள் இருவரைக்கொலைசெய்தும், பலரைக் காயப்படுத்தியும் முரட்டுக்குணங்காட்டி நின்றனர். அதையறிந்த அரசன் சேன வீரரையனுப்பிச் சிங்களவுரைப்பிடித்து விசாரணைபண்ணி قےN க்கலகத்துக்குத் தலைவனுயிருந்த புஞ்சிவண்டாவென்பவனையும், அவன்கூட்டாளிகள் அறுபத்தேழுபேரையுங் கொலைசெய்வித் துப் பின்னுஞ்சிலரைச் சிறையிலிடுவித்தான். அப்பொழுது இ ங்கேவாசம்பண்ணிய சிங்களவரிற் சிலர் ஒழித்து இந்நாட்டை விட்டு வலசைவாங்க, எஞ்சியோர் அரசன் தமிழரில் அதிக ம் பட்சங்காட்டி நடந்தமையால் அவன்மீது வெறுப்புடைய ராயிருந்தும் ஒருவாறு அடங்கிநடந்தனர். இவனுக்குப்பின் இ வன்மகன் வரோதய சிங்கையாரியன் சக்கரவர்த்தியாயினுன்.
5. வரோதயசிங்கைஜரியன்-இவன் சிங்காசனமேறிச் சிங் களவர் தமிழர் இருபாலார்க்குஞ் சமய இட்டங்கொடுத்து மார் க்கவழிபாடுகளைக்குறித்துச் சில பிரமாணங்களேற்படுத்தி, பி றர் சமயதூஷணஞ்செய்து கலகம்புரிவோர் எவரும் கடுந்தண் டினை பெறுவரெனவிகித்து, இருதிறக்குடிகளையுஞ் சமாதானப் படுத்திப் பட்சமாய் அரசாண்டுவந்தனன். இவன் அரசாண்டு தேகவியோகமாக இவன்மகன் மார்த்தாண்ட சிங்கைஆரியச்ச க்கரவர்த்தி அரசியற்ற ஆரம்பித்தனன்.
6. மார்த்தாண்டசிங்கைதுரியன்- இச்சக்கரவர்த்தி கல்விவி ருத்திக்கும், வேளாண்மைவிருத்திக்கும் ஏற்ற பல நன்முயற்சி களைச் செய்தனன். தன்காலத்தில் வன்னியாால்வந்த கலக ங்களையடக்கிச் சமாதானப்படுத்தினன்.
வன்னிநாடு- குளக்கோட்டன் வன்னியர்சிலரைக் கொண ர்ந்து குடியேற்றிய வரலாற்றை முன்கூறினேம். காலத்துக்கு க்காலம் இன்னும் பலவன்னியர்வந்து குடியேறினர். இவ்வன்
Page 20
30 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
னியர் குடியேறியநாடு வன்னிநாடெனப்பட்டது. வன்னியரு டன் அவர்களுக்குக்கீழ் எவற்காாரும், உதவிக்காரருமாய்ப் ப லர்வங்து அங்காடுகளில் குடியேறினர். அவ்வன்னியருட சிலர் தலைமைபெற்று அங்காட்டைத் தமக்குள்ளேபிரித்து அரசாண் டுவந்தனர். இந்த வன்னியருக்கும் ஆரியச்சக்கரவர்த்திகளுக்
மிடையில் காலத்துக்குக்காலம் யுத்தம் நடந்துவந்ததை இச் சரித்திரம் தெளிவாகவிளக்கும். இக்காலத்தில் காடாயிருக்கும் இந்நாடு முற்காலத்தில் செந்நெற்கழனிகளாய்ச் சிறந்துவிளங் கிற்று. கழனிகளுக்கு இடையிலிருக்கும் பலகுளங்களினல் நீர்ப்பாய்ச்சப்பட்டு நல்விளைவைக்கொடுத்தது. அதனல் வன்னி யர் நற்பலன்பெற்று சுேவரியமடைந்து செருக்குற்று ஆரிய ச்சக்கரவர்த்திகளுடனும், சிலவேளை சிங்கள அரசருடனும் செ ருச்செய்துவந்தனர். தயாளகுண பூபதியாய்விளங்கிய இவ்வா சன் பிரசைகளைத் தாய்போலாதரித்து நல்லரசாட்சிபுரிந்து ம ரணமடைந்தனன். இவன் மரித்ததினத்தில் தமிழர் சிங்களவ ராகிய இருதிறக்குடிகளும் துக்கசாகாத்தில் மூழ்கி, அன்னை போல் எம்மையாதரித்துக்காப்பாற்றிய அன்புடைய அரசன்ன எ ப்போதுகாண்போமென்று மிகநொந்து யாவரும்புலம்பினர். இ வன் முத்துக்குளிக்கும் கடலையும், தனதாக்கி முத்துக்குளிப்பி த்து வந்தானென்று மெஸ், முத்துத்தம்பிப்பிள்ளை கூறுவதற்கு ஆதாரங்காணுேம்.
மார்த்தாண்ட சிங்கைஆரியச்சச்காவர்த்திதன்காலத்திலே ஒர் கடற்படைவைத்து நெடுந்தீவில் வெடியரசன அமைத்தா னெனவும், இக்காலத்தில் மீகாமன் நாகஇரத்தினம் எடுக்கவ ந்தபொழுது அவனுக்கும் இவனுக்கும் யுத்தம் கடந்ததாகவு ம் மெஸ். ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை குறிப்பது சரித்திரத்தோ டு முன்பின் தொடர்புடையதாய்ச் சற்றும் ஒத்துப்போகவில் லை. அவர்புத்தகத்து 20-ம் பக்கத்திலே தனிநாயகமுதலியை நெடுந்தீவுக் கதிபதியாக்கினனென்று சொன்னவர், 25-ம் பக் கத்தில் வெடியரசனைக் கடற்படைக் கதிபனுக நெடுந்தீவிலே வைத்தானென்பது ஒன்றற்கொன்று மாறன்ருே. நாம் முன்கா ட்டியபடி ஆரியச்சக்கரவர்த்தி அரசாளத் தொடங்கியகாலம், கி. மு. 101 இல் அல்ல. கி. பி. 950 இல். ஆதலால், மீ காமன் சரித்திரம் இச்சக்கரவர்த்திகாலத்திலல்ல முன்னர் வர வேண்டுமென்பது தெளிவு. அச்சரித்திரம் ஆரியச்சக்கரவர்த் திகளின் அரசுக்குமுன் நடந்ததென ஒப்புக்கொள்ளுதலே ச
ரியாம்.
7. குணபூஷணசிங்கைஆரியச்சக்காவர்த்தி- இவன் முடிதரி த்துத் தன் நாமகரணப்படி 5ற்குணங்களையே தனக்கு விசேட

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 21
ஆபரணமாகப்பூண்டு, தன்பிதாவிலும் அதி தயாளகுணமுள்ள வணுகக் குடிகளைப் பாரபட்சமின்றிச் செவ்வையாய் அரசாண் வெந்தான். இவன்காலத்திலே கல்வி, செல்வம் விருத்தியடை ய விசேஷமுயற்சிகள் செய்யப்பட்டன. செல்வவிருத்திக்கேது வான பயிர்த்தொழில், கைத்தொழில், வர்த்தகம் என்பன க்காலத்தில் முன்னையிலும்பார்க்க அதிகமாய் நடைபெற்றன. காஞ்சிபுரத்திலிருந்து கைக்கோளரை யாழ்ப்பாணம் வரவழை த்து அவர்களைக் குடியிருத்தி அவர்கள்மூலம் வேண்டிய வஸ் திரங்கள்செய்யுமாறு செய்தவன் இவனென்பர். கைக்கோளர் யாழ்ப்பாணத்திற் குடியேறியது பெரும்பாலும் ஒல்லாந்தர்கா லத்திலேயே என்பது சரித்திரநூற்றுணிபு. நெய்தற்ருெழில்வ ாவே அதற்கேதுவாய பருத்திச்செய்கையும், இந்த அரசன்
லம் இவ்விடத்தில் ஆரம்பமானதுஎன்பர். இவ்வாறு கூறு
வார் சாயவேலைக்காரர், சித்திரவேலைக்காரரையும் இந்தியா விலிருந்து இவனேயழைத்து அவர்கள்மூலம் அத்தொழில்களை இங்கே விருத்தியாக்கினன் என்பர். அச்சித்திரக்காரர் தோ கை விரித்தாடும் மயில்வடிவச் சிங்காசனமொன்றியற்றி வைத் தனர் என்பர். இக்காலத்திற்தான் ஆரியகுளம் வெட்டப்பட்டது.
இந்த அரசன் பலவருடங்களாய்ச் செங்கோல் செலுத்திய பின் கடுமுயற்சியினலுஞ் சடப்பெலன் குன்றியதினுலும் இரா ச்சியம்புரியவியலாது தனது மகன் விரோதய சிங்கையாரியனு க்குச் சிங்காசனத்தை ஒப்பித்துச் சிலகாலம் ஆறியிருந்து பூா ண ஆயுசுபெற்றுத் தேகவியோகமடைந்தான்.
8. விரோதயசிங்கையாரியச்சக்கரவர்த்தி.- விரோதய சிங் கையாரியன் அரசியலைச் செவ்வையாய் நடத்திவருங்காலத்தி லே வன்னியர் சிங்களவரைக் கலகஞ்செய்யுமாறு தூண்டிவிட் டனர். அவ்வாறு அடிக்கடி கலகமெழுப்பிவந்த சிங்களவரை த் தனது பாாக்கிாமத்தினுல் அடக்கி, அக்கலகத்தை எழுப் பிவிட்ட வன்னியர்மீது படையெடுத்துச்சென்று ஏழுவன் யையுங் கொள்ளையடித்து அவர்கள் கர்வத்தை அடக்கித் தனது இராசதானிக்குத்திரும்பினன். ஆணவங்கொண்டு கலகம்பண் ணிய சிங்களவர் இடியேற்றைக்கேட்ட நாகம்போல் அஞ்சி அ வனது பாதத்தில் வீழ்ந்து கிடந்து அபயமிட்டதால் அரசன் அ வர்களுக்கு மன்னிப்பருளி நன்முகங்காட்டிப் பட்சமாய்ப் பரி பாலித்துவந்தான். இவன் காலத்திலே மதுராபுரியிலிருந்து அர சியற்றிய சந்திரசேகரபாண்டியன் சத்துருக்களுக்குத்தோற்று அரசிழந்து யாழ்ப்பாணம்வந்து விரோதயனைச் சரணடைந்து தனதுஇராச்சியத்தை மீண்டும்பிடித்து அரசாட்சிபுரிய உதவி
5
Page 21
22 யாழ்ப்பாண வைபவ கெளமு தி.
செய்யும்படி வேண்டினன். இவ்வாரியச்சக்கரவர்த்தியும் அவ ன் வேண்டுதற்படி இணங்கித் தனது சேனைகளைத்திரட்டிச் சேதுபதிமுதலாய வீரரோடு மதுரைநகர்சென்று அதனைவளை ந்து பாண்டியனுடைய சத்துருக்களை எதிர்த்துப்போராடி அவ ர்கள் புறங்காட்டியோடும்படி பெரும்போர்புரிந்து ஜெயபேரி கைமுழக்கிப்பாண்டியனை மீண்டும் அரசபுரியவைத்து யாழ்ப் பாணந்திரும்பினன்.
பாண்டியன் இந்தஉபகாரத்துக்குப் பதிலாகப் பெருந்திர வியத்துடன் மல்யுத்தத்தில்வல்ல சில கன்னடரையும், மற வரையும், வில்வித்தையிற்சிறந்த சிலவீரரையும், சிலவேடரை யும் ஆரியச்சக்கரவர்த்திக்கு அருளினன்.
மறவ்ன்புலம்.-ஆரியச்சக்கரவர்த்தி அம்மறவரை மறவன் புலவிலிருத்தினன். வேடரை வேடுவன்கண்டியி லிருத்தினன். இவன் அவ்விடமிருந்து பல தொழிலாளரையுங் கொணர்ந்து நாட்டுக்கு அவசியமான தொழில்களை இங்கே பயிற்றும்படி ஒ ழுங்குசெய்தான். கன்னடர் மாவிட்டபுரத்திலே யிருந்தனர். இ வ்வரசன் பாண்டியதேசஞ் சென்றிருந்ததை வன்னியாறிந்து அவன் தங்கள்மேல் இன்னும் படையெடுத்துவரக் கூடுமென் றஞ்சி யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றத்துணிந்து சிங்களவரசனி டஞ்சென்று தங்கள்நோக்கம் சரியாய் கிறைவேறத் துணைசெய் யவேண்டுமென்று கெஞ்சினர். அவனே என்முன்னேர் ஒர் கு ருடனுக்குப் பரிசாகக்கொடுத்த அந்நாட்டுக்கு விரோதமாய்ப் ப டையெடுத்து அந்நாட்டையழித்து எங்குலத்துக்கு அபகீர்த்தி வருவிக்கமாட்டேனென்று கூறி மறுத்தனன். இதைக்கேள்வியு ற்ற வன்னியர் தாமெண்ணியகருமம் சித்தியடையாததைக்கண் டு மிகக்கவலையுற்று விரோதயனுடன் சமாதானமாய் வாழ்வு தே தமக்குப் பாக்கியமெனயோசித்து அவனைச் சாந்திசெய்யு ம்படி அதிக திரவியங்கொண்டுவந்து கொடுத்து அவன் கடா ட்சம்பெற்றுத் திரும்பினர். இந்த வெற்றிவேந்தன் ஒரிாவில் போசனஞ்செய்து சப்பிரமஞ்சத்தில் நித்திரைசெய்கையில் சடு தியாய் ஆடவப்பிராயத்தில் மரித்தனன். அவன் மரணகாரண ம் ஒருவருக்குக் தெரிந்திலது. அவன் மரித்தபின் அவன்மக ன் செயவீரசிங்கையாரியன் சிறுவயசிலே முடிசூட்டப்பெற்ற
ଉ୪୮ର୍ତt.
9. செயவீரசிங்கையாரியச்சக்காவர்த்தி. சிறுவயசிலே டிதரிக்கப்பெற்று அரசுரிமையடைந்த இச்சக்கரவர்த்தி மிகுந் த விவேகசாமார்த்தியத்துடன் அரசியல்நடத்திச் சத்துருபய

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 23
மின்றிப் பிரசைகளினன்புற்றுச் சங்தோஷமாய்வாழ்ந்து செங் கோல்புரிந்துவந்தனன். இவ்வரசனுக்கும், இலங்கையரசனகிய புவனேகவாகுவுக்கும் முத்துக்குளிப்பையிட்டு ஒர் விவாதமுண் டானது. அதனுல் ஆரியச்சக்கரவர்த்தி தன்சேனைகளைச்சேர்த் புவனேகவாகுவுடன் யுத்தம்பண்ணி அவன்சேனைகளையட க்கி வெற்றியடைந்து கி. பி. 1458இல் இலங்கைமுழுவதையும் தன்னாசுக்குளாக்கி ஒருகுடைக்கீழ் பன்னிரண்டுவருஷகாலமா ய் அரசுபுரிந்துவந்தனன்.
இந்த அரசனுடன் யுத்தஞ்செய்த புவனேகவாகு ஆரும்பு வனேகவாகுவாயிருக்கலாம். பன்னிரண்டாம் வருஷமுடிவில் ப ராக்கிரமவாகுவென்னும் அரசன் வருடந்தோறும் ஒழுங்காய்த் கிறைதருவேனென்று வாக்குப்பண்ணிப் பாண்டிய அரசனைப் பி ணைவைத்து, செயவீரசிங்கையாரியனிடம் இலங்கை இராச்சிய த்தைப்பெற்று வருடந்தோறும் ஒழுங்காய்த் திறைகொடுத்து வந்தான். இவன் நெடுங்காலம் மிகுந்த கீர்த்திப்பிரஸ்தாபத்தோ டு நல்லாசைநடத்தித் தனதுகுமாரன் குணவீரசிங்கையாரியனி டத்தில் இராச்சியத்தைஒப்பித்துப் பூலோகசீவியத்தை முடித்த
னன்.
10. குணவீரசிங்கையாரியச்சக்கரவர்த்தி-குணவீர சிங்கை யாரியச்சக்கரவர்த்தி இராச்சியப்பொறுப்பையேற்று மக்கட்பயி ர்செழிக்கவும், யாவரும் மெய்ச்சிக்கொள்ளவுங் தக்கதாய்த் தன் பிதாவிலும் அதிகவிசேஷமாய் அரசுபுரிந்தனன். இவன்பிதா ம ரித்தபின் இலங்கையரசனுகிய பாாக்கிரமவாகு முன் ஒழுங்கா ய்க் கொடுத்துவந்த திறையைக்கொடாது நிறுத்தினன். அத னல் இச்சக்கரவர்த்தி மிகுந்த வீரதீரத்துடன் அவனேடுச மராடிச் சிலபகுதிகளைப்பிடித்துத் தமிழ்க்குடிகளை அங்கேயிரு த்தித் தன்னுணையைச்செலுத்தினன். மதுரையில் அரசாட் சிபுரிந்த நாயக்கர்களுக்கும் வேண்டிய பலஉதவிகளைப் புரிந்து வந்தான். இவன் தனதுநகரத்து வீதிகளைத் தினந்தோறுஞ் சு த்திசெய்யும்பொருட்டுத் துரும்பரையழைத்து நகர்ப்புறத்தே குடியிருத்தி அவர்கள்மூலம் நகரத்தை நாள்தோறும் இராவி லே சுத்திசெய்வித்தானென்றும் சிலர்கூறுகின்றனர். நல்லூரி லே அக்காலத்திலே அந்தணர், செட்டிகள், வேளாளர், கன்ன ர், தட்டார், கைக்கோளர், சாயக்காரர், உப்புவாணிகர், சிவிகை யாராதிய வகுப்பினர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருதெருவா க அறுபத்துநாலு தெருக்கள் இருந்தன. அம்பட்டர், வண்ணு ர், நளவர், பள்ளர், பறையர். அரும்பராதியோர் நகருக்குப்புற த்தே வசிக்க இடம்பெற்றனர். இவ்வகையாய் கல்லரசுபுரிந்து
Page 22
24 ப்ாழ்ப்பாண வைபவ கௌமுதி.
வந்த இச்சக்கரவர்த்தி வயோதிககாலத்தில் தன்மகன் கணக குரிய சிங்கையாரியனுக்குப் பட்டத்தைச்சூட்டி மரணமடைக் தனன்.
11. கனகசூரியசிங்கையாரியச்சக்காவர்த்தி- இவ்வரசன் சி ங்களவருக்கு அதிக இட்டத்தைக்கொடுத்து மேன்மையாக ந டத்தினன். அதனல் சிங்களவர் மிக அகங்காாங்கொண்டு வன் யர்களின் உதவியையும்பெற்றுக் கலகஞ்செய்தனர். அரசன் இரவிலே தன்மனைவிமக்களுடன் அரண்மனைப் புறக்கதவாலோ டித் தோணியேறிப்போய் தொண்டைநாட்டிலுள்ள திருக்கோ விலூரையடைந்து தனதிருகண்விழிகளொத்த புத்திராாகிய ப ாாாசசேகரனையும் செகராசசேகரனையும் அங்கே கலைபயிலவை த்துத் தன்தேவியுடன் காசிநகர்பரியந்தஞ்சென்று ஸ்தலதரிசன ஞ்செய்து தீர்த்தமாடிப் பின் திரும்பிவந்து கோகர்ணத்திற்த ங்கி சிவராத்திரிவிாதம் அனுட்டித்து முடித்தபின் மைந்தரைக் காணத் திருக்கோவிலூருக்கு வந்தான்.
அரசனேடியதையறிந்து விஜயவாகுவென்னுஞ் சிங்களவ ன் யாழ்ப்பாணத்துக்குத் தானே அரசனென்று சொல்லிப் ப தினேழுவருடம் யாழ்ப்பாணத்தை அரசாண்டு தமிழ்க்குடிக ளைவருத்தி அவர்கள் உடைபாவனை ஆராதனையாவற்றிலுந் த ன்சாதியாரைப் போலாகவேண்டுமென்று கட்டாயம்பண்ணி அ தற்குக் கீழ்ப்படியாதவர்களைத் தண்டித்துவந்தனன். இக்கால த்தில் இவ்விடத்திற் பல புத்தாலயங்களுண்டாயின. அதனல் யாழ்ப்பாணத்தின் பலவிடங்கள் புத்தர்கோவிலடியென அழை க்கப்படுகின்றன. சிலவிடங்களிலே பிற்காலத்திலே புத்தவிக்கி ாகங்களும் கண்டெடுக்கப்பட்டன. சிலகாலத்துக்குமுன் கந்த சோடையில் புதைந்துகிடந்த புத்தவிக்கிாகமொன்று வெளிப் பட்டது இக்காலத்தார் அறிந்தஉண்மையாம்.
யாழ்ப்பாணத்தின் பலவிடங்கள் சிங்களப்பெயரால் வழங் கப்படுகின்றன. உடுவில், கொக்குவில், கோண்டாவில், மிருசு வில், மானிப்பாய், சண்டிருப்பாய், கோப்பாய், மல்லாகம், சு ன்னுகம், கொடிகாமம், முதலியனவாம். இங்காமங்கள் இக்கா லத்தில் சிங்களவராலிடப்பட்ட பெயர்களாம். இவைகளைக்கு றித்த விபரங்கள் பின்னுற்காட்டப்படும்.
இவ்வகையாக விஜயவாகு அரசியற்றி வரும்பொழுது த மிழர் தமக்கு எப்போது நற்காலம்வருமெனக் காத்திருந்தனர்.

யாழ்ப்பாண 666) கெளமுதி. 25
குறிப்பு- கனகசூரிய சிங்கைஆரியனின்காலச் சம்பவங்க ள் சில சிங்களச்சரித்திரத்தின் மூலமாய் அறியக்கிடக்கின்ற ன. அவற்றை ஈண்டுக்குறிப்போம். புவனேகவாகு 1347-ம் ஆ ண்டில் சிம்மாசனமேறியவன். இவன் இலங்கைத் தென்புறத் திலே சீனாால் தாக்குண்டு வலியிழந்திருக்க **அளகேஸ்வர மந்திரி”யே முக்கியமாய் வடபாகத்தை ஆண்டுவந்தனன். புவ னேகவாகு கம்பளைநுவரையில் தென்பாகங்களை ஆண்டுவந்தா ன். புவனேகவாகுவின் மெலிவைக்கண்டுபோலும் ஆரியச்சக் கரவர்த்தியின்கீழ் யாழ்ப்பாணத்தார் சிங்களவரைச்சருவி அவர் நாடுகளிற் பலபிடுங்கிக்கொண்டு மேலும் சிங்களவரை ஒடுக்க ப் பிரயத்தனஞ்செய்தனர். (ராஜாவளி) அளகேஸ்வரமந்திரி த மிழரை அடக்கக்கருதி ஜயவர்த்தனகோட்டையை அாண்செய் து புதுக்கிவைத்தான். அப்பால் சிங்களநகர்களிற் திறை அற விடப்போயிருந்த தமிழரைத் துரத்திவிட்டான். ஆரியச்சக்கா வர்த்தி இது கண்டு சோழநாட்டினின்றும் பல ஆயிரம் சேணுவி ாாைவரித்துக்கொண்டு கம்பளைநுவரையையும் ஜயவர்த்தனகோ ட்டையையும் ஒருங்கே எதிர்த்தான். கடலாற்சென்ற சேனை கொறக்கானைக்கும் ஜயவர்த்தன கோட்டைக்குமிடையிற் பா ளையமிட, கரையாற்சென்றசேனை மாத்தளையிற்றங்கிற்று. புவ னேகவாகு வெருண்டுவலசைவாங்கினன். ஆயினும் அவன்சே வீைரர் திடன்கொண்டு தமிழரைச்சருவி ஆயிரவரை இயம லோகம்போக்கினர். அளகேஸ்வர மந்திரியும் யானைமீதிவர்ந்து தன் சேனசமுத்திரத்தோடுசென்று தமிழரை முதுகுகாட்டச் செய்து கொல்லம்தோட்டை (இது கொழும்பின் பழையபெ யர்)யிலும் பாணந்துறைத்தோட்டையிலும், கிடந்த தமிழரின் கப்பற்படையையும் பரிகாசஞ்செய்துவிட்டான்.
1415இல் நுக்குலபாாக்கிாமவாகு (6-வது) அரசனஞன். இவன் முன் முகமத்திலும், பின் ஜயவர்த்தன கோட்டையிலு ம் அரசியற்றினவன். இவன்மக்கள் சப்புமால்குமாரன், அம்பு லுகலகுமாரன், உலகுடையதேவி என்பவர்கள். (செல்லிகினிச ங்தேசம்) சப்புமால்குமாரன் பதினெட்டுவன்னியரும் பராக்கி ாமவாகுவுக்குத் திறைகொடுத்தாளச்செய்து அப்பால் யாழ்ப் பாணத்திற் படையெடுத்து பலநகர்களை அழித்துவிட்டுத் திரு ம்பினன். பின்னெருகால் அவன் தமிழரையொடுக்கப் படையெ த்ெது யாழ்ப்பாணப்பட்டினத்திற் புகுந்தான். புகுதலும் வட கரைச்சோனகரும், ஆரியச்சக்கரவர்த்தி புறமாய் யாழ்ப்பா ணத்தமிழரோடு அணிவகுத்துகின்று போராடினர். வடகரைச் சோனகஞெருவன் பதிவிருந்து சப்புமால்குமாரனையும் அவன் ஏறிவந்த புரவியையும் ஒருங்கே கொல்லனத்தனித்திருக்க கு
Page 23
26 யாழ்ப்பாண 63)6I 16V கெளமுகி.
மாான் இதை ஊகித்துக்கொண்டு சோனகஃனத் தன் ஈட்டியா ற்குத்தித் துவசம்போற் பிடித்தபடி யாழ்ப்பாணநகரின் நாலு வீதிகளையுஞ்சுற்றிப் பவனிவர ஆரியச்சக்கரவர்த்தியின் வீரர் கள் அல்லோல கல்லோலப்பட்டோடினர். வீரர்கள்யாவரையும் அங்கங்கே வலையிற்படுத்தும் மான்கூட்டங்களென்னப் பிடித்து **ஆரியவேட்டையாடும் பெருமான்’ என்னும் பெயரைத்தரித் தவனுய் ஆரியச்சக்கரவர்த்தியின் தங்கைமாரையும் வெற்றிவி ருதாக இட்டுக்கொண்டு யானை, குதிரை இன்னும்பல திரவி யங்களோடு பாாக்கிரமவாகு மகாராசன் சமுகஞ்சென்ருன், பி ன் யாழ்ப்பாணத்துக்குமீண்டு சிங்காசனமேறி அரசியற்றினன். யாழ்ப்பாண வைபவமாலையின்படி குணவீர சிங்கையாரியன்ம கன் கனககுரிய சிங்கையாரியன் சிங்களவரால் முரியடிக்கப்ப ட்டு வடகரைக்கு ஒளித்தோடினவனுகக் காணப்படுகிறன். ரா ஜாவளியின் சரித்திரம், சப்புமால்குமாரன் ஆரியச்சக்கிாவர்த் தியைவென்ற சம்பவத்தையன்றி அவனைக்கொன்றதாகக் கூரு’ தொழிந்தது. ஆதலால் கனகசூரிய சிங்கையாரியனே சப்புமா ல்குமாானல் வலியிழந்து தோற்முேடியவனென 5ாம் கொள் ளக்கிடக்கின்றது. அப்பால் சப்புமால்குமாரன் தன்பித்ாமரிக்க ஜயவர்த்தன் கோட்டையரசைக் கைக்கொள்ளப் போயினன். (1460அளவில்) அப்போதே யாழ்ப்பாண வைபவமாலைகூறும் விஜயவாகு என்னும் சிங்களவன் பிரதிராசனுய் யாழ்ப்பாண அாசை நடத்தியிருக்கலாம். (சா. ஞா)
11. கனகசூரியசிங்கையாரியச்சக்கரவர்த்தி.- யாழ்ப்பாணகி ஆல இவ்வாறிருக்கத் திருக்கோவிலூரிலே தன்மைந்தரைக் கா ணும்படி வந்த அரசன் தன்புத்திரர் தேகவளர்ச்சியிலும், கலை ப்பயிர்ச்சியிலும், போர்வலியிலும், புயபல பராக்கிரமத்திலும் வளர்பிறைபோல் வளர்ந்திருப்பதைக்கண்டு அவர்களைக் கட்டி த்தழுவி முத்தமிட்டு மிகுந்த சங்தோஷங்கொண்டாடினன். அ ன்ஆனதந்தையரைக்கண்ட பிள்ளைகளின்முகங்கள் சூரியனைக்கண் ட தாமரைமலர்கள்போல் மலர்ந்து பிசபைவீசின. சத்துருவை ச்செயிக்கவும், இராச்சியத்தை மீட்டுக்கொள்ளவுங் தன்புத்திர ர்கள்செய்த பிரயத்தனங்களைத் தங்தைகண்டு மிகக்களிப்புற்று த் தன்பிள்ளைகளுக்கு அவ்விடத்திலே அதிக உதவியாயிருந்த இராசகுடும்பத்தாருக்கும், கல்விகற்பித்த ஆசிரியர்களுக்கும் வேண்டிய விசேட உபசாரங்கள்புரிந்து விடைபெற்றுக்கொண் டு மனைவிமக்களுடன் மதுராபுரிக்குச்சென்றனன். அவ்விடமி ருந்து அரசு புரிந்த சிற்றரசர்கள் அவனுக்குவேண்டிய ச்ேனைக &ளயும் , ஆயுதங்களையும் சம்பாதித்துக்கொடுக்க அகமகிழ் ச்சியுடன் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்றிகூறி அரசன்

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 2.
மண்விமக்களோடும், ஆயுதமணிந்த சேவீைரருடனும் யாழ்ப்
பாணம்வந்து மேற்குவாசல்வழியாக உள்ளேபுகுந்தான்.
கனககுரிய சிங்கையாரியன் வரவைக்கண்ட தமிழ்க்குடிச ள் ஆர்ப்பரித்து இதுவரைக்கும் விசயவாகுவினல் பட்டகஷ்ட ங்கள் இன்ருேடு ஒழிந்தனவென்று சந்தோஷங்கொண்டு அா சன்படைக்குத் துணைநிற்கலாயினர். மின்னமல் முழங்காமல் இ டியிடித்தாற்போலக் காத்திராப்பிரகாரம் இவர்கள்வர விசயவா குவுங் தன்சேனைகளைச் சடுதியாய்ச்சேர்த்து அஞ்சாநெஞ்சன ய் அணிவகுத்து வீரதீரத்தோடு எதிர்த்துச்சமாாடினன். இரு திறவீரரும் நெருங்கிப் பெருஞ்சமராடிவரும்பொழுது பாராச சேகரனுஞ் செகராசசேகரனும் விசயவாகுவின் துணிவையும், அவன்புரியும் போர்விரத்தையுங்கண்டு மிகவெகுண்டு வாட்ப டையுடனே போர்முனையில் சிங்கம்போற்பாய்ந்து விசயவாகு வின் சேனைகளை வெட்டிவருகையில், விசயவாகுவும் வாளாயு தங் காத்தேந்திப் பகைவர்சேனையைச் சங்கரித்தான். அதுக ண்ட பரராசசேகரன் தன்னவளைந்த சத்துருசேனையைப் பின் னிடச்செய்து விசயவாகுவுடன் யுத்தங்தொடுத்து அவனைத் த ன்வாளாயுதத்திற்கு இரையாக்கித் தென்புலஞ்சாாவிட்டனன். விசயவாகுவின் வீழ்ச்சியைக்கண்ட சிங்களச்சேனை பின்னிட் ச்ெசிதறி வேருகஒடினர். யுத்தகளத்தில் ஆண்மையோடு போ ர்புரிந்து வெற்றிபெற்ற பாராசசேகரன் தன்பிதா அரசியற்ற ச் சிங்காசனபதியாக்கினன். தமிழ்க்குடிகள் யாவரும் மிகுந்த சந்தோஷமடைந்து இச்சக்கரவர்த்தியை வாழ்த்தி வணங்கி இ ன்புற்றிருந்தனர். பரராசசேகரன் தன்பிதாவை அரசியற்ற கி லைப்படுத்தியபின் விசயவாகுவுடன்கூடிய கலகக்காரரான சிங்க ளவர் சிலரைக்கொல்ல எஞ்சிய சிங்களவரிற் பலர் மிகப்பயங் து கண்டிக்குஓடினர். இவ்விடமிருந்த சிங்களவர் தமிழரசர்க் குப்பயந்து மிகுபத்திவிநயத்துடன் அவருக்குக் கீழ்ப்படிந்துக டந்தனர். சிங்களவருக்கு உதவியாயிருந்த வன்னியரும் இவ்வூ ாைவிட்டகன்று வன்னிநாடுசென்றனர்.
கனகசூரிய சிங்கையாரியச்சக்கரவர்த்தி சிலகாலம் செங் கோல்செலுத்தியபின் பராாசசேகரனுக்கு முடிதரித்து அவனை ச் சிங்காசனத்தில்வைத்து, இளையகுமாானகிய செகராசசேக ானுக்கு இளவரசுப்பட்டஞ் சூட்டிவைத்துத் தான் சிலகாலம் இளைப்பாறிப் பின்னர் தேகவியோகமாயினன்.
12. சிங்கைப் பாராசசேகரச் சக்கரவர்த்தி.-- பரராசசேகா
ன் குடிகளையாகரித்து அதி விவேகசாமார்த்தியத்துடன் நல்ல
Page 24
28 . யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ரசாட்சிபுரிந்துவந்தனன். இவன் முடிசூமுேன் சோழவமிச த்தைச்சேர்ந்த இராசலட்சுமியென்னும் பெண்ணைத் தனது பட் டத்துத்தேவியாக மணம்புரிந்தனன். பின்னர் பாண்டிமழவன் மரபிற்பிறந்த அரசகேசரியின்புதல்வி வள்ளியம்மையெனும்பெ ண்ணை இரண்டாம்பத்தினியாக விவாகஞ்செய்தனன். மணக்கு டியிற்பிறந்த மங்கத்தம்மாளை வைப்பாட்டியாக வைத்துக்கொ ண்டான். இவனுக்குப் பட்டத்துத்தேவியிடம் சிங்கவாகு, பண் டாரம் என்னும் இருபுத்திரர் பிறந்தனர். வள்ளியம்மையிடம் பரநிருபசிங்கனும், அவன்தம்பிமார் இருவரும், ஒருபெண்ணும் பிறந்தனர். அரசன் தன்குமாரர் கலைப்பயிற்சியிலும், யுத்தப் பயிர்ச்சியிலுஞ் சிறந்து நன்னிலையடையச்செய்தான். அவர்களு ட் சங்கிலியென்பவன் ஆண்மையிலும், யுத்தவித்தையிலுங் தே ர்ந்து கபடோபாயமும் துட்டநடையும், கம்ெவிவேகமுமுடைய
வணுய் விளங்கினன்.
செகராசசேகரன் வித்தியாவினேதனுய்க் கலைகளைக்கற்று கல்வியறிவிற்சிறந்த பண்டிதனுய் விளங்கினன். அவன் யாழ்ப் பாணத்திலே கல்வியை விருத்தியாக்கப் பலமுயற்சிகள்செய்தr ன். வடநாட்டிலுந் தென்னுட்டிலுமிருந்துகொண்டு சகலசாத் திரங்களையும் பிரபலப்படுத்தும்பொருட்டு வித்துவான்கள் பல ர்சேர்ந்த ஒரு வித்துவசபையைக்கூட்டிப் பலநூல்களையாக்கு வித்துத் தானுஞ் சோதிடஞ் செகராசசேகாமென்னும் நூல் களையியற்றினன். பரநிருபசிங்கத்தின் மைத்துனனும், பரராச சேகரனின் மருமகனுமாகிய அரசகேசரியென்னும் வித்துவசி சோமணி வடமொழியிலே காளிதாச மகாகவியியற்றிய இர குவமிசமென்னும் நூலை வடமொழியிலிருந்து மொழிபெயர்த் துப் புராணநடையாகவியற்றி அந்நூலைத் திருவாரூருக்குக் கொண்ேேபாய் அவ்விடத்திலேயுள்ள வித்துவசபையிலரங்கே ற்றி அருங்கீர்த்திபெற்று விளங்கினன். செகராசசேகரன் தன து தமையன்பெயரைநாட்ட அவன்பெயரால் பாராசசேகரம் எ ன ஒர்வைத்தியநூலையும் இயற்றினனெனச் சிலர்கூறுவர். இ க்காலத்திற் கல்விப்பயிர் அதிகமாய்த்தழைத்தது.
அங்குமிங்கும் பலவித்துவான்கள் ஒருவர்பின்னுெருவராய் எழும்பினர். செகராசசேகரன் பின்னும் பாண்டிநாட்டிலும், மற்றைய ஆதீனங்களிலுமிருந்து பல சாஸ்திரநூல்களை எடுப் பிதீதுச் சேதுக்கரையிலிருந்து எழுதுவோர்க்குப் படிகட்டி எழுதுவித்துக்கொண்டுவந்து அந்நூல்களை இங்காட்டில் அதி கமாய் விருத்தியாக்கினன். இவற்ருல் இந்நாட்டில் கல்வி விருத் தியடைந்துவந்தது.

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 29
இவர்கள் தம்முன்னேர்பாவித்துவந்த சிங்கையாரியனென் ணும் பட்டப்பெயரைக்குறைத்துத் தம்பெயர்களின்முன் சிங்கை யென்னும் பெயரைச்சேர்த்துச் சிங்கைப்பரராசசேகரன், சிங் கைச்செகராசசேகரன் என வழங்கிவந்தனர்.
இவ்வகையாகப் பரராசசேகரன் நல்லரசுபுரிந்து வரும்பொ ழுது சுபதிஷ்டமுனிவர் அவர்சபைக்கு வந்தாரென ஒர்பழங் கதைகூறுவர். அக்கதையை யாழ்ப்பாணவைபவம் கூறுகிறபடி இதன்கீழ்த்தருகின்றுேம்- ஒருநாள் அகத்தியமுனிவர்பெள த்திாருஞ், சித்தமுனிவரின் புத்திரருமாகிய சுபதிட்டமுனிவ்ர் பரராசசேகரன்னக் காணும்படிவா, அரசன் அவ்விருஷிக்குத் தான்செய்யவேண்டிய ஆசாாவுபசாரங்கள் அனைத்தையுஞ்செய் து, ஆசனத்திருத்தித் தேவரீர் வரும் காலசம்பவங்களை என் பிதாவுக்கு அறிவித்திருந்தும் அவைகள் அடியேனுக்குப் புலப்ப டாமையால் அவைகளையும், இனிமே லிவ்வரசாட்சிக்கு வருஞ் சம்பவங்களையுங் தெரிவிக்கவேண்டுமென்று அஞ்சலிசெய்துகி ன்றன். சுபதிட்டமுனிவர் அரசனைநோக்கி: உன்னரசாட்சி இ ன்னுஞ்சிலகாலம் சிறப்பாய்15டந்துவரும். முன்முடிசூட்டிய மு கூர்த்தங் தப்பிப்போனதினல் உன்னிற்பின் முடியைச்சூட்டுத ற்குப் பிள்ளைகளில்லை என்றுசொல்ல, அரசன் பட்டத்துத்தே விபெற்ற பிள்ளைகளும், இரண்டாங்தேவிபெற்ற பிள்ளைகளுமி ருக்கப் பிள்ளையில்லையென்ற தென்னையென, ஒ அரசனே இத் தனபிள்ளைகளுண்டென்பதுமெய்யே! அவர்களுள் பட்டத்துத் தேவிபெற்ற மூத்தகுமாரன் விஷத்தினலிறப்பான். இளையகுமா ான் வாளினுல்வெட்டுண் டிறப்பான். உன்னிரண்டாங்தேவியின் மூத்தகுமாரன் அரசியற்றிவருங்காலத்தில், உன் வைப்புப்பெ ண்ணின்மகன் அவனை வாய்ப்பேச்சினுல் மயக்கி அரசாட்சியை க் கவர்ந்துகொண்டு கொடுங்கோலாசுசெலுத்துவதைக் குடிக ள் தாங்கமாட்டாது பொருமைகொள்வதினஅலும், இரண்டாங் தேவியின்குமாரனை வெறுத்துப் பகைகொள்வதினுலும், இரா ச்சியம் அங்கியர்கைக்கீழாகுமென்ருர், அரசன் இராச்சியம் எ ப்பொழுது மீளுமென்றுகேட்க: இராச்சியம் முதற்பறங்கிக்கா ார்கையி லகப்படும். அவர்கள் சிவாலயங்களையிடித்துத்தள்ளிச் சத்தியவேதத்தைப் பாப்பும்படி குடிகளைநெருக்கி நாற்பதுவரு ஷகாலம் அரசாண்டபின், உலாங்தேஸ்மன்னர் பறங்கிக்காரரை உபாயமா ப்பிடித்து இறப்பிறமாது சத்தியவேதத்தைப் பரப்பு ம்படி தம்சமயகோவில்களைக் கட்டுவித்துச் சமயகாரியங்களில் நெருக்கிடைபண்ணி அனேகவரிகளைவைத்துக் குடிகளை நூற்றி ருபதுவருடத்துக்கு மேற்பட அரசாட்சிசெய்வார். அப்பால் இ ங்கிலீஷ்மன்னர்கள் அவரிடத்தி லிசாச்சியத்தைக்கவர்ந்து சம
6
Page 25
39 யாழ்ப்பாண வைபவ கெளமு தி:
யகாரியங்களிற் பலவந்தஞ்செய்யாமல் எவர்களுங் தங்களிஷ்ட ப்படி சிவாலயச்சேவை முதலியவற்றையுஞ் செய்துமுடிக்கத் தடைசெய்யாது நீதியாய்நடத்தி எழுபத்தொன்பது வ

No comments:

Post a Comment