Monday 25 May 2020

பாழ்ப்பான NUARJA கெளமுதி. 187 TILL







பாழ்ப்பான NUARJA கெளமுதி. 15
கப்பிர்மணியமுதலியார்.இவரூர் காவற்குளி, மண்ணுடுகொண்ட முத விவழியிலுதித் சவர். இவர்புத்திான் சந்திரசேகரர். இவர்பிள்ளைகள் கண் குத்தைப்பிள்ளை. 2 கருணுசரர். 1-இவவை 2-ந் தாரமாக விவாகஞ் செய் தது,மறவன்புலவு சிற்றம்பலவுடையார் சிதம்பரநாதர். இவர்புத்திரன் கார்ச் திகேசு. இவர்மனைவி வயிருப்பிள்ளை. இவர்பிள்ளைகள் 1 இலக்சிைப்பகுதி களில் இஞ்சினிராகவிருர்து சகலராலும் சன்மானம் பெற்றுவிளக்கும் சி தம்பரநாதர், 2 கிண்டிப்பகுதியில் கண்டாக்கராக விருக்கும் சிற்றம்பலம். 8 சருஞசரர் தம்பையாவின் கனிட்டபுத்திரன் கண்டாச்கு கருணுகரரின் ம னேவி தையல்நாயகம், சிதம்பரர்ாதர் விவாகஞ்செய்தது. இருபாலை முத்து க்குமாரு சண்முகத்தின் சிரேட்ட புச்திரியின் புத்திரி க ச ராசிப்பிள்ளை யை, சிற்றம்பபம விவாகஞ்செய்சது. நாவற்குளிவேலாயுதர் சந்திரசேகரர் விதானையின் புத்திரி அம்பிகைப்பிள்ளையை, இவர்பிள்ளைகள் 1 நீர்வேவி மாப்பிள்ளையின் புத்திரனும், கர்தர்மடம் குத்தகைகாரன் வேலுப்பிள்ளையி ன் புத்திரனுமான நடராசாவின் மனைவி இராசம்மா. 2 நீர்வேலிவாசர் கண் டாக்கு நமசிவாயம் மனைவி இரத்தினr. 3 கார்த்திகேசு 4 பரக்கியம். 5 சி தம்பராாரர், கருனசரர்தம்டையாவின் சிாேட்ட புத்திரன் நாவற்குளி.உ டையார் தில்லைநாதர்.
மேற்படி சிற்றம்பலஉடையார்மகன் சிதம்பரநாதர் கமத்தொழில்பயில்வ. திலின்றிக் கல்விகற்பதிலேயே கண்ணுயிருந்து காலங்கழித்தார். அக்கால த்திருந்த பொன்னர்வன்னிச்சி எசன்ற மூலமாக இவருக்கு நெல்லுக்குச்த கைவேலையை வாக்கிக்கொடுத்தனர். இவர் அவ்வேலையிலிருந்து தமது வே லேயாட்களுடன் ஒர்நாள் முகமாலைக்குச்சென்ருரர். அப்போது அங்குள்ள சோவிற் புராணப்படிப்புக்குச்சென்று சாஒம்படித்து மற்றையோரால் மகி ழப்பட்டனர். பின் படிப்பைநடத்திய வன்னிமையு 0 பெண் சாதியும் இவ ரை விருந்துக்கழைத்துச்சென்றனர். வன்னிமையின் மனைவி வீடுசேர்ந்த அடன் வீட்டுக்குத் தாரமானதால் மகள் சேதுப்பிள்ளையை இவர்க்குச் சோ றிடவிட்டனர். சாப்பாடுமுடிந்தபின் வன்னிமையும் மற்ருேரும் இவருக்கு ச் சோறுகொடுத்த பெண்ணை இவருக்கே மனைவியாக்கிவிட்டனர். இவர்க் கு வேலுப்பிள்ளை, சிவகாமிப்பிள்ளையென இருபிள்ளைகளுளர். இவர்கள் ம ாபினரே வேற்குளி முத்துத்தம்பிஉடையார் ஆகியோர்.
குமாரசிங்கழதலி:-இவர் உடுவிலைச்சென் மஸ்தானமாய்க்கொ ண்ட பிரபல பிரபுவாகிய வாசிகிச்சிங்க முதலியின் முன்முந்தலை முறையின3ாயுள்ளவர். இவர்வழித்தோன்றல் குமாரவேவர் ச ண்டிருப்பாய். இவர் மகன் அம்பலவாணர். இவர்மகன் கனகசபை. இவர்மகன் கில்லையம்பலம். இவர் புத் திரர் 1 கொழும்பில் றெயி ல்வே சிருப்பு முதலியாராயிருந்த கனகசபாபதி. 2. P. W .D. டிஸ்கி மிக் இஞ்சினீயராகவிருககும் முத்துக்குமாரு. 3. கொ ழும்பில் பிறக் றரும், 5ெ கதாரிசு மாக விருக்கும் பொன்னையா. 1. கனகசபாபதி முகலாங் காரமாய் உடுவில் இளையதம்பி மகள் சற்குணத்தை விவாகஞ்செய்தனர். இவர் புத்திரி சுகிர்தம்பி கை. இப்பெண்மணியை விவாகஞ்செய்தது; சண்டிருப்பாய் ச ாவணமுத்து மகன் சிவப்பிரகாசம், இவர் யாழ்ப்பான க் கச்சே ரியில மிசிஸ்முர் கிளாக்காயிருக்கின்றனர். மேற்படிகனகசபாப
Page 148
16 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
தி இரண்டாக்தாரமாய் விவாகஞ்செய்தது கொழும்பு ஒறியன்ற ல் வங்குச்சிருப்பாாயிருந்த நவாலி ஆறுமுகம் மகள் தங்கம்மா வை. இவர்க்குப் புத்திரன் கனகசுந்தாம்.
2-முத்துக்குமாரு விவாசஞ்செய்தது, றெயில்வேச் சிருப்பராயிருந்த ச ண்டிருப்பாய் சீனியச் சரவணமுத்து மகள் அன்னபூரணியம்மையை, இவ ர்பிள்ளைகள் 1-இரத்தினவேல், 2 யோகேஸ்பரி. 3 ஞானசோதி, 4 அழ சேஸ்பரி,
3-பொன்னையா விவாசஞ்செய்தது. அளவெட்டி டக்றர் சீனிக்குட்டி ம சர் கண்ணம்மாவை. இவர்பிள்ளைகள் (பத்மாவதி 2 பரிமளம் 3ஆாணம்
நாகராயன்செட்டி-இவர் நாகபட்டணத்திலிருந்து வந்த யாழ்ப்பாணம் வண்ணுர்பண்ணையிற்குடியேறியஆறுமுகச்செட்டி வழியில்வந்த மங்கையர்க்காசியை விவாகஞ்செய்தனர். இவாபுத் திரன் தன்மராயன்செட்டி. இவர் உடுவில் குருநாதவுடையார் பு த்திரி தெய்வானைப்பிள்ளையை விவாகஞசெய்தனர். இவர்புத்தி ரன் தோழனுசன்செட்டி இவர் புன்னலைக்கட்வென் சுப்பிரம யஉடையார் புத்திரி வள்ளிப்பிள்ளையை விவாகஞ்செய்தனர். இவர்புத்திரன் பூதத்தம்பி. இவர் புத்தூர் சிற்றம்பலமுதலிடாரி ன் பிரதமபுத்திரன் முத்ததம்பிஉடையாரின் மகள் குலசேகாப் பிள்ளையை விவாகஞ்செய்தனர். இவர் புத்திரன் மாலாணமுதலி யார். இவர் உரும்பாாயிலிருர்துவந்து புத்துTரிற்குடியேறிய சிற் றம்பலமுதலியார் பவுத்திாலும், குருகாதவுடையார் மருகருமா ன"அம்பலவாணமுதலியாரின் சகோதரி தெய்வானைப்பிள்ளையை விவாகஞ்செய்தனர். இவர் புத்திரன் கந்தப்பிள்ளை. இவர்புத்திர ன் சுவாமிகாதர். இவர் முதல்தாரமாக விவாகஞ்செய்தது, அம் பலவாணமுதலியார் பிரதமகுமாரன் செட்டிகயிலாயவுடையார்ம களை. இரண்டாந்தாரமாக விவாகஞ்செய்தது சுப்பிரமணியவு ஸ்டயார் பவுத்திரி பெர்ன்னுப்பிள்ளையை. இவர்புத்திரன் கங்தை யா. இவர் முதற்தரமமாக மழவராயரின் பவுத்திரியும், சிற்றம்ப லத்தின் புத்திரியுமான பசாசத்தியம்மையை விவாகஞ்செய்தன ர். இவ்வம்மையிறந்தபின் இரண்டாந்தாரமாக வடமராட்சி வல் விபுரவுடையார் பவுத்திரனும், செயதுங்கமாப்பாணர் புக்கிசனு மான தாமோதரம்பிள்ளையின் புத்திரி இராசநாயகியை விவாகஞ்
செய்தனர்.
மழவராயழதலியார்:-இவர் புத்தூர்ப் பிரபுக்களிலொருவர். இவர் புத்திரன் சிற்றம்பலமணியம். இவர்: குஞ்சவுடையார்மக ன் தெய்வநாயகப் பொன்னம்பலமுதலியார் மகன் பாகுதேவமு தலியார்மகன் கந்தவுடையார் புத்திரியை விவாகஞ் செய்தனர். இவர்க்குப் பிள்ளைகள்; 1 வைத்தியலிங்கம், 2 முத்துச்சுவாமி, 8 மழவராயர். பெண் 1.

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 17
2 முத்துச்சுவாமி விவாகஞ்செய்தது, ஒல்லாந்த வரசினர் காலத்தில் முகலிப்பட்டம்பெற்று விளங்கி நல்லூரில் வசித்த பூ தத்தம்பிமுதலியார் மரபில் அவதரித்த கதிர்காமத்தம்பி மகன் பூதத்தம்பிமகன் நொத்தாரிஸ் கதிர்காமத்தம்பி என்பவரைச் தகதையாராகவும், பரராசசேகர மகாராசாவின் காலத்தில் சிற் நூரிலிருந்துவந்து புத்தூரில் குடியேறி மணங்கலந்த சேனுபதி யாகிய வாலசிங்கம் என்பவரையும், தில்லையுடையார் முத யோமையும் தமது தாய்வழியினராகவுங் கொண்ட பார்வதிப்பி ள்ளையை. இவர்க்குப் பிள்ளைகள் 1 தில்லைநாதர். 2 சிற்றம் பல ம், 3இராமநாதன் பரிஸ்தர், 4 செயதுங்கமாப்பாணர், தாமோ தாம்பிள்ளையின் மனைவி தங்கம்மா, 5 சேனுகிராசர் இாமலிங்கம் மனைவிஆச்சிப்பிள்ளை, 8 வண்ணுர்பண்ணை சிவப்பிரகாசம் மகன். பிறக்றர் தம்பையாபிள்ளையின் மனைவி சோதிப்பிள்ளை, 7 சுப்பிர் மணியர் முத்துக்குமாருவின் மனைவி இளையபிள்ளை.
1 வைத்தியலிங்கத்தின் பிள்ளைகள் 1 பூதத்தம்பி. 2 கங்தை பா. 3 சின்னையாவின் புத்திரன் போஸ்மாஸ்றர் பூதத்தம்பியின்ம் னைவி வள்ளியம்மை, 2 கந்தையா விவாகஞ்செய்தது; தில்லையு டையார் மகன் சின்னத்தம்பியார் மகள் வள்ளியம்மைப்பிள்ளை யை இவர்க்குப்பிள்ளைகள் 1 சங்காப்பிள்ளையின் புத்திரன் றிச் சிஸ்றர் தில்லைநாதரின் மனைவி தங்கம்மா, 2 சிற்றம்பலம், 3 மட் விெல்விசுவநாதர் தாமோதரம்பிள்ளையின் மனைவிசெல்வநாயகம்.
சிற்றம்பலம் விவாகஞ்செய்தது; செயதுங்கமசப்பாணர்தர மோதாம்பிள்ளையின் புத்திரி'செல்லம்மாவை. இவர் தமதுமூதா தையர்போல சகல நிலைகளிலும் சிறப்புற்றுப் பரோபசார குண ம்பூண்டு விளங்குகின்றனர்.
மயிலநிற்சிங்க மாப்பாண முதலியார்.-இவர் உடுப்பிட்டியைச் சே ர்ததனக்காரக்குறிச்சியில் வசித்தவரும ஒல்லார்த அரசாட்சியார் காலத்தி ல் உத்தியோகம் செல்வாக்கு ஐகவரியமாதியவற்முல் சிறந்தவருமாய் விளக் கிய ஒர் பிரபு. இவர் குமாரர் சதிரேசமணியம், இவர் புத்திரர் அம்பலவா னர். இவர் மகன் வேலுப்பிள்ளை. மயிலவிற்சிக்கமாப்பாணமுதவியார் புத்தி ரி வாராத்தைப்பிள்ளையின் புத்திரர் விதானை சுவாமிநாதர். இவர் புச்திரர் வீரகத்தி உடையார். இவர் குமாார் விதானை இளையதம்பி. இவர்பலவருட ம்களாய்த் தனககாரக்குறிச்சி விதானையாகவும் பகுதிப்பரா பத்தியமாகவும் உத்தியோசம் புரிந்தவர். இவர் கேலேகுறித்த மயிலகிற்சிங்கமாப்பாணமுச லியார் வமிசத்தில் பிறந்தவரும் சின்னத்தம்பி உடையாரின் சகோதரருமா யெ காசிநாதஉடையார் குமாரசுவாமியின் மகள் தக்கச்சிப்பிள்ளையை விவாக ஞ்செய்தனர்.
கதிர்காமர்:-இவரூர் சுதுமலை; காரைக்காலினின்றும் வந்து இணுவிலிற் குடியேறிய பேராயிரமுடையானின் வழித்தோன்
றல். இவர் மகன் மயில்வாகனம் என்பவர் மானியம்பதி மாத
Page 149
8 யாழ்ப்பாண வைபவ கௌமுதி,
வாாயமுதலியார் புத்திரி பசமானந்தபிள்ளையை விவாகஞ்செய்த னர். இவர்க்குப்பிள்ளைகள். பெண்கள் 2 ஆண்கள் 8. அவர்க ள் காமதேயங்களாவன,
1. துணைவிவா சாான முந் கதம்பியென மறுநாமம் பூண்ட ருகேசர். இவர் பிள்ளைகள் (1) டக்பர் கயிலாயபிள்ளை (2) வகா மிப்பிள்ளை. டக்றர் கயிலாயபிள்ளையின் பிள்ளைகள் 1. விறக்றர் பெருமாள்பிள்ளையின் மனைவி பகவதியம்மா. 2. டக்றர் சிவசிதம்பரத்தின் மனைவி திரிபுரசுந்தாம். 3. டக்றர் துாையப் பாவின் மனைவி இரத்தினம்.
(2) சிவகாமிப்பிள்ளையின் பிள்ளைகள் 1 உடுவில் நதானி பேல் அம்பலவாணரின் மனைவி தங்கமுத்து, 2 நவாலி மதியா பாணம் மனைவி அன்னமுத்து, 3 போஸ்ற்மாஸ்றர் வேதக்கு ட்டி, 4 8க்கியமலாய்நாட்டில் பிரதம போஸ்ற்மாஸ்ார் செல்லை யா, 5 பிறக்றர் தர்மலிங்கம், 6 &க்கியமலாய்நாட்டில் உக் தியோகமாயிருந்து இளைப்பாறியிருக்கும் சின்னையா.
11. அரா லிகிழக்கில் வசித்த ஆறுமுகம். இவர் பிள்ளைகள் (1) மயில்வாகனம் (2) சபாபதிப்பிள்ளை (3) இந்திய அரசில் உ த்தியோகமாகவிருந்து இளைப்பாறியிருக்கும் செல்லப்பாபிள்ளை (4) சிவகாமிப்பிளளை. (5), முத்தம்மா. (1) இவர் பிள்ளைகள் 1. சண்டிருப்பாய் பிறக்றர் வயித்தியலிங்கம். 2 டக்றர் சோம சுந்தாம். 3 கண்டாக்குதம்பிப்பிள்ளையின் மனைவி அமிர்தவல் வி. (2) இவர்பிள்ளைகள் 1. மத்திய கல்லூரியாசிரியர் ஸ்பென் சரின் மனைவி இராசம்மா. 2. கொழும்பு போஸ்மு பில் உத்தி யோகமாகவிருக்கும் ஆறுமுகம். 3 அன்னம்மா. 4 இலங்கை ச் ேெளறிக்கல் சேவிஸ் கிளாக்கு போாயிரவர், 5 செல்வத்து ரை. (3) இவர்பிள்ளைகள் 1-8க்கிய மலாய்நாட்டரசில் உத்தி யோகமாயிருந்து இளைப்பாறியிருக்கும் நவாலி இ" சின்னேயாவி ன் மக்னவி ஞானம்மா. 2 பாப்பம்மா. (4) இவவின் பிள்ளைகள் 1 சிாம்பான் டக்றர் சுப்பையா - 2 கோலலிப்பிஸ் டிருள் மன் மு த்துத்தம்பியின் மனைவி ஆச்சிமுத்து, (5) இவவின் பிள்ளைகள் 1 பம்பலப்பிட்டி மருதப்பா பிள்ளையின் மனைவி சிவகாமிப்பிள்ளை. 2. மதராஸ். வங்கி கார்த்திகேயபிள்ளையின் மனைவி செல்லம்- 3 கோலாலம்பூ அரசினர் கிளாக்கு கவசத்தினத்தின் மனைவி தங் கம்- 4 சொழும்பு டாளிபற்ாரில் கிளாக்கு சுப்பிரமணியம்.
11. கோப்பாய்வடக்கு வேலாயுத உடையார். இவர் பிள் ரேகள், ! வரிபூரணம் 2 உடுவில மல்வத்தில் வசிக்கும் வயிாமு த்து மூத்தையாவின் தாயார் தங்கம். 3 அல்வாய் வேலுப்பிள் ண் உபதேசியாரின் மனைவி அன்னம்மா" (4) 8க்கியமலாய்நாட் உரசின் உத்தியோகமாகவிருந்து இளேப்பாவியிருப்பவரும், மலா

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 9
ய்க்கும்மி, கிறீஸ் சுதேவாரங்கள் என்னும் புத்தகங்களின் ஆக்ெ யோனுமாகிய முத்துத்தம்பி ஆசிரியர். இவர் பிள்ளைகள், 1. வ ல்வை பிறக்றர் முருகப்பாவின் புத்திரனும், 8க்கியமலாய்நாட்ட சசினர்பாடசாலை பிரதமாசிரியருமான கதிரே சபிள்ளையின் மனை வி தங்க ரத்தினம். 2-8க்கியமலாய்காட்டரசினர் கிளேறிக்கல் சேவிஸ் கிளாக்கு நவரத்தினம்.
1V, மானிப்பாய் நாகமுத்து. இவர் மகன் செல்லப்பா, இவர் மகன் நொத்தாரிஸ் சுப்பிரமணியம்.
V உடுவில் மாரிமுத்து உடையார் (காப்பென்றர்) இவர் பி ள்ளைகள், (1) யேன்பரமானந்தம்மா. (2) பிறக்றர் காப்பென்றர் இவர் பிள்ளே கள் 1- அப்புக்காத்து கம்பு துரைசாமியின் மண் வி லூசிப்பிள்ளை; 2-பிறக்றர் கனகசிங்கம். 3- குணாத்தினம் 4. சுன்னம்மா. (1) இவவின்பிள்ளை, செல்லையாபிள்ளை B.A. .ே L. மனேவி ஆச்சிமுத்து.
W). மானிப்பாய் (முடியர்) கனகசபை. இவர் பிள்ளைகள்(1) இராசகோபாலபிள்ளை. (2) அம்மாக்குட்டி. (1) இவர் பிள்ளைக ள் 1-8க்கியமலாய்நாட்டரசில் வேலையாயிருக்கும் பெக் கான்ெ மனைவி பாக்கியம். 2-பிறக்றர் அரியாத்தினம். 3-அழகம்மா.
VI. மானிப்பாய் வீரசிங்கம். இவர் மகன் டக்றர் பேறன்.
சேதுகாவலச் சேனுதிராச மாப்பாண முதலியார்-இவர் ஒல்லார் தர் காலத்திலே உடுப்பிட்டி தனக்காரக் குறிச்சியிலே முசுலியார்ப் பட்டத் முடன் கனவரிசைகள் பெற்றுக் கனசனவாஞய்ச் சீவித்தவர். இவர் வமிச முதில் பிறந்த மயில்வாகன உடையாரின் புத்திரி வள்ளிப்பிள்ளையின் புத் நிரர் நாகநாதர் ஆபிரகாம் சின்னத்தம்பி என்பவராம்,மேலேகுறித்த சேர காவலக்சேனுதிராசமாப்பாண முதலியாரின் புத்திரியின் புத்திரர் மயில்வா கணஉடையார் மாப்பாணர். இவர் குமாரர் முருசேசர். இவர் மகன் கார்த்தி ரேசர். இவர் அமெரிக்கமிஷன் பாடசாலையில் தமிழ் அக்கிள கல்விஈற்று மு.பாச்தியாயர் பரீட்சையில் சிச் திபெற்று அம்மிஷனில் சில வருடங்கனாங் உபாத்தியாயராயிருந்து பின் அதைவிட்டுப்பாரியகமக்காரணுயிருக்கின்றனர்.
மழவராய முதலியார்-இவர்வயாவிளானிலுள்ளவர். இவர்மகள் சதி *ராமர் மகன் விநாயகர் மகன் சின் எனக்குட்டி மகன் கணபதிப்பிள்ளை. இவ #விவ1 கஞசெய்தது நவாலி குலத்தும் முதலியார் வழியில்வந்த மூத்த தம்பி யமன் ஆயிரமு துவின் பு திரி வள்ளியமமையை. இவர்க்குப்பிள்ளைகள் 1. கொமமிஷன் எ ன்முக விருக்கும் பொன்னம்பலம். 2 Gao Go لأنه كافية nه الح) யபு கொம்மேஷல் சொமடணியில் ஸ் ருர்க்கீப்பராகவிருக்கும் தம்பையா 3. மலாக்காவில் ஒவசியராகவிருக்கு ஆறுமு se 4. கந்தையா 5. நாகமணி ,ே கொம்மேஷல் கிெ.மபனியில் கிள7 ம் த தயோ சமாகவிருக்தி காலஞ்செ வற முருகேசு 7 கொழும்பில் சேவையராகவிருக்கும் எஸ். சபாரத்தினர் திண்மனைவி சமஸ்வதி.
ழத்துமுதலியார் வண்ணுர்பண்ணை.-இவர் இருபாலை மண்ணுெேசா ண்ட முதலில்ழியிலுள்ளவர். இவர் சக்தியினர் ஆறுமுகம் என்பவர் இவர்
Page 150
20 பாழ்ப்பாண வைபவ கெளமுதி,
மகன் சுவாமிநாதர். இவர் யாழ்ப்பாணக் கச்சேரியில் முேட்டுப்பகுதிக்குச்சி ம்பளம் கொடுக்கும் உத்தியோகமாகவிருந்து மூளாயில் விவாசஞ்செய்த g னிவாசகரின் மகளை விவாகஞ்செய்தனர். இவர் மகன் கதிரவேற்பிள்ளை, இ வர் இந்தியாவிலுள்ள ஊத்துக்குளிப் பாளையப்பட்டு இராசாவின் கீழ்மா னேசராகவும், இந்திய றெயில்வேயில் கொந்திருத்தரவாகவும், கோலாலம்பூ ர் றெயில்வேயில் பேமணற் ஒவசியராகவுமிருந்து இளைப்பாறியிருக்கின்றனர். இவரின் மருமகன் கோலாலம்பூர் சனிற்றறிப்போட்டில் சீவ்கிளாச்சாகவிரு க்கும் சண்முகம்பிள்ளை
கோபாலக்குருக்கள்:-இவரூர் திருக்காளாஸ்திரி, சிவபெரு மானைக்கண்ணப்பாயனர்பூசித்தகாலத்திற்பிறந்த சிவகோசரியா ர் வமிசத்திலு தித்தவர். இவர்மகன் சதானந்தக்குருக்கள். இவ ர் யாழ்ப்பாணத்து மூளாய்ப்பகுதிக்கு வந்து அங்குள்ள விக்கி னேஸ்வராலயம் முதலிய ஆலயங்களுக்குப் பிரதிட்டாசிரியராக விளங்கியிருந்தவர். இவர்மகன் சுதேசவைத்தியர் இராமசாமிக் குருக்கள். இவர்மசன் ஆயுள்வேத வைத்தியர் வைத்தீஸ்பாக் குருக்கள். இவரும் பிள்ளைகளும் தம்முன்னுேரைப்போலவே இ ன்றும் மேற்படியாலயத்தின் குருப்பேற்றையுற் றிருக்கின்றனர். இராமநாதபிள்ளை.-இவரூர் தமிழரசர் காலத்திலே பிரதம மந்திரிக்கு வாசஸ்தானமாயிருந்த யாழ்ப்பாணம் திருநெல்வே வி. இவர் ஒல்லாந்தர் காலத்திலே தோம்பதிகாரியாகவிருந்த ப ழங்குடி வேளாண்டலைவர். இவர்மரபிலுகித்தவர் அம்பலவாண ர். இவர்மகன் கார்த்திகேயர். இவர்மகன் தம்பாபிள்ளை முதவி யார். இவர் கோலாலம்பூரில் கோட்டுத்து விபசவுதித முதலியாசா கவிருந்து யாவராலும் சன்மானமுற்று விளங்குகின்றனர். இவ ர் தமிழபிமானம் பூண்டு அனேக தமிழ் நூல்களை அச்சிட்டு வெ ளிப்படுத்துவதற்கு உதவிசெய்தவர். வித்தியாதானம் விரும்பி இந்துக்கல்லூரிக்கு 1000ரூபா கொடுத்துதவியபரோபகாரசீலர். இவர் விவாகஞ்செய்தது வைத்தியலிங்கத்தின் புத்திரி தங்கம்மா வை. இவர்பிள்ளைகள் இராசேந்திரம் 2 மகேசபிள்ளை முதலியோர்.
சிவகுருநாதபிள்ளை.-இவர் சுன்னகத்திற் பிரசித்திபெற்று வாழ்ந்த சைவவேளாளராகிய சங்கரப்பிள்ளையின் மரபிலு தித்தவர். நீர்வேலி மாணி க்கம் பிள்ளையின் புத்திரி தெய்வாணையம்மையை விவாகஞ் செய்திருத்தவர். இவர்புத்திரன் தென்மொழி, வடமொழியாதி கலைகளைக் சற்றும், அனேக மாணவர்களுக் கற்பித்தும், இருபாஷைகளிலும் அனேக நூல்களையெழுதி அச்சிட்டு வெளிப்படுத்தியும் சிவபூசா துரந்தரராகவிருந்து விளக்கிய சகை ாபனடிதர். இவர்புத்திரன் சிவப்பிரகாசபண்டிதர். இவரும் தந்தையாரைப் போலவிருர்து கல்வி கற்பித்தலிலும், நூல்களையெழுதி ய்ச்சிடுவித்தலிலும் விளக்கியதுமன்றி நீர்வேலியிலே ஒர் ஆரிய திராவிட கிரந்தக் கல்லூரியை யும் தாபித்து நடாத்தியும்வந்தவர். இவர்புச்திரன் நடராசபிள்ளை. இவரே தற்போது மதுதங்தையாரால் எழுதப்பட்டுஅச்சிடப்படாதிருந்த சில நூல்க 2ள அச்சிதிவிச தும, மேற்படி பாடசாலைக்கு மானேசராகவிருந்தும் விளம் குன்ெமுர், சிவப்பிரகாசபண்டிதரின் புத்திரியின் புத்திரியை விவாகஞ செ ய்தவர் பண்டிதர்சோட்டம் வ. சி. கங்தையாபிள்ளை ஆசிரியர்*

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 261
இலங்கையில் ஆங்கிலேயர். இப்பால் ஆங்கிலேயர் காலம் கிட்டியதால், அவர்கள் வர லாற்றைக்குறித்துச் சிறிது சொல்வாம். அவர்கள் நாடு இங்கி லாந்து என்னுங் தீவு. இவ்வாங்கிலேயர் இற்றைக்கு 300 வரு டங்களுக்குமுன் துருக்கி நாட்டுடன் மாத்திரம் வர்த்தகத்தொ டர்புடையவராயிருந்தார்கள். அப்பால், அஃதாவது 1580-ன் மேல் பறங்கிக்காரருடைய முயற்சியையும் அதனல் அவர்களு டைய உயர்ச்சியையுங் கண்டு, தாமும் அவரைப்போல் கீழைத் தேயத் தொடர்புடையவராக வேண்டுமென்று விருப்பங்கொண் டார். அவ்வாறே நான்கு ஆங்கிலேய வர்த்தகர் கீழைத்தேய த்தை நாடி வழிக்கொண்டு சீரியா மார்க்கமாய் இந்தியாவைய டைந்தனர். அவர்களுள் ஒருவர் *அக்பரர்’ அரசனிடத்தில் சேவகத்திலமர, மற்றை மூவரிலொருவர் பஞ்சாப்பிலிறந்து போக, எஞ்சிய இருவரில் ஒருவர் துறவியாகிக் கோவையில் கின்றுவிட, மற்றவராகிய பிேற்க” என்பவர் சீயம், மலாக்கா முதலியவிடங்களுக்குப போய்ச் சுற்றிக்கொண்டு தமதூருக்கு மீளுகையில், 1589-ம் வூடு மார்ச்சு மீ" 5-ந் திகதியில் கொழு ம்பில் வங்கிறங்கினர். இவரே ஆங்கிலேயருள் முதன்முதல்
இலங்கையைக் கண்டவர் எனலாம்.
அப்பால் இரண்டு வருடங்கழித்து, இங்கிலாந்துக்கு அங்கா னில் அரசியாயிருந்த எலிசபேத்து என்பவர், பறங்கிகளுடை ய கொள்கைக்கு மாருய் இந்துசமுத்திரத்தில் போய் உலாவி வருமாறு சில கப்பல்களைப் பிரயாணப்படுத்திவிட்டார். அவற் அறுள் ஒன்று மலாக்கா நாடுவரையில் சென்று மீளும்போது, காவித்துறையில், 1592-ம் (u டிசம்பர் மீ 3-ந்திகதியில் வங் து நங்கூாம்பாய்ச்சிற்று. அக்கப்பற் பெயர் 'எட்வேட் போ வென்சர்.” இதுவே முதன்முதல் இலங்கைக்கு வந்த ஆங் லேயர் கப்பல் எனலாம்.
இதன்மேல், இந்திய நாடானது பறங்கிகள், ஒல்லாந்தர், பி ராஞ்சியர், ஆங்கிலேயர் என்னு மிங்கான்கு சூரர்முன் “இது வென்முர்க்குரியது” என்று வைக்கப்பட்டதோர் விலையுயர்ந்த இரத்தினப் பரிசுபோலாக அதனேக்கையாடும் பொருட்டு ஆங்கி லேயர் ஏறக்குறைய 200 வருடம்வரையிற் போராடி நின்றமை யால், இலங்கை அவர்கள் கருத்திற்கு வரவில்லை.
பின்பு, 1763-ல் சென்னைத் தேசாதிபதியானவர் இலங்கை மேல் காதல்கொண்டவராய் (Pybus) பைபஸ் என்னுந்துரையை
க் கண்டியரசனுகிய கீர்த்தி பூரீ ராசசிங்கனிடம் அனுப்பி 35
Page 151
262 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ஒருடன் படிக்கைக்குச் சம்மதங் கேட்டார். அதற்கு அரசன் சம்மதப்பட்டானில்லை.
அப்பால், 1182-ல் ஒல்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் போ ர்மூண்டது. அதுபற்றி, சென்னைத் தேசாதிபதி இலங்கையி லுள்ள ஒல்லாந்த நாடுகளைப் பிடிக்குமாறு கப்பற்றளபதியாகி du (Sir Edward Hughes) arisugi gland ruyu-6ir sit slupu Golaouilth, (Sir Elector Munro) log2(g) 6T6örgés Gareju தியுடன் ஒர் சேனையையுமனுப்ப, அவர்கள் வந்து திரிகோண மலையைப்பிடித்தார்கள். இச்சமயத்திலும் சென்னைத் தேசாதி பதி ஒரு தூதனை இராசாதி ராசசிங்கனிடத்துக்கனுப்பி நீ ஒ ல்லாந்தருடன் போர் செய்வையாயின் நாங்களுதவிசெய்வோம். அதன்மேல் நீயும் நாமும் க்ேகியமாயிருக்கலாம். இது உனக்கு உடன்பாடாயின் சொல்லுக’ என்று கேட்பித்தார். அதுகேட் டு இராசாதிராசசிங்கன், 'இவர்களும் பின்னல் நமக்குச் சத் துருக்களாவர்தாமே” என்றெண்ணி உடன்படாது மறுத்தான்.
அடுத்த வருடத்தில் ஒல்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் சமா தானமிடைப்பட்டமையால், திரிகோணமலை மறுபடியும் ஒல் லாந்தர்க்கு விடப்பட்டது.
இப்படியிருக்கையில் மீண்டும் 1795-ல் இங்கிலாந்துக்கும் ஒ ல்லாந்துக்கும் போர் தொடங்கிற்று. அப்போது சென்னைத்தே சாதிபதியாயிருந்த நரேந்திரப் பட்டமுடைய ஹோபாட்டு எ ன்பவர் ஸ்துவாட் சேனபதியுடன் ஒர் சேனையை இலங்கைக்கனு ப்பினர். அச்சேனுபதி உடனே திரிகோணமலையை வளைந்து மூன்று வாரமாகக் காவல்செய் தீற்றில் கைப்பற்றினன், அப் ப்ால் அவன் ஒரு படையோடு பருத்தித்துறையிலிறங்கி யாழ்ப் பாணஞ்சென்று அதனையும் எதிர்ப்பாாாருமின் விக் கவர்ந்தா ன். அடுத்த 1796-ல் நீர்கொழும்பையு மவ்வாறு பிடித்தான். அதன்பின்பு கொழும்பைநோக்கி வழிகொண்டு கழனியாற்றை யுங் தாண்டி அந்நகரிற் போய் எதிரூன்றினன், அங்கே பெப் பிரவரி மீ" 16-ந் உ மலாயர் படையொன்று ஒர் பிராஞ்சித் த லைவனுேடும் வந்து எதிரிடடுச் சிறிதுநேரத்தில் தலைவனையும் மடியவிட்டோட, ஸ்துவாட்துரை வெற்றிமாலையணிந்து, ஜய பேரிகள் 'இலங்கைாாடரைப் பிணிவிட்டது! பிணிவிட்டது! பிணிவிட்டது! கொழும்பு நகரும் பிடிபட்டது! பிடிபட்டது! பிடிபட்டது!’ என்றெலிப்பதுபோல் முழங்க, கோட்டைக்கு ச்சென்று துஜாரோகணஞ்செய்தார். இதன்பின் சின்னுளில் காலியும் பிடிபட்டது. இவ்வாறே ஒல்லாந்தர் 138 வருடமா கக் கட்டியன்டுவந்த கரைதுறை நாடுகள் எல்லாம் ஒருங்கே ஆங்கிலேயருடைய தண்குடை கிழற்கீழ்ப்பட்டன.

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 263
இவ்வாறு ஆங்கிலேயருக்கு எளிதில் வெற்றிகிடைத்ததற்குக் காரணம் ஒல்லாந்தருடைய முயற்சியின்மையும் அவர் Gوتقع على ث ாருடைய 8க்கியமின்மையுமேயன்றி மற்றன்று. கொழும்பில் ஒல்லாந்த தேசாதிபதியாய்க் கடைசியிலிருந்த **வான் அஞ் சல்பேக்” என்பவனை ஆங்கிலேயர் மேற்சென்று காக்காதுவிட் டிருப்பரேல், அவனுடைய சேனவீர ரவனக் கொன்றிருப்ப சென்றல், அவர்களுடைய கீழமைவைப்பற்றிக் கூறவும் வேண் மொ! 'துற்புத்தி மந்திரியால் அரசுக்கீனம்” என்றபடி கீழ மைவில்லாப் படைவீரரால் அவர்கள் அரசுக்கு இவ்வாறு க்ே
கிரத்தில் கேடுண்டாயிற்று. (யர். ச)
ஆங்கிலேயர் காலம். (இலங்கையாசு இந்திய அரசுடன் இணைக்கப்படுதல்.)
சிங்கக்கொடியினராம் அங்கிலேயர் மேலே கூறியபடி ஒல்லா ந்த அரசினரைச் செயித்து, அவராளுகைசெய்த இலங்கையி ன் கரைநாடுகளைப்பிடித்து, 1796- ம் ஆண்டு மாசிமீ தம் அ ரசியலை நடத்த ஆரம்பித்தனர். கண்டிநாடும் அதையடுத்த ம த்தியபகுதிகளும் இராசாதிாாசன் என்னுங் கண்டி அரசனின் ஆளுகைக்குள் இருந்தன. பிரித்தானியஇராச்சியப் பாளிமேக் திலே இலங்கையாசியலைக்குறித்துத் தர்க்கம் நடந்தது. அப் பொழுது பிரித்தானிய இராச்சிய மந்திரியாராயிருந்த பிற்து ாைமகனும், மேல்வில் பிரபுவும் இலங்கையை நேரே இங்கில ந்துடன் சேர்த்து ஆளுகைபுரிதல் நல்லதெனக்கூறினர். அக்கா லத்தில் இந்தியாவை அரசு புரிந்த கிழக்கு இந்திய வர்த்தகசங் கத்தாரின் முயற்சியினல் இலங்கை பிடிக்கப்பட்டமையாலும், அச்சங்கத்தார் இலங்கையை இந்தியாவுடன் சேர்த்து அரசுபு ரிய விரும்பினபடியாலும், ஒல்லாந்த அரசினர் தம்முடன் சமா தானமாகும்பொழுது இலங்கையைத் திரும்பவும் அவர்களுக்கு க் கொடுக்கவேண்டிவரும் என்று எண்ணினபடியாலும், இல ங்கையை இந்திய அரசுடன் சேர்த்து அரசியல் நடத்துவதே தகுதியென்று பாளிமேந்து அங்கத்தவர் பலர் கூற இலங்கை அரசியல் இந்திய அரசின் பொறுப்பில் விடப்பட்டது. இலங் கை இந்தியாவின் திறவுகோலாயும், அது கீழைத்தேச வியா பாரங்களுக்கு மத்திய ஸ்தலமாயுமிருந்தபடியால், அங்கிலேய அரசினர் பின்னர் ஒல்லாந்த அரசினருடன் சமாதானமான பொழுது அவர் இலங்கையை ஒல்லாந்த அரசினருக்குக் கொடு க்க மனமற்றவராய் இலங்கைத்தீவுக்காய் யாவாதீவை ஒல்லா
* இவன் சிறிது காலம் கொழும்பில் ஆங்கிலேயருடைய பாதுகாப்பி விருந்து பின் தற்கொலைபுரிந்துகொண்டிநந்தான்.
Page 152
264. யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ந்கருக்குக் கொடுத்து, இலங்கையை அங்கிலேய அரசுக்குச்
சொந்தமான நாடாக்கிக்கொண்டனர்.
(அத்திரேசின் அதிகாாழம் கலகழம்)
இந்திய அரசுடன் இணைக்கப்பட்ட இலங்கை, சென்னைத் தேசாதிபதியாகிய கோபாட் பிரபுவின் பரிபாலனத்தின் கீழ் வி டப்பட, அவர் இலங்கையரசியலைச் சீராக்கி நடத்த அந்திரேசு என்னுங் துரைமகனை இலங்கை அரசிறை அதிகாரியாக அனுப் பினர். உலகியல் அறியாதவனும் அவிவேகியுமாகிய அந்திரே சு இலங்கைக்கு வந்து, முன் இவ்விடமிருந்து அரசிறைகளைத் திரட்டிய சிங்கள அதிகாரிகளைத் தள்ளி, அவர்களிடத்தில் இ ந்திய தமிழரை அதிகாரிகளாக நியோகித்து, அநியாய வரிகளை விதித்துக் கொடுங்கோன்மையாய் அதிகாரஞ் செலுத்தினன். அவனல் கியோகிக்கப்பெற்ற தமிழ் அதிகாரிகள் குடிகளுக்குச் செய்த இடுக்கண்களும் அகியாயங்களும் பலவாம். அவைக மேலதிகாரிகள் தடாதுவிட்டமையால் அக்கொடுமைகளைச் சகி க்கலாற்ருத சிங்களப் பிரபுக்கள் ஒல்லாந்தரின் உதவியுடன் ச னங்களைக் கலகஞ்செய்யும்படி ஏவி, அனேகரைத்திரட்டி, கி.பி. 1797-ம் ஆண்டு அங்கிலேயருக்கு விரோதமாயெழுந்து, கொ ழும்புக்கும் கண்டிக்கும் இடையிலிருந்த அரண்களையெல்லாங் கைப்பற்றி, எதிர்த்த அங்கிலேயரைக் காயப்படுத்தியுங் கொன் றும் சிலநாட்களாய்ப் பெருங் துன்பஞ்செய்துவந்தனர்.
அங்கிலேயர் கொழும்பை அரசு புரிந்த ந்ேது மாதங்களுக்கு ள் அங்கிலேய சேனுவீரருள் மூவர் கொல்லப்பட்டாலும் அங் கிலேயர் இளைப்படையாமல் சில சேனுவீரரைத் திரட்டி அனு ப்ப, இருகட்சியாருக்கும் பல இடங்களில் யுத்தம் நடந்தது, இருகட்சியாருக்கும் பெரிய நட்டமுண்டானது. ஈற்றில் கலக க்காரர். கீழடங்கினர். அக்காலத்தில் வன்னிநாட்டை யாண்ட பண்டார வன்னியனும் ஒர் சேனையைச் சேர்த்து அங்கிலேயரு க்கு மாமுய் வீறுகொண்டு எழுந்து அங்கிலேயாைத்தாக்கி, அ வர் போர்வீரருள் சிலரைக் கொன்று எஞ்சியவர்களைப் பின்னி டச்செய்தான். சிறிதுகாலத்தின்பின் ஆங்கிலபடைவீரர் சென் று அவ் வன்னியனையும் அவன் சேனையையுங் கொன்று அவன் பொருட்களையெல்லாங் கவர்ந்துகொண்டனர்.
இலங்கை நேரே இங்கிலந்துடன் சேருதல்.
இலங்கையில் நடந்த கலகத்தைக்கேள்வியுற்ற சென்னைத்தே சாதிபதி அக்கலகத்தின் மூலகாரணங்களை யாராய்ந்து அறிவி க்கும்படி தீமியூறன் என்னுஞ் சேனைத்தலைவனை இலங்கைக்

யாழ்ப்பாண வைப்வ கௌமுதி. 265
கனுப்பினர். அவன் கொழும்புக்கு வந்து கலகமூலகாரணங்க ளைச் சரியாய் விசாரணை செய்து, அதன் வரலாறுகளை விபரமா யெழுதித் தேசாதிபதிக்கு அறிவித்தான். இனிமேல் . இலங் கை நேரே இங்கிலங்துடன் சேர்க்கப்படடு ஆளப்படுதலே த குந்த முறையென்று சென்னைத் தேச கிபதி உடனே பிரித்தா னிய இராச்சிய வேந்தாாகிய ழன்றும் யேர்ட்சு மன்னவருக்கு அறிவித்தனர். மன்னவர் அச்செய்தியை மகிழ்வோடு அங்கீக ரித்து, இலங்கையை இங்கிலந்துக்கு ஒர் உபராசாங்க நாடாக் கி, பிாதரிக் நோர்து பிரபுவை இலங்கைத்தேசாதிபதியாக கிய மித்து இலங்கைக்கு அனுப்பினர். அவர் கி. பி. 1798-ம் ஆ ண்டு ப்ேபசிமீ" இலங்கைக்கு வந்து கொழும்பில் வசித்து அர சியலைக் கையேற்று நடத்தினர். கி. பி. 1800-ம் ஆண்டு வரை க்கும் இலங்கைத் தேசாதிபதி சென்னைத்தேசாதிபதிக்குக் கீழ்
ப்பட்டவரா யிருந்தார்.
பிரதரிக் நோர்து தேசாதிபதியின்காலம் G. s. 1798-1805.
இலங்கையாசியலைக் கையேற்ற கோர்து தேசாதிபதி அதி யூ கசாமர்த்தியத்துடன் அரசர்க்குரிய சதுருபாயங்களையுங் கை யாடி, கலக விசாரணைத் தலைவனுகிய திமியூறணின் விண்ணப்ப த்துக்கு இசைந்து, அரசிறை திரட்ட அந்திரேசால் நியமிக்க ப்பட்ட இந்திய தமிழரை நீக்கி, பூர்வமுறைப்படி சிங்களப் பி ாபுக்களை இறைசேர்க்கும் அதிகாரிகளாய் நியமித்து, அங்கி லேயர் முறைகளுக்குக் கீழ்ப்படியாத ஒல்லாந்தர் செருக்கையும் அடக்கினர். இலங்கையில் வசித்த ஒல்லாந்த குடிகள் ஒல்லா ந்தர் அரசியல் சீக்கிரம் மறுபடியும் இலங்கையில் நடைபெறு மென்று நம்பினபடியால், அங்கிலேய அரசுக்குச் சத்தியஞ்செ ய்துகொடுத்து அவர்கீழ் உத்தியோகம்புரிய மறுத்து கின்றனர். ஒல்லாந்த குடிகளுள் சிலர் அங்கிலேயருக்கு விரோதமாயெழுங் து கலகஞ்செய்தனர். அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வசித் த சில ஒல்லாந்த குடிகளும் அவரோடுகூடிய சில வன்னியரும் சேர்ந்து அங்கிலேயருக்கு விரோதமாய்க்கலகஞ்செய்ய அதை க்கேள்வியுற்ற நோர்து தேசாதிபதி அக்கலகக்காரரின் விடுகளை யும் நிலங்களையும் பொருட்களையுங்கவர்ந்துகொண்டு அவர்களை இவ்விடத்தினின்றும் ஒட்டிவிட்டனர். அதனுல் எஞ்சிய ஒல் லாங்கர் அங்கிலேய அரசுக்குக் கீழ்ப்படிந்து அடங்கிகடந்தனர். யாழ்ப்பாணநாடு இலங்கையோடு இணைக்கப்பட்டு நோர்து தே சாதிபதியின் ஆளுகையின் கீழ் துட்டநிக்கிாக சிட்டபரிபாலன ம் பொருந்திய ஈல்லாசைப்பெற்றது. கலகக்காரர் யாழ்ப்பாண
Page 153
266 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
த்திற் கிளம்பாதபடிக்கும், கொள்ளைக்காரரின் கொடுமைகளை பழித்தற்கும், நல்லரசு கிரமமாய் நடைபெறுவதற்கு உதவியா கவும் யாழ்ப்பாணக்கோட்டையில் சிப்பாயிப்பட்டாளம் நிறுத் தப்பட்டதுடன் பீரங்கிமுதலாம் போர்க்கருவிகளும் சேர்த்து 606 as as it IL-L-607.
ஒல்லாந்த அரசினரால் விதிக்கப்பட்ட பலவரிகளை அங்கிலே யவரசினரும் தமது அரசாட்சியின் ஆரம்பகாலத்தில் குடிகளி டம் வாங்கி வந்தனர். அவ்வரிகளுள் கனிதருவிருட்சவரியென் றம், பழவரியென்றும் அழைக்கப்பட்ட வரியொன்மும். தெ ன்னமரங்களுக்கும் ஏனைய பழவிருட்சங்களுக்கும் மரமொன் றுக்கு ஒாணுவீதம் வரிகொடுத்தல் குடிகள் கட்மையாயிருந்த து. இவ்வரிகளைச் சேர்த்துவந்த தமிழுத்தியோகஸ்தர் கொடு மையினுல் குடிகள் மறுபடியுங் கலகஞ்செய்ய, நோர்துதேசா திபதி அக் கலகங்களைக்குறித்துத் தக்கவாறு ஆராய்ந்து, அ க்கலகங்களுக்குக் காரணராயிருந்த உத்தியோகஸ்தர்களை உத் தியோகத்தினின்றும் நீக்கி, கலகங்களையடக்கிக் குடிகளை நீதி பாயாசுபுரிந்து சமாதானம்பெருக ஆளுகைசெய்தனர். இவர் 1800-ம் ஆண்டு ப்ேபசிமா சத்திலும், 1802-ம் ஆண்டு பங்குனி மாசத்திலும் யாழ்ப்பாணத்தைத் தரிசித்துச் சனங்களின் கு றைமுறைகளை விசாரணைசெய்து, உத்தியோகஸ்தர்; நீதியாய்ப் பரிபாலனஞ்செய்யக் கற்பித்துச் சனங்களுக்குள் சுதேச கல்வி விருத்தியாக அரசாட்சியாச் செலவில் யாழ்ப்பாணம், மன்னர் என்னுமிடங்களில் 41 பாடசாலைகளை ஸ்தாபிக்க ஒழுங்குசெய் து, அப்பாடசாலைகளுக்குச் சுண்டிக்குழியில் வசித்தவரும், அ ரசாட்சியாரின் குருவா யிருந்தவருமாகிய கனம். கிறிஸ்தியன் டேவிற் போதகரை முகாமைக்காரனுக்கி இராசதானி சென்ற éöJAT,
1800-ம் ஆண்டு வடமாகாணத்திலுள்ள அனேக மாடுகள் கோமாரியால் அழிந்தன. இந்தப்பெரிய அழிவினுல் உழவுக் குமாடில்லாமற்போக்ப் பயிர்ச்செய்கை மிகக் குறைந்தது, 54 ட்க்ெகோட்டைச் செட்டிகள் இவ்வருஷத்திலேயே யாழ்ப்பா ணத்தில் முதல் முதல் நெல்லு வியாபாரஞ்செய்ய ஆரம்பித்த னர். அவர்கள் நாகபட்டினம் முதலியவிடங்களிலிருந்து மரக் கலங்களிலும், வன்னி நாட்டிலிருந்து பொதிமாடுகளிலும் நெல் லுக் கொண்டுவந்து யாழ்ப்பாணத்திலுள்ள தமது பண்டசாலை களில் வைத்து விற்றுவந்தனர். அவ்வருஷத்திலே முத்துக்கு ளிப்பும் நடைபெற்றது. அவ்வருஷ முத்துக்குளிப்பால் அரசி னர்க்கு இரண்டு லட்சம் ரூபா வருமானமாயிற்று.

யாழ்ப்பாண வைபவ கெள்முகி. 267
நோர்து பிரபு இலங்கைத் தேசாதிபதியாய் வர்த 1798-ம் வருடத்திலே கண்டியரசனுகிய இராசா திராசசிங்கம் மரணம டைந்தனன். இவனுக்கு ந்ேது மனைவியரிருந்தும், அரசுரிமை க்குரிய சந்ததியில்லாமையால், முதல் மந்திரியாகிய பிளிமைதீ. தலா அரசனின் 2-ம் மனைவியின் சகோதரி மகனும் 18 வ யசு உடையவனும் கிரட்சரகுட்சியுமாகிய கண்னசாமி என்ப வனைத் தெரிந்து முடிதரித்து அரசனுக்கினன். -ன்முத்தறியா மூடசாமியாகிய இக் கண்ணசாமி, சிறீ விக்கிாமராசசிங்கன் என் அணும் பட்டப் பெயர்தரித்து அரசுபுரிந்தான். இலங்கை வேந்த ரில் கடைசியானவன் இவனே. பேராசைக்காரனும், சதியா லோசனைப் பிரியனும், தன் கயங்கருதி இராச்சியத்தை நடத் துங் கருத்துடையவனுமாகிய பிளிமைத்தலா தன்னெண்ணப் படி கண்ணப்பசாமியை அரசனுக்கினபின், இராச திராசசிங்க னின் முதல்மனைவியின் சகோதரர் சனங்களையேவி யுத்தஞ்செ ய்து அரசுரிமையைக் கைப்பற்ற வழக்கிடுவாரென யோசித்து, பங்கறுசாமி, ராசசாமி என்பவர்களைச் சிறைசெய்து, முத்துச் சாமி முதலாம் 8வரையும் நாட்டினின்று மோட்டிவிட்டான். அவர்கள் வேரும் கொழும்புக்குச் சென்று அங்கிலேயரைச் ச ாணடைந்தனர். அங்கிலேயர் அவர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்ப, அவர்கள் யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இராச்மா ளிகையில் வசித்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்தி லிருக்கும் பொழுது அவர்களுள் முத்துச்சாமியென்பவனை ஒர் கொடிய ாாகங் தீண்ட பல விஷவைத்தியர் அவ்விஷத்தை நீக்க முயன் அறும் விஷம் இறங்காது தலைக்கேறிற்றென்றும், அக்காலத்தில் சகலவகையான வைத்தியங்களிலும் ஒப்பாரும் மிக்காருமில்லா து திசையெங்கும் இசை நிறுத்தி விளங்கினவாாகிய இருபா லேச் செட்டியார் மூலம் விஷந் தீர்ந்ததென்றும் பழங்கதை 4A2 LPs
பிளிமைத்தலா மந்திரி சிறீவிக்கிரம இராசசிங்கன் என் இறும அரசனை நீக்கி, அங்கிலேய அரசினர் சகாயத்தினுல் தான் கண்டிக்கு அரசனகப் பலவகையாய் முயற்சித்தான். அவன் முயற்சிகளுக்கு கோர்து தேசாதிபதி ஒத்துப்போகாமையால், அங்கிலேய அரசினர்க்கும் கண்டியரசனுக்கும் பகையுண்டாக்க த்தக்க சம்பவங்கள் கடைபெறவும், இருபகுதியாருக்குமிடையி ல் யுத்தமுண்டாகவும் பல சூழ்ச்சிகள் செய்தான். அப்பொழு துண்டான யுத்தத்தினல் கண்டியரசன் அங்கிலேயர்க்குப் பய ன்ற கண்டியைவிட்டு அங்குருங்கட்டைக்கோடியொழித்தன்ன். அக்காலத்தில் கண்டிநாட்டுக்கு அங்கிலோ சேனையை நடத்திச் சென்ற பிரதான சேனுபதியாகிய மக்டோவல் தளபதி நோர்
Page 154
268 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
து தேசாதிபதி அந்று மதியுடன் யாழ்ப்பாணத்திலிருந்த முத்து ச்சாமியை அழைத்து 1803-ம் ஆண்டு ஆடிமீ 8-ந் திகதி அவ னுக்குக் கண்டிருகரிலே சிங்களரின் சாதியாசாரம் சமயாசாரம் தவருது முடிசூட்டி அவனைக்கண்டிநாட்டுக்கு அரசனுக்கி அவ னுடன் ஒருடன்படிக்கை செய்துகொண்டான். 'தானென்றை நினைக்க அதுவேமுென்முய்முடிந்த’தைக்கண்ட பிளிமைத்தலா நோர்து தேசாதிபதியுடன் வேருே ருடன்படிக்கை செய்ய முயற்சித்தான். தேசாதிபதி 'அரசனுயிர்க்கு அபாயமின்றி அவனை எம்மிடம் ஒப்புவித்தால், உன்னைக் கண்டியரசனுகவும், முத்துச்சாமியை வன்னிநாட்டின் அதிபனுகவும் கிய்மனஞ் செய்வோம். நீ இதற்குப் பிரதியாக எங்களுக்குச் சத்தகோ றளையையும், புதிதாய்க்கட்டப்பட்ட மக்டோவல் கோட்டை யையும், கொழும்பிலிருந்து திரிகோணமலைவரைக்கும் ஒர் பா தை திறத்தற்குப் போதிய நிலத்தையும் விடவேண்டும். முத் துச்சாமியின் சம்ாட்சணைக்காய் வருஷம் 30,000 இறைசால்வி தம் "நீ அவனுக்குக் கொடுக்கவேண்டும்’ என ஒர் கடிதமெழு தி பிளிமைத்தலா மந்திரிக்கு அறிவித்தனர். அதற்கு மங் திரி சம்மதித்துக் கண்டியிலிருந்த மக்டோவல் தளபதியுடன் தேசாதிபதி கேட்டுக்கொண்டபடி ஒருடன்படிக்கை செய்து
காண்டான். மக்டோவல் தளபதி கண்டியில் ஒர் சிறுச்சே னையைக் காப்புச்சேனையாக நிறுத்திக் கொழும்புசெல்ல, அச் சேனையினுதவியுடன் முத்துச்சாமியசசன் சிலகாலம் கண்டியி லிருந்து அரசுபுரிந்தான். பிளிமைத்தலாவும் மற்ற மந்திரிமா ரும் அங்கிலேயருடன் பிலாமைத்தலாவா செய்த உடன்படிக் கைப்படி நடக்க உறுதியாய் கின்ருலும், மற்றைய அதிகாரிகள் பழைய கண்டியரசனுக்குச் சார்பாய்நின்று சனங்களைத் திரட் டி அங்கிலேயரை யெதிர்த்துவந்தனர். கண்டிநாட்டில் நிறுத் தப்பட்ட ஆங்கில சேனையில் சேர்ந்த மலாய்விரர் பலர் சிங்க ளவர்பக்கஞ்சோ ஆங்கில வீரர் பலர் நோய்வாய்ப்பட்டும் ம ாணமடைந்தும்போயினர். இவற்றைச் சிறீ விக்கிரமராசசிங்க னறிந்து அனேக சிங்களவீரரைத் திரட்டி வந்து 1803-ம் ஆ ண்டு ஆனிமாசம் கண்டியிலிருந்த ஆங்கிலசேனையைத் தாக்கின ன். ஆங்கிலேயவிரர் சிறிதுநேரம் யுத்தம்புரிந்தும் தரம் வெல் அலுதலரிதெனக்கண்டு சமாதானத்துக்கு அறிகுறியாக வெள்ளை க்கொடியை உயர்த்தினர். அக்கிமிஷமே புத்தமொழிந்தது. க ண்டிநாட்டில் அப்பொழுது ஆங்கில சேனைத் தலைவன யிருந்த டேவியும் அவன் விபரும் முத்துச்சாமியரசனும் தத்தம் ஆயு தங்க்ளுடன் கண்டிய்ைவிட்டுச்செல்ல உத்தரவுபெற்றனர். கண் டியரசன் தனது இராச்சியத்தைப் பெற்றுலும், தன் பகைவர் பேரிற் கொண்ட கோபாக்கினியையடக்கமுடியாது தன் சேவ

யாழ்ப்பாண வைபவ கிெளிமுதன். 269 ر
மாயனுப்பி, முத்துச்சாமியையும் அவன் பரிசனரையும் பிடி துேக்கொண்டுவரும்படி ஏவி, அவர்களைத் தன்முன் கிறுத்தி முத்துச்சாமியையும் அவன் சகோதரரையும் அவன் மாமனை
யுஞ் சிாபங்கஞ் செய்வித்தான்.
நோர்து தேசாதிபதியின் காலத்திலே கண்டியரசனு லுண் டாயின கலகங்கள் இடையிடையே ஈடந்தாலும் பல திருத்தங் களுமுண்டாயின. ஒல்லாந்த அரசினர் முன்னே கத்தோலிக்க கிறீஸ்தவர்களுக்கு இடுக்கணுக உண்டாக்கியிருந்த ஏற்பாடுக ளை இத்தேசாதிபதி நீக்கி, பிரசைகளியாவர்க்கும் சமய இஷ் டங்கொடுத்து, தேசத்தில் நீதிபரிபாலனஞ் சரியாய்ைேடபெற கியாய ஸ்தலங்களை ஸ்தாபித்து, சுதேச கல்வி விருத்தியாகச் சு தேசபாடசாலைகளை நடைபெற ஒழுங்குசெய்து, உக்தியோக ம்பார்க்கத் திறமையுடைய சுதேசிகளுக்கு உத்தியோகங்கள் கொடுத்து, கமத்தொழில், வர்த்தகமாகியவற்றை விருத்தியா க்க உதவிபுரிந்து நல்லாளுகைசெய்தனர்.
இவர்காலத்தில் 1799-ம் ஆண்டு முன்நடைபெற்றுவந்த சித் திரவதை நீக்கப்பட்டது. 1802-ம் ஆண்டில் "கசெற்” என்னு ம் அரசாட்சிப் பத்திரிகை ஆரம்பமாயிற்று. 1803-ம் ஆண்டு அக்கடெமி என்னும் வித்தியாசாலை கொழும்பில் அாசினரால் ஸ்தாபிக்கப்பட்டது. இத்தேசாதிபதி காலத்திலே 1804-ம் ஆ ண்டு லண்டன்மிஷனுரிமார் இலங்கையில் வந்து சுவிசேஷத்தை ப் பசப்பினர். அவருள் ஒருவராகிய பாம் பாகிரியார் அந்த ஆ எண்டிலே யாழ்ப்பாணம் வந்து தெல்லிப்பழையில்வசித்துச் சுவி சேஷத்தைக் கூறிவந்தனர். நோர்து தேசாதிபதி தம் ஆளு கையை முடித்து இங்கிலந்துக்குச் செல்ல 1805-ம் ஆண்டு சேர் தோமஸ்மேயிற்லன்ட் தேசாதிபதியாகி இலங்கையரசை நட த்தினர்.
Csử Gas Tun Tổid Guor? ibaNodẫro.
(.1811-س-1805)
இவர் தேசாதிபதியாய் ஆளுகைபுரிய ஆரம்பித்தபொழுது லீஷிங்டன் சிரேஷ்ட நீதிபதியாகவும், றட்னி என்பவர்(கொலோ டிரியல் செக்கிறிற்றெரி) இராசாங்க விகிதராகவும் நியமனம்பெ ற்றுவந்தனர். இத்தேசாதிபதி காலத்திலே யாகோர் யுத்சுமு ஈடைபெரு திருந்ததுடன் அரசியல்"முன்னையிலுஞ் சீராய் ஈ டைபெற்றது. 1806-ம் ஆண்டு ஆடிமாசத்திலே யாழ்ப்பாண த்திலே ஊர்கடோறும் அரசினரால் விதானமார்கள் நியமிக்க பப்பட்டனர். அக்காலத்தில் ஊர்கடோறும்கடந்துவந்த கலகம்,
Page 155
270 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
சண்ட்ை, களவு முதலாம் அக்கிரமங்கள் நடைபெருதபடி ஊ ரைச் சரியாய்ப் பாதுகாத்துக்கொள்ளவே இவ்விதானமார் கிய மிக்கப்பட்டனர். அக்காலத்திலே துட்டரையடக்கித் தேசத் தைப் பாதுகாத்துக்கொள்ளக்கக்க செல்வாக்குடையவர்களே இப்பதவிக்கு நியமிக்கப்பட்டனர். பறக்கிக்காரர்காலமுதல் யர் ழ்ப்பாணத்திலே வாங்கப்பட்டு வந்த பூணுரவரியென அழைக் கப்பட்ட ஆபாணவரி (நகைவரி) இந்த ஆண்டிலே இத்தேசாதி பதியால் நீக்கப்பட்டது. இவ்வரி நீக்கப்பட்டதை யறிந்த யா ழ்ப்பாணவாசிகள் மிகமகிழ்ந்து இத்தேசாதிபதிவையும் ஆங்கி லேய அரசையும் புகழ்ந்து கொண்டாடினர். அங்காளில் வண் ணுர்பண்ணையில்வசித்த பெரிய தாமோதரம்பிள்ளை என்பவரே இந் நகைவரிக்குத்தகையை வாங்கி நடத்தினவராம். இத்தே சாதிபதிகாலத்தில் மற்ற வரிகள்ைக் குத்தகைகாரர் தம்மனம் போனபடி வாங்காதி, சட்டப்படி கூடாமலும் குறையாமலும் நியாயமாய் வாங்கும்படி கண்டிப்பான கட்டளை யிடப்பட்டது. நெல்லுப் பத்திலொருபகுதி வாங்கப்பட்டது. ஒருபறை இர ண்டுபணமாக விற்கப்பட்ட உப்பு, பண்னிரண்டுபணமாக விற்ச ஒழுங்குசெய்யப்பட்டது. அக்காலத்தில் அரசினரால் கள்ளு க்குத்தகை, சாாாயக்குத்தகைகளும் விற்கப்பட்டன. இவற்ரு ல் அக்காலத்தில் அரசுக்குவந்த இறை மிக அற்பமாம்.
நோர்து தேசாதிபதிகாலத்தில் 1801-ம் ஆண்டு சுதேச கல் வி விருத்திக்காய் ஸ்தாபிக்கப்பட்டு அரசாட்சியார் செலவில் ஈ டைபெற்றுவந்த பாடசாலைகளியாவும் (இலங்கை முழுவதிலும் 170 பாடசாலைகளும், யாழ்ப்பாணத்தில் 47 பாடசாலைகளுமி ருந்தன.) இத்தேசாதிபதி காலத்தில் 1805 ம் ஆண்டு இலங் கை அரசிறையில் போதிய பணமின்மையால் கிறுத்தப்பட்டன. இது மிகத்துக்கமான சம்பவமாம். இதற்குப்பின் 60 வருடங் களாய் யாழ்ப்பரணத்திலே சுதேசகல்வியை விருத்தியாக்க அர சினர் யாதும் முயற்சி செய்யவில்லை. இவ்விடம்வந்த மிஷனரி மாரே சுதேச கல்வியையும் ஆங்கிலபாஷைக் கல்வியையும் விரு த்தியாக்க அதிகம் முயற்சி செய்தனர். அதைப்பற்றி விரிவா
ப்ப் பின்னர்க்கூறுவாம்.
ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்த தேசாதி பதிகளிருந்து அரசியலை நடத்தினர். அங்கிலேயர் காலத்தில் இலங்கை முழுவதும் ஒரேதேசாதிபதியின் ஆளுகைக்குட்பட் டிருந்தது. அங்கிலேய தேசாதிபதிகள் இலங்கையை மாகாண ங்களாய்ப்பிரித்து ஒவ்வோர் மாகாணத்துக்கும் ஒவ்வோர் எச
ண்டரை (இவர்களுக்கு ஆரம்பத்தில் (Collector) கலைக்கட்டச்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 271
என்னும் பெயர் வழங்கினது, இப்பெயர் இப்பொழுதும் இந்தி யாவில் அவ்வகை உத்தியோகஸ்தருக்கு வழங்கப்பட்டு வருகிற து. பிற்காலத்தில் அச் சொல்லைவிட்டு (Agent) எசண்டர் என் ணும் பெயர் வழங்கலானது.) நியமித்து அரசிறைகளைத்திரட் டி ஆளுகைசெய்ய ஒழுங்குபண்ணி வந்தனர். இவ்வகையாய் வடமாகாணத்துக்கு முதல் நியமிக்கப்பட்ட எசண்டர் கர்னல் பார்பெற் என்பவாசம். இவர் 1801-ம் ஆண்டு இவ்விடத்தி
ல் அதிகாரியாயிருந்து ஆளுகைபுரிந்தனர்.
கேர்ணல் பார்பெற் என்பவர் வடமாகாண அதிகாரியாக கிய மனம்பெற்று யாழ்ப்பாணத்துக்கு வந்தனர். அவருக்கு உதவி அதிகாரிகள் அமில்தார் எனப்படுவர். மன்னர், முல்லைத்தீவு, வவனியா, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, ஊர்காவற்றுறை என்னுமிடங்களில் ஒவ்வோர் அமில்தார் இருந்து இறை திரட் டிவந்தார்கள். ஒவ்வோர் அமில்காருக்கும், எழுத்துக்காரன், மணிய கா ர ன், ஆராய் ச் சி, ச ரா ப் பு, கணக்கன், கொத்தலால், கண்காணி, பதினேந்திருபது சேவகர்கள், ஒரு விளம்பரப் பறையன் என்னும் இவ்வளவு வேலைக்காரரிருந்து கருமம் பார்ப்பர். அந்தநாளில் அமில்தாருக்கு சம்பளம் ரூபா 75. எழுத்துக்காரனுக்கு (கிளாக்) ச்சம்பளம் ரூபா 13-50. சாாப்பு சம்பளம் ரூபா I-25. கொத்தவால், கணக்கன், ஆரா ய்ச்சி, மணியகாரன் இவர்களுக்கெல்லாம் தனித்தனி ரூ. 8-25 சேவகர்க்கு ரூ 2-15. பறையனுக்கு ரூ. 1-50. இந்தச் சம் பள விகிதங்கள் சிற்சிலபகுதிகளிலே கூடியுங் குறைந்துமிருக் Gøth.” (DI C-F-ih.)
யாழ்ப்பாணக்கோட்டைத் தளகர்த்தராயும், வடமாகாணக் கொம்மிஷராயுமிருந்த இந்த எசண்டர் கச்சேரி வளவில் வசிக் து, அப்போதைக்குச் செய்யப்படவேண்டி யிருந்தவைகளைச் செய்து, தமது கடமைகளை மிக முயற்சியாயும் விவேகமாயும் கிறைவேற்றிக் குடிகள் மனங்களைத் தம்பா விழுக்கத்தக்கதாய் ஈல்லாசுபுரிந்தனர்.
கர்னல் பார்பெற் என்பவர் கம் அதிகாரத்தை விட்டுப்போக 1808-ம் ஆண்டு மார்கழிமீ" 2-ந் உ நிக்குசாலியன் என்னுர் து ாைமகன் எசண்டராகி ஒன்பது வருடங்களாய் இந்நாட்டில் ஆ ளுகைசெய்து, குடிகளுக்கு அவசியம் வேண்டியவைகளைச் செ ய்து வந்தனர். அவருடைய இடத்துக்கு 1817-ம் ஆண்டு மா வி மீ 3-ந் வட கூப்பர் என்பவர் நியமனம்பெற்று வந்து பன்னி 2ண்லோருடங்களாய் யாழ்ப்பாணக்கை ஆளுகை செய்தனர்.
Page 156
272 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
இவ்வூரிலேயுள்ள பிரபுக்கள் தங்கள் அடிமையாட்களை இாாப்
பகலாய் வருத்தி வேலைகொள்வதைத் தத்ெதுக் கிரமமாய் நட
த்த அவர் ஒழுங்குசெய்தனர்.
அங்கிலேயர் ஆட்சியின்பின் இந்நாடு பற்பல கிருத்தங்களைப்
படிப்படியாய் அடைந்துவந்தது. பிரசா6யாபேட்சகராகிய ரித்தானிய அரசினர் யாழ்ப்பணத்தைச் செம்மையாய் ஆளு கைசெய்யவும், நீதி நடைபெறவும், சனங்களுக்கு நல்வாழ்வு பெருகவுங் தக்க ஒழுங்குகளைச்செய்து, தம்முயிர்போல் மன்னு யிரை அன்புடன் ஆதரித்து வந்தனர். யாழ்ப்பாணத்திலே நல் லாளுகை நடைபெறுதற்குதவியாய் அங்கிலேய அரசினர் இதற் (கு முன்னும் பின்னுஞ் செய்த விசேஷ எத்தனங்களை யீண்டுக் திரட்டிக் கூறுகின்ருேம்.
யாழ்ப்பாண நாடு, யாழ்ப்பாணம், வலிகாமும் மேற்கு, வலி காமம் வடக்கு, வலிகாமங்கிழக்கு, வடமராட்சி, தென்மராட் சி, பச்சிலைப்பள்ளி, தீவுபற்று என்னும் எட்டு மணியப்பிரிவு களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. வடமாகாண அதிகாரியாகிய ஏசண்டரின் கீழ், அவருக்குதவியாய் ஒவ்வொருமணியப்பிரிவு க்கும் ஒவ்வொரு ம்ணியகாார்மாரும், அவர்கீழ் பல உடையார் விதானமாரும் நியமிக்கப்பட்டு, அரசிறையை ஒழுங்காய்ச்சேர் ப்பதற்கும், பிரசைகளைப் பாதுகாப்பதற்கும் உதவிபுரிந்து வங் தனர். நீதிநெறிதவறுது செங்கோல் செலுத்தும் அங்கிலே யர் இவ்விடப் பிரசைகளுக்கு நேரிடுங் குறைமுறைகளான வழ க்குகளை விளங்கி நீதிசெய்து, துட்டநிக்கிாக சிட்டபரிபாலன ம் பண்ணும்பொருட்டு, யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, மல் லாகம், பருத்தித்துறை, சாவகச்சேரி என்னும் இடங்களில் பொலிசுக் கோடுகளை ஸ்தாபித்து, அவற்றுக்கு வேண்டி ய கட்டிடங்களையுங் கட்டிப், பொலிசுநீதிபதிகளையும், அவர்கீ ழுள்ள உத்தியோகஸ்தர்களையும் நியமித்து அவை சீராய் நடை பெற ஒழுங்குசெய்தனர். நூறு ரூபாவுக்குமேற்பட்ட வியாச் சியங்களையும், பொலிசுக்கோட்டில் விளங்கமுடியாத கிறிமின ல் வழக்குகளையும் விளங்கித் தீர்ப்பதற்கு இந்நாடுமுழுவதற்கு மாய் ஒர் டிஸ்திறிக்கோட்டை ஸ்தாபித்து, அக் கோட்டலுவ ல்கள் நடைபெறத்தக்க கட்டடங்களை யமைத்து, மாகாண நீத வான், சக்கிடுத்தார் (லிகிதர்), துவிபாஷிகர் முதலியோரையும் ஏற்படுத்தினர். எம்மூர் கியாயது:சங்காருள் அனேகர் இக்கோ ட்டையே தமது உத்தியோக ஸ்தானமாய்க்கொண்டு, வாதி, பிரதிவாதிகள் பட்சஞ்சேர்ந்து, அவ்வப் பட்சத்தாருக்காய்த் தோற்.பி, நியாய வாதுபுரிந்து பெரிய உழைப்பு உழைக்கின்ற னர். இவ்விருவகைக் கோடுகளிலுந் தீர்க்கப்பட்ட தீர்ப்பில்

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 273
திருத்தியற்ருேர் கொழும்பிலுள்ள சுப்பிறீக் கோட்டாருக்கு அபயம்பண்ணி அங்கே விளங்கி கியாயம் பெற்றுக்கொள்ளவும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. அத்தீர்ப்பிலுக் கிருத்தியற் ருேர் இன்னும் பிறிவிக்கவுன்சில்' என்னும் மேற்கோட்டுக்கு விண்ணப்பம்பண்ணி நீதியான தீர்ப்பையடைய அங்கிலேய
அரசினர் விசேஷ ஒழுங்கு செய்திருக்கின்றனர்.
மேலே குறித்தபடி, பொலிசுக்கோடுகள், பெரியகோடுகளி ல் தீர்க்கப்படக்கூடாத பாரிய வழக்குகளாம் கிறிமினல்வியாச் சியங்கள் சுப்பிcங்கோடு' என்னும் மகாகோட்டுக்குப் பாரப் படுத்தப்படும். அவ்வழக்குகளை விளங்கித் தீர்ப்பதற்கு யாழ்ப் பாணத்திலேயுள்ள பெரியகோட்டிலே வருடம் இரண்டுமுறை சப்பிமீங்கோடு கூடும், கொழும்பிலிருக்கும் சுப்பிறீங்கோட்  ெநீதிபதிகளிலொருவர் குறித்தகாலங்களில், தமது இரகசிய விகிதர், முடிக்குரிய நியாயதுரந்தார், சுப்பிறீங் கோட்டு விகி தர், சிங்கள தமிழ்த் துவிபாஷிகர் புடைசூழ யாழ்ப்பாணம் வந்து, யூரிமார்முன்பாக வழக்குகளை விசாரணைபண்ணி, யூரி மார் தீர்ப்பைக்கேட்டு அவ்வக் குற்றங்களுக்குத் தக்க தண்ட *ன விதிப்பர். மாணதண்டனை விதிக்க இவருக்கு அதிகாரமு ண்டு. ஆயின் அத்தீர்ப்புத் தேசாதிபதியுடைய உத்காவின்றி ஈடைபெறமாட்டாது. இக்கோட்டுத் தீர்ப்பை மாற்றத் தேசா திபதிக்குமாத்திர முரித்துண்டு. இவ்வகையாய் நீதிபரிபாலன ஞ் செவ்வே நடைபெறத்தக்க ஒழுங்குகள் யாவும் செம்மையா ய்ச் செய்யப்பட்டிருக்கின்றன. முன்னர் அகியாயமான காரி ருள் முடியிருந்த யாழ்ப்பாணத்திலே ஆங்கிலேய அரசினருடை ய இவ்வகை நல்லொழுங்குகளினுல் ரீதியான சூரியனுதயமா யிற்றெனக் கூறத்தக்கதாய்ச் செல்வருக்கும், வறிஞருக்கும், க ற்முேர்க்கும், மற்முேர்க்கும், வல்லவர்களுக்கும், ஏழைகளுக் கும் சமமே நீதி கிடைக்கத்தக்க காலமாய்விட்டது. வேலி ப யிரை மேய்ந்த கணக்கில் பிரசைகளை நெருக்கி அநீதியாய் ஒடு க்கின சில உத்தியோகஸ்தர், மேலதிகாரிகளால் கண்டுபிடிக் கப்பட்டு, விசாரணையில் குற்றவாளிகளாகிப் பெருந்தண்டனை க்குள்ளாயினர். அப்படியான சிலர் அரசதண்டனைக்குத் தப்பி னலும் தேவதண்டனைக்குத் தப்பவில்லை. பொதுவாய் அனே க உத்தியோகஸ்தர் அரசும் பிரசைகளும் உவப்பத் தமது உ த்தியோக கடமைகளை மீகியாய்ப் பார்த்துவருகின்றன சென்ப தி வெளிப்படையாம்.
இவைகளைவிடச் சனங்களின் வசதிக்கும் நல்வாழ்வுக்கும் உ தவியாய், கச்சேரி, தபாற்கந்தோர்கள், இஞ்சினீர்க்கங்தோர்,
Page 157
274 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
காணிப்பதிவுக்கங்தோர், அலுப்பாங்கி முதலாம் பல ஸ்தாபன ங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. யாழ்ப்பாணத்திலே அங்குமிங்கும் போக்குவரத்துக்கு வசதியாய்ச் சில தெருக்களுஞ்செப்பனிட ப்பட்டன. இவ்வகையாய் அக்கிலோ அரசாட்சியின்கீழ் யாழ் ப்பாணத்திலே முன்னர் நடந்த அகியாயங்கள் ஒழிந்துபோக, ரீதியான ஆளுகை 5டபெற ஆரம்பித்தது.
*பறங்கிக்காரராலும் ஒல்லாந்தாாலும் தாழ்வெய்திய சாதி சமயநிலைகள் ஒல்லாந்தவரசின் கடைக்கூற்றிலே ஒருவாறு தலையெடுப்பனவாயின. ஆயினும் வெளிப்படையாய் நிலவத் தொடங்கியது ஆங்கிலவாசு வந்த நாள்முதற்ருெட்டேயாம். கு டிகளும் தத்தம் வருணுசராத்தையும் சமயாசாரத்தையும் சுயே ச்சையாகக் கைக்கொண்டொழுகும் சுவாதீனம் ஆங்கிலவரசாற் கொடுக்கப்பட்டது. முன்னர்க் கோயில்ப்ோலாது, கொட்டில் போல இலைமறைவிற் கிடந்த கோயில்களெல்லாம் வெளிப்படி த்தொடங்கின. ஆராதனைகள் வாத்தியகோஷங்களோடு நடக் கத்தொடங்கின. இடித்த கோயில்களை மீளக் கட்டிக்கொள் ளும்படி ஆங்கிலவாசு வக்தவுடன் அனுமதி கொடுக்கப்பட்டது. கிலமுக் கொடுக்கப்பட்டது. சைவாலயங்களுக்கு அர்ச்சகர்க ளும் அரசினரால் நியமனம்பெற்றர்கள். அவர்களுக்குரிய மரி யாதைகளும் வரிசைகளும் ஆணைப்பத்திரம்மூலமாகத் தேசாதி பதி கைச்சாத்தோடு வழங்கப்பட்டன. இங்கினம் அங்நாளில் தேசாதிபதி கைச்சாத்தோடு நியமன கிருபம் பெற்முருள்ளே முதல்வர் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் அர்ச்சகர் சிகிவாகன &யர் புத்திரராகிய வாலசுப்பிரமணிய யேர். இவருக்கு நிய மனபத்திரம் 1807-ம் (வூடு ஜனவரி மீ" 5-ந் உ தேசாதிபதி தோமஸ் மேற்லண்ட் (கவனர்) அவர்களாற் கொடுக்கப்பட்ட து. அப்பத்திரம் இன்றும் அவர் சங்ததியாரிடமுளது. விக் துவான் அப்புக்குட்டி யேரெனப்படுபவர் இவ்வையரே. தற்கா லம் பிசசித்தியுற்று விளங்கும் உபயவேதாகம பண்டிதர் கணக சபாபதி யேர் இவர் தெளகித்திார்.
இதுகாறும் கிராமாதிகாரிகள் எண்ணப்படி நடாத்தப்பட்டுவ ந்த குடிகள், ஆங்கிலவரசர் வரிகளை வாங்குங் கிரமத்தாலும் நீதி யாலும் அன்பினுலும் வசீகரிக்கப்பட்டவர்களாய் இவ்வரசே தருமராச்சியமென்று சொல்லத்தொடங்கிகுச்கள்.” (யா.ச.ம்)
சேர் றேடேட் பிறவுன்டிறிக், (1812-1820.) சேர் தோமஸ் ம்ேற்லான்ட் தேசாதிபதி இலங்கையிலே த மது ஆளுகை காலம் முடித்து 1811-ம் ஆண்டிலே இங்லேக்

யாழ்ப்பாண வைபவ கெளமுத 275
அரக்குச்செல்ல, இவருடைய இடத்தில் ஆளுகை செய்யும்படி சேர் ருெபேட் பிறவுன்டிறிக் தேசாதிபதியாய் கியமனம்பெற் து 1812 ம் ஆண்டு இலங்கைக்கு வந்து சேர்ந்து 1820 ம் ஆ ண்டுவரைக்கும் இலங்கையில் நல்லரசை நடத்தினர். இவரு டைய காலத்தில் கண்டிநாடு அங்கிலேயருடைய ஆட்சிக்குள் ளானது ஒர் விசேஷ சம்பவமாம்.
கண்டியரசனுடைய மந்திரிமாரின் தந்திாச் சூழ்ச்சிகளினது ம், அரசனின் மகா கிஷ்ரேமான கொடுமைகளினுலும். ஆங்கி லேயருக்கும் கண்டியரசனுக்கும் பெரும் போர்கடந்தது. கண் டியரசனுகிய சிறிவிக்கிசமாாசசிங்கன் தனது முதன்மந்திரியா பிலாமைத்தலாவைக் கொல்லுவித்தான். பின் முதன்மக்
ரியாக நியமிக்கப்பட்ட ஏகேலபலையிலும் அரசன் 8யங்கொ ண்டு அவனை உத்தியோகத்தால் நீக்கி, அவனைப்பிடிக்கமுயல அவன் கொழும்புக்கோடி அங்கிலேயர்பால் அடைக்கலம்புகுக் தான். அரசன் அவன் மனைவி மக்களைக் கொடூரமாய்ச் சித்திர வதை செய்வித்தான். அந்த6ாட்களில் அங்கிலேயர் ஆளுகைக் குட்பட்ட பத்துச் சுதேச வியாபாரிகள் கண்டிகாட்டுக்குச் சென்றபொழுது, அரசன் அவர்களை வேவுகாரசென மதித்து, அவர்களைப் பிடித்து அவரவர் முக்குச் செவி காங்களை பரத்து மாலேயாகக் கோத்து அவரவர் கழுத்துகளில் அம்மாலைகளைத்த ரிந்துவிட்டான். அவர்களில் ஏழுபெயர் வழியிலிறந்துவிட, எ ஞ்சிய மூவரும் கொழும்புக்குச்சென்று தேசாதிபதியைக்கண்ெ தமக்கு நேரிட்ட இடுக்கணை முறையிட்டனர்.
அரசன் இவ்வளவில் அமர்ந்திராது இன்னும் உக்கிராவேசங் கொண்டு தன் சேனைகளை, சீதவாக்கைக்கணித்தாயுள்ள ஆங் ேெலயர் நாடுகளுக்கனுப்பி, அங்கேவசித்த குடிகளின் பொரு ன்களைக் கொள்ளையிடச்செய்து அவர்கள் வீடுகளை அக்கினிக்கி ாையாக்குவித்தான். இதைக் கேள்வியுற்ற தேசாதிபதி இனிப் பொறுத்திருத்தல் தகுதியல்லவென கினைந்து, 1815-ம் ஆண் டு தை மீ 10-ந் திகதி தாம் கண்டியரசனுக்கு விரோதமாய் யு ர்தத்துக்கு எழுங்தோமெனவும், தாம் யுத்தத்துக்கு எழுத்த து கண்டிநாட்டார்க்கு மாமுயன்று, கொடுங்கோன்மையும் மா துஷிய இயல்பு கடந்து மனம்பதைக்க வருத்தியவனுமாகிய க கண்டியரசனுக்கு மாருகவேயென அறிவித்து, அம்கிலேயபடை கஃா யுத்தத்துக்குப் போகக் கற்பித்தனர். அங்கிலேயசேனேக ன் கண்டியரசனுக்கு மாமுய் வீறுகொண்டு சென்று கண்டிங்க வயக் கிட்டிச்சோ, அவ்வரவுகேட்டு அரசன் தப்பியோடித் து ம்பறைநாட்டிலொளிக்கச் சேனுவீரர் தொடர்ந்துசென்று மா
Page 158
276 Urge Lu LurreTT GNEJLuaJ கௌமுதி.
சி மீ" 18-ங் வ. அரசனைச் சிறையாக்கினர். அவ்வளவில் 2300 வருடங்களாய் இலங்கையில் நடைபெற்ற சிங்கள அரசு முடிவு ற, இலங்கை முழுவதும் அங்கிலேய அரசுக்குள்ளானது.
மிஷனுரிமார் வருகையும் அவர் நற்செய்கைகளும்,
இத்தேசாதிபதி காலத்திலே இலங்கைமுழுவதும் அங்கிலே யர் செங்கோன்முறை சிறப்பாய் நடைபெற ஆரம்பித்தது. இக்காலத்திலே இவ்வரசுக்கு உதவியாயும், பிரசைகளின் சரீா ஆன்ம கன்மைகளின் விருத்திக்கு ஏதுவாயும், அமெரிக்காவி லிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் மிஷனரிமார் யாழ்ப்பாண ம் வந்து குடியேறிக் கிறீஸ்தாவின் சுவிசேஷத்தை யாவர்க்குங் கூறி மிஷன் கிருத்தியத்தை ஆரம்பித்தனர். 1814 ம் ஆண்டு பட்டணத்தில் வேம்படியில் வந்து குடியேறிய கனம் வின்சு முதலான உவெஸ்லியன் மிஷனரிமாரும், 1816 ம் ஆண்டு தெ லலிப்பழை, வட்டுக்கோட்டையில் குடியேறிய கனம் பூர் மு தலான அமெரிக்க மிஷனரிமாரும், 1818 ம் ஆண்டு கல்லூரி ல் குடியேறிய கனம் நைற் முதலாம் சேட்சு மிஷனரிமாரும் யாழ்ப்பாணத்திலே ஆங்காங்கு சுதேசபாடசாலைகளை ஸ்தாபித் து, இளம் மாணுக்கருக்குக் கல்வியறிவையூட்ட மிக முயற்சித் தனர். அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலே கல்வி விருத்திக்காய் அரசினர் பாதும் ஒர் முயற்சியுஞ் செய்யவில்லை. சுதேசிகள்மு பற்சியும் மிகக் குறைவாயிருந்தது. இருபாலையில் சேனுதிரா ச முதலியாரும், உடுப்பிட்டியில் அருளம்பலமுதலியாரும், வ ல்லிபட்டியிலே குமாரசுவாமி முதலியாரும், வண்ணுர்பண்ணை யிலே சிலரும் ஒவ்வோர் கலாசாலை ஸ்தாபித்து, தமிழ்க்கல்வி தழைத்து வளர்ச்சியடைந்து விளங்க முயற்சி செய்தனர். இ வர்கள் முயற்சியினல் சிலர் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்று வல்ல புலவராய் விளங்கினுலும், சாதாரண தமிழ்க்கல்வி தேசத்தில் மிகக் குறைவாகவே யிருந்தது. இம் மிஷனரிமார் முயற்சியினுல்தான் இத்தேசத்தில் அனேகர் கல்வி கற்கும் பெ ருஞ் சலாக்கியம் பெற்றனர். இம்மிஷனரிமார் யாழ்ப்பாணம் வந்தபொழுது கல்வியில் நாட்டமில்லாதவர்களுக்குக் கரும்பு தின்னக் கைக்கூலி கொ டு த்த வா று, இளைஞரு க்கு வாழைப்பழம் முதலிய உபகாரங்களைக் காட்டி, சிறுவரைக்கூட் டி, கல்விகற்கும் ஆசையை மூட்டி, கல்வியறிவையூட்டி, சுவி சேஷ அறிவைப் புகட்டி காட்டினர்.
மிஷனரிமார் வந்தகாலத்தில் படித்த ஆடவர்.ஆங்காங்குக ணப்பட்டாலும், படித்த ஸ்திரிகளைக் காண்பது அரிதாம்,

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 27
ஆதி அமெரிக்க மிஷனரிமார் யாழ்ப்பாணம் வந்தபொழுது (1816) யாழ்ப்பாண நாட்டில் கோவில்களில் பாடிநடனஞ செய் யும் காட்டியப்பெண்களைவிட "இரண்டு சுதேசபெண்களுக்கு மாத்திரம் வாசிக்க எழுதத்தெரியுமென்று அம்மிஷனரிமாருள் ஒருவர் எழுதியிருக்கின்றனர். அக்காலத்தில் பெண் பிள்ளைகள் படித்தல் மரபன்று என எண்ணப்பட்டது. பெண்கள் கல்வியை அசட்டைபண்ணின எந்தச்சாதியும் மேனிலையடையவில்லையெ ன்பதை நன்முயறிந்திருந்த மிஷனரிமார் இங்காட்டார் அறிவு தேவபக்தியாதியவற்றில் கேமியுன்னத நிலையடையச் சய்தற்குப் பெண்பிள்ளைகளைப்படிப்பித்தல் மிக அவசியமென் பதையுணர்ந்து, பெண்பிள்ளைகளைச்சேர்த்துப் படிப்பிக்க மிகப் பிரயாசப்பட்டனர். படிக்கவிரும்பும் பெண்பிள்ளைகளுக்கு உப காரங் கொடுத்து மிஷ்னுரிமார் தம் அரும்பிரயாசத்தினுலும், அன்பின்கொடையினலுஞ் சிலரைப்படிக்க ஏவிவிட்டனர். அவர் முயற்சியினல் சிலபெண்பிள்ளைகள் படிக்கலாயினர். அப்படிப் படித்தவர்களைப்பார்த்து மற்றேரும் படிக்க ஆரம்பித்தனர். இவ்வகையாய் இம்மிஷனரிமார் பெரும்பொருள் செலவழித் து இடையருது அன்புடன் பிரயாசப்பட்டு வந்த கிஞ்றல் அனேக ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும்படித்துவந்தார்கள். அமெ ரிக்க மிஷனரிமார் யாழ்ப்பாணம் வந்து மிஷனரியூழியத்தையா ாம்பித்து இருபது வருடங்களின் பின் யாழ்ப்பாணத்திலே அமெ ரிக்கமிஷன்கீழ் 155 பாடசாலைகள் நடைபெற்றன. அவற்றில் 0ே00 ஆண்பிள்ளைகளும் 1000 பெண்பிள்ளைகளும் படித்தனர். மற்றிரு மிஷன்களின் பாடசாலைகளையும் அவைகளில் படிக்கும் பிள்ளைகள் தொகையையுங் கூட்டக்கற்றேர் தொகை இன்னும் அதிகமாகுமென்பது வெளிப்படை, கத்தோலிக்கமிஷனச்சேர் ர்த குருமாரும் பாடசாலைகளை ஸ்தாபித்துத் தங்கள் மதப்பிள் ளேகளுக்கும் பிறருக்கும் கல்விகற்பித்து வந்தனர்.
இம்மிஷனரிமார் இங்காட்டார் பலருக்குச் சுதேசகல்விகற் பிக்க முயற்சிசெய்ததுபோல அங்கிலேய கல்வியையும் இலவ சமாய்க் கற்பிக்கப்பாடசாலைகளை ஸ்தாபித்தனர். அமெரிக்க மிஷனரிமார் யாழ்ப்பாணம் வந்தபொழுது சுண்டிக்குழியிலே அரசாட்சியாரின் குருவாயிருந்த கனம் கிறிஸ்றியன் டேவிட் போதகரின் முகாமையின்கீழ் ஒர் அங்கிலேய பாடசாலை நடை பெற்றது. அப்பாடசாலையிற் படித்தவரும் அளவெட்டி வாசரு மாகிய மெஸ், ப. நீக்கிலா சுப்பிள்ளையென்பவர் தெல்லிப்பழை பில் வசித்த கனம். பூர் யேர் முதலியவர்களுக்குத் தமிழ்ப்படி ப்பிக்கும் முனிவதியும், அவர் ஊழியத்துக்கு உதவிக்காரனுமா யிருந்தார். அமெரிக்க மிஷனரிமார்முதல் கெல்விப்பழையில் ஓர் அங்கிலேய தருமப்பாடயை ஸ்தாபித்தனர். அதில்படி
37
Page 159
278 யாழ்ப்பாண வைபவ கெளமுகி.
த்த மாணுக் கரியா வர்க்கும் உணவு உடை படிபபுயாவும இலவ சமாய்க் கொடுக்கப்பட்டன. அங்கிலேயகல்விகற்பார் தொகை அதிகரிக்க வட்டுக்கோட்டையாகியாம் மிஷன் ஸ்கான k களில் பல அங்கிலேய பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டன. மிஷனரி மாரின்” அரும்பிரயாசத்தினுலும் பரோடிகார உதவியினலும் நூற்றுக்குமேற்பட்டோர் இலவசமாய் அங்கிலேய கல்வியைக் கற்பாராயினர்.
மேலேகூறிய அங்கிலேய பாடசாலைகளில் கல்விகற்றத்தே றிய மரணுக்கருக்கு இன்னும மேலான கல்வியைக் கற்பிக்க அமெரிக்க மிஷனரிம்சர் விரும்பி, அமெக்கா இங்கிலாந்திலுள்ள பாரிய கலலூரிகளுக்கொப்பானதாய்ச் சர்வசாக்திரக்களஞ்சிய ம்ாய் விளங்கும்; ஒர் சாத்திர சாலையைச் 'செமினரி”யென்னும் பெயருடன் 1823 ம் ஆ வட்டுக்கோட்டையில ஸ்காபித்தனர், ஆதிஅமெரிக்க மிஷனரிமாருள் பிரசித்திபெற்ற கனம். பூர்பண் டிதரே இச்சாத்திர சாலையின் கலைவராகிப்பதின்மூன்று வருடம் அதைச்செம்மையாய் ஈடக்கிவந்தனா. அக்காலத்தில் இதற்கு ஒப்பான ஒர் ஆங்கிள வித்தியாசாலை யாழ்ப்பாணக்கில் மாத்தி ாமல்ல இலங்கை இந்தியாவிலும் இல்லை. ஆசியாக் கண்ட்த்தில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாம் பெரிய ஆங்கிளவித்தியாசாலை இது வாம். இச்சாத்திர சாலையிலே மேலை க்தேச வித்தியா கழங்க ளிலே கற்பிக்கப்படுகின்ற கணிதசாத்திரம், தத்துவசாத்திரம், ககோள சாத்திரம், பகோள சாத்திரம், இரசாயன சாத்திரம், நியாயசாத்திரம், இலக்கண நூல்கள், இலக்கிய நூல்களாதியவற் றுடன் தமிழிலக்கண இலக்கியங்களும், சம்ஸ்கிருதம், கிரே க்கு, எபிரெபு ஆதியாம் பாஷைகளும் படிப்பிக்கப்பட்டன. அமெரிக்காவிலுள்ள பரோபகாரிகள் உபகரித்கபெரும்பொருள் கொண்டு இச்சாத்திரசாலை நடத் கப்பட்டதால் இப்பாடசாலை யில் கல்விகற்றவர்கள் இலவசமாய்க் கல்விகற்கும் பெருஞ்சலா க்கியம் பெற்றனர்.
யாழ்ப்பான நாட்டிலுள்ள ஆண் பிள்ளைகள் உயர்தாக்கல் வியைக் கற்றுக்கேற்றமடைய வட்டுக்கோட்டையில் ஒர் செமினு ரியை ஸ்தாபித்த அமெரிக்க மிஷனரிமார் இங்காட்டுப்பெண் பிள்ளைகள் சுதேச அங்கிலேய பாஷைகளில் உயர்ந்த கல்வியறி வைப்பெற்று விசேஷ அறிவையடையவும், இல்லொழுக்கங்க ளில் நல்லொழுக்கமுடையாாய்ச் சிவிக்கவும். தங்கள் பிள்ளை களை உத்தம கெறியில் வளாக்கத்தக்க பயிற்சியடையவும், 1824 ம் ஆடி உடுவிலில் ஒர் பெண்பாடசாலையை ஸ்தாபித்தனர். ஆசி யாக் கண்டத்தில் முதல் ஸ்தாபிக்கப்பட்ட பெண்பாடசாலை இது வாம். கனம், உவின்சிலோ யேர் அம்மாவின் முகாமையின் கீழ்

யாழ்ப்பாண வைபவ கெளமுகி. 219
இப்பாடசாலை நடைபெற்றது. இதுவாைக்கும் இப்பாடசாலே யிலே 2500க்கு மேற்பட்ட பெண் பிள்ஃளகள் படிக் த யாழ்ப் பணச்சன சங்கக்கிலே உன்ன கநிலை படைந்து நற்குண நற்செய் கைகளுடைய சாய் விளங்குகின்றனர்.
மற்றமிஷனரிமாரும் இவ்வகையான ஆங்கிள வித்தியாசா களே ஸ்த பித்து உயர்தரக் கல்வியையும், பெண்கள் கல்வியை யும் விருக்கியாக்கினர். செமினரியின் ஆரம்பத்துக்கு ப்பதி ருைவருடங்களின் பின் இப்பொழுது ம க கிபசு ல்லூரியெனப் பம்ெ யாழ்ப்பான உவெசிலியன் மிஷன் மக்கிய வித் தியா சாலை கனம், பேர் சிவல் பேரால் ஸ்காபிக்கப்பட்டது, உவெசிலியன் மிஷனரிமார் யாழ்ப்பாணக் கிலே ஓர் பெண்பாடசாலையையும் ஸ்தாபித்தனர். வட்டுக்கோட்டைச் செமினுசியின் ஆரம்பத்து க்கு 18வருடங்களின் பின் சுண்டிக்குழியில் இப்பொழுது சேன் ற்யோன்ஸ் கல்லூரியென அழைக்கப்படும் ஆங்கிள வித்தியா சாலை கனம், J. 1, யோன்ஸ் றன் யேரால் ஸ்தாபிக்கப்பட்டது. சேட்சுமிஷனரிமார் நல்லூரில் ஒர் பெண் பாடசாலையையும் ஸ்தா பித்துப் பெண்கள் கல்வியில் அதிகரிக்க முயற்சிசெய்தனர். வட் க்ெகோட்டைச் செமினுளி ஆரம்பத்துக்கு 27 வருடங்களின் பின் இப்பொழுது சேன் ற்பற்றிக்கல்லூரியென அழைக்கப்படும் கத்கோலிக்க அங்கிள விக்நியாசாலை யாழ்ப்பான க் கக்கோலி க்குமுதல் மேற்றிராணிய சாகிய டக் றர் பெற்ற சினிபவர்க ளால் ஸ்தாபிக்கப்பட்டது. கத்தோலிக்கமிஷன் பகுதியார் பெண் பிள்ளைகளின் உயர்தரக் கல்வியையும் விரும்பி ஓர் கன்னியாஸ்திரி மடக்தை ஸ்காபித்தனர். இவ்வகையான முயறசிகளில்ை சுதேச அலகிலேயஉயர் காக்கல்வி யாழ்ப்பாண நாட்டிலேஅதிக விருக்கி பெற்றன. அமெரிக் கமிஷன் சங்கக்கார்ராழ்ப்பாணத்தாரின் ச ரப்பிணியை நீக்கமுதல் வைத்திய மிஷனரியாய் டக் றர் ஸ்கடச் யேரை யாழ்ப்பானத்துக்கு அனுப்பினர். உலகத்தில் மிஷன் கள் மூலம் அனுப்பப்பட்ட வைத்திய மிஷன்ரிமாருள் இவரே முதல்வாாம். இவர் 1820 ம் ஆ. பண்டகதரிப்பில் வசித்து அங்கே ஒர் வைக்கியசாலையை ஸ்தாபித்த அங்கே வரும் நோயாளரைப் பரிகரித்தும், சிலருக்குவைத்தியக் கல்வியைக்கற்பித்தும் வந்தனர். அமெரிக்கமிஷன் சங்கக்காரின் அன்புகிறைந்த பரோபகார குணக்கினல் அம்மிஷனின் ஆரம்ப காலங் தொடங்கி இக்காட்டாருக்குக்கிடைத்த வைத்தியசகாயம் பெரிது! மிகப்பெரிதாம்! இதற்காய் இங்காட்டார் இமமிஷனுக்கு மிகுந்த நன்றியுடையராயிருத்தல் நியாயமும் தகுதியுமாம்.
இவ்விடக்கல்வி விருத்திக்கு உகவியாய் அமெரிக்க மிஷனுரி அச்சியந்திர சாலை யொன்றை ஸ்தாபிக்க 1820 ம் ஆ ஓர்
Page 160
280 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
அச்சியந்திரத்தை அமெரிக்காவிலிருந்தும், அதற்குவேண்டிய ன ழுந்துகளாகியவற்றைக்கற்குத்தாவிலிருந்தும் வருவிதனர். இது வேயாழ்ப்பாணத்தில் ஸதாபிக்கப்பட்டமுதல் அச்சியந்திரமாம். அமெரிக்கமிஷனரிமாருக்குஉதவியாயிருந்தபிறவுன்றிக்தேசாதிப கிதம் ஆளுகைகாலம்முடிந்து இங்கிலந்துக்குச் செல்ல 1820 ம் ஆ ஆளுகை செய்தபாண்ஸ்தேசாதிபதி அமெரிக்க மிஷனரிமா ரில் நன்மனமறறவராயிருந்து அச்சுக்கூடம் நடக்க அமெரிக்கா விலிருந்து வந்ததுரைமகனை யாழப்பாணத்தில் வசிக்கக்கூடா தென்று தடுத்தமையால் அத்துரைமகன் இந்தியாவுக்குப்போ க, அந்த அச்சியந்திரமும் அதற்குரிய தளவாடங்களும் அம் மிஷனரிமாரால் சேட்சுமிஷனரிமா ருக்கு விற்கப்பட்டன. சேட் சுமிஷனரிமார் அந்த அச்சியந்திரத்தை நல்லூரில் ஸ்தாபித்துச் சிலபுத்தகங்களைப் பிரசரித்து வெளிப்படுத்தினர். பாண்ஸ்தே சாதிபதி ஆளுகை காலம் முடிந்துபோனபின் கோட்டன் தே சாதிபதி இலங்கைத்தேசாதிபதியாய் வந்து; பாண்ஸ்தேசாதி பதி அமெரிக்க மிஷனுக்கு விரோதமாய்ப் புகியமிஷனரிமார் வரக்கூடாதெனவிதித்த பிரமாணத்தைநீக்கிவிட-அமெரிக்காவிலி ருந்து பலமிஷனரிமார்யாழ்ப்பாணம் வந்தனர். அவருள் மைனர் என்னும் பேருடைய ஒர் அமெரிக்க துரைமகன் யாழ்ப்பாணத் தில் அச்சியந்திரத்தை ஸ்தாபித்து நடத்தயாழப்பாணம்வந்து, அமெரிக்க மிஷனரிமார்முன் சேட்சுமிஷனரிமாருக்கு விற்ற அச்சியந்திரத்தையும் அதன் தளவாடங்களையும் வாங்கி, மானி ப்பாயில் ஸ்தாபித்து அதைச் செம்மையாய் நடத்தி அனேக புத்தகங்களை அச்சடித்துப் பாப்பினர். இவ்வகையாய் மிஷனரி மாரின் பலவகை முயற்சிகளினல் யாழ்ப்பாணநாடடில் கல்வி யறிவு, சீர்திருத்தம், கல்லொழுக்கமாதியன தேற்றம்பெற்றுச் சிறந்து விளங்கின.
Gayi GT. Gaite urgici)(1820-1831)
பிறவுன்டிறிக் தேசாதிபதி 1820 Lh கூே 5Լճ 5 ஆளுகை காலம் முடித்து இலங்கையை விட்டுச்செல்ல சேர். எட்வேட் பாண்ஸ் உபதேசாதிபதியாகி இரண்டு வருடம் ஆளுகை செலு த்தினர். 1822 լք ഴ്ച சேர் எட்வேட் பச்செற் தேசாதிபதி இலங்கையை 10 மாதம் ஆளுகைசெய்து இலங்கையை விட்ட கல சேர். ஜேம்ஸ் கமெல் உபதேசாதிபதியாயிருந்து 1824 ம் ஆ. தை மீ வரையும் ஆளுகைசெய்தனர். அப்பால் பாண்ஸ் தேசாதிபதி 1831 ம ஆடி வரைக்கும் இலங்கையரசை நடத்தி e
*அவர்காலத்தில் ஊர்கள் தோறும் போக்குவாவுக்குரிய Η Ο βΑ' ர்க்கங்களைத்திருத்தினர். ஊர்களிலே கள்வ8ால்வருந்துன்பங்ச

யாழ்ப்பாண வைபவ கெளமுகி 28葛
ளேக் குறைத்தனர். ஊரிலே தலைமைக்காரர் குடிகளை வருத்தாம ல் வரிகளைவாங்கும்படி விதித்தன்ர். இவர் புத்தூரிலே ஈவச் கிரி என்னுமிடத்திலுள்ள கிலாவரையென்னும் வற்ருதவர் வி யை நீர்ப்பாய்ச்சலுக்கு உபயோகமாம்படி அமைக்குமாறு ஒ ரு பெரியசோவியர்திரத்தை வாவழைத்து பாண்ஸ்துரையைக் கொண்டு பரீக்ஷிப்பித்தனர். அவ்வியந்திரத்தால் எட்கொள்வு ரையும் இறைத்தும் அங்கீர்நிலை சிறிதும் குறையவில்லை. முடி வில் அங்கீர்நிலையின்கீழேகந்தகரீரிருத்தலால் அது பயிர்களுக்கு உதவாத மீரெனத்தள்ளினர். இங்ர்ேகிலையினது ஆழம் 144 அ டி. அகலம் முப்பகடி. இது இடியேறுவிழுந்துண்டானதென் ap LutổdạLusio (Baldeus) ahoras tras (Sir E T'ennent) Gas 6ör னென்ற் பண்டிதர் கூறுகின்றர், பூநீராமர் தமது சேனைக்கு மீ ரூட்டும்பொருட்டுத்தமது வச்சிராஸ்திரம் விடுத்து இங்ர்ேகில யையுண்டாக்கினரென்பது கர்ணபரம்பரை, இடியேற்றை ஒ ருவாறெடுத்து ஆயுதங்களிலமைத்துக் கொள்ளும்வன்மை ஈம் பூர்வ ஆரியர்க்குண்டென்பது பழையசரித்திரங்களாலே துணி யப்படும். அதுவேவச்சிராயுதமெனப்படுவதாம். பால்டியஸ் பா திரிமார் இடியேற்ருலுண்டானது என்றுகூறினதுஇக்கர்ணபா ம்பரையைக்கொண்டுபோலும்." (யா-ச)
டைக் துரை ஏசண்டர் காலம். (1829-1867) (இதுவரைக்கும் இலங்கைத்தேசாதிபதிகளின் காலனல்லைகளே ப்பிரிவாய்வகுத்து, அவ்வக்காலத்தில்யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த விசேஷ சம்பவங்களைக் கூறினுேம். இனிமேல் யாழ்ப்பாண த்தை ஆளுகைசெய்த எசண்டர்காலங்களைப் பிரிவாய் வகுத்து, அவ்வவ் ஏசண்டர் காலத்தில் நிகழ்ந்த விசேஷ சம்பவங்களைக் கூறுவோம்.)
வடமாகாண எசண்டராயிருந்த கூப்பர்துரை 1829 ம் ஆ இவ்விடம் விட்டுச்செல்ல டைக் துாை வடமாகாண எசண்டரா யினர். அங்கிலேய கடற்படைச்சேனையைச் சேர்ந்த ஒர் கப்ப லில் உபதளபதியாயிருந்த இவர் தமது 17 ம் பராயத்திலே 1822 ம் ஆ வைகாசி மாசத்திலே இலங்கையரசாட்சிச்சிவிலு த்தியோக நிரையிலே சேர்ந்து உத்தியோகம் புரிந்து, 1824ம் ஆ. பங்குனி மீ" யாழ்ப்பாணம் வந்து உபஏசண்டாாயும், sys6 த்தவருடம் பிசுக்காலாயும் பொலிஸ்ரீதிபதியாயுங் கட்மைபார் த்து, 1827 ம் ஆ கீழ்மாகாணப் பெரியகோட்டு நீதிபதியா ய்ச்சென்று திறமையாயும் நீதியாயும் அந்த உத்தியோகத்தை கடக்கிவருகையில் உத்தியோக உயர்வுபெற்று வடமாகாண எச ண்டாாகி 1829 ம் ஆ ப்ேபசி மீ 3 வ. யாழ்ப்பாணத்துக்கு வந்தனர், பாலகுரியனையொத்த சாலச்சிறந்த சரீரதேசற்றமும்
Page 161
982 யாழ்ப்பாண வைபவ கெளமுகி.
விவேகமாய் நல்லரசு புரியும் இராசதந்திர நிபுணத்துவமும் ஆட்களையவர் கோற்றத்தில் மட்டிட்டறியும், யூக சாமார்த்தி யமும், தன்னுயிர் போல் மன்னுயிர் ஒம்பிப்பாதுகாக்கும் பிர சாநயாபேட்சையும், துட்டநிக்கிரக சிட்டபரிபாலனமும் பூண்ட இச்சீமான் 33 வருடங்களாய் இம்மாகாண ஏசண்டராயிருந்து தமக்கு வந்த உயர்ந்த உக்தியோகபதவியையும் விரும்பாது, யாழ்ப்பாணத்தையே நேசித்து மானபரியந்தம் இந்நாட்டில்வசி த்த அன்னைபோல் அன்புடன் பிரசைகளையாகரிக் துப் பாதுகா த்து இந்நாடுஎல்லாவகையிலுஞ்சீர்சிறப்பும் பேர்ப்பிரஸ்காபமு மடையக் குடிகளியாவரும் இவரே எம்இராசா என்றுபோற்ற இல்லாசு புரிந்தனர்.
{ஆளுகைகாலம்)
இவர் சேர் எட்வேட் பாண்ஸ்தேசாதிபதி காலத்தில் வட மாகாண எசண்டராகி, சேர் றப்பேட் கோட்டன் (18311831) சேர் ஸ்றுவெட் மெக் தன்சி (1837-1841) சேர் கொ லின் காமெல் (1841-1847) லோட் தோறிங்ான் (18471850) சேர் போட்சு அன்டேசன் (1856-1855) சேர் கென்றி உவாட் (1855-1860) சேர் சாள்சு மெக்கார்தி (1860-1863) மேசர் ஜெனறல் ஒபிறையன் உபதேசாதிபதி (1563-1865) Gigi கேர்கியுலஸ் ருெ பின்சன் (1865-1S72) என்னும்பத்துத் தேசாதிபதிகள் காலத்தில் அவர்களியாவராலும் நன்குமதிப்பும் கற்சாட்சியும் பெற்று அவர்கள் மூலம் இங்கிலந்து வரையிலும் அவர் கீர்த்திபாம்ப கல்லாளுகை செலுத்தினர்.
யாழ்ப்பாணத்திலே அங்கிலேயர் அரசு முப்பது வருடங்க ளுக்குமேல் நடைபெற்றது. இக்காலக்கில் இவ்விடம் வந்த எசண்டர்மார்.அங்கிலேய அரசியலைப்பலப்படுத்திஉலாந்தராலுண் டதன கொடுமைகளைநீக்கி, எம்மதத்தவருந்தத்தம் விருப்பப்படி நடக்கச் சமயசு வாதீனமருளி, சனசங்கத்துக்குஅவசியமான நன் மைகளைச்செய்யமுயற்சித்தனர். அங்கிலேய அரசுக்குரிய நீகியும் புனிதமும் இன்னுஞ் சரியாயுதிக்கவில்லை. “வல்லவன் பம்பரம் மணலிலுமாம்ெ’ என்பதுபோல வல்லவருஞ் செல்வருமானேர் காரியமனுகூலமாக, எளியோர்பாடு இடுக்கனய்த்தானிருந்தது. சிறைச் தன எற்பாடு, சாதிக்கட்டுப்பாடு முதலியன அதிபெலனு யிருந்தன. சூரியோதயத்துக்குமுன் வரும்வெளுப்பைப்போல வ்ே அக்காலநிலையிருந்தது. இப்படியானநிலையிலிருந்த இங்நாடு டைக்மன்னவர் பிரயாசத்தினுல் அவர் ஆளுகை முடிவில் கடுப் பகல் குரியப்பிரகாசம்போல் எல்லா வகைச்சிறப்புகளிலும் தேர் ச்சியடைந்து சீர்திருத்தம் பெற்றுப் பிரகாசிக்கலானது. தம்

யாழ்ப்பாண வைப 6 கௌமுதி. 283
காலத்திலே இங்காடு பலவளமுஞ்ச்ேர்ந்து சிறந்து பிரகாசிக்க அவர் செய்த அரும் பெருஞ் செயல்கள் அனேகமாம். அவற் றைச் சுருக்கிக் கூறுகின்ருேம்.
(பிரயாணவசதி)
டைக்மன்னவர் எசண்டராய் வந்தகாலத்தில் யாழ்ப்பாண த்திலே பேர்பெற்ற திருடர்களாய்விளங்கிய அம்மையன், கரியன், ஆட்குக்கிநாகன் முதலியோர் பகற்காலத்திலே வல்லை வெளி, தூவெளியாதியம் இடங்களில் காந்துறைந்து, இராக் காலத்தில் கிராமங்களுக்குள் புகுந்து செல்வர் விடுகளையணுகி அச்சபயமின்றி அவ்விடுகளுள் தீப்பந்தம் பிடித்து, அவ்விடு களிலுள்ளாரை அவர் பணம் 11ண்டஞ் சேமிக்க இடங்களைக் காட்டும்படி அவர்களுக்கு (நகக்கண்களில் ஊசியேற்றல் முத லியன) பல இடுக்கண்கள் புரிந்து அவர் சேமிப்பு இடங்களைக் கேட்டு, அவற்றைச் சூறையாடிக்காட்டு இராசாக்களாய்த் தம் மிஷ்டம்போற் திரிந்து வந்தனர். பின்னேர் சாரான கள்ளர் பிரயாணிகள் செல்லும் பாதைக(அக்காலத்தில் பிரயாணிகள் செல்லச்செம்மையான பாதைகளில்லை)ளின் பக்கங்களிலுள்ள பற்றைகளில் பதுங்கியிருந்து பிரயாணிகளைக்கண்டவுடன் அவர் மேற் பாய்ந்து அவர் வைத்திருக்கும் பொருட்களை அபகரிப்ப துடன் சிலவேளை அவர்களைக்கொன்று விடுதலும் வழக்கமா யிருந்தன. இவற்ருல் அக்காலக்கார் தூரப்பிரயாணம் செய்யும் பொழுது தாம் பின்னர்த் திரும்பிவருதல் நிச்சயமன்றென நினைத்துத்தம் பெண்டு பிள்ளைகளையழைத்துத் தமது பணம் பண்டங்கள் இன்ன இன்ன இடத்திலே சேமிக்கப்பட்டிருக்கி ன்றன எனக்குறிப்புணர்த்தி, அந்திய வாக்குக் கூறி மிகுந்த மன மடிவுடன் பிரயாணஞ் செல்வராம். இக்காரியங்களைக் கேன் வியுற்ற டைக் துரை கள்ளர் கூட்டத்தைத்தொடர்ந்து பிடிக் துக் கடுந்தண்டனை புரிந்து அச்சுறுத்தி அவரைத்தொலைக்க விசேஷமுயற்சி செய்தமையால் சிலவருடங்களுக்குள் கள்ளர் கூட்டமொழியக் கள்ளர் பயமும் மெள்ள மெள்ள ஒழிந்தது. யாழ்ப்பாணத்தின் பலபகுதிகளுக்கும் அவர் கள்ளர் பயத்தை முற்ருய் நீக்கவுஞ் சனங்களின் சுகவாழ்வுக்கு உதவியாகவும் பல நல்ல தெருக்களைத்திறந்து கற்படுத்தி அலங்கார வீதிகளாக்கி யும் அவற்றின் பக்தங்களிலுள்ள பற்றைகளை வெட்டியும் அத் தெருக்களின் இருபக்கங்களிலும் நிழல்தருமரங்களை நாட்டியும், வழிச்செல்வோர் தங்குவதற்கு வசதியான மடங்களும் நீருண் ணக்கிணறுகளும் வேண்டிய இடங்களில் அமைத்தும், கடல்நீரா ல்பிரிக்கப்பட்டிருந்த இட்ங்களாகிய கொண்டைமானுறு, வல்லை கோப்பாய், செம்மணி, கைதடியாதியாமிடங்களில் சிறந்த வாரா வகிகளைக்கட்டி அவைகள்மேல் நல்லதெருக்களை வகுத்
Page 162
284 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
தும் யாழ்ப்பாணத்தில் கள்ளர்பபமற்றுச் சிறுவரும்எளிதில்’பிர யாணஞ்செய்ய ஒழுங்குகள் புரிந்தனர்.
(பண்டமாற்றுவசதி) அவர் இந்நாட்டுச் சனங்கள் இலகுவாய்ப் பண்டமாற்றுச் செய்வதற்கு உதவியாய்ப் பட்டணத்தில் பெரியகடையில் பல கடைகளுண்டாகவும்; சங்கானை, சுன்னுகம், அச்சுவேலி, வல் லுவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரியாதிய இடங்களில் விசேஷ சங்தைகள் கூடவும், அவ்வச்சங்தைகளில் சனங்கள் வெய்யில் மழைகளுக்கு ஒதுங்கிக்கொள்ளப்பல கொட்டகைகள் கட்டப்படவும் ஒழுங்குசெய்தனர்.
(கிருஷிழயற்சிவிருத்தி)
யாழ்ப்பாணத்திலே வெள்ளந்தங்கிக் கிராமங்களையழியாக படி வெள்ளவாய்க்கால்களையும் மதகுகளையுஞ் சரியாய் வகுத் தும், யாழ்ப்பாணத்திலுள்ள செங்நெற்கழனிகள் கல்விளைவை க்கெடுத்தற்குதவியாய் அக்கழனிகளிலுள்ள குளங்கள் அரு கித்தேய்ந்துபோகாது தண்ணிசைச்சேமித்து வைத்து வயல்க இருக்குக் கொடுக்கத்தக்கதாய்க் குளங்களைச்செப்பனிட்டும்முன் னேர் காலத்தில் செந்நெற்கழனிகளாயிருந்த வன்னிப்பகுதியில் பல குளங்களைக்கட்டுவித்து அங்காட்டில் "மறுபடியும் நெற்செ ய்கை கனடபெறவும் அவர் முயற்சிசெய்ததினுல் கிருஷிமுயற்சி அதிகப்பட்டது. அவர் கச்சேரியிற் தாங்குடியிருந்த வளவில் ஒர் சிங்காாத் தோட்டத்தையுண்டாக்கி அங்கேசு கந்த வாசனை வீசும் பலவகைப்பூமரங்களையும், "மதுரமான கனிதரும் பல வகைக்கனிமரங்ளையும் நாட்டி, அவை நற்பலன் கொடுக்கவும் அவைகள் தேசமெங்கும்விருத்தியாகவும் முயற்சிசெய்தார். இங் நாட்டில் ஒட்டுமாமாங்களையும் முந்திரிகைச்செடியையும் மிக விருத்தியாக்க முயற்சித்தவர் அவரேயாம். இந்நாட்டார் கமத் தொழில், கைத்தொழில், வர்த்தகமாதியவற்றில் பெருகவேண் டுமென அச்சீமான் விரும்பி வேண்டிய உதவிகள் புரிந்து, இக் காட்டார் அவற்றில் பெருகனவி வந்தனர்.
(ஆதுலர்ச்ாலை வைத்திய்சாலை)
பிரசைகளின்பெருவாழ்ன்வ மிகவிரும்பி வேண்டியான்மை கள் புரியும் பிரசாநயாபேட்சகராகிய அம்மன்னவர் இங்நாட்டில் யாருமற்ற அகதிகள் ஏழைகளாயிருப்பவர்களுக்குத் தாபாமாய் வேண்டியபணம் மாசந்தோறும் உபகரிக்க ஒர் ஆபத்துக்குதவிச் சங்கத்தையும், இந்நாடடில் நோய்வாய்ப்பட்டுழலும் அகதிகள் ஏழைகள் தக்கவைத்திய சகாயமும் மற்றும் வேண்டிய உதவி களும் இலவசமாய்ப் பெறும்பொருட்டு 'ஆபத்துக்குதவிவைச்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி 285
தியசாலை"யென்னும் பெயருடன் ஒர் வைத்தியசாலையையும் ஸ்தாபித்து இந்த இரண்டு ஸ்தாபனமுஞ் செம்மையாய் கடை பெறத்தக்க பணமுதல் சேர்த்து வைத்தும், வருடந்தோறும் உத்தியோகஸ்தர் செல்வர் என்பவர்களிடம் பணஞ்சேர்த்தும், தமது உழைப்பில் விசேஷ ஒர் பாகத்தைக் கொடுத்தும் அவற் றைச் சீராய் நடப்பித்தனர். யாழ்ப்பாணத்திலே நோய்வாய்ப் பட்டுத் தங்கைப்பொருள் செலவழித்து ஆரோக்கியமடையக் கூடாத அனேக நோயாளருக்கு இவ்வைத்தியசாலை ஆபத்து க்காலத்தில் ஒர் விசேஷ அடைக்கல ஸ்தானமாய் விளங்கினது. அங்கே சென்ற எழைகளுக்கு வைத்திய சகாயத்துடன் அன்ன வஸ்திராதிகளும் உபகாரமாய்க் கொடுக்கப்பட்டன. டைக் மன் னவரைத் தலைமையாய்க்கொண்ட ஒர் கருமகர்த்தர் கூட்டத்த வரால் இவ்வைத்தியசாலை நடைபெற்றது. அமெரிக்க வைத்திய மிஷனரிபாய் மாணிப்பாயில் வசித்த கிறீன்யேர் யாழப்பாண த்தில் வசித்தகாலம் முழுவதும் இவ்வைத்தியசாலையை மேற் பார்வையிட்டு ஒழுங்காய் நடைபெறச் செய்துவங்தனர். இவ் வைத்தியசாலை இம்மன்னவர் காலத்திலும் இவருக்குப்பின் துவைனந்துரை காலத்திலும் மிகச்சீராயும் நன்மையாயும் கடை பெற்றது. இவ்வைத்தியசாலையில் அமெரிக்கமிஷன் வைத்திய வகுப்பில் கற்றுத்தேறிய கூல்ட், டான்வோத், மில்ஸ், போல் என்னுஞ் சிறந்த வைத்தியமார் ஒருவர்பின் ஒருவராய்த் தலை வராயிருக்த இத்தேசத்தாருக்கு அதிக உதவியாய் இவ்வைத் தியசாலையை நடத்திவந்தனர். இப்போது இவ்வைத்திய சாலை அரசினர் வைத்தியசாலையாய் நடைபெறுகின்றது.
(பேதிநோய்ப்பரிகரிப்பு.) இத்துரை மகன் காலத்திலே யாழ்ப்பாணத்திலே பலமுறை பேதிநோயுண்டானது. இலங்கையிலே 1818 ம் 19 ம் ஆண்டு களில் பேதிநோயுண்டாகித் தேசமெங்கும் பார்து இலங்கை யையும் யாழ்ப்பாணத்தையுங் கலக்கினது. பின்னர் இந்த ஏசண் டர் காலத்தில் 1845 ம் 1855 ம் 1865 ம் ஆண்டுகளில் பேதி நோய் தோற்றி யாழ்ப்பாணத்தில் பரந்து அனேகரைக்கொன் றது. இந்நோய் யாழ்ப்பாணத்தில் பரந்த பொழுது டைக் துணை ஊர்கடோறுஞ்சென்று, அவ்வவ்விடங்களின் கிலையை ஆராய்ந்து, சனங்களுக்கு மருந்து உணவு வ்ஸ்கிரம் பணமாகியன கொடு த்து உதவிபுரிக் து, தமது அனுதாபத்தைக் காட்டினதுடன், யாழ்ப்பாணக்கோட்டைக்கு வடமேற்கே ஒர்வைத்தியசாலையை க் கட்டுவித்து பேதிநோயாளரை அங்கே வைத்துப் பரிகரிக்க ழுங்கு செய்தனர். 1855 ம் 1865 ம் ஆண்டுகளில் நடந்தபேதி நோய் காலத்தில் அமெரிக்க மிஷனின் வைத்தியமிலனுரியாகிய கி மீன் யேர் யாழ்ப்பாணத்திலே அங்நோயைப்பரிகரிக்கு நீக்க
38
Page 163
286 யாழ்ப்பாண வைபவ ெ களமுதி.
அதிகமாய்ப்பிரயாசப்பட்டனர். அக்காலத்தில் அவர்செய்தஉதவி மிக அதிகமாம்.
(கீழத்தியோகஸ்தர்நிலை)
இவரது அரசாட்சிக் காலத்தில் கூடியளவு தக்க தலைமைச் காானா இவர் நியமித்து கடத்தியபடியால் இங்காட்டரசியல் சிற ப்பாய் நடைபெறலாயிற்று. இவர்கங்கீழுத்தியோகஸ்தச்சொல்லு வனவற்றைக்கேட்டு நடவாது நடுநகரங்களுள் தாமே தனித்துச் சென்று, ஊர்க்குறைமுறைகளையாசாய்ந்து,குடிகளின் சேமத்துக் கேற்றவைகளைச் செய்து, குடிகளையா தரித்துத் தேசத்திலே நீதி ஈடைபெறச்செய்வதற்குத் தக்கஉத்தியே கள் தரைத்தெரிந்துகிய மித்து நீதியின் வழியில்கடந்து, தங்கீழுத்தியோகஸ்தரையும்நீதி யின்வழியில்நடக்கணவியதால் யாழ்ப்பண அரசு முன்எ க்காலத்தி அலும் பார்க்க இவர் காலத்தில் நீதியாயும் பிரசைகளின் நல்வாழ்வு அதிகரிக்கவுஞ் சிறப்பாய் நடைபெற்றது.
(பாாவரிகள் நீக்கம்)
யாழ்ப்பாணத்திலே மீன்பிடி, சாயவேர் கிண்டல் என்பவர் முல்பிழைத்த அனேக ஏழைச்சனங்களின் நிலையைக்காட்டி இவர் மேலதிகாரிகளுடன்பேசி அவர்கள்முன் கொடுத்துவந்த மீன்வரி சாயவேர்வரிகளைக்ேகுவித்தும், 1844ம் ஆ யாழ்ப்பாணத்திலே அடிமையாட்சிமுற்ருய்விலக்கப்பட அரசினரையேவிக்கற்பித்தது ம் யாழ்ப்பாண அரசிறையின் பெரும்பகத்தைக் கொள்ளைகொ ண்ட சிப்பாயிப்பட்டாளத்தை இவ்விடத்தால் அகற்றி இங்கே 1866 ம் ஆ. சுதேச பொலிள வீரரை கிறுத்தினதும் இந்நாட்டு க்குவிசேஷகன்மையான விஷயங்களாம். 1848ம் ஆ. தலைவரிச்ச ட்டடம்விதிக்கப்பட்டது. இச்சட்டம்முேட்டுவேலைக்காய் 18 வய சுக்கும் 60 வயசுக்கும் இடையான வயசுடைய ஒவ்வொரு ஆணு ம் வருடம் பதின்முன்று பணமும் நான்கு வெள்ளைச்சல்லியுஞ் செலுத்தல் வேண்டும்; அல்லது ருேட்டில் ஆறுநாள் வேலைசெய் தல் வேண்டுமெனக் கூறினது. தேசநன்மைக்காய் யாழ்ப்பாண த்தில் திறக்கப்படும் புதியதெருக்களுக்கு அவ்வரி உதவியாயிரு ந்ததினுல் டைக் துரை அவ்வரி நியமனத்துக்குச் சார்பாயிருங் தனர். யாழ்ப்பாணத்துச் சனங்கள் அவ்வரியைச் சந்தோஷமா ய்ச்செலுத்தினர். சிங்களர் அவ்வரியைச் செலுத்தமாட்டோ மென்று மறுத்தகுருநாகல் முத்லிய இடங்களில் கலகஞ்செய்தும் ஆங்கில படைவீரரைக்கண்டு அடங்கி ஒழுங்காய் அவ்வரியைச் செலுத்தினர்.
(புகையிலைவியாபாரம்)
*டைக் துரை வந்த காலமுதல் ஊர்த்திருத்தத்திற்கும் குடிகளு
டைய க்ஷேமத்துக்கும் வேண்டியவைகளையெல்லாம் ஆராய்ந்து

பாழ்ப்பாண வைபவ கௌமுதி 287
செய்துகொண்டேவருவாராயினர். அப்படிவருங்காலத்திலேயாழ் ப்பாணத்துப்புகையிலைக்கு மலையாளத்திலேபிரியமுண்டாயிற்று. மலையாளத்துக்கும் யாழ்ப்பாணத்துக்கும் புகையிலைத்தொடர்பு தமிழரசர்காலக்கிலுண்டானது. அது பறங்கிக்காரர் ஒல்லாந்தச் களால் சிறிதுசிறிதாக விருக்கியுற்று, ஆங்கிலேயர்காலத்திலே பெருவிருக்கிபெற்றது. மலையாளத்துக்குவேண்டும் புகையிலை முழு தும் கெடுப்பதாக அத்தேசத்து இராசாவோடு பொருத் தச்சாதனம் பண்ணிக்கொண்டு யாழப்பாணத்திலிருந்து பெருங் தொகையாக அனுப்பிப் பெருநிதிபடைத்தோர் ஆறுமுகச்செட் டியாரும் அவர்புக்கிார் முத்துவேலுச்செட்டியாருமே. அக்கால த்தில் அவர்களோடுசேர்ந்தும் பின்னர்த்தனித்தும் இவ்வியாபா ரத்தைப் பெரிதாகநடாத்திப் பெயர்படைத்தவர் கொக்குவில் அருணுசலம். காலியில் புகையிலைவியாபாரத்தைப் பருப்பித்தவர் திருநெல்வேலி அம்பலவாணர்புத்திரர்கார்த்திகேசர்,” யா-ச-ம்
(சட்டநிரூபணசடை)
*1833 ம் வூடு சட்டநிரூபணசபை (பிரமாணவிதிசபை)சட்ட நிறைவேற்றச்சபை(பிரமாண திதிசபை) இாண்டுந்தாபனமாயின. சட்டநிரூபண சபை, உத்தியோக அங்கத்தவரும், பிரபு அங்க த்தவாகிய சனப்பிரதிநிதிகளும் கூடியசபை. இச்சபைக்கு முதன்முதலிலே 1835ம் சூடு) தமிழர் பிரதிநிதியானவர் கெளரவ பொன்னம்பலமுதலியார். இவருக்குப்பின் 1846 ம் டு முதல் 1882ம் (u) வரையும் தமிழர் பிரதிநிதியாயிருந்தவர் கெளரவ எதிர மன்னசிங்கமுதலியார். இவரும் மானிப்பாயைப் பிறந்தவூ ராகவுடையவர். அவருக்குப்பின்னர் 1862 ல் கெளரவ சேர்
குமாரசுவாமி தமிழர்பிரதிநிதியானுர்,” யா-ச-ம்
ஆங்கில பாஷைக்கல்வி விருத்தி.
டைக் மன்னவருடைய காலத்திலே யாழ்ப்பாணத்திலே ஆ ங்கிலபாஷைக்கல்வி மிகவிருத்தியடைந்தது. யாழ்ப்பாணக் கிலே ஆங்கிலபாஷைக்கல்வியைக் கற்பிக்க அக்காலத்திலே அரசினாா குதல் அல்லது சுகேசிகளாகுதல் யாதும் ஒர் முயற்சியுஞ் செ ய்திலர். முன்னர் நாங் கூறியபடி "மிஷனரிமார் முயற்சியினலே யே சுகேசபாஷைக்கல்வியும் ஆங்கிலபாஷைக்கல்வியும் வளர்ச் சியடைந்தன. மிஷனரிமாரால்ஸ்தாபிக்கப்பட்ட ஆங்கிலபாஷ்ை பித்தியாசாலைகளுள் யாழ்ப்பாணத்திலே உயர்தர ஆங்கிலகல்வி யை வளர்த்து விருத்தியாக்கின விசேஷஸ்தாபனம் வட்டுக்கோ ட்டைச் செமினுசியென அழைக்கப்பட்ட சாத்திர சாலையாம்.
1823 ம் ஆ. ஸ்தாபிக்கப்பட்ட இக்கலாசாலை 1855 ம் ஆ. கிறு
Page 164
288 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
த்தப்பட்டது. இக்கலாசாலையிற் சேர்ந்து படித்தோர்தொகை 100 க்கு மேற்பட்டது. அவர்களுள் அனேகர் ஆங்கிலம் தமிழ் என்னும் இருபாஷைகளிலுஞ் சிறந்த பண்டிதர்களாய்ப் பிரஸ் தாபம் பெற்று விளங்கினர். அவர்களுள் சிலர் ஆங்கிலம், தமிழ், சம்ஸ்கிருதம் என்னும் மூன்றுபாஷைகளிலுஞ் சிறந்த பண்டித ர்களாய் விளங்கினர். சென்னைச்சருவகலாசாலையிலே 1857 ம் ஆ. முதல் B. A என்னும் விக்கியா பண்டிதப்பட்டம் பெற்றவ ர்கள் இச்செமினரியிற் கல்வி கற்றரங்கேறிய காரல் விசுவநாத பிள்ளை, சி. வை, தாமோதரம்பிள்ளை என்பவர்களாம். யாழ்ப்பா ணத்திலே வசித்து ஆங்கில தமிழ்க்கல்வி வளர விசேஷ முய ற்சிசெய்த கென்றி மாட்டின், நெவின்சு சிதம்பாப்பிள்ளை, ஆன ல்ட் சதாசிவம்பிள்ளை, (உதயதாரகைப்பத்திராதிடர்) எவ்வேட்ஸ் கனகசபைப்புலவர், உவைமன் கதிரைவேற்பிள்ளை(நீதிபதி), R. பிரக்கன்றிட்சு (உபவித்தியா தரிசி) லைமன் சரவணமுத்து, C, உவாட்ஸ்வோத், J. P. குக், பேச்சு, முதலாம் ஆசிரியர் மாரும், 1. P ஹன்ற், B, H. றைசு, D. P. நைல்ஸ், !). ஸ்திக்கினி, F. அஸ்பரி முதலாம் போதகமாரும்; நதானியேல் நைல்ஸ், S பே சின், சினெல் சுப்பிரமணியர் முதலாம் பிரசங்கிடமாரும் இச்செமி னரிமாணவராம். இச்செமினரியிற்கற்றேர்பலர்யாழ்ப்பாணம் இ லங்கை இந்தியான ன்னுமிடங்களிலே அரசாட்சிப்பகுதியிலே வி சேஷ உத்தியோகம் பெற்றுச் சிறந்து விளங்கினர். அவர்களுள் நீதிபதி உத்தியோகம் பெற்றவர்கள் அம்பலவாணத்துரை, உ வைமன் கதிரைவேற்பிள்ளைத்துரை,M.கம்புத்துரை, T.0 சங்க ரப்பிள்ளைத்துரையென்பவர்களாம். சவிரிமுத்துமுதலியார், ஆசி ர்வாத முதலியார், கனகரத்தினமுதலியார், மெக்கன்ஸ்றி கனக ரத்தினமுதலியார், ருேசேர்ஸ் அரசாத்தினமுதலியார், பார் கு மாாகுலசிங்கமுதலியார், மெக்வாளன் சந்தியாப்பிள்ளைமுதலியா ர், ஹப்பல் முதலியார், தாமோதரம்பிள்ளை முதலியார், யோன்பிள்ளை மேர்வின், தம்பாபிள்ளை அதிகாரம் ைெவற், இரா சகாரியர் னன் பவர்களும், பகிரங்க வேலைப்பகுதியில் உயர்ந்த உத்தியோகம்பெற்று விளங்கிய ஷேர்மன், வேலுப்பிள்ளை, ஆம் ஸ்ருேல் முதலிய கமானிமாரும், அறைமுகப்பகுதியில் உத்தி யோகம் வகித்து விளங்கிய முெக்குவுட், ஹல்லக்முதலியவர்க ளும்; அம்பலவாணர், ஹோமர், லோற்றன்,முதலிய சிருப்புமா ரும்; அ. சின்னத்தம்பி, பொ. சின்னக்குட்டி முதலிய பிறக்கர் களும்; ஹே முதலித்தம்பி, கொருநேலியு முதலிய நிலஅளவை (சேர்வையர்) உத்தியோகஸ்தரும். வடதேசத்திலே உயர்ந்த உத் தியோகம் வகித்து விளங்கிய காால் விசுவநாதபிள்ளை, சி. வை. தாமோதரம்பிள்ளை, செல்லப்பாபிள்ளை, அரியநாயகம்பிள்ளை,
சவுத்தாகாபகம்பிள்ளை, மோசெஸ் வேலுப்பிள்ளை, கிளாக் கண

பாழ்ப்பாண வைபவ கெளமுதி. 289
பதிப்பிள்ளை முதலியவர்களும் இச்செமினரிமோணக்கர்களாம். இச்செமினரி யாழ்ப்பாணக்கிலே ஆங்கில தமிழ்க்கல்வி விருத் திக்கு விசேஷ சாதனமாயும், அரசாட்சி உத்தியோகஸ்தர் பல ரைப்பயிற்றிய வித்தியாசாலையாயும், யாழ்ப்பாணத்துச் செல்வ சம்பத்து, சீர்திருத்தம், சனசங்கத்தேர்ச்சி முதலியவற்றுக்கு மூலகாரணமாயும், மிஷனரிமாரின் ஊழியத்துக்குப்பலரைப்பழ க்கிவிட்ட விசேஷ ஸ்தாபனமாயும் விளங்கினது. இச்செ மினரியாழ்ப்பாணத்துக்கு எல்லாவகையிலும் மிகமாட்சியுடைய பெருஞ் சனுேபகார ஸ்தாபனமென்பது எவரும் அறிந்த சத்தி யமாம். 279 ம் பக்கத்தில் குறிக்கப்பட்டபடி மிஷனரிமாாால் ஸ்தாபிக்கப்பட்ட ஏனைய உயர்தர ஆங்கில வித்தியாசாலைகள் டைக்மன்னவர் அரசாட்சிகாலத்தில் ஆரம்பமாகிநடைபெற்றன. இவ்வித்தியாசாலைகளில் அனேகமாணுக்கர் ஆங்கிலகல்வியைக் கற்பாராயினர். இக்கலாசாலைகள்மூலம் யாழ்ப்பாணத்திலே ஆங் கில கல்வி அதிக விருத்தியடைந்தது.
(விசுவநாதசாஸ்திரியார்)
செமிஞரியில் ஆங்கில வானசர்த்திரத்துடன் தமிழ் வான சாத்திரமும் சோதிடநூலுங் கற்பிக்கப்பட்டன. அக்காலத்தி ல் அராலியில் வசித்தவரும் ஒன்பது தலைமுறைகளாய்ப் பஞ் சாங்சங் கணித்துவர்த சந்ததியிற் பிறந்தவருமாகிய விசுவநாத சாத்திரியார் கணித்த பஞ்சாங்கத்துக்கும், செமினுசியார் கணி த்த பஞ்சாங்கத்துக்கும் ஒர் சந்திரகிரகணத்தைப்பற்றிக் குறி த்த விஷயத்தில் விக்கியாசங் காணப்பட்டது. அவ் வித்தியாச த்தைக் கவனித்துச் செமினரியாரின் பஞ்சாங்கங் குறித்த சந்தி ரகிரகணக் குறிப்புகள் பிழையெனக் கூறியவர்களுக்கு, அக்கா லச் செமினுசித் தலைவராகிய பூர் பண்டிதர் அச்சந்திரகிரகணகே ரத்தில் செமிஞரியார் சணித்து வெளிப்படுத்திய குறிப்புகளே சரியானவைகளெனத் தெளிவாய்க் காட்டினர். இதனல், ஆங் கில வானசாத்திரமாதியவற்றின் உண்மையையும், கிட்ப நுட் பத்தையும் அனேகர் அறிந்து அச்சாத்திரங்களை ஈன்குமதிப்பா ராயினர். மேலேகுறித்த விசுவகாதசாத்திரியாரும் இச்செமி குரியாரின் பஞ்சாங்க கணிதச் சரிமுறையைத் தானுங் கற்றுப் பஞ்சாங்கங் கணித்ததுடன், சோதிடநூல்களை அவர்களுக்குக் கற்ப்ேபதில் உதவியாயுமிருந்தனர். செமினரியார்மூலம்அவர் இ ராசாங்க சோதிடரென்னும் பட்டமும் பெற்ருரர்.
(பெண்கள் கல்விவிருத்தி)
நாம் முன்னர்ச் சுட்டியபடி அமெரிக்க மிஷனரிமாரின் விசேஷ முயற்சியிஞல் பெண்கல்வி மிக விருத்தியடைந்தது. உடுவில் பெண்பாடசாலையிலே ஆயிரக்கணக்கான பெண்பிள்ளை கள் தமிழ் ஆங்கில கல்வியைக்கற்று அறிவின்கண் திறக்கப்பெ
Page 165
290 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ற்றுக் கேற்ற பெண்டிர் இற்கு விளக்கு? என்றபடி விளக்கினர். டைத் துரை காலத்திலே பெண்கள் கல்வி அதிக விருத்திய டைந்தது. இவர்காலத்திற்தான் 279 ம் பக்கத்திற் சுட்டிய உ வெசிலியன்மிஷன் சேட்சுமிஷன் பெண்பாடசாலைகளும் கத் தோலிக்குமிஷன் கன்னியாஸ்திரிமடமும் ஸ்தாபிக்கப்பட்டன, அமெரிக்க மிஷனரிமார் 1868 ம் ஆ உடுப்பிட்டியிலே ஒர் பெண்பாடசாலையை ஸ்தாபித்தனர். “பிற்காலத்தில் பருத்தித்து றையில் உவிெசிலியன்மிஷனல் ஒர்பெண்பாடசாலை ஸ்தாபிக்கப்ப ட்டது. இப்பாடசாலைகளில் அனேக பெண்பிள்ளைகள் ஆங்கில தமிழ்க் கல்விகளைக் கற்றனர். . பெண்பிள்ளைகள் கல்வியறி வில்தேறவும், குடும்பவாழ்வு சீரடையவும், பிள்ளைகள் இளமை தொடக்கம் கல்வியில் தேறவும், யாழ்ப்பாணச்சனசங்கம் நன் னிலையடையவும் இப்பெண்பாடசாலைகள் விசேஷ காரணங்க ளாய் விளங்கின.
(செந்தமிழ்ப்பாஷைவிருத்தி)
மிஷனரிமாரின்முயற்சியால் ஆங்கிலபாஷை உயர்தரக்கல்வி யாழ்ப்பாணத்தில் விருத்தியடைந்ததுபோலவே உயர்தாக்கமி ழ்ப்பாஷைக்கல்வியும் வளர்ச்சியடைந்தது. மேலே குறிக்கப்ப ட்ட செமினரிப்படிப்பும், அச்செமினரியிற் கற்று அரங்கேறிய நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை, காால் விசுவநாதபிள்ளை, உவைமன் கதிரைவேற்பிள்ளை, ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, எவ்வேட்ஸ் ச னகசபைப்புலவர் முதலிய விக்அவசிரோன்மணிகளின் முயற்சி களும், இவர்களியற்றிப் பிரசரித்து வெளிப்படுத்திய தமிழ்நூல் களும் செந்தமிழ்ப்பாஷை, சிறந்து விருத்தியாக விசேஷ உதவி யாயிருந்தன. செமினரி கிறுத்தப்பட்டபின் அதனிடத்தில் ஸ்தா பிக்கப்பட்ட அமெரிக்க மிஷன் போதவிைத்தியாசாலை செந்தமி ழ்ப்பாஷாவிருத்திக்குரிய கல்வியைச் செம்மையாய்க் கற்பித்து வந்தது. அவ்வித்தியாசாலையிற்கற்று, அவ்வித்தியாசாலையில் ஆசி ரியர்களாயிருந்த யோன் சங்கரப்பிள்ளை போதகர், எரேமியா சின்னத்தம்பிப்புலவர், உவில்லியம் சின்னத்தம்பி (பாலியர்நேசன் பத்திராகிபர்) முதலியோர் செந்தமிழ்ப்பஷா விருத்திக்குப் பல வகையிலும் உதவியாயிருந்தனர். கோப்பாய்ப்போ தனுவித்தியா சாலை முதலியவைகளும் செந்தமிழ்ப்பரிபாலனத்துக்கு உதவி யாயிருந்தன.
அமெரிக்க மிஷனல் மானிப்பாயில் ஸ்தாபிக்கப்பட்ட அச் சியந்திரசாலை அனேக தமிழ்ப் புத்தகங்களை அச்சடித்துப் பரப்பினது. பாடசாலைகளுக்கு வேண்டிய புத்தகங்களும், தமிழ் அகராதி முதலிய நூல்களும், இலக்கண இலக்கியநூல்களும் இந்த அச்சியந்திர சாலையில் பிரசரித்துவெளிப்படுத்தப்பட்டன. உவின் சிலோ என்னும்காமமுடைய அமெரிக்கமிஷனரியொருவரால்பல

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 291.
தமிழ்ப்பண்டிதர்களினுதவியோடு உவின்சிலோ என்னும் பெயரு டன் ஒர் தமிழ் இங்கிலிஷ் அகராதி இயற்றப்பட்டிருக்கின்றது. இ வ்வச்சுக்கூடத்தில் 1841ம் ஆகொடக்கம் உதயதாரகை என்னும் பெயருடைய ஒர் பத்திரிகை ஆங்கில தமிழ்ப்பாஷைகளில்பிரச ரிக்கிப்பட்டு வருகின்றது. இலங்கையிலுள்ள ஆங்கில சுதேச பாஷைப்பத்திரங்களுள், இதுவே முதல் உற்பத்தியானது. இப் பத்திரிகையைச் செந்தமிழில் யாவரும் விரும்பிவாசித்து இன்பு கூா நாற்பது வருடங்களாய் அமெரிக் கமிஷனுதவியுடன் ஆண ல்ட் சதாசிவம்பிள்ளை சிறப்பாய் நடக்கினர். பாலியர்நேசன்” பத்திரிகையைப் பலவருடங்களாய் உவில்லியம்சின்னக்தம்பி இன் முய் நடத்தினர். இவைகள் செக்தமிழ்ப்பாஷை விருத்திக்கு அ திக உபயோகமாயிருந்தன.
(ஆறுமுகநாவலர்)
இக்காலத்தில் யாழ்ப்பாணத்திலே செந்தமிழ்ப்பாஷை விருச் தியாக விசேஷ முயற்சி செய்தவர் ஆறுமுகநாவலராம் யாழ்ப் பாணம் நல்லூரிலே, கார்காத்த வேளாளர் மா பிலே, பாண்டி மழவர் குடியிலே, அரசாட்சியாரிடம் ஆராச்சி உத்கியோகத்தில் அமர்ந்திருந்த கந்தப்பிள்ளையென்பவருக்குப் புத்திரராய் 1822 ம் வடு மார்கழி மீ" 18 வட பிறந்த இவர்; ந்ேது வயசிலே வித்தி பாரம்பஞ்செய்து ஆரம்ப தமிழ்க்கல்வி கற்று, வேலாயுதமுதலி யார், சேனதிாாயமுதலியார், சரவணமுத்துப்புலவர் என்பவர்க ளிடம் இலக்கண இலக்கியங்களைக் கசடறக் கற்றுத், தமிழ்ப்பா ஷையில் விசேஷ பாண்டித் கியம் அடைந்து, சம்ஸ்கிருதத்திலும் பயிற்சியடைந்து, உவெஸ்லியன்மிஷன் பாடசாலையில் ஆங்கில பாஷையுங் கற்று, 20வயசில் அப்பாடசாலைத்தலைவரான பீற்றர் பேர்சிவல் தேசிகருக்குத் தமிழ்ப்பண்டிதராகிவேதாகமமொழி பெயர்ப்பில் அவருக்கு நல்லஉபயோகியாகி அவருடன் கூடிச்செ ன்னைபுரிக்குச் சென்று திரும்பி, 1845ம் இடு) வரையிலும்அவரு க்குத் துணை செய்து அப்பால் அவரது வேலையை விட்டு செந்த மிழ்ப்பாஷையைப் பரிபாலிக்கவும் சைவசமயத்தை வளர்க்கவும் கருத்துட்கொண்டு முப்பத்திரண்டு வருடங்களாய் விசேஷமுய ற்சிகள் புரிந்து 1879 ம் இதில் மார்கழி மீ" 5 வ. தேகவியோகமா யினர். இவர் செந்தமிழ்ப்பரிபாலனத்துககு உதவியாய் வண்ணுர் பண்ணையிலும், சிதம்பரத்திலும் இரண்டு சைவப்பிரகாசவித்தி யாசாலைகளை ஸ்தாபித்து, அனேக மாணுக்கருக்குச் செந்தமிழ்க் கல்வியைக் கற்பிக்கவேண்டிய ஒழுங்கு செய்து பல மாணுக்கரு க்கு இலக்கண இலக்கியங்களைக் கற்பித்தும், கந்தபுராணம் பா ரதம், சேதுபுராணம், பிரயோக விவேக உரை, திருவள்ளுவர்பரி மேலழகருாை,திருக்கோவையுரை, தொல்காப்பியம்,சேவைரை
Page 166
292 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
பருரை, நன்னூற காண்டிகையுரை, விருத்தியுரை, கிகண்டு கு டாமணியுரை, இலக்கணக்கொத்து, இலக்கண விளக்கச்குழுவளி கோயிற்புராணஉசை,இலக்கணச்சுருக்கம்,திருவிளையாடற்புராண வசனம்,பெரியபுராணவசனம், தருக்சசங்கிரகம் முதலாம் அறுப அக்குமேற்பட்டபுத்தகங்களைத்திருத்தி அச்சிட்டுப்பிரசரித்துவெ ளிப்படுத்தினர். இவருடைய முயற்சியினுல் செந்தமிழ்க்கல்வி யாழ்ப்பாணத்திலுந் தென்னிந்தியாவிலும்பெருவிருத்தியடைந்த து. இவரால்ஸ்தாபிக்கப்பட்டசைவப்பிரகாசவித்தியாசாலைகள் இ ன்றும் தன்முய் நடைபெற்று வருகின்றன. இவரிடம் கற்றமான க்காாகிய கடராசையர், 6. ச. பொன்னம்பலபிள்ளை, சபாபதி நா வலர், முருகேசபண்டிகர், செந்திநாதையர் முதலியவர்களும் செந்தமிழ்க்கல்வி வளர முயற்சிசெய்தனர்.
(சங்காபண்டிதரீ)
சீர்வேலியில் வசித்தவரும், செந்தமிழிலும் சம்ஸ்கிருதத்தி அஞ்சிறந்த பாண்டித்தியம் பெற்றவருமாகிய சி. சங்கரபண்டிதர் தமிழ்ப்பாஷையையுஞ் சம்ஸ்கிருதபாஷையையும்.அனேகமாணுக் கருக்குக் கற்பித்துவந்தனர். சித்தாந்தசைவப்பிரசாரக சிரோரத் தினமும், சிவபூசாதுரந்தாருமான இவர்; ஆறுமுகநாவலர் கால த்தில் அவருக்கு உதவியாகவிருந்து பெரியபுராணகுசனம்
தலிய பல நூல்களை இயற்றின வர். சைவப்பிரகாசனம், 留° பூசைய ந் தா தி விருத்தியுரை, முதலிய தமிழ்நூல் களையும்; பாலபரீட்சை, சப்தசங்கிரகம், அகநிர்ணயத்திராவிட வியாக்கியானம், சிவஞானபோதத்தமிழுாை, சித்தாந்தசாாவலி லகுடீகை முதலிய சம்ஸ்கிருத நூல்களையும் இயற்றியவர்.
(சிவசம்புப்புலவர்)
உப்ெபிட்டியை வாசஸ்தானமாகக் கொண்ட இவரும் இல னக்கண இலக்கியவித்துவானக விருந்து அனேக மாணவர்களு க்கு ஆசிரியரானதுமன்றி, யாப்பருங்கலக்காரிகையுரை, வள் ளியம்மைதிருமணப்படலவுரை, யமகவந்தாதி, பாஸ்கரசேதுபதி கல்லாடக்கலித்துறை ஆதியாம் பலநூல்களைச்செய்தவர். இவர். இராமநாதபுரம் பூதி பாஸ்கரசேதுபதி மகாராசாவின்பேரில் சில நூதனபாடல்களை இயற்றிச்சென்று அவரிடத்தில் விசேஷமதி ப்பும் கல்லபரிசும் பெற்றவர்.
இக்காலத்தில் இவர்கள் மாத்திரமல்ல பாழ்ப்பாணத்திலே அனேகர் தோன்றிச் செந்தமிழ் வல்லுநராக விளங்கித் தமிழை ான்கு வளர்த்து வந்தார்கள்.
(வைத்தியக்கல்விவிருத்தி)
அமெரிக்கமிஷன் சங்கத்தாரால் யாழ்ப்பாணத்துக்கு ஆங்
லெ வைத்தியசகாயங் கிடைத்ததென 219 ம் பக்கத்தில் கூறி

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 293
னுேம், முதல் யாழ்ப்பாணம் வந்த வைத்தியமிஷனரியாகிய டக் றர் ஸ்சடர்யேர் சென்னபட்டணத்துக்கு மாறிச்செல்ல உவா ட்வைத்தியரும், கிறீன் வைத்தியரும் யாழ்ப்பாணம் வைத்திய ஷனரிமா ராய்வந்து வைத்தியசகாயம்புரிந்தனர். கி மீன் வைத் தியர் மானிப்பாயிலே ஒர் வைததியசாலையை ஸ்தாபித்து, அங் கே வைத்திய சகாயம் பெறவந்தவர்களுக்கு வைத்தியஞ செய் தும், பலமாணக்கரைச் சேர்த்து வைத்தியக்கல்வியை ஆங்கிள பாஷையிலுந் தமிழ்ப்பாஷையிலும் படிப்பித்து அவர்களைச் சிற ந்த வைத்தியர்களாக்கியும், ஆங்கில வைத்திய நூல்களைத் தமி ழில் மொழிபெயர்த்துப் பிர சரித்துப் பரப்பியும், யாழ்ப்பாண ஆபத்துக்குதவி வைத்தியசாலையை மேற்பார்வையிட்டும், யாழ்ப் பாணத்திலே பேதிவியாகிபரம்பின காலத்தில் அங்நோயாற் பீடி க்கப்பட்டவர்களுக்கு மருந்துகொடுத்து அங்நோய் பரவாதபடி விசேஷ முயற்சிசெய்தும் ஆக்கில வைத்தியத்தின் பெருமை யையும் அருமையையும் யாழ்ப்பாணிகள் நன்முய் அறியச்செய் தனர். இவர்வைக்கியசித்தியிலும் இனியகுணத்திலும் சிறந்தவ ரெனப் பெரும் பெயர் படைத் து விளங்கினர். கிறீன் வைத்தியர் யாழ்ப்பாணம்வரமுந்தியுஞ் சிலர் வைக்கியங்கற்றனர். அவரிடம் வைத்தியக் கல்விகற்று அரங்கேறினமானக்கர் நூற்றுக்குமேற் பட்டோர். அவர்களுள் பலர் அரசாட்சிப்பகுதியில் வைத்தியஉச் தியோ கம்பெற்றுவாழ்ந்தனர். அவர்கள் 57 மக்கள்: கிளிவிலன்ட், கூல்ட், எட்லேட்ஸ், டான்வோத், போல், மில்ஸ், சர்ப்மன், மெக்கின்றையர், சிவப்பிரகாசம், சாமுவேல், ஸ்திருேங், நவரத் தின்ம் முதலியனவாம்.
(FLouis2a) ஆங்கிலேய அரசர் இலங்கையை ஆள ஆரம்பித்க காலக் திலேயே குடிசனங்களியாவருக்கும் தக்கம் பிரியப்படி சமயங் கள்ை அனுஷ்டிக்க இஷ்டங்கொடுத்தனர். “டைக் துரை காலத் லே யாழ்ப்பாணத்திலுள்ள எப்பாலாருங் தாம் விரும்பிய சம பங்களை இஷ்டமாய் அனுசரித்து வந்தனர். இவர் எச்சமயத்தா ருக்கும் அவரவர் தம்மிஷ்டப்படி சமயானுஷ்டான ஞ் செய்ய வேண்டிய உதவிகள் புரிந்து வந்தனர். இவர் காலத்திலே ருெ டு எ காலம் க ஊர் கடோறும் மறைந்து கிடந்த சைவாலயன்கள் பிரகாசிப்பனவாயின. எங்கெங்கே ஆலயங்களோ அம்சுக்கெல் லாம் (ருேரட்டு) தெருக்களை வகுக் துக் கொண்டுபோய் விடுத்து அவைகளை விளக்கமாக்கினர்.” ஆறுமுகநாவலர் சைவப்பிரசங் கஞ்செய்தும், சைவப்பாடசாலைகளை ஸ்தாபித்தும், சைவபா லபாடகிகளும் சைவவினவிடை சைவசமய நெறியுரை முத லிய புத்தகங்களை இயற்றி அச்சிட்டுப் பரப்பியுஞ் சைவசமயத் தை வளர்க்கப் பிரயாசப்பட்டனர். போத்துக்கீசர் கர்லத்திலே
39
Page 167
294, யாழ்ப்பாண வைபவ கெள முதி.
க கதோலிக்குக் குருமாரால் பரப்பபபட்ட கத்தோலிக்கும் தம் இக்காலத்தில் பலவகையிலும் பாம்பிவந்தது. ஒல்லாத்த அரசி னர் முயற்சியால் புருேட்டெஸ்தாந்த படிதந்தழுவினர் ஆக்கில அரசாட்சிபாரின் ஆசம்பகாலத்தில் பின்வாங்கிப் பழையபடியே சைவசமய அனுஷ்டானல்கள் புரிந்தனர். காம்முன்ன்ர்க்குறிக் தபடி ஆங்கிலேயர் காலத்தில் யாழ்பபாணத்திலே கிறிஸ்து (புருேடடெஸ்தா ந்த)மதத்தைபபரபபவங்த உவெஸ்லியன்மிஷன் அமெரிக்கமிஷன் சேடக மிஷன் சங்கங்களைச்சேர்ந்த மிஷனரி மார் மூலம் கல்வியறிவு விருத்தியானதுடன் பலர் கிறிஸ்தவர்களா யினர். மிஷனரிமாரிடம் கல்வி கற்றபொழுது கிறிஸ்தவர்களாகி க்கல்வி கற்றாங்கேறி உத்தியோகம் பெற்றபின் கிறிஸ்து மார்க் கக்கைவிட்டுச தம் பூருவ சமபக்தழுவினேர் சிலருளர். “உதா கிமித்தம் பலகிருதவேடம்’ என்றபடி வயிற்றுப்பிழைப்புக்காய் க்கிறிஸ்தவர்களானவர்களுமுண்டு. ஆயின் பலர் அம்மார்க்கத தில் உண்மையான விசுவாசமும் பக்தியுமுடையாடியிருந்ததுட ன் அவர்கள் பின் சங்க கியாரும் உண்மையான கிறிஸ்தவா களாகச் சீவித்து வருகின்றனர். இம்மிஷன் சங்கத்தாரின் ஈன்முயற்சிக ளால் கல்வி விருககியும் கிறிஸ்துசமய விருத்தியும் அதிகப்பட் டுக்கொண்டே வருகின்றன.
(தமிழர் உத்தியோகம் பெறுதல்)
ஆக்கிலச் யாழ்ப்பாண அரசைக் கைக்கொண்டபின் யாழ்ப ாணத்தில் போக்துக்கீசர், ஒல்லாந்தாகளது பரம்பரையிலு ள்ள்வர்களே அனேக இராசசங்க உக்தியோகங்களைப்பெற்று வந்தனர். டைக் துரை காலத்தில் சுதேசிகளாகிய தமிழரே அவ் வுத்தியோகங்களைப் பெறுவாராயினர். கோப்பாய் அம்பலவா ணத்துரை நீதிபதி உதிதயோ கம்பெறறது இவர்காலத்திலாம், பெயர்படைத்த சவரிமுத்துமுதலியார், தெல்லிப்பழை கனகா த்தினமுதலியார் கச்சேரியில்உத்தியோகம்வகித்தனர். நாம்மே லேகுறித்த்படி அனேகர் இவர் காலத்தில் அரசாட்சியுத்தியோக ம்பெற்றனர். இவ்வகையாய் இந்நாட்டுச்சு தேசிகள் உயர்ந்தநிலை யடையவேண்டுயென்பது இவரது வாஞ்சையாயிருந்தது.
(பாழ்ப்பாணிகள் பிறநாடுசெல்லுதல்)
யாழ்ப்பாணத்தில் முன்னர் க்காடடியபடி ஆங்கிலகல்வி அதி கரிக்க அதைக் கற்றுேச் உத்தியோ கங்தேடி இலங்கை இந்தியா ஆதிய இடங்களுக்குச் சென்று, சிறந்த உத்தியோகங்கள்பெற்று சுேவரியமடைந்து வந்தனர், அதினுல் இங்காட்டிலும் செல்வ சம்பத்து அதிகரித்தது. இங்க ஏசண்டரினுளுகையின் ćboð) சிக்காலத்திலே யாழ்ப்பாணத கிலே கல்விகற்ற வாலிபர் சிங்கப் பூர் 8க்கியமலாய்நாடுகளுக்குச் செல்வா ராயினுர். 1855 ம் ஆ.

யாழ்ப்பாண வைபவ கெளமுகி 295
வட்டுக்கோட்டைச் செமினரி கிறுக்கப்பட்ட பின் R. பிரக்கன் ரிட்சு ஆசிரியரைத் தலைவராய்க்கொண்டு ள தாபிக் கப்பட்ட வட்டுக்கோட்டை இங்கிலீஷ் மகாவித்தியாசாலையிலே கல்விகற்ற சங்கேறியவரும் வட்டுக்கோட்டை வாசருமாகிய மு. வயித் சிலிங் சம்எப்பவரே முதல் சிங்கப்பூர்க்குச்சென்று உத்தியோகம்பெற் றச் செம்மையாய் நடந்து அனேக வாலிபரையழைக்தி அவர் உக்தியோகம்பெற உதவிசெய்தனர். அக்னல் அவர் சிங்க ப்பூர் வயித்திலிங்கமென அழைக்கப்பட்டனர். அைைரப்பின் பற்றி யாழ்ப்பாண வாலிபர் அனேகர் அல்கேசென்று உக்கியோ கம்பெற்று அங்கே குடிபதிகளாய்ச் சீர் சிறப்பாய் வாழ ஆரம்பி க் கனர். வரவர அங்கேசெல்லும் யாழ்பாணிகள்தொகை அதிக ரிக்கது. 8 وهذ15696م لإعக்கியமலாய்நாட்டைச்சேர்ந்த குவா லாலம் பூர் சின்ன யாழ்ப்பாண மென்று அழைக்கப்படுகிறது. இவர்கள் மூலம் யாழ்ப்பாணத்துக்கு வருஷக்தோறும் பெருக்தொகைப் பணம் அனுப்பப்படுகின்ற தி.
(அத்தியகாலம்)
இலங்கையிாாசாங்க லிகி தரும், பருமாகிய அன்ஸ்ரரூகர்துரையின் ஏவுகலால் டைக் துரை 1843 ம் (வூடு வடமாகாண எசண்டு உச தியோ சக்கை விட்டு இலங்கையரசிறைத் தனதிகாரியுக்கியோகம் பெற்ற, அந்த உத்தியோகசாலையில் இலங்கை பரசினர் இவரைப்போற்றிப்புக முத்தக்கதாய் வியப்புக்குரிய நயப்பான பலகிக் கங்கள் செப் து சிலகாலத்தால் மீண்டுங் தமது பழைய உக்திபோ கநிலை (வட மாகாண எசண்டர்)யைப்பெற்று, யாழ்ப்பாண ஞ் சிறந்து உன்ன Cநிலையடையத் தம்மாற் கூடிய யாவற்றையும் மிக்க திறமையாய் ச்செய்து வர்தனர். இவர் பலமுறை இலக்கையரசிவேயதி உய ர்ந்த உத்தியோகம் பெற்றுக்கொள்ள நற்கருணம் பெற்ரு?லும், அந்த உயர்ந்த பதவியை விரும்பாது யாழ்ப்பான நாட்டி லும் யாழ்ப்பாணிகளிலும் இவர் கொண்ட போன் பினல் யாழ்ப்பா ணத்திலேயே மாணபரியங்கஞ் சீவிக்கக் கருத்துக்கொண்டனர். டைக் துரையின் அரியநண்பராகிய அன்ஸ்து ரூதர் இராசாங்க விகிதபதவியை விட்டபொழுது அப்பதவிக்கு அரசினர் இவரை நியமிக்க இவரோ அர்த உயர்பதவி தமக்கு வேண்ட4 மென க் கூறி யாழ்ப்பாணத்திற் தாங்கொண்ட பெரும்பற்றை யாவர்க் குங் தெளிவாய்க்காட்டினர். இத் துணைப்பரோபகார சிங்தை கொண்ட இச்சீமான் யாழ்ப்பாணத்தின் பெருவாழ்வுக்கு உத வியாய் நல்லரசு நடாத்திவரும்பொழுது, 1867 ம் ஆண்டிலே இவர் தேகத்திற் குடிகொண்டு இவரை வாட்டிய கடும்பினரியை அமெரிக்க வைத்தியமிஷனுரியாகிய டக் றர் கிமீன் &ய நீக்க அரும்பெரும் பிாயாசப்பட்டாலும் அப்பிணி குணமுழுது அதி
Page 168
296 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
கரிக்க இவர் 1867ம் டு ப்ேபசி மீ" 8வட கோபபாயிலே தமது சுக கிருகத்திலே தேக வியோகமாயினர். இவரிறந்த செய்திகே ட்டு யாழ்ப்பாணத்திலே கண்ணீர் விடாதவர் யாவர்? இவர் யாழ் ப்பாணத்திலே நாட்டிய அரும்பெருஞ் செயல்களும் இவர் கீர்த் தியும் யாழ்ப்பாணமுள்ள வரையும் நின்று பிாக சிக்குமன்ருே? இவர் மரணநேரத்தில் இவருடன் கூடி இருந்தோர் மேலே கூறி ய கிறீன் வைத்தியருடன் இவர் கண்பரும் அப்பொழுது மன்ன f36) உபஏசண்டசாபும் பிற்காலத்தில் வடமாகாணம் முழுவது க்கும் எசண்டராயுமிருந்தவராகிய இவைனந்துரையுமாம். அ த்துரைமகன் அப்பொழுது கச்சேரிப்பொறுப்பை ஏற்கும்படி அழைக்கப்பட்டுச் சகலபொறுப்பையுமேற்று டைக்மன்னவரிற ங் தபொழுது பக்கத்திலிருந்தனர். இச்சீமானின் மரண செய்தி கொழும்புக்கெட்டின பொழுது அங்குள்ள சிரேட்ட உக்தியோகஸ்தரியா வருங் தக்கசாகரத்தில் மூழ்கினர். هـyفك பொழுது இலக்கை இராசாங்க லிகிதராயிருந்த கிப்சன் திரை டைக்மன்னவரின் பெருந்திறமைகளையும் அருவி செய்கைகளை யுமெத்ெதுரைத்து இவருக்குத்தக்க ஒர் ஞாபகசின்னம் நாட்ட வேண்டுமெனச் சாதித்தனர். இவ்வகையாய் அருங்கீர்த்திபெற்ற பெருந்துரைமகனுகிய டைக்மப் னவரின் சரீரம் சகலவகையான கண்ணியத்துடன் கச்சேரிக்குக் கொ ண்டுபோகப்பட்டுச் சர்ச்சு மிஷன் குருவால் அந்தியகருமங்கள் செய்யப்பட்டபின் நல்லட க்கஞ் செய்யப்பட்டது.
வெண்பா “உத்தமன் அக் லன்டைக் குசிக சருமம்வலிது செத்த ைனென்ருே? நீவிச் செப்புவீர்-வித்த கனே புன்குரம்பைவாழ்வைப்புகழ்த்தம்பமாககட் இன்பசுகாரம்பமுற்றதே’
T F& sugung ST an 8-9 1867-1869
டைக் துரைக்குப் பின்னர் கீழ்மாகாண ஏசண்டராயிரு ந்த றசல்துரை வடமாகாண ஏசண்டராகி யாழ்ப்பாணம் வந்து இரண்டு வருடங்களின்பின் நடு மாகாண ஏசண்டராய்க் கண்டிக் குச்சென்றனர். இவர் காலத்திலே நாம் ஈண்டு குறிக்கத்தக்க காத்திரமான சம்பவங்கள் இரு நாட்டில் நடைபெறவிலலை. ஆயி னும் இவ்விடத்தில் அக்காலத்தில் நடைபெற்ற ஒர் சம்பவத் கைக் கூற கல் அவசியமாம். பெருந்தன வந்தாாய்ச் சீவித்து 1868 ம் (ளு) தேகவியோகமான விளைவேலி வேதக்குட்டி யையரின் ஆசனம் சளுக்கு யாழ்ப்பாணத்திலே அக்காலத்தில் மிகு ந்த செல்வாக்குள்ளவர்களாயிருந்த அப்புக் காத்து கூல்ட் )D قدر லாஞ் சிலர் பிறப்பித்த பொய்ம ரண சாதனமும், அம்மாண சாக

யாழ்ப்பாண வைபவ கெள முகி. 297
னக்கைப்பற்றி யுண்டான பெரிய வியாச்சிபாமும், பொலீஸ்வீர ரின் அருங்காப்புக்குள்ளே மாகாணக் கோட்டுவிட்டுள்ளே இரு ங்க அவ்வியாச்சியப் புக்ககத்தை எதிர்ப்பட்சக்கைச்சேர்ந்தவர் யாரோ அஞ்சா நெஞ்சராய் உட்சென்று அகப்படுத்திச்சென்ற தும் இக்காலத்தில் நடந்த விசேஷசம்பவமாம்.
துவைனம்துரை காலம் கி-பி 1869-1896
வடமேற்குமாகாண எசண்டராயிருந்த துவைனங்துரை 1869 ம் (வூல் புரட்டாதி மீ வடமாகாண ஏசண்டராகி யாழ் ப்பாணம் வந்து 28 வருடம் டைக் துரையுடைய வழிவழியே அதிகாரஞ்செலுத்தினர்.
(மசணசாதனவழக்கு)
இவர் ஏசண்டராய் வந்த காலத்தில் மேலே கூறிய விளை வேலி வேதக்குட்டி பேர் ஆதனங்களுக்குப் பிறப்பிக்க மரண சாதன வழக்கைப்பற்றிய அதிர்ச்சியிருந்தது. துட்ட நிக்கிரகசிட் டபரிபாலனமாய் நீதிநடப்பிக்கும் ஆங்கில அரசில் நீதிநடை பெற முடியாது நாலு வருடங்களாய் இழுபட்டு உயிரற்றுக்கிட ந்த மரணசாதன வழக்கு; துவைனந்துரையுடைய விடாமுய ற்சியினலும் மாகாண அதிபதி முேஸ்மலிக்கொக்துரையின் விவேக சாமர்த்தியத்தாலும் உயிர்பெற்று, விளங்கப்பட்டு எதி ரிகள் சுப்பிறீங்கோட்டுக்குப் பாரப்படுத்தப்பட்டனர். அவ்வழ க்கில் ள கிரிகளாய் நின்ற அத்துவக்காத்து கிக்கிலாஸ் கூல்ட் முதலானவர்களின் செல்வாக்கு யாழ்ப்பாணத்திலே அதிகமாயி ருந்தமையால் அவ்வழக்கு கொழும்பு இராசதானியில் விசேட ஆங்கில யூரித்துரைமக்கள் நடுவில் பூரீ றிச்சேட் மோர்க்கன் துசை இசாணியின் அத்துவக்காத்சாய் நின்று வழக்கை ஈடத்த பூரீ கிறேசி என்னுஞ் சிாேட்ட நீதிபதியால் விளங்கப்பட்டது. எதிரிகள் குற்றவாளிகளாய் மறியற்தண்டனை பெற்றனர். இம் மரணசாதனவழக்கால் லெவருடங்களாய்க்கொ திகொப்பரைபோ லிருந்த யாழ்ப்பாணம் வழக்குமுடிவின் பின் அமைதியடைந்தது. (விசேஷசெயல்கள்) * 'இவரும் அநேகருேட்டுக்களும் சந்தைக் கட்டிடங்களும் அமைத்தனர். இலங்கையையும் இந்தியாவையும். இராமர் பெ ருங்கடலடைத்துப்பெருஞ் சேதுபந்தனமிட்டிணைத்ததுபோலக் கோரைதீவையும் யாழ்ப்பாணத்தையும் இவரும் சிறுகடல் தூர் த்துச் சிறிய சேதுபந்தன மிட்டிணைத்தனர். இந்நன்மைக்கு யாழ்ப்பாணத்தார் துவைனந்துரையை எங்காளும் போற்றுங் கடப்பாடுடையர். நெடுங்காலம் இச்சிறுபாவைக்கடலைக் காலா ற்ரு?ன்டிவந்த சனங்கள் துவைனந்துரை செய்த நன்மையால்
இப்போது இரவிலும் பகலிலும் இராசவீதியிற் செல்வார்
Page 169
298. யாழ்ப்டான வைரவ தெளமுதி
போற் செல்லுகின்றனர். இச்சிறியசேது ஏறக்குறைய ஒன்ற சை மைல் நீளமுடையது. மாட்டுவண்டிகள் குதிரை வண்டிகள் *மோட்டக்கார்’ ரதங்கள் அடிக்கடி இதன்மேற்சென்று மீளு கின்றன. புதியவர் புகுங்கால் மீளுகற்கரிதாய்ச் சந்துப்பின் னலாய்க் குடிநெருங்கிக்கிடந்த சோனக தெருவை இவர் சதுர ங் த மனபோலக் குறுக்குநெடுக்குமாக அநேகருேட்டுக்களை வ குத்து விளக்கமாக்கினர். புலான் மண் நீங்காத நாறிப்புழுக் தொழுகும் பாழ்ங்குடிசைகள் நிறைந்துகொள்ளைநோயைக் கூவி பழைக்கு மியல்புடையதாயிருந்த சுாையூகையும் குறுக்குமறு க்குமாக அநேக தெருக்களைக் கிறந்து திருத்தினர். கண்டி மார்க்கத்தைக் கற்படுத்தி ‘ஆனையிறவுப்பா லத்தை முடித்து மாத்தளை க்கும் யாழ்ப்பாணத்துக்கும் கபால்வண்டிப் போக்கு வரவையுண்டாக்கினர். யாழ்ப்பாணத்திலே அநேக ஊர்களிலே சபாற்சாலைகளைத்திறந்தனர்.” Lu 7-5F-tib (குடிசன்மதிப்பு)
இலங்கையிலே முதல்முகல் 1871 ம் வடு குடிசன மதிப் வெடுக்கப்பட்டது. இம்மதிப்பு வடமாக ணத் கிலே சரியாய்க் கணக்கிடுதற்குத் துவைனங் துரை கக்க முயற்சிகள் செய்தனர். அம்மதிப்பு அக்காலங்தொடங்கி 10 வருடங்களுக்கு ஒருமுறை ஒழுங்காய்க் கணக்கிடப்பட்டபடியால் அடுத்து 1881 ம் 1891ம் ஆண்டுகளிலும் இந்த எசண்டர் காலத்தில் கணிக்கப்பட்டது.
(புதியநாணய வழக்கம்)
முன்னர் வழங்கிவந்த பவுண் சிலின் பென்சு என்னும் * ங்கில நர்ணயங்களும், வாாகன் இறைசால் பணம் துட்டு வெள் ளைச்சல்லி என்னும் இங்நாட்டு நாணயங்களும் நீக்கப்பட 1872ம் ஆண்டு ரூபா சதம் என்னும் நாணயங்கள் இந்நாட்டில்வழங்க லாயின. இங்காணயவழக்கம் இலகுவாய்க் கணக்கிடுவதற்கு மிக உதவியாயிருந்தது.
(உவேல்ஸ் இளவரசருக்கு உபகாரம்)
பிரித்தானிய இராச்சிய இராணியாராயிருந்த விக்ருேறியா மகாராணியாரின் சிரேட்டபுத்திராகிய உவேல்ஸ் இளவ்ரசர் (அவர் பிற்காலத்தில் ஏழாம் எட்வேட என்னும் பெயருடன் அரசுபுரிந்தனர்) 1875 ம் ஆண்டு இலங்கைக்கு விசயஞ்செய்த னர். அந்த அரசகுமாாருக்கு வடமாகாணத்திலுங் கீழ்மாகா ணத்திலும் வசித்த தமிழ் சாகியத்தார் சிறந்த வெகுமதி கொ டுத்து அவரைக் கண்ணியப்படுத்தப் பணஞசேர்த்தனர். அப் பணத்தொகைக்கு யாழ்ப்பாணத்தில் சிறந்த நகைகள் துவை னந்துரையுடைய ஏவுதலின்படி அக்காலத்தில் யாழ்ப்பாணக் கச்சேரியில் இரண்டாம் முதலியாராயிருந்த கனகரத்தினமுத

யாழ்ப்பாண வைபவ் கெளமுகி, 299
வியார் முயற்சியினல் செய்யப்பட்டன. அங்நகைகளை அரசகு மாரருக்கு அம்முதலியாரே கொடுக்குஞ் சலாக்கியம் பெற்றுக் கொழும்புசென்று பெரிய இராசசபையில் அவர் அங்ககைகளை இளவரசருககு உபகரித்துச் சன்மானம் டெற்றனர். அப்பணத் தின் மிஞ்சிய தொகையில்ை யாழ்ப்பாணத்திலே முற்றவெளி யிலே அலங்காரமாய் விளங்கும் மணிக்கூட்டுக்கோபுரம் முற்று விக்கப்படடது. அக்கோபுரத்திலே சேர் லோங்டன் தேசாதி பதி உபகரித்த ஒர் மணிக்கூடு வைக்கப்பட்டிருக்கிறது.
(கொள்ளேநோயும் பஞ்சமும்) 1877 ம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திலே பேதிகோயும் வைசூரிநோயும் அதிகமாய்ப்பாந்து அனேகளைக் கொல்ல, பஞ் சமும பரந்து எஞசிய சனங்களே வாட்ட யாழ்ப்பாண நாடு முன் ரைக் காலத்திலும் பார்க்க அக்காலத்தில் மிக அவகிப்பட்டது. சம்பிரசைகள்படுந்துயரைக் கண்ட ஏசண்டர் தம்முயிரையுந்தஞ் சுகத்தையும் பேணுமல் தம்பிரசைகளின் உயிசையுஞ் சுகத்தை யுங் காக்கவிரும்பி ஆங்காங்கு கொள்ளைநோய் பரந்த இடங்க ரூக்குச்சென்று பொலிஸ்வீரரை நிறுத்தி அவ்வவ்விடங்களைச் சுத்திசெய்சரம், வேண்டிய இடங்களில் சிறுச்சிறு வைத்திய சாலைகளை ஸ்தாபித்து வைத்தியசகாயம் புரியவைத்தியரை நிய மித்தும், நோயாளிகளுக்கு வேண்டியவைகளைத் தாராளமாய்க் கொடுக்க ஒழுங்கு செய்தும், கொள்ளைநோயை அகற்ற மிக முயற்சியாயிருந்தனர். இவர் செய்த அரியபெரிய முயற்சிகளி அல் கொள்ளைநோய் குறைந்துபோகாது, இன்னும் அதிக வேகமும் மூர்க்கமுங் கொண்டு பலமாசங்களாய் யாழ்ப்பாணம் எங்கும் பரந்து அனேகரையிறக்கச் செய்தது. பஞ்சமும் மிக அதிகரித்தது. அகவிலை மிக விலையாய் அதிகரித்தது. உணவுப் பொருட்கள் இலகுவாய்க்கிட்டாததினல் அனேகர் கங்காளவடி வாய் என்புருக்கொண்டனர். கடற்கரையையடுத்த காட்டோர த்தில் இறந்த கிடந்த ஒர் மனுஷனின் சரீரத்தை அங்க சேதன ரூசெய்து பார்வையிட்ட வைத்தியர் அவனிரைப்பையில் புற் கற்றையைக் கண்டனராம். அம்மனுஷன் உணவில்லாக்கொடு மையினுல் புல்லைச்சாப்பிட்டு மரித்ததாக எண்ணப்படுகிறது. அக்காலத்துப்பஞ்சத்தின் கொடுமைய்ை இது தெளிவாய்விளக் குகின்றதே. பஞ்சத்தின் கொடுமையால் தீவார்சிலர் தங்கள் அரு மையானபிள்ளைகளை விற்று உணவுகொண்டனராம். பஞ்சத்தி குல் வருந்தியவர்களுக்குக் கன்றைநினைத்துக் கதறுங்கறவை போலத் துவைனந்துரையும் இாங்கி அவர்களுக்கு அரசாட் சியார் சகாயவேலைகொடுத்து அவர்களையாதரிக்க ஒழுங்குசெ ய்தனர். சுதேசபிரபுக்களுஞ சிலர் ஆங்காங்கு பஞ்சப்பட்டவர்க
ளுக்குஉதவிசெய்தனர்; சிலர்வண்ணுர்பண்ணையிலே கஞ்சித்தொ
Page 170
30 sh யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ட்டியொன்று வைத்துப்பஞ்சத்தில்ை வருந்திவந்தவர்களுக்கு நாடோறுங் கஞ்சி வார்த்துவந்தனர். கொள்ளைநோய் பஞ்சங்கர ர ணமாக அக விலைமிகஏற, முன் குறைந்தவிலைக்கு வாங்கித்த க்கள் பண்டகசாலைகளிலே சேமித்துவைத்திருந்த நெல்லைக் காலத்தின் கொடுமையையுஞ் சனம்களின் பரிதாபநிலையையு ஞ சற்றுங்க வனியாது *ஆர்குடிகெடினும் நீ குடிமிளகுசாற” என்றபான்மையாய் அதிக லாபம்பெற விலையை மிகக் கூட்டிச் செட்டிகள் விற்க ஆரம்பிக்க, சனங்கள் திரண்டு அரசாட்சியார் சுட்டுக்காவலே யுங்கடந்து சிலவிடங்களிற் கொள்ளையடிப்பாாாயி னர். அக்காலத்தில் தண்ணளிமிகுந்த பிதாவடைவான இந்த ஏ சண்டர், செட்டிகளை அநியாயமாய்க் கண்டபடி அகவிலையை யேற்று திருக்கவும், சனல்களை நீதிதவறிக் கொள்ளை யடியாதி ருக்கவும் எச்சரித்து, இருபகுதியாரும் ஒருவருக்கொருவர் உ தவியாய்ச்சிவிக்கச் சமப்படுத்திவிட்டனர்.
யாழ்ப்பானத்திலே நடைபெற்ற கொள்ளைநோய்களின் உக்கி ாவேகத்தையும், பஞ்சத்தின் கொடுமையையும் கேள்வியுற்ற தேசாதிபதி, இவ்விடம் பரந்து அனேக உயிர்களை நாசஞ்செய் யும் கொள்ளைநோயின் காரணத்தையும், பஞ்சத்தின் காரணத் தையும் தக்க படி ஆராய்ச்சி செய்யவும், அவற்றை நீக்கத்தக்க பரிகரிப்புகளைச் செய்யவும், வைத்தியத்தலைவர் கின்சி, பொலிசு ராணுவத்தலைவர் காம்பெல், நிலஅளவைத் தலைவர் வையர் என் னும மூவரையுமனுப்பினர். அவர்கள் 1871-ம் ஆண்டு ஆனிமீ" 21-ங் வ. சேரன் தீவு என்னும் புகைக்கப்பல்மார்க்கமாய் யாழ் ப்பாணம் வங்A ஆங்காங்கு ஒடியுலாவி, காரியங்களைத் திட்ப நுட்பமாய் ஆராய்ச்சிசெய்து, கொழும்புக்குச் சென்று தமது ஆராய்ச்சியை அரசினருக்கு அறிவித்தனர். அவர்கள் வருகை யால் வடமராடகியாருக்கு ஒர் வைத்தியசாலை புலோலியிலே 1878-ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டு அரசாட்சியார்பொறுப்பில்ந டைபெற்று வருகின்றது. 1878-ம் ஆண்டுமுற்பகுதியில் கொள்ளை நோய்(குறைந்து அகன்றுபோக, பஞ்சமும் இல்லாதொழிந்தது. (பெரும் அக்கினி விபத்து.) மேலே கூறப்பட்ட பேராபத்தின் பின்னர் வடமராட்சியிலே ஒர் பெரும் அக்கினிவிபத்துண்டாயிற்று. அதைப்பற்றி அக்கா லத்துப் பத்திரிகையொன்று கூறியவற்றை யீண்டுத் தருகி ன்முேம்,
*எஞ்சீவியநாளில் எம்மூரினடந்ததாய் காங்கேளாததும், எ மக்கு முன் நடந்ததாய் இதிகாசங்கூற நாமறியாததுமானவோர் குரூமி மும், பரிகாபமும், பயங்கரமும், கண்டோர் கேட்டோர்
நெஞ்சத்தை எங்கச்செய்ததுமான ஒரிடையூறு 1879-ம் வடு

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 30
வைகாசிமீ 3 ம் உஇரவு வடமராட்சியிலுள்ள கரவெட்டி வெல்லனிற் பிள்ளையார்கோவிலிற் சம்பவித்தது. சாமியார் உள் வீதியுலா வித் தெருவீதியெழுந்தருளுவதற்காகக் கோபுரவாச லைச் சமீபிக்காமுன்னே குலவிளக்கொன்றிலிருந்தவக் கினி பங் க்லிற்றூக்கிய வாகைமாலையொன்றிற்றுவி, விசுவரூபங்கொள் ளப் பந்தர்ச்சோடினைகள் கடதாசிகளும் சீலைகளுமானதால் அ ந்த அக்கினிதேவனுக் கெளிதான உணவாயிருக்கவே, அவன வ ற்றை வயிருரவுண்டு பெலங்கொண்டமளியிற் தொடங்கக் கண் டோர் குரவையிட, வெளியில் ஆகின்முேர்பல ராவங்கேட்டு மக் கினியைக் காணுது, ஒகே ! சண்டையாக்குமென நினைந்து வா சலையடைக்கவெத்தனிக்க, இவ்வறிவற்றசெயலா அலுண்ணின்ற சனங்கள் வெளிநாட விரும்பியும் கூடாது கிணற்றுள் விழுந்து முக்குளித்தவர்போ லாபத்தடைய, அப்பால், வெளியில் கின் முேர் தம் அறியாமைக்கிரங்கியும், சனங்கள் வெளிகாடக்கூடா து முகப்புப் பக்கல் பட பட, சட சட, மட மடென்று மூடு @ ளைபோலாகப் பிரசண்டவாயு சமயத்தில்ே வந்து பின்னேர் பு றத்தில் மகிற்றுவ1ாக்தை யடுத்திருந்த கொட்டகையொன்றில் குகிக்கச் சொல்வதென்ன? அந்தவாசலும் சனங்கள் வெளிநா டற்கிடங்கொடாது தடைசெய்தது; இவ்வா றவதி பெரிதாயி ற்று. ச ன ங் க ள் ஆ ப த் தி ற் க ஞ் சித் தப்பலாமென் னும் வாஞ்சையால் ஒருவரையொருவர் மிதித்தும், நெருக்கியு ம், முக்திமுக்கி மேலிட்டதாலும், அக்கினிபகவான் முழுமுச் சினின்றதாலும், அன்றிரவவரவர்பட்ட வவதிக்கு கிகாந்தவவ கியேயன்றி வேவியாது கூறலாம். ைேயயோ கம்மூர்ப்பெண் கள் தாலமூலங்களையடுக்கிச் சுட்டாற்போலவே அனேகர் சுட ப்பட்டார், அவரம் மூடுசூளையிற் கிடந்த காட்சியைக் காதார க்கேட்டோமேயாயினும், நம் லேகினியால் வரைதல் கூடாது. பெண்கள் கட்டின வாபரணங்கள் எங்கே? அவர்கள் கார்மேக வழகமெங்கே? அன்னத்தின் முருந்துக்கொத்த தங்கவரிசைக ளெங்கே? ஆ! அவர் காலெங்கே? மேலெங்கே? மரணமெங்கே? மரியாதையெங்கே! நீட்டினபடி கரிந்து மிாய்ந்தோர்சிலர், கை கட்டினவடி விழுந்தோர் பலர்; கைக்குழந்தைகளை யிடுக்கினபடி கிடந்தோர்சிலர்; பக்கத்தினின் முேரைக் கட்டினபடி சாய்ந்தோ ர் சிலர்; குந்து காலிற் கரிக்சட்டிபோற் கரிந்தோர்சிலர்; அன்றி ரா காற்பதுக்கு மேற்பட்டோர் பிரேதமானர்கள். முக்கால் வேக்காடு அரை கால் வேக்காடாய் அபாயப்பட்டோர்.அனேகர்; அவருள் வீட்டிற்போ யிறந்தோரும் பலர்; நாயன்மார்கட்டிற் போயிறந்தோரும்பலர்; யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் போ
யிறந்தோரும்பலர்; ஊரெங்கும் அந்தோ! ேேயா! என்ற அ 40
Page 171
3.09. யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ழுகைச்சத்தமே சத்தமாயிற்று. இறந்தோர் முன்பின் 100 ப்ே ருக்குண்டு’ என்பனவ*ம்.
(தமிழர் பிரதிநிதியின் மாணம்)
தந்தைதாய் வழியால் யாழ்ப்பாணத்து மானிப்பாயைச் சேர்ந்தவரும், இலங்கையிலுள்ள தமிழ்க்குடும்பங்களுள் மிகப் பிரசித்தி பெற்றுக் கொழும்பில் விளக்கிய விசேஷ குடும்பத் நிற் பிறநதவரும், கல்விப்பொருளிலுஞ் செல்வப்பொருளிலு ஞ் சிறந்து இக கிலந்து வரையும் பெருங்கீர்த்தியுற்றுச் சட் டகிருபண சபையிற் தமிழரின் பிரதிநிதியாக இருக்திவருமாகிய பூரீ முத்துக்குமாரசுவாமி 5ைற்பட்ட வர்த்தனப்பிரபு. (முதலா ம் நைற்பட்டத்தமிழ்ப்பிரபு) 1819 ம் டு வைகாசி மீ 4 உ சடுதிமரணமடைந்தனர். இவர் மரணங் தமிழர் சாகியத்த வரியாவருக்கும் ஆற்முெணுத் துயரைக் கொடுத்தது. இவர் சரிதம் வாசிக்க யாவருக்கும் மதுரயா யிருக்கும் என நினைத்து அக்காலத்து உத பதசா கைப் பத்திரிகை அவரைப்பற்றிக் கூறி யவற்றை யீண்டுத் தருகின்றுேம்.
*இலங்காபுரி மகாராசனுகிய இராவனேசுபரனுடைய சி ாம்களில் வி3ாங்கா கின்று குரியப்பிர பைகான்ற கவாத்தினமகு டங்க2ளக் குரங்கர சனகிய சுக்கிரீபன் பறித்தெடுத்து மானபங் கஞ் செய்தானென்ற பழங்கதைபோல, மானேசுபரணுகிய கூ ற்றுவலும் இலங்கைமங்கையின் சிரேஷ்ட இரத்தினங்களுட் சிறந்து விளங்கிய சிறீ முத்துக்குமாரசாமி இரத்தினத்தைப் பறி த்தெடுத்து மான பங்கஞ்செய்து, ைேயயோ! எம் இளஞ்சிங்கமி றப்பதே யென்னேயென்னே! என்று எவரையும் இாங்கவுல் க லங்கவும் வைத்துப்போயினன். ஒ கொடுங் கூற்று பாலசிங்க ம்போன்று சட்டநிரூபணச் சபாமத்தியிற் கிளர்ந்து ஒருவர்முக த்தையும் பாராது எடுத்த சருமத்தையே பார்த்து, மேகம்போ ன் முழக்கிச் சட்ட திட்டங்களினுழம்போய் கிமிர்ந்து சுளியோ டி, இலக்கை மந்திரச்தவருட் சிறந்த மந்திரத்தவ சிவரென்று அட்டதிக்கெக்கும் புகழ்விட்ட விவர் 45 வயதிற் தேகவி யோகமாவாரெனக் காத்திருந்தவரெவர்? 4-ங் உ ஞாயிற்றுக்கி ழமையே காலதூதனவர்மேற் சைவைச்சத்துணிந்தான். அடு த்தநாட்கசலையில் அவர் பிரேத சேமம் அதி சிங்கா சலங்காரமாய் நடந்தது. கொழும்புநகாஞ் சிற்றருக்கொண்டெழும்பிக் கொ ள்ளுப்பிட்டிக்கு மெள்ள ச்சென்ருலென்ன? அவ்விராசதானியி லுள்ள பெரியோர், சிறியோர், துரைமக்கள், பிரபுக்கள், ேோா ப்பியர், சுதே சராதியோர் எள்ளிடவிடமின்றி நள்ளிடைதானி ன்றி அவரது வாசக 1 டிச் சரிந்தனர். தேசாதிபதியின் படைத் துணைவர், சட்டநிரூபண சபைப் பிரதிகிதிகள், இராசாங்க மக்

யாழ்ப்பாண வைபவ கெள முதி 303
நிரிமாா, சிரேஷ்ட நீதிபதியோடு கனிஷ்டரீதிபதிகள் நாமும் வ ந்தோம், வங்தோமென்று அத்தருணம் முந்திச்சென்றனர். அ த் துவக்காத்து டேடினந்து, வன்லங்கன்டேக், கிறின் லிங்தன், கிறேனியராதியாங் துரைமக்களோடு அவருட்ைய மருமகனுகிய அத்துவக்காத்து இராமனுதர், சவப்பெட்டி தூக்கி நூதனமா யியற்றப்பட்ட பாடைமீதேற்ற சோட்டுக்குதிரைக Eலபாவா டைமேல் நடந்து மூன்று மைல் தூரம் அதை இழுத்துச்செல்லக் கும்புகள் ஒழுக்கெறும்பு கொடி விட்டாற்போல மயான ஸ்தா னஞ் சென்றவுடன், சிரேட்டநீதிபதி, ஸ்தூவாட் நீதிபதி, ful f : ணியின் அத்துவக்காத்து பேடினங்து, வேன் துரை, அத்து வச்காத்து லிங்கன்பேக் என்னும் வேருடன் மருமகன் அத்து வக்காத்து இராமநாதர் கூடிப் பிரேதப்பெடடியை இறக்கி, இர ண்டுவண்டில் சந்தனக்கடடைகளக்ெகிப ஈமவிறகின்மேல் வைத் தனர். மந்திசாலோசனைச்சபையில் எத்தனையோ பேர்களுடை ய வாய்ச்சொல்லிலடங்காச் சிறீ குமாரசுவாமிச்சிக்கத்தை அக் கினிபகவான் கணத்திற் சாம்பராக்கினன். இலங்கைச் சுதே சிகளுண் முதல் முதல் பிரபுப்பட்டம்பெற்ற அவர் 1833-ம் டு பிறந்து கொழும்புக்கல்லூரியிற் கற்றுப் பாண்டிக்கியம்இது ற்று முல்லைத்தீவு எசண்டராகி, அதைப் பறுவாய்பண்ணுதுவி ட்ப்ெபோய் நியாயசாஸ்திரம் கற்று, 1856-ம் டு அத்துவக் கர த்தாகி, 1861-ம் (u) சட்டநிரூபண துாைமக்களுள் ஒருவராகி ம் வூடு) முதன்முதல் இங்கிலாந்து சீமை சென் 1862 و هاة fلالای றனர். இங்கே சில கூட்டத்தில் இவர் பேசின பொழுது இவர் பாஷைத்திறமையை இங்கிலீஷ் துரைமக்கள் தாமும் வியந்து புகழ்ந்தனர். அல்கிருக்கும்போது அரிச்சந்திர சரிதமொன்றை இாாணிக்குப் பிரதிஷ்டைசெய்து, அச்சடிப்பித்துப் பிரபுக்கள் சினே s ம்பெற்று நியாயசாஸ்திரியென்ற பட்டமும் வாங்கித்தி ரும்பினர். இரண்டார்தாஞ் சென்றபோதே 1874-ம்u) அல் கிலேய மந்திரியாகிய பீக்கன்ஸ் வீல்ட் பிரபு (Irrd BeAgn field) சகாயததோடு ஈயிற்பட்டம்பெற்று ஒர் உயர்குல வங்கில துரைச்சானியை விவாகஞ்செய்துவந்தார். இப்போ தவரும் பு த்திரரும் இங்கேயிருக்க, இவர் தஞ் சுற்றமித்திரர் மத்தியிற் றேகவிபோகமாயினர். அந்தோ! அந்தோ!”
இவருடைய மாணக்கின் பின் சட்டநிரூபண சபையிலே இ வருடைய இடத்துக்கு இவர் மருக :ாகிய அத் துவக்காக்து இ ராமநாதர் (இப்பொழு S இலங்கைக் கற்ருேர் பிரதிநிதியாயிருப் பவர்) நியமனம்பெற்றனர்.
(& Stcອົງ ຂໍ້ 8) து வைனந்துரை வடமாகாணஏசண்டரானவருடத்துக்கு அடுத் தவருடம் இலங்கை அரசினர் சுதேசபாடசாலைகளுக்கு அரசிறைப்
Page 172
304 வாழ்ப்பாண வைபவ தெளமுகி
பணத்திலிருந்து உதவிநன்கொடைகொடுத்துச் சுதேசகல்வியை விருத்தியாக்க முயற்சித்தனர். இதனுல் யாழ்ப்பாணத்திலே மிஷனரிமாரால் நடத்தப்பட்ட பாடசாலைகள் அரசினரால் பரீ ட்சிக்கப்பட்டு உதவிநன்கொடை பெறலாயின. யாழ்ப்பாணச் சுதேசிகளுள் R. பிரக்கன்றிட்சு முதல் உப வித்தியா தரிசியாக அரசினரால் நியமனம்பெற்றுப் பாடசாலைகளைக் கிரமமாய்ப் பரீ ட்சித்துவந்தனர். இதனுல் சுதேச பாடசாலைகள் ஆங்காங்கு அதிகப்பட்டன. உவெசிலியன், அமெரிக்கன், சேட்சு மிஷனரி மாரும், கத்தோலிக்க குருமாரும் ஆங்காங்கு கிராமப் பாடசா லைகளை அதிகப்படச்செய்து, அனேக மாணுக்கரைக்கூட்டிக் க லவிபயிற்றி அரசினர் பரீட்சைக்குவிட்டுத் தாராளமான உதவி ப்பணம்பெற்றுச் சுதேசகல்வியை விருத்தியாக்கினர். யாழ்ப் பரணச் சுதேசிசளுள்ளுஞ்சிலர் அவ்வகைப்பாடசாலைகளை ஸ்கா பித்து அரசினர் உதவி நன்கொடைபெற்று நடத்தினர்.
ஆங்கில கலாசாலைகளுக்கு அரசினர் முன் கொடுத்துவந்த ஒர்தொகைப்பணத்தை இக்காலத்தில் நீக்கி, பரீட்சித்துச் சித் தியடையும் மானுக்கருக்கு உதவிநன்கொடை புரியும் வழக்கத் தை ஸ்தாபித்தனர். அரசினாால் நியமனம்பெற்ற வித்தியாதரி சி கொழும்பிலிருந்து வருஷங்தோறும் யாழ்ப்பாணம் வர் து ஆங்கில வித்தியாசாலைகளைப் பரீட்சித்து உதவிநன்கொடையெ .ஒழுங்குசெய்வார் מן
1879-ம் (வூடு புறுாஸ்துரை வித்தியாகர்த்தராகி, உதவிகன் கொடைப்ெறுஞ் சுதேச பாடசாலைகளுக்கும், சுதேச போதனு வித்தியாசாலைகளுக்குமுரிய ஒழுங்குச்சட்டங்களை யுண்டாக்கிச் சுதேசகல்வி முன்னேயிலும் விருத்திபெறச் செய்தார். இச்சட் டத்தின்படி யாழ்ப்பாணத்தில் சுதேசகல்வியை விருத்தியாக்க முயற்சித்த உவெசிலியன்மிஷன், அமெரிக்கன் மிஷன், சேட்சுமி ஷன், கத்தோலிக் கமிஷன்கள் தத்தம்பகுதியில்ஒவ்வொரு போ தனுவித்தியாசாலைகளை அரசினருதவியுடன் நடத்தி அனேகமாணு க்கரைப்பயிற்றி, அவருட் பலர் அரசினர்பரீட்சையில் சித்திபெ ற்று, 2-ம, 1-ம் தராதல பத்திரங்கள் பெற்ற உத்தம திறமையு ள்ள உபாத்தியாயர்களாய்வரச் செய்தன. ஆண்பிள்ளைகள்மா த்திரமன்று; பெண்பிள்ளைகளும் மேலே சுட்டிய மிஷன்களைச் சேர்ந்த பெண்பாடசாலைகளிற் சேர்ந்து உபாத்தியாயிகளாய்ப் பயிற்றப்பட்டு, அரசினர்பரீட்சைகளில் சித்தியடைந்து உத்தம திறமையுள்ள உபாத்தியாயிகளாயும், 2-ம், 1-ம் தராகலபத்தி ரம் பெற்றவர்களாயும் வந்தனர். இவர்களால் யாழ்ப்பானத் கிலே சுதேசகல்வி அதிக விருத்தியடைந்தது. இலங்கையா சிலே றிசிஸ்கார் ஜென்னறலாயிருந்து அப்பதவியை மிகத்திற மையாய் நடத்திவந்த அருணுசலந்துரையவர்கள் தமிழ் நன்கு

யாழ்ப்பாண வைபவ தெளமுகி 3 05
கற்றவர்களே கொத்தாரிசு மா ராய் வரவேண்டுமென்ற சிங்கையு டையவராய், கொத்தாரிசு மாசாய் வருவார்க்குக் தமிழ்நன் குகற் முேர் கெரியப்படக்கக் கதாய்க் தகுந்த ஒர் பிரவேசப்பரீட்சை யை நடத்தி, அவற்றில் சித்தியடைவோரை கொத்தாரிசு உத் தியோகத்துக்குப் படிக்க அனுமதி கொடுத்துவங்கனர். இகக ஒழு 6 கால் மேலேகூறிய போதனுவித்திய சாலை மாணுக்கர்பலர் மேற்பரீட்சையில் சிகதியடைந்து கொத்தாரிசு மசாாகுஞ் சலாக் கியம் பெற்றனர். இச் காலக் கில் வடமா காணப்பகுதிகளின் பா டசாலைகளை மேற்பார்வையிடவும், ஆங்கிலபாடசாலைகளைப்பரீட் சிக்கவும், பிளேயர் என்னுங் துரை மகன் முதல் வடமாகாண விக்கியா தரிசியாய் நியமனம்பெற்று யாழ்ப்பாணத்தில் வசித் ob 607 fr.
பழைய வட்டுநகர்ச் செமினரியிருந்த இடக்திலே யாழ்ப் ப; னக்கல்லூரியென்னும் நாமத்துடன் 1872 ம் (வடு அமெரி க் கமிஷனல் ஒர் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டது. அக்கல்லூரிக்கு அமெரிக்காவிலே அதிக பணஞ் சேர்த்து மூலதனமாய்ச் சே மிக்கப்பட்டு அதன் வட்டியினுல் அக் கல்லூரிக் கலைவருக்கும் அமெரிக்க ஆசிரியர்களுக்கும் மாசந்தோறும் வேதனங்கொடு க்கப்படுகின்றது. ஹன்ற்போககர், பிரக்கன்றிட்சு ஆசிரியர் மு யற்சியால் ஆரம்பத் கில் அக்கல்லூரிக்கு யாழ்ப்பாணம் இலங் தை இந்தியாப்பகுதியில் விசேஷ பனநிதி சேர்க்கப்பட்டது. ஹேஸ் கிங்ஸ்பண்டிதர் ஹெளலன்ட்பண்டிதர் முகவியோர் அக் கல்லூரிக் கலைவர்களாயும் ஹன்ற்போதகர், டிஸ்பரிஆசிரியர், ஹென்ஸ்மன் ஆகிரியர், ஆணல்ட்பண்டிதர் முதலியோர் ஆசிரி யாயுமிருந்தனர். அக்கல்லூரி யாழ்ப்பாணத்திலே கலச விருச் திக்கு மிக உதவியாய்ச் செம்மையாய்நடத்தப்பட்டுவருகின்றது.
யாழ்ப்பாணம் உவெசிலியன் மிஷன் மக்திய வித்தியாசாலை மக்கியகல்லூரியென்றும், சுண்டிக்குளிச்செமினுசி, சேன்யோ ன் ஸ்கல்லூரியென்றும், கத்கோலிக்கு வித்தியாசாலை சேன்பற் பிறிக்கல்லூரியென்றும் அழைக்கப்பட்டு ஆங்கிலகல்வி விருத் தியடைய விசேஷ முயற்சிகள் செய்துவருகின்றன.
இவர் காலத்தில் வண்ணுர்பண்ணையில் இந்துக் கல்லூரி பென்னும் நாமக் துடன் ஒர் கல்லூரி அச்துவக்காக்து நாசலி ங்கம், பசுபதிச்செட்டியார், பிறக்தர் காசிப்பிள்ளை, கெளரவ சபாபதியாதியோரின் விசேஷ முயற்சியினுல் ஸ்தாபிக்கப்பட் டது. இக்கல்லூரிக்கு கெவின்சு செல்லக் துரைப்பிள்ளை கலைவ ராயிருந்து ஆ5கிலகல்வி விருத்தியடையக் திறமையாய்கடத்தி வருகின்றனர். இக்கல்லூரி தளர்ச்சியின்றி நடைபெற இந்துக் கள் பலர் பண முபகரித்தனர்.
Page 173
306 யாழ்ப்பாண வைபவ கௌமுதி
சுளிபுசவா சரும் வட்டுக்கோட்டைச்செமிஞரி மாணுக்க ரும் அரசாட்சிப்பகுதியில் உக்தியோகமாயிருந்து உபகாரச சம்பளத்துடன் இளைப்பாறியிருக்கவகுமாகிய மெஸ். மெக்கன் ஸ்றி கனகரத் தினமுதலியார் உட்காரச் சம்பளத் ஆடன் இளைப் பாறியிருக்த காலத்திலே காம் சென்மித்த சுளிபுரம் என்னுங் கிராமத்திலே ஒர் ஆங்கிலபாடசாலையை ஸ்தாபித்து நடக்கினர். அக்கலாசாலே பிற காலத்தில் விக்ருே வியாக்கல்லூரியென்னும் பெயருடன் அவர் புக்திச01ல் கடத்தப்பட்டு வருகின்றன. இக் கல்லூரிகளில் யாழ்ப்பாண மானுக்கர் அனேகர் கல்விகற்பாாா ф96ы ї.
து வைனக்திசையுடைய காலத் கிலே தெல்லிப்பழையிலே வசித்த அமெரிக் கமிஷனுரிய கிப சிமித8பர் தெல்லிப்பழைப் போதனுவிக்கிபா சாலையுடன் ஒர் கைத்தொழிற்பசடசாலையை அமைத்து நீராவியியந்திரம் ஸ்க பித். அவ்வியக்திர இயக்கத் தினுல் அச்சுக்தொழில், தச்சத்தொழில் முகலியவைகள் சிற ப்பாய் நடைபெறச் செய்தனர். அக்கைத்தொழிற்சாலை அதி பராகிய சி மிதுபேர் அத்&ொழிற்காட்சிகளைப் பகிரங்கமாய் யா வருங்காண ஒர்முறை காட்டினபொழுது துவைகள ந் திரையும், அக்காலவித் கியா சுர்க் தரும், யாழ்ப்பானத்துப் பலபிரபுக்களுக் கூடி அம்மாட்சியான கட்சிகளைக் கண்டு இவ்வகைக்தொழின் முயற்சி யாழ்ப்பாணத்துக்குப் புதிதும் அவசியமுமென்று : لا ந்து வியந்த அம்முயற்சி நன்ரு ய் நடைபெறச் சிலர் பண உதவி யும்புரிந்தனர். கத்தே விக்குமிடினுல் நடத்தப்பட்ட கொழும்பு த் துறைப்போதனு 9ju - తా 1 డి பைபடுத்தும் ஒச் கைத்தொழி ற்பாடசலை கடத்தப்பட்டது. இவ்வகை பாய் இந்த ஏசண்டர் கலத்திலே பலவகையான க்ல்வியும் மிகவிருத்திபடைந்தது.
இக்காலத்திலே யாழ்ப்பாணிகளுக்குள் ஆக்கில கல்விபி லும் நியாயப்பிரமாண ஆவிவிலும் வல்லவராய் நியாபதுரந்த ரர் பரீட்சை பிற் சித் கிபெற்று ஒழுக் கத்தாலுஞ் சிறந்து விள ல் கினுேர்பலர் அவருள்ளே முதலில் சிறக்க விளக்கின் வர், முத் துக்கிரிஷ்ணர். இவர் இராணி அச் வைக்காக் என்னும் உயர்ந்த பதவி உத்திபேசி கம்பெற்று அ,ை5த் திறமையாயுரு செம்மை யாயும் நடக்கினர். இவர் யாழ்ப்பாணக்கிலே ஒல்லாந்த அரசர் காலக்கிலே வழ கிவந்த கி.ப யப்பிரமாணங்களேயும், ஆங்கிள அரசர் காலத்தில் இங்கே அலுசரிக்கப்பட்ட நியாயப்பிரமான ங்களையுக்திரட்டி தேசவழமைபென் லும் பெயருடன் அரசாட் சியார் அனுமதி போடு ஒர் புத்தகம் இயற்றி வெளிப்படுத்தி னர். இப்பிரமாணங்கள் இத்தேசத்துக்கு மாத்திரமுரிய பிரமா

யாழ்ப்பாண வைபவ தெள முதி 80ዥ
ண எகளாம். தேசவழமைபென் ஓம் நூலில குறிக்க பிரமாண இகள் முன்னர்ச்சரியாய்க் கைக்கொள்ளப்பட்டாலும் பிற்கால க் தில் யாழ்ப்பானத்திலே நீகிவிசாரணைபுரிந்த பெரியதோடடு நீதிபதிகளும், கொழும்புச்சுப்பிறீங்கோட்டு நீதிபதிகளும்தேச வழமையிற் கூறியபிரமாணங்களுக்க மாருய்ச் சில தீர்ப்புகள் கூவியபடியால் அத்தேச வழமைப்பிரமாணங்கள் முன்போல வலிமையுடைய பிரமாணல்களாய்க் கொள்ளப்படவில்லை. பிர சைகளின் வேண்டுதலினுல் டிப்பிரமானக் களை யாழ்ப்பாணக் தில் கிலைநிறுத்த அரசினர் இப்பொழுது யோசிக்கின்றனர். உடு ப்பிட்டி கதிரைவேற்பிள்ளைத்துரை நீதிபதியுத்தியோகம் பெற் மறு, அப்பதவியை நேர்மையாயும் நீதியாயும் தம் கடமைகளை is றைவேற்றி, அரசினரும் குடிகளும் நல்ல 'நீதிபதிபென்று போற்றச் சீராய் அவ்வுத்தியோ டம் வகித்தனர். அவரின் பின் தம்புச்துரையும் அந்த உக்தியே கடகவிபைப்பெற்று அவர் நட ந்த வழியில் நடந்து கீர்த்திபெற்றனர்.
எம் எசண்டர் காலக் கிலே யாழ்ப்பாண கியாயது ரங்கரர் சபையாருள் முதிர்ந்தவராகிய அ. சின்னக்கம்பிப்பிறக்கர் முடி க்குரிய நியாயதுரங்கா பதவிபெற்று அதை தன்முய் நடக்கினர். அவரின்பின் தம்புப்பிறக்தரும். அவர் பின் சங்க ரப்பிள்?ளப்பிறக் கரும், அவர் பின் காசிப்பிள்ளைப் பிறக்கரும் முடிக்குரிய கியாய உரங்கா ராய்க் கடமைபார்த்தனர். இப்பொழுது கதிரைவேலுப் பிறக்தர் முடிக்குரியகியாய துரந்தாராய்க் கடமைபர்க்கின்றனர்.
(LH";uဆီလီရ်ဇိ$ံး ဆီလီ)
S83 to ஆண்டிலே யாழ்ப்பாணத்திலே முன்னர் ஒரு போதும் நிகழக பெரும் புயல் ஒன்று விசிற்று. அதனுல் யா ழ்ப்பாணக்கில் அனே கசேதங்களுண் டாயின. காரைதீவுப்பாலம அப் பிரசண்டமாருதக்கினலும் அப்பொழுது பொழிக்க மழை யினதும் அழிக்ஸ்போக மறுபடியும் அரசினர7 ல் இப்பொழுதி ருக்கிற பிரகாசம் பாலமிடப்பட்டது. இப் பிரசண்டமாருதம் வீசியபி3 ர்ை யாழ்ப்பணச் சுகபிலைமாறி வருடந்தோறுங் கா ட்டுக்காச்சல் உண்டாகற்கு ஏதுவான நிலை படைக்தது. மழை அதிகமாய்ப்பெய்யுங் காலங்களில் மார்கழி கை மாசி மாசங்க ளில் இக்கா ச்சல் அதிகமாயுண்டாகிறது. மழைகுறைந்த வருட க்களில் காச்சலும்குறைவு. இக்காச்சல் காலத்திலே அரசினர் மருந்து கொடுத்துக்காச்சல் அகற்ற விசேஷ முயற்சிசெய்கின் றனர்.
(ஐம்ப்தாம்வருட மகுடோற்சவ கொண்டாட்டம்.)
பிரித்தானிய சாம்பிராச்சியபதியும் இந்திய சக்கிரவர்த்தி
னியுமாகிய விக்முேரியா இராணியாரின் ம்ேபதாம்வருட மகு
Page 174
308 யாழ்ப்பாண வைபவ தெளமுகி
டோற்சவ ஆனந்த கொண்டாட்டம் பொழுது ஒருநாளும் அஸ் தமிய த அவரது இராச்சியபாரமெங்கும் 1887-ம் ஆண்டு ஆனி LS 2S--to 29-li, திக கிகளில் அதுல்லியமாய்க் கொண்டாடப்ப ட்டது. அசுகொண்டாட்டத்தில் துவைனந்துரையின் ஏவுத லால் யாழ்ப்பாண நாடும் விசேஷபங்குபற்றியது. யாழ்ப்பாண நகரம் பலவகையான சிங்கார அலங்களிப்புகள் பெற்றன. 28-க்வட முன்னோம் 9 மணிவரையில் இங்கிலாந்து சபைத் தேவாலயமா திய பற்பல தேவாலயங்களிலே இராணியின் காமத்திற் தே வாாாதன செய்யப்பட்டபின்பு, 11 மணியளவிலே அந்தங்கம ணியகாரன் மாாது பராமரிப்பின்கீழாக முன் கரியகாரர் பண் ணப திட்டப்படி கொடுக்கப்பட்ட பணத்தொகைகளுக்குத் á击 கதாய், ஏழை எளியவர்களுக்குச் சம்பிாம விருந்தூட்டப்பட்ட து அன்னம் வாங்காதார்க்கு அக்தந்தத் தலையைக் காார் சிபா சிசுப்படி பச்சைப்படியாய் அரிசி காய்கறி பங்கிடப்பட்டன. அ ன்று பின்னேரம் நாலுமணிக்குக் கோட்டைக்குக் கீழ்ப்புறமாக முனியப்பர்கே விற் சமீபத்திலிடப்பட்ட பாரிய அலங்காசப் பங் தரிலே துரை மக்கள் பிரபுக்கள் குருமக்கள தியர் கூடிய பெரு ங்கூட்டத்திலே இராணி 5ாயகம் அரசு புரிதக ம்ேபது வருஷங்க ளையும் பப்பத்தாக்கி, அவ்வைந்து பிரிவுகளிலும் நடந்தேறிய விசிட்டசம்பவங்களைக் தொகுத்துக்கூறியபக்திரமொன்றை எம் எசண்டர் துவைன ந துரை எல்லவர் காதிலும் விழ உாத்துவா சித்தனர். ஏழரை மணியளவிலே மேற்படி சிங்காரப்பந்தரிலே நடனசங்கீத வாச்சிய அப்பியாசங்களுடன் வர்த்தக நாடகமுமா டப்பட்டது. அற்றை5ாளுக்கு அடுத்த மற்றை5ாள் (29-க் கூ) சாயந்தாம் நாலு மணிவரையில் பிரசவ ஸ்திரிகளுக்கென்று ஆ சம்பம்பெற்ற வித்தோரியா வைத்தியசாலைக்கு அஸ்திபாரக்கல லிடுஞ சடங்குக் கொண்டாட்டம் நடந்தது. திரளான சனமத் தியில் சங்கீத மேளதாள வாச்சியங்களுக்கிடையிலே Ꮿbl ᎧᏡ) ᎧᏂᏗ ᎧᏬiᎢ ன் துரை பன்னியரே அஸ்திபாரக் கல்வைக்க, ஏள் திங்ஸ் பண்டி தர் பிரார்த்தித்தனர். இது நிறைவேற்றம்பெற்றபின் எட்டும ணிவரையில் கொழும்பிலிருந்து அனுப்பப்பட்டதும், எம் மூரிற் செய்யப்படடதுமான நூதன வாண விளையாட்டு நடைபெற்றது. வாணவிளையாட்டைப்பார்க்கக் கூடிய சனங்கள் முற்றவெளிகொ ள்ளாதபடி எள்ளிட இடமின்றி எங்கணும் மிக நெருங்கிகின்ற னர். அவ்வேளையில் வகைதெரியாது சுட்டார் வகைமோ சத்கா ல் சீமைவாணமொன்று சட்டெனப் பீரங்கிபென வெடித துச் சிலரைப் பலியெடுத்தது! ஒ ஓ கூழ்ப்பானைக்குள் சாவென்ரு ற்போல ஒய்யாா ஆனந்தக்களிப்புள் மரணம் புகுந்தது. வாண விளையாட் டங்தமட்டில் நின்றது. 8யோ! தம்பி! அண்ணு அ
வனெங்சே! இவனெங்கே! என்ற அழுகைச்சத்தமும், கூக்குரற்

யாழ்ப்பாண வைபவ .ொளமுகி. 30)
சக்தமும், விசாரணைச்சத்தமும் முற்றவெளிமுற்றும்பிறந்தன. பொலிஸ்பதியாகிய றட்துரைக்கு வலப்புயம் இடப்புயம்போல கின்று சபையடக்கிய சார்சன் சுப்பையா மகனும் விழ்ந்தனன். பின்னுமிருவ ருடன்வீழ வீழ்ந்தாரைப் பொலீசர்தூக்க, துவை னங்துரையும் றட் திரையும் காற்றுப்போ லோட்டமெடுத்தோடி யாற்றிப்போற்ற, காத்திரமான காயம்வாங்கினேர் உடனே வை த்தியசாலைக்குக் கொண்டுபோகப்பட்டுக் காயங்கட்டப்பெற் றங் கிருக்க, அற்றைக் காயம்வாங்கினுேர் மருந்துவாங்கி வீடுசென் றனர். வைத்தியசாலையிலும் ஒருவர் இறந்தனர். கடந்த வர்த் தமானங் கண்டு கேட்டுக் கெடிமண்டியோடினுேர்போக, அறி யாது பந்தரிலிருந்தாரிருக்க, “செத்தவன்வாயில்மண் இருந்தவ ன்வாயில் சோறு" என, அப்பால் ஒழுங்குதவழுது அரிச்சங்கி ாவிலாசம் இராப் பிற்சாமபரியந்தம் ஆடப்பட்டது. இவ்வாறு இராணியாரின் ம்ேபதாம் வருட மகுடோற்சவம் யாழ்ப்பாணத் தில் கொண்டாடப்பட்டது.
இம்மகோற்சவதினக் கொண்டாட்டதகுணத்திற் பாடும்ப டி தெல்லிப்பழை போதனுவித்தியாசாலைத் தலைமையாசிரியரா கிய மெஸ். சி. சி. எரேமியாப்புலவர் மகோற்சவவாழ்த்து என் ணும் காமத்துடன் நவமாய் இயற்றி அச்சடித்துப் பாப்பிய ம கோற்சவவாழ்த்து என்னும் புத்தகத்தில் அடங்கிய சில பாக்க ளை, விக்தோரியா மகாராணியாரின் இனிய குணசீலங்களை யா வரும் இலகுவில் அறிய ஈண்டுத்தருகின்முேம்.
கட்டளைக்கலித்துறை,
மகிழுமென் சிங்தை குளிருமென் காது வழுத்திமிகப் புகழுமென் னவு வணங்குமென் சென்னி புள கிதமா யகவுமென் முளிணை கூப்புமென் கைகளு மன்புருகித் தகைமக ராசிவிக் முேறிய காமத்தைச் சாற்றிடினே.
சற்குண மேயணி யேயழ கேதையல் நாயகமே விற்பன ஞானக் களஞ்சிய மேயவி யாவிளக்கே யற்புத மேபிறித் தன்யசாம் ராச்ய அதிபதியே
விக்றேறி யாவெனுந் தாயே யாசு வியந்திடுமே,
பொன்னே யபரஞ்சி யேமுத்த மேசிர பூஷணமே
மின்னே யொயிலே மனுேகா மேபுத்தி விற்பனமே
அன்னே பிறித்தன்ய ஆதிக்க மேபே ரகிசயமே
கின்னே சிலர்புவி மீதசொன் னேனிது நிச்சயமே.
4 i
Page 175
1.
30 யாழ்ப்பாண வைபவ கெள முகி.
(தானியவரி நீக்கம்)
யாழ்ப்பாணத்திலே பிரசைகள் நெல், வரகு முதலிய பெ ருந்தானியங்களுக்கும், சாமை தின குரக்கன் பயறு முதலி சிறு தானியங்களுக்கும் பத்தில் ஒன்று அரசிறைகொடுப்பது நெடுங்கால வழக்கமாயிருந்தது. புராதன தமிழ் அரசர் ஆறி லொருகடமை வாங்கிக் கமத்தொழில் அதிகரிக்கவும், நெல் மு தலிய தானியங்கள் நல்விளைவைக்கொடுக்கவும் வேண்டிய ஏற் பாடுகளைச் செம்மையாய்ச் செய்தமையால் அக்காலத்தில் பிர சைகள் அவ்வரியால் கஷ்டநஷ்டமடைந்திலர். பிற்கால அரசி னர் அவ்வகைத் தானியங்களில் பத்திலொருபங்கை வாங்க வரி விதித்தனர். அரசரிடம் வருடந்தோறும் குத்தகைகாரர் போ ரிகட்டி விலையை உயர்த்தி வாங்கி ஏழைக்கமக்காரரை நெருக்கி ப் பத் கிலொன்றையல்ல அதிலும் அதிக கூடின பாகத்தைக் கவ ர்ந்துகொள்வதினுல், ஏழைக்கமக்காரர் பாடுபட்டு நெற்றியில் வெயர்வை நிலத்தில்விழப் பிரயாசப்பட்ட பலனின் பெரும்பாக ங் குத்தகை காார் வசமாக அவர் கொடுமை மிகக் கடுமையாயி ற்று. கமக்காரர் பெரும்பிரயாசப்பட்டுச் செய்க கானியத்தை மிதித்து அளந்துவிடக் குத்தகைகாார் பத்துக்கொன்று, கந்து க்கொன்று, களத்துக்கொன்று, முன் எடுத்ததுக்கொன்று, சு ம்மா ஒன்று, சுமைகூலி ஒன்று என்று நெருங்கிப் பக்திலொ ன்றையல்ல, அதனிலும் மும்மடங்கு நால்மடங்கை அபகரிப் பாராயினர். இதனுல் கமக்காரர் ஒலம்பெரிதாயிற்று. சிலபகு தி கிலங்கள் குத்தகையை விட்டு, வாயிதாவரியில் விடப்பட்ட ன. அது சட்டிசுடுகிறதென்று நண்டனர் அடுப்பிற்குதித்த பா ன்மையாயிற்று விளைந்த காலத்தில் கமக்காரருக்கு வாயிதா வ ரி வாசிதான். விளையாக்காலத்திலோ அவ்வரி அறமோசமாயி ருந்தது. சிலவிடங்களில் வாயிதாவரி யிறுக்கமாட்டாத சிலரு டைய காணிகள் அவ்வரிக்காய் விலைப்படலாயின. குத்தகைக் கொடுமையினுலும் வாயிதாவின் நெருக்கத்தினுலும் மிக இடர்ப் பட்ட கமக்காரரின் ஒலத்தினுலும், யோட்சு உவோல் முதலி ய சனுேபகாரிகளின் முயற்சியினுலும் இப்பாரவரி 1892-ம் ஆ ண்டு நீக்கப்பட்டது. இது கமத்தொழில் விருத்திக்கு ஒர் வி சேஷ சாதனமாயிற்று.
(மிஷன் வைத்தியசாலைகள்.)
யாழ்ப்பாணத்திலே ஆங்கிலவைத்தியத்தை அனேக மாணு க்கருக்குக் கற்பித்தும், ஆங்கில வைத்தியத்தை அதிக சித்தியு டன் செய்து யாழ்ப்பாணத்தில் அதன் அருமையும் பெருமையு ம் துலங்கச்செய்தும்வந்த பெருங் ர்ேத்திபெற்ற டச்றர் கிறீன் வைத்தியர் 1873-ம் ஆண்டு அமெரிக்காவுக்குச்சென்று பின் இ வ்விடம் வா! தொழிந்தனர். அதனல் யாழ்ப்பாணத்திலே முன்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 31
போலத் தக்க வைத்திய சகாயஞ்செய்யப்படாதபடியால், யாழ் ப்பாணத்தவர் விசேஷ ஆங்கிலவைத்தியசகாயம் பெற அவாவின ர். டக்றர் கிறீன்வைத்தியர் யாழ்ப்பாணம்விட்டுப் போனபின் அவருடைய விசேஷ மரணுக்கரிலொருவராகிய டக்றர் சீ.ரீ. மி ல்ஸ் வைத்தியர் மானிப்பாயிலே மாணுக்கரைச்சேர்த்து வைத் தியக்கல்வியைக் கற்பித்து வந்தனர். அமெரிக்க மிஷனைச்சேர் ந்து யாழ்ப்பாணத்தில் வந்து மிஷனூழியம்புரிந்து வந்த லீற்சு அ ம்மா மார் யாழ்ப்பாணத்தவச்மேலிரங்கி அவர்களுக்குத்தக்கவை த்தியசகாயங்கிடைக்கும்படி, பெரியபிரித்தானியா, அமெரிக்கா ஆகிய இடங்களில் பெருந்தொகையான பணஞ்சேர்த்து, மா னிப்பாய் வைத்தியசாலையைப் பெருப்பித்தும், இணுவிலிலே பெண்களுக்கும் பிள்ளைகளுக்குமாய் ஒர் பெரிய வைத்தியசாலை யை அமைத்தும், அவைகள் செவ்வே நடைபெறத்தக்கஒழுங்கு செய்தனர். அவர்கள் முயற்சியினல் முதல் டக்றர் மாஷ்றன் என்பவர் வைக்கியராய் யாழ்ப்பாணம் வந்து சிலகாலம் வைத் ய சகாயம்புரிந்தனர். அவர் வைத்தியத்தில் மிகக் கிறமையுள்ள வராயிருந்தும், நெடுக இங்கே தரித்துகிற்கப் பிரியப்படாது தம து சுயதேசஞ்சென்றனர். மேற்குறித்த பரோபகாரிகளாம் லீ ச்சுஅம்மாமாரின் தளராமுயற்சியினுல் டக்நர் ரீ பி. ஸ்கொற் வைத்தியரும் அவர் மனைவியரும், டக்றர் கேர் அம்மாவும் யா ழ்ப்பாணம்வந்து இவ் விருவைத்தியசாலைகளையும் நன்முய் நட த்தி அனேகருக்கு வைத்தியசகாயம்புரிந்தனர். டக்றர் ஸ்கொ ற் யேரும் அவர் மனைவியரும் டக் றர் கேட்டிஸ் சுப்பையா வை த்தியர் உதவியுட்ன் மானிப்பாய் வைத்தியசாலையைச் செம்மை யாய் நடத்தினர். சென்ற 1913-ம் ஆண்டு டக்றர் ஸ்கொற்வை த்தியர் குடும்ப சகிதராய் அமெரிக்காவுக்குச்சென்று பின் இவ் விடம் திரும்பாதபடியினலும், அவருக்குப்பின் அவ் வைத்திய சாலையைத் திறமையாய் நடத்திவந்த டக்றர் கேட்டிஸ் சுப்பை யா காலஞ்சென்றமையாலும், அவ்வைத்தியசாலையின் வைத்திய சகாயம் முன்போல நடைபெறவில்லை. அவ் வைத்தியசாலையை நடத்த ஒர் அமெரிக்கவைத்தியர் வருவாரென்ற காத்திருப்பு இ ருக்கிறது. ட்க்ஹர் கேர் அம்மா இணுவில் வைத்தியசாலையை மிகத் திறமையாயும் அதிக சித்தியாயும் கடக்கி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் அனேக பெண்களும் பிள்ளைகளும் இந்தவை த்தியசாலைமூலம் அதிக நன்மைபெற்றுவருகின்றனர். இந்தஇ ாண்டு ஸ்தாபனங்களும் யாழ்ப்பாணத்தார் சொற்ப செலவுடன் தக்க ஆங்கிலவைத்திய சகாயம்பெறும்படி அமெரிக்கமிஷனல் ஸ்தாபிக்கப்பட்ட அதிக நன்மைக்குரிய பரோபகார ஸ்தாபனங் களாம். இவற்றுக்காய் யாழ்ப்பாணத்தார் அம்மிஷனுக்கு நன் Aபாராட்டவேண்டியவரா யிருக்கின்றனர்.
Page 176
312 யாழ்ப்பாண வைபவ சௌமுதி.
(இருப்புப்பாதை விண்ணப்பம்) “அவைனந்துரை காலத்தில் யாழ்ப்பாணத்துக்குப் புகைாத பபாதை அமைத்துத் தரும்படி யாழ்ப்பாணவாசிகள், லிட்டன் சுவாமியார், அப்புக்காத்து நாகலிங்கம், நீதிபதி தம்பு, கிறவு ண் பிறக்டர் காசிப்பிள்ஜா முதலியோர்கூடிய ஒருசபைமூலமாக அரசினரைக் கேட்டார்கள். யாழ்ப்பாணம் வியாபார விருத்தியி ற் குன்றிவிடுமென்றஞ்சித் துவைனந்துரை அதற்கு மாருயிருக் தனர். அரசினரும் அஃதவசியமன்றென மறுத்தனர். மேற் கூறிய இருப்புப்பாதைச் சபையாரோவிடாது விண்ணப்பஞ்செ
ய்துகொண்டிருந்தனர்.” (Luft. gr.)
(துவைனந்துாைகாலப் பிறவிசேஷங்கள்.
‘துவைனந்துரை சேர் ஹேர்சியுலஸ்முெபின்சன் (18651872) சங். வில்லியம் கிறகோரி (1872-1877) சேர் ஜேம்ஸ்லோ ங்டன், (1877-1883)சேர்,ஆதர்கோடன் (1883-1890)சேர் s தர் ஹவ்லொக்(1890-1896)என்னுக்தேசாதிபதிகள் காலத்திலே 1869-ம் ஆண்டுதொடக்கம் 1896-ம் ஆண்டுவரைக்கும் 27 வரு டங்களாய் யாழ்ப்பாணத்தை நீதியாய் ஆளுகைசெய்தனர். மு ன்னர்க்கூறிய சம்பவங்களைவிடப் பின்வரும் சம்பவங்களும் இவ ர்காலத்தில் நடந்த விசேஷ சம்பவங்களாம்.
1884-ம் ஆண்டு பிரித்தானிய ராச்சியமெங்குமுள்ள മ யன்றல் வங்கி முறிந்ததருணத்தில் அவ்வங்கியில் பணஞ்சேமி த்துவைத்திருந்த வர்த்தகர், செல்வாாதியோர் பிாலாபித்தபொ ழுது, அக்கால்த்தில் இலங்கையை ஆளுகைபுரிந்த சேர் ஆகர் கோடன் தேசாதிபதி பிரலாபித்த பிரசைகள்மீது பரிவுகூர்ந்து அவ் வங்குநோட்டுகளை அரசினர் ஏற்றுப் பணங்கொடுக்கவும், அந்நோட்டுகளுக்குப் பதிலாய் இலங்கை அரசாட்சிகோட்டுகளை அடித்துப் பரப்பவும் ஒழுங்குசெய்தனர். இது யாழ்ப்பாணவா சிகளுக்கும் சந்தோஷசங்கதியாயிருந்தது.
துவைனந்துரைகாலத்திலே கொண்டைச்சிக்குடாவில் முக் துக்குளிப்புப் பெரும்பான்மையும் வருடங்தோறும் கடத்தப்ப ட்டதினுல் இலட்சக்கணக்கான ரூபா வருடந்தோறும் இலங் கையரசுக்கு வருமானமாயிற்று. இவ்வருமானம் இலங்கையா சின் பொதுவருமானமாய்ப் பாவிக்கப்பட்டது. இந்தமுத்துக் குளிப்பை வடமாகாண அதிபராகிய துவைனந்துரை கடத்திவங் தமையாலும் யாழ்ப்பாணவாசிகள் அம்முத்துக்குளிப்போடு சம்ப ந்தப்பட்ட பல வேலைகளில்அமர்ந்திருந்தபடியாலும் ஒர்தொகை ப்பணம் யாழ்ப்பாணத்துக்கு வரலாயிற்று. பிற்காலத்திலே பி ளேக் தேசாதிபதி காலத்திலே 1905-ம் ஆண்டு இம் முத்துக்கு

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 33
ளிப்பைப் பிரிததானிய கொம்பனியொன்று 20 வருடங்களுக்கு க் குத்தகையாகப் பெற்றுக்கொண்டது. அதன்பின் இவ்விடத் தில் முத்து விளைதலும் முத்துக்குளித்தலும்,இல்லா சொழிங்தன. இது யாழ்ப்பாணத்துக்கு மிக நஷ்டமான ஒர் சம்பவமாம்.
(நைற்பட்டம்பெறுதலும் இளைப்பாறுதலும்.)
f 1896-6) துவைனந்துரைக்கு நைற்” பட்டஞ் சூட்டப்ப ட்டது. அதன் பின்னர் இவர் தமதுக்தியோகத்தினின்றும் இ ளைப்பாறி யாழ்ப்பாணத்திலேயே குடிகொண்டு தமது காலத்தை ப் போக்கிவருகின்றனர். இவர் மற்றைய ஆங்கிலேயரைப்போ லப் பொருளீட்டிக்கொண்டு தமது தேசஞ்செல்லாது, தாமீட் டிய பொருளையெல்லாம் யாழ்ப்பாணத்துக்குப் பயன்படும்படி செலவிட்டுவருகின்ருர். இவரும் டைக் துரையைப்போல யா ழ்ப்பாணத்தாரிடத்து மிக்க அபிமானமுடையவர்.” (யா, ச)
இவர் இப்பொழுதும் யாழ்ப்பாணத்தில்வசித்து, யாழ்ப்பா ணத்துக்கு நன்மையான காரியங்களைச்செய்வதில் வாஞ்சையும் முயற்சியுமுடைய சாய் விளங்கி வருகின்றனர். இவரது அரும்பி ரயாசத்தினலே யாழ்ப்பாணத்திலே சுண்டிக்குளிச் சேன்ற் யோ ன்ஸ் கல்லூரிக்குப் பக்கத்தில் ஒர் நூதனசாலை உற்பத்தியாயி ருக்கிறது.
(பிற்காலம் - கி. பி. 1896-1916)
துவைனந்துரை அதிபரின் பின்வந்த வடமாகாண அதிபர் கள் சில சில வருடங்கள் மாக்கிரம் யாழ்ப்பாணத்தில் அதிகார ஞ்செலுத்தி மாறிச்சென்றமையால், அவர்காலத்தில் யாழ்ப்பா ணத்தில் நடந்த விசேஷ சம்பவங்களைத்திசட்டி *பிற்காலம்” எ ன்பதன்கீழ்க் கூறுகின்ருேம்.
துவைனந்துரை இளைப்பாறினவருடத்திலே சேர் உவெஸ் ற்றிச்வே (1896-1903) இலங்கைத் தேசாதிபதியாயினர். அவ ரின் பின் சேர் ஹென்றிபிளேக் (1903-1907) சேர் ஹென்றிம க்கலம் (1907-1912) சேர் றப்பேட்சால்மேர்ஸ் (1912-1915) சேர் யோன் அன்டேர்சன் (1916-1918) என்பவர்கள் முறை யே இலங்கைத்தேசாதிபதிகளாய் ஆளுகை செய்தனர். இவர் கள் காலத்தில் பிஷர், ேேவர்ஸ், லூயிஸ், பிறைஸ், விறிமென், கம்பர்லான்ட், வெஸ்டிங், ஹோர்ஸ்பருே? என்பவர்கள் ஒருவர் பின் ஒருவராய் வடமாகாண அதிபராய் அதிகாரஞ்செலுத்திவ ந்தனர். 1897-ம் ஆண்டு விக்முேறியா மகா ராணியாருடைய அறுபதாம்வருட வச்சிாயூபிலிக் கொண்டாட்டம் யாழ்ப்பாண த்திலே மிக மகிழ்ச்சியாய்க் கொண்டாடப்பட்டது. பிரித்தா
Page 177
34 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
னிய இராச்சியக்கை நீண்டகாலமாய் நல்லரசு புரிந்துவந்த விக் றேறியா இராணிநாயகம் 64 - ம் வருட ஆளுகைகாலத்திலே மிக்குரிய சீவிய ஒட்டக்கை முடித் காக் தேகவியோகமாயினர். அவரது மரணசங்கதியைக் கேள்வியுற்ற யாழ்ப்பணவாசிகள் யாவரும் அவருக்காய் மிகத் துக்கமுற்றனர். அவருடைய மர ண கதின் பின் அவர் சேஷ்டபுத்திரராகிய எட்வேட் இளவரசர் 1-ம் எட்வேட் என்னும் பெயருடன் அரசராகி 1902-ம்வடு) 考 வணி மீ" 9-ங் திகதி மகுடாபிஷேகம்பெற்றுத் தாயைப்போலச் சீராய்ச் செங்கே: ல்செலுத்திவந்தனர்.
(இருப்புப்பாதை திறபடுதல்)
பிஷர்த்துரை வடமாகாண அதிபராய் அதிகாரஞ் செலுத் தியபொழுது ‘கே சாகிபதி றிச்சுவே பி புவினது காருண்ணிய செவியில் யாழ்ப்பாணப் புகையிரதப்பாதை விண்ணப்பம் ஏறுவ தாயிற்று. அவர் தேசாதிபதியாய் வராதிருந்தால் யாழ்ப்பாண ம் புகையிாதப் பாதையைக் காண்பரிது. அவர் சீமையில் இல ங்கை மந்திரியோடு யாழ்ப்பாணப் புகையிரதப்பாதை விஷயமா கப் பெரும்வாதப்போராடி அவர் அநுமதிபெற்றனர். அதன் மேல் யாழ்ப்பாணப் புகையிரதப்பாதை தொடங்கப்பட்டு 1902ல் உள்ளூர்ப் புகையிரதப் பாதையும், 1905ம்வருஷாரம்பத்தில் கொழும்புப் புகையிரதப்பாதையும் திறக்கப்பட்டன. இந்தப் பு கையிரதப் பாதையைத் கமக்காக்கிக் கொடுத்த நன்றிக்கு றிச்சு வே தேசாதிபதியின்பேரால் யாழ்ப்பாணத்தார் ஒரு மகா மண் டபம் நகர மத்தியில் அமைத்திருக்கின்ருரர்கள். முன்னுளில் க சைமார்க்கமாக ஒரு மாசத்திற் சென்றடையுங் கொழும்பு இப் போது ஒருபகலில் அடையப்படுகின்றது.
(ஐவேர்ஸ், லூயிஸ், பிறைஸ்துரைகள்.)
பிஷர் துரைக்குப்பின்னர் ேேவர்ஸ் திரையும், அவருக்குப்பி ன் லூயிஸ்துரையும், அவருக்குப்பின் பிறைஸ் திரையும் ஏஜண்ட ராயினர். அவருக்குப்பின் கவண்மேந்து ஏஜண்டாய் வந்திருப் பவர் தருமதுரை என்று யாழ்ப்பாணமுழுதுங்கொண்டாடும் பி ரீமன்துரை. 8வேர்ஸ்துரையும் லூயிஸ்துரையும் தங்கடமை களைக் குறைவற நடாத்தி வந்தனர். பிறைஸ் திரை சனங்க ளோடு கலந்து அவர்களுடைய குறைமுறைகளைக் கேட்டாராபு ம் லளிதகுணமில்லாது தங்கடமையை மாத்திரம் கம் புத்திச் கெட்டியபடி பார்க்கும் கண்டித குணமுடையவராதலின் யாழ்ப் பாணத்தாருக்கு உவப்புடைய சாய் விளங்கவில்லை.
(பிறிமன்துாை)
இவர்கள் பின்வந்த பிமீமன்துரை சனங்களுடைய குறைமு
றைகளை நாடியறிந்து அவைகளைத்தீர்க்குங் கயாளகுணம் வா

யாழ்ப்பாண வைபவ கெள முதி 315
ய்ந்தவர். வறியவர்களைக் கண்டால் அவருக்குப் பொருளுதவும் பெருங் கருணையுடையவர். சனங்களிடத்தில் அன்பும் இாகக முமுடையர். நல்வழியிலே நடக்கும்படி சனங்களுக்குப் புத்தி கூறுவர். பயிர்த்தொழிலை விருத்திபண்ணும்படி தூண்டுவர். ம ழைவேண்டுமானுல் நீல்லொழுக்கமும் தெய்வபக்தியுமுடையவ ர்களாய் நடவுங்கள். உங்கள் கோயில்களைச் செவ்வே நடத்தி வாருங்கள். கோயில்களை அழியவிடாதிருங்கள் என்றிவ்வாறு புத்திகூறுவர் யாவரோடும் மலர்ந்தமுகத்தோடுமே பேசுவர்.
*காட்சிக்கெளியன் கடுஞ்சொல்லனல்லனேன் மீக்கூறு மன்னனிலம்.” என்னுங் குறளுக்கிலக்கியமாயினர் இவர் ஒருவரே.’ (யா. ச)
(யாழ்ப்பாணச் சங்கம்)
யாழ்ப்பாணத் சிலேயுள்ள பிரபுக்கள் சேர்ந்து யாழ்ப்பான ச்சங்கம் என்னும் பெயருடன் ஒர் சங்கத்தை ஸ்தாபித்தனர். இ ச்சங்கத்தைச் சேர்ங்கோர் யாழ்ப்பாணத்தின் சனசங்க தேவைக ளைக் குறித்துத் தக்க ஆராய்வுடன் யோசித்து அரசினர் சகாய ம் பெறவேண்டிய விஷயங்களில் அவர் உதவிபெற முயற்சித்துச் சனசங்க தேவைகளைச் செய்து முடிக்கப் பிரயாசப்பட்டு வருகி ன்றனர். இச்சங்கத்கின் முதல் சபாநாயகராக கெளரவ அ. க னகசபையும் அவர்பின் மெஸ். ஜே. ஹென்ஸ்மனுங் தெரியப்பட்
6.
(சுகாதார சங்கம்)
1906 ம்ஆ யாழ்ப்பாணத்திைே *லோக்கல்போட்’எனப்ப ஞ்ெ சுகாதார சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. அப்பொழுது அச்ச ங்கத்தின் அங்கத்தவராய் கதிரவேலுப் பிறக்தர், எஸ். கதிரே சு பிறக்தர், கெளரவ அ. சபாபதியென்னும்மூவரும் சனங்களா ல் தெரியப்பட்டனர். இப்பொழுது யாழ்ப்பாணப்பகுதி மணி பகா ராயிருக்கும் மெஸ். வீ. முத்துக்குமாரு அப்பொழுது இ ச்சங்கத்தின் விகிதாாய் நியமிக்கப்பட்டனர். அங்கத்தவரை ச் தெரிதலில் இடையிடையே கட்சிப்பிரிவுங் கலிபிலியும் நிகழ 两卢●。
(புகையிலைத் தீர்வை)
*யாழ்ப்பாணத்துப் புகையிலைக்குத் திருவனந்தபுரத்திலே கண்டி 1-க்கு ரூபா 90 ஆகவிருந்த தீவை 1910 ம் வநில இந்தி பாாசாங்கத்தாரால் ரூபா 900 ஆகவுயர்த்தப்பட்டது. அது கே ட்டவுடன் யாழ்ப்பானம் 'இனி நம்புகையிலை திருவனந்தபுரத் தில் விலையாகாதே! யாதுசெய்வோம! ஊணும் உடையுங் தந்தெ ம்மைக்காக்குஞ் சீவாத்தினம் திருவனந்தபுரஞ்செல்லும் புகை யிலேயன் முே!’ என்றாற்வியழுவதாயிற்று. அதுகேட்ட பிறிம
Page 178
316 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ன்துரை மனம்பதைத்து உத்தம தேசாதிபதியாகிய (Sir H. E. McCallum) மக்கலம் அவர்களுக்கு ஊர்நிலையைத்தாமும் விண் ணப்பஞ்செய்து சனங்களையும் விண்ணப்பஞ்செய்யுமாறு தூண் டினர். அதுகேட்ட தேசாதிபதி மகா மந்திரியாருக்கு யாழ்பா ண நிலையைக்குறித்து கிருப்பம் போக்கினர். யாழ்ப்பாண வாசி களும் தேசாதிபதிக்கு விண்ணப்பஞ் செய்தனர். தேசாதிபதி பின்னருங் தந்திமூலமாக மகா மந்திரியாரோடு வாதாடி அத்தீ ர்வையைப் பழமைபோல ரூபா 90 ஆக்குவித்தனர். அதுகேட் டு யாழ்ப்பாண வாசிகள் ஆநந்தக் கூத்தாடிப் பிறீமன்துரையை யும் தேசாதிபதியையும் நெஞ்சார வாழ்க்தினர். போற்றினர். இன்னும்போற்றுவர். என்றும்போற்றுவர்.” (Lu T-5F-)
(பிரதிநிதிகள் தொகை கூட்டப்படுதல்) நாம் முன்னர்க் குறித்தபடி கெளரவ இராமநாதனுக்குப்பி ன்னர் அவர் சகோதரர் கெளரவ பொ.குமாரசுவாமியும், அவரு க்குப்பின் டக் றர் முெக்குவுட்டும், அவர்பின் கெளரவ அ. கனக பையும் பிரதிநிதிகளாயினர். கெளரவ அ.கனகசபை 1906ம்ஆ தமிழர் பிரநிதியாயினர். இவர் தெல்லிப்பழையைச் சென்மஸ் தானமாகவுடையவர். சேர் மக்கலம் தேசாதிபதி தமிழர்க்காயி ருந்த ஒரு பிரதிநிதியுடன் இன்னுமோர் பிரதிநிதியும் சிங்களர் க்கு மேலும் ஒர் பிரதிநிதியும், இலங்கைக்கற்றேர் பிரதிநிதியர் க ஒருவரும் இருத்தல் வேண்டுமென மகாமந்திரியாருக்கெழுதி அனுமதிபெற்றனர். இத்தேசாதிபதிகாலத்திலே கெளரவ அ. கனகசபை இரண்டாம்முறை தமிழர் பிரதிநிதியாய் நியமனம் பெற்றனர். மக்கலம்தேசாதிபதி ஒழுங்குப்படி இலங்கைத்தமி ழருக்காய் இருபிரதிநிதிகள் சட்டநிரூபணசபையில் இருக்குஞ் சலாக்கியம் பெற்றனர். அவ்விருவருளொருவர் கெளரவ அ. க னகசபை. இவர் இவ்வொழுங்கு வரமுன் நியமனம்பெற்றவர். மேலேகூறிய ஒழுங்கின் படி தமிழரின் இரண்டாம் பிரதிநிதியா ய் முதல் நியமனம்பெற்றவர், யாழ்ப்பாணத்தைச்சென்மஸ்தான மாகவும் மட்டக்களப்பை வாசஸ்தானமாகவுங்கொண்ட கெளர வ திசைவீரசிங்கமென்பவராம். இலங்கையிலுள்ள கற்ருேர்தெ ரிவுப் பிரதிநிதியாய் முதல்தெரியப்பட்டவர் கெளரவ பொ. இ ராமநாதனும், கெளரவ திசைவீரசிங்கத்தின் மரணத்தின் பின் கெளரவ க. பாலசிங்கம் தமிழர் பிரதிகிதியாய் நியமனம்பெற்ற னர். இவர் யாழ்ப்பானத்திலே பலவருடங்களாய் நீதிபதியாயி ருந்த மெஸ், 0, W. கதிரைவேற்பிள்ளைத் துாையவர்களின் கு [ኮ}በf ፬ ባf •
கெளரவ அ. கனகசபை 1916-ம் ஆண்டு முடிவுடன் அப் பதவியைவிட்டு விலக, இந்து சாதன ஆங்கில Lத்திராதிபராயிரு க்கும் கெளசவ அ. சபாபதி தமிழர் பிரதிநிதியாய்த் தேசாதிப

யாழ்ப்பான் வ்ைபவ கெளமுதி. 317
தியால் நியமனம்பெற்றனர். பத்துவருடங்களுக்குமேல் தமிழ ர் பிரதிநிதியாயிருந்து சட்டநிரூபண சங்கத்திலே தமிழ்ச் சாகி யத்தாரின் நன்மைக்காய்ச்செய்த ஊழியத்தை அரசினர் கன்கு மதித்து, அவருக்கு 'நைற் பட்டமருளி அவரையும் தமிழ்ச்சா கிபத்தாரையும் கண்ணியப்படுத்தினர். இலங்கைத்தமிழருள் மு தல் நைற்பட்டம்பெற்றவர் சேர் முத்துக்குமாரசாமியாம் இர ண்டாவசாய் நைற்பட்டம்பெற்றவர் சேர் பொன்னம்பலம் அரு ணுசலந்துரையாம். மூன்றுவதாய் நைற்பட்டம்பெற்றவர் சேர் அம்பலவாணர் கனகசபையாம். இவரே யாழ்ப்பாணத்துத்தமி முருள் முகல் 5ைற்பட்டம்பெற்றவராம். இப்பொழுது சட்டகி ரூபண சபையிலே கெளரவ க. பாலசிங்கமும், கெளரவ அ. சபா பகியும் தமிழர் பிரதிநிதிகளாயும், கெளரவ பொ. இராமநாத ன் இலங்கைக் கற்றேர் தெரிவுப் பிரதிநிதியாயு மிருக்கின்றனர். இவர் இரண்டாம்முறையும் இலங்கைக் கற்ருேர்தெரிவுப்பிரதிகி தியாய்த் தெரியப்பட்டிருக்கின்றனர்.
(விசேஷ கலாசாலைகள்.) இலங்கைக் கற்றேர்தெரிவுப் பிரதிநிதியாயிருக்கும் ଜୋଗଣsert
ாவ பொ இராமநாதன் யாழ்ப்பாணப் பெண்மக்களுக்கு உயர் ந்த கல்வி கற்பிக்கும் நோக்கமாய் அதிகபணஞ்செலவிட்டு ԼDO5 தனர்மடத்தடியில் ஒர் அலங்காரமான சிறந்த மாளிகையமைத் து, ஒர் கல்லூரியை நடைபெற ஒழுங்குசெய்திருக்கின்றனர். மானிப்பாயில் ஒர் இந்துக்கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டு நடைபெறு கின்றது. சுண்டிக்குழியில் சேட்சுமிஷனல் பெண்கள்கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது.
(குடிசனிமதிப்பு.)
1911-ம் ஆண்டு கணிக்கப்பட்ட குடிசனமதிப்பின்ப்டி யr ழ்ப்பாண டிஸ் கிறிக்கிலுள்ள குடிசனங்களின்தொகை 3,26,712 ஆம். அவர்களுள் தமிழர் தொகை 3,21:910. சிங்களர்தொ கை 423. சோனகராதியோர் தொகை 3,564. 8ரோப்பியர் அமெரிக்கர் தொகை 716. பிறர் 99. அவர்களுள் இந்துக்க ள் தொகை 2,86,110. புத்தர்தொகை 279. மகமதியர் தொகை 3,641. கிறிஸ்தவர்தொகை 38,082. 1901-ம் ஆண்டு எடுத் க கணக்கின்படி யாழ்ப்பாணக் குடிசனங்களின் தொகை 3,00, 851, 100 -க்கு 8-வீதம் சென்ற பத்துவருடங்களிலுங் குடிச னத்தொகை அதிகரித்திருக்கிறது. (இக்குடிசன மதிப்பில் பூ 15 கரி, துணுக்காய், கரைச்சி யென்னுமிடங்களில் வசிக்குஞ் சன ல்கள்தொகையும் அடங்கும்.)
42
Page 179
318 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
(கமத்தொழில் விருத்தி.) 1903-ம் ஆண்டில் இலங்கைத் தேசாதிபதியாய்வந்த சேர் கென்றி பிளேக் என்பவர் இலங்கையிலே கமத்தொழிலை விரு க்தியாக்கச் சில விசேஷமுயற்சிகள் செய்தனர். அக்காலந்தொ ட்டு அரசினர் இலங்கையிலே கமத்தொழிலை விருத்தியாக்கப் பலவகையில் விசேஷ முயற்சிகள் புரிந்துவருகின்றனர். அம்மு யற்சியில் யாழ்ப்பாணமும் பங்கடைய ஏதுவானது. வன்னிப் பகுதியில் பெருங் குளங்களைக்கட்டி அக்குளங்களுக்குச் சமீப மாயுள்ள நிலங்களை விற்று அவ்விடங் குடியேறிக் கமத்தொழி ઢ) விருத்தியாக்க யாழ்ப்பாணிகளையும் பிறரையும் அரசினர்ஏவி னர். யாழ்ப்பாணிகளுள் சிலர் அப்பகுதியிற் காணிவாங்கிக் கம முயற்சி நடத்தினுலும், அனேகர் அம்முயற்சியிற்பங்குபெற இ ன்னும் நாடவில்லை. அதனல் யாழ்ப்பாணம் அரசினரும் மற் முேரும் விரும்பிய அளவு கமத்தொழிலில் விருக்கியடையவில் லை. யாழ்ப்பாணத்தில் நெற்செய்கை மழையின்மையினல் முற் காலங்களைப்போல் செழிப்பாயிருக்கவில்லை. யாழ்ப்பாணத்திற் கிருஷிமுயற்சி அதிகப்பட அரசினர் சில முயற்சிகள் புரிந்தும், நற்செய்கையை விருக்கியாக்க அசினர் யாதும் சகாயம்புரிய வில்லை. யாழ்ப்பாணத்தின் பணந்தரு தருக்களாய் மதிக்கப்படு ம் புகையிலைச்செய்கையை விருத்தியாக்க அரசினர் விசேஷ முய ற்சி செய்தனர். மலையாளத்துக்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஏற் றப்படும் புகையிலை குறைக்கப்பட்டமையால், யாழ்ப்பாணப் பு கையிலையை ேேராப்பியர் பாவனைக்கேற்றபிரகாரமாய்ப் பக்குவ ப்படுத்தி விற்பதற்குத் திருநெல்வேலியிலே பரீட்சைத்தோட் டமொன்றுண்டாக்கி, அமெரிக்காவிலிருந்து புகையிலைச் செய் கையில் மிக நிபுணரான ஒருவரையழைத்து மூன்று நாலு வரு டங்களுக்கு அதை நடத்த ஒழுங்குசெய்தனர். அவரது முயற் சியினுல அதிக அனுகூலமுண்டாகவில்லை, கமத்தொழிலைவிரு த்தியாக்கவும், ஏழைக்கமக்காரர் குறைந்தவட்டிக்குப் பணம்பெ ற்றுக் கமத்தொழிலை நடப்பிக்கவுந் தக்கதாய் அரசினர் ஆங்கா ங்கு க்ேகிய நாணய சங்கங்களை ஸ்தாபித்து உதவிசெய்துவருகி னறனா,
(வர்த்தக விருத்தி) யாழ்ப்பாணத்திலே பாரிய வர்த்தகம் நாட்டுக்கோட்டைச் செட்டிப்பிள்ளைகளால் நடத்தப்பட்டுவருகின்றது. சுதேசிகள் வர்த்தகமுயற்சி மிகக் குறைவாயிருந்தது. நாற்பது வருடங்க ளுக்குமுன் சுதேசிகள்முயற்சியினுல் யாழ்ப்பாணவர்த்தகசங்கம் என்றும் பெயருடன் ஒர் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. தெல் லிப் போரணுவிந்தியாசாஃப்யில் ஆசிரியராயிருந்தவரும், நேர்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 39
மையாகிய சுகுணபூஷணம் பெற்றவருமாகிய மெஸ், J. அப்பா ச்சிப்பிள்ளைனன்பவர் அச்சங்கத்தின் முகாமைக்காானுயிருந்து அ ச்சங்கத்தைச் செம்மையாய் நடத்தினர். இப்பொழுது அச்சங் கத்தின் முகாமைக்காரராயிருந்து அதை நடத்துபவர் மெஸ். 3. தோமஸ் என்பவராம். இச்சங்கம் நெல், புடவை முதலிய வியாபாரங்களை நடத்திவருகின்றது. இம்முறை இச்சங்கம் பங் காளருக்கு நூற்றுக்குப் பதினறுவீதம் இலாபங் கொடுத்தது. மேலேகூறப்பட்ட வர்த்தகசங்கம் ஆரம்பித்து இருபது வருடங் களின் பின் (இற்றைக்கு இருபது வருடங்களின்முன்) யாழ்ப்பா ண வியாபாரசமுதாயம் என்னும் பெயருடன் ஒர் சங்கம் ஸ்தா பிக்கப்பட்டது. இச்சங்கத்தின் ஆரம்பந்தொடங்கி மெஸ், உவி ல்லியம் மேதர் என்பவர் முகாமைக்காரராய் நின்று மிகத் திற மையாய் நடத்திவருவதால், இக்கொம்பனி அதிக உறுதியும் பெலனுமாய் நிலைபெற்றுப் பங்காளருக்கு அதிக இல்ாபங்கொடு த்துவருகின்றது. சென்றவருடத்திலும் இவ்வருடத்திலும் இக் கொம்பனி நூற்றுக்கு இருபது விகிதம் இலாபங்கொடுத்து, இ ன்னுங் தொகையான லாபப்பணம் முதலுடன் சேர்க்கிருக்கிற து. இவ்வகையாய்ச் சுதேசமுயற்சி சீராய் நடைபெறுவது இ த்தேசவிருத்திக்கு விசேஷ சாதனமாம்.
(மதுபான விருத்தி)
அரசினர் இலங்கையிலே மதுபான பரிபாலனப் பகுதியை 1912-ம் ஆண்டு ஸ்தாபித்து அதன்மூலம் மதுபானத்தைக் குத் தகையாக விற்றுவருகின்றனர். இமமுறையினல் யாழ்ப்பாணத் திலே மதுபானப்பாவிப்பு அதிகப்பட்டு வருகின்றது. யாழ்ப் பாணத்திலே கள்ளுக்குத்தகையில்ை 1917 ம் ஆண்டுக்கு அர சினர்க்கு வந்த வருமானம் 3,12,855 ரூபாய். யாழ்ப்பாண டி ஸ்திறிக்கில் லைசென்ஸ்பெற்ற கள்ளுத்தவறணைகளின் தொகை 112, சாராய விற்பனவில்ை அரசினர் சென்றவருடம் பெற்ற தொகை மூன்று லட்சத்துக்குமேல். குக்ககைகாரர் அரசினர்கு த்தகைப்பணத்தொகையுடன், தங்கள் செலவு, வட்டி, லாபம் ஆதிய தொகைகளுக்குக் கட்டத்தக்கதாய் விற்பர். அதினுல் மேற்கூறிய தொகையின் மும்மடங்கு நான்மடங்கு தொகைப்ப ணம் மதுபானத்துக்காய் யாழ்ப்பாணத்தில் வருடங்கோறும்செ லவழிக்கப்பட்டு வருகின்றது. இத்தொகை யாழ்ப்பாணத்திலி ருந்து மலையாளத்துக்கேற்றப்படும் புகையிலை விலையிலும் மூன் றுமடங்கு கூடிய தொகையாயிருக்கின்றது! 8யையோ! இவ்வ ளவு ஏராளமான பணம் வருடந்தோறும் எரிந்து கரிந்துபோவ து எவ்வளவு துக்கம்!! இந்த நஷ்டங்களையுணர்ந்த சிலர் மது விலக்குப் பிரசங்கங்கள் செய்து, ஆங்காங்கு மதுவிலக்குச் சங்
Page 180
320 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
கங்களை ஸ்தாபித்து, அவ்வவ்விடங்களில் மதுபானப்பாவிப்பை முற்முய் நீக்கப் பிரயாசப்பட்டனர். அவையுள் அளவெடடி, காரைதீவு என்ற இடங்களிலுள்ள மதுவிலக்குச் சங்கங்கள் f லைகொண்டு அப்பகுதிகளில் அனேகர் மதுபானத்தை முற்முய் விடத்தக்கதாய் விசேஷ முயற்சி செய்திருப்பது மற்ருேரா பாரத் துப் பின்பற்றத்தக்க அரும்பெருஞ் செயலாம்.
(சீனிக்கொம்பனி)
இலங்கையிலே சீனிசெய்யும் ஒர் கொம்பனி ஸ்தாபிதமாகி யாழ்ப்பாணத்திலே வடமராட்சியிலே வல்லுவெடடித்துறைக் குக் கிழக்கே திக்கம் என்றஇடத்திற் சினி செய்வதற்குரிய பெ ரிய சால்ைகளைக்கட்டி, இயந்திரங்களை ஸ்கா பித்து, அபபகுதியி லிறக்கப்படும்கருப்பைேரயும், தென்னிந்தியாவிலிருந்து எப்ெபி க்கப்பட்ட பனங்கட்டிகளையும் பதப்படுத்திச் சீனிசெய்ய ஆர ம்பித்தது. அதை நடத்தியவர் முன் யோசனையின்றி அதிக ப ணத்தொகையை வீணுய்ச்செலவளித்துக் கொம்பனிக்குப் பத் துலட்சம் ரூபா கடன்வாச்செய்தமையாலும், இப்பொழுதுசெ ய்யப்படுஞ் சீனி செலவுக்குக்கட்டாம லிருந்தபடியாலும், கொ ம்பனி அம்முயற்சியை முற்முய் விட்டுவிட்டது. அக்கொம்பனி யின் சீனிச்செய்கையினல் யாழ்ப்பாணத்துக்கு அதிக நன்மை வரப்போகுதெனக் காத்திருந்த யாழ்ப்பாணிகள் ஈற்றில் இலவு காத்த கிள்ளைகள் போல் ஏமாந்துபோயினர்.
(பாடசாலைகளும் கிராமச் சங்கங்களும்.)
யாழ்ப்பாணத்திலுள்ள ஆண், பெண் பிள்ளைகள் யாவரும் படிக்கவேண்டுமென்ற பலவந்தப்பிரமாணம் சென்ற 1917-ம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணத்திலே பாவனைக்கு வந்தமை பால், பாடசாலைகளில் படிக்கிற மாணுக்கர் தொகை அதிகப்ப ட்டிருக்கின்றது. அரசினர் பிரமாணப்படி தங்கள் பிள்ளைகளை ஒழுங்காய்ப் படிக்கவிடாதவர்களை விசாரித்து ஒழுங்குசெய்ய ஆங்காங்கு கிராமச்சங்கங்களும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன.
(பட்டங்கள்) *தமிழாசர் காலத்திலே வேளாளருக்கு ராயன் அதிராயன்
முதலி என்னும் வரிசைப்பட்டப்பெயர் குட்டப்பட்டன, பறக் கிக்காரர் காலத்திலே ராயன் அதிராயன் என்னும் பட்டங்களை க் கொடுக்கின் ராசாவென்றெண்ணப் படுவார்களெனத்தள்ளித் தங்கள் பாஷைக்குரிய தொன் எனபதை முதலியென்பதோடு சேர்த்துச் சிலருக்குச்சூட்டினர்கள். பின்னர் அப்பட்டங்களை விலைக்குப் பலசாதிகளுக்கும் விற்று அகனற்’ பொருளிட்டினர்க ள். ஒல்லாந்தரும் அவ்வாறே பட்டங்களை விற்றுப் பொருளீட் டினர்.”

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 32.
இப்போது நம் ஆங்கிலவரசினர் கல்வியாலும் பரோபகார க்தினுலும் இசாச விசுவாசத்தினுலும் நல்லொழுக்கத்தினலும் சிறக்தவர்களுக்கு நைட்பட்டம், சி.எம்.ஜி. பட்டம், அதிகாரப் பட்டம், இராசவாயில் முதலியார்ப்பட்டம், முதலியார்ப்பட்டம் சமாதான நீதிபதிப்பட்டம்முதலியனகுட்டிவருகின்ருச்கள். இப் பட்டங்கள் பறங்கிக்காரரும் ஒல்லாங்கரும்விற்ற விலைப்பட்டங்க ள் போன்றனவல்ல. பாத்திரமறிந்தளிக்கும் பட்டங்களாம். கை ட்பட்டம் அகிராயன் என்னும் பட்டத்துக்குச் சமமானது சி. எம். ஜி. பட்டம் ராயன் என்பதற்கு கிகாானது. நம்மவரு ள்ளே நைட்பட்டம் பெற்றவர் சேர் குமாரசுவாமி, சேர் அருணு சலந்துரை, சேர் அ. கனகசபை என்பவர்களாம். சி. எம். ஜி. பட்டம்பெற்றவர் கெளரவ பொ. இராமநாகன். அதிகாரப்பட்ட ம்பெற்றவர் யாழ்ப்பாணம் தலைமை மணியம் தம்பாபிள்ளை. மு. தலியார்ப்பட்டமபெற்றவர்கள் சவிரிமுத்துமுதலி சர், கெல்லி ப்பழை கனகரத்தினமுதலியார், பார் குமாரகுலசிங்கமுதலியா ர், கல்லக் முருகேசபிள்ளைமுதலியார், Dr. Strong அரசர்கோ ன்முதலியார், உயரப்புலம் சின்னையா முதலியார், இலங்கைநா யகமுதலியார், ம. முத்துக்குமாரசுவாமி முகலியார், இராமலிங்க முதலியார், நாகலிங்கமுதலியார் முதலியோர்.
முதலியார்ப் பட்டத்தோடு சமாதானநீதிபதிப் பட்டம்பெ ற்றிருப்பவர் S.சபாரத்தின முதலியார், இ. கங்தையா முதலியார் சிரு ப் பர் அ. நாக 5ாதமுதலியார் முதலியோர். இரு தியாவிற் பஞ்சம்புகுந்தபோது அதன் கிவிர்த்திக்காகப் பெரும் பொருள் சேகரித்தனுப்பிய பரோபகாரசீலராகிய இந் நாகநாதமுதலியார் கெளரவ தண்டாதிகாரபட்டமும்பெற்று விளங்கிய கோப்பாய் மயில்வாகனங் துரை J-P க்கு மருகர். இராசவாயில் முதலியார் ப்பட்டம்பெற்றவர் K. குமாரகுலசிங்கம், இளந்தளேயசிங்க ரகு நாதர், சிற் கைலாசபிள்ளை முதலியோர். J. P. பட்டம்பெற்றவர் அ. மயில்வாகனம், பிறக்றர் சங்கரப்பிள்ளை, ஆ கதிரவேல், சிருப்பர் க, ஞா னசேகரம், க. நமசிவாயம், ஞா. சணமுகம் முதலியோர்.
(விசேஷ மனுஷர்)
மேற்கூறப்பெற்றவர்கள் மாத்திரமன்று, யாழ்ப்பாண மா தீ ன்ற புத்திர இரத்தினங்களாய் இலங்கை, இந்தியா, க்ேகியம லாய்நாடு ஆதிய இடங்களில் யாழ்ப்பாண மாதின் கீர்த்தியைப்ப ரப்பிப் பிரபலமுற்றுவிளங்கினேர் அனேகர். அவருள் சிலர் கா மங்களை யீண்டுக் குறிக்கின்ருேம். இலங்கையிலே மிகக் கீர்த்தி பெற்ற சத்திரவைத்தியராய் இராசவைத்தியராய் விளங்கின வர் டக் றர் ருெக்குவுட்வைத்திய ராம். அவர்பின் இலங்கையிலே மு தலசஞ் சத்திரவைத்தியராய்க் கீர்த்தியுற்று விளங்குபவர் டக்றர் எஸ். சீ. போல் வைத்தியாாம். கொழும்பிலே மாகாண நீதிப
Page 181
322 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
திகளுளெர்ருவராயிருக்கும் W. உவாடஸ்வோது நீதிபதியும், 0. குமாரசுவாமி, P. வயித்திலிங்கம் என்னும் பொலிசு நீதிப திகளும், இங்கிலாந்துவரைக்குஞ்சென்று பரிஸ்தர்பட்டம்பெற் றவர்களான S. சேதுபதி, W. சேணுதிராசா, சேக் தம்பையா, கோமர் வன்னியசிங்கம், M இராமநாதன், S. மகாதேவ, M.வே லுப்பிள்ளை என்னும் கியாயசாஸ்திர பண்டிதர்களும் யாழ்ப்பா ணமாதீன்ற புத்திர இசத்தினங்களாம்.
*யாழ்ப்பாண்த்தார் எத்தேசத்திற் சென்றிருந்தாலும் அங்க ங்கெல்லாம் பிரபலமுற்று விளங்கும் இயல்புடையர். மலையாள த்திலே மகாநீதிபதியாயிருந்த செல்லப்பாபிள்ளை யாழ்ப்பாண மாதீன்ற புத்திராத்தினங்களுள் ஒருவர் என்பதும் வண்ணுர்ப ண்ணையிற் பிரசித்தியுற்ற குடியிலுள்ளவர் என்பதும் யாவருமறி வர் காரல் விசுவநாதபிள்ளை, ராய்பகதூர் சி. வை. தாமோதர ம்பிள்ளை, ஆரியநாயகம்பிள்ளை, சவுந்தரநாயகம்பிள்ளை, சரவண முத்துப்பிள்ளை, ராய்பகதூர் முருகேசபிள்ளை, சாய்பகதூர் வில் லியம்ஸ்பிள்ளை, 3. ஹென்ஸ்மன் இவர்கள் இந்தியாவிற்படைத்த கீர்த்தியையறியாதார் யார். இவர்களும் யாழ்ப்பாணத்து இரத் தினங்களன்ருே. சீமையிலிருந்துகொண்டு இலங்கை இந்தியா வின் பழைய சித்திர விநோதக்கைத்தொழிலை அபிவிருத்திபண் ணும்பொருட்டு அநேக விஷயங்களும், இந்தியா விஷயமாக அ நேக வாதங்களும் எழுதி வரும் ஆனந்த குமாரசுவாமி யாழ்ப் பாணத் தொடர்புடையாரன்ருே. இன்னும் சிங்கப்பூர்ப்பகுதிமு தலிய தூரதேசங்களிலே சென்றிருந்து யாழ்ப்பாணமாதை விள க்கும் புத்திராத்தினங்கள் எத்தனையோபலர்.”
தெல்லிப்பழை அம்பலவாண பண்டிதர், இணுவை அம்பி கைபாகர், மாதகல் எரம்பயேர், புலோலி கணபதிப்பிள்ளை, அ ளவெட்டி கனகசபைப்புலவர், தெல்லிப்பழை குமாரகுலசிங்க முதலியார், உடுப்பிட்டி குமாரசுவாமிமுதலியார், கதிரைவேற். பிள்ளை, மானிப்பாய் சதாசிவம்பிள்ளை, நல்லூர் சாவணமுத்து ப்புலவர், சங்குவேலி சிதம்பரப்பிள்ளை, சிறுப்பிட்டி தாமோத ாம்பிள்ளை, சுளிபுரம் திருஞானசம்பந்த உபாத்தியாயர், நல்லூர் திருஞானசம்பந்தபிள்ளை, இணுவை நடராசயேர், சுன்னகம்கா கநாதபிள்ளை, மாவை பொன்னம்பலபிள்ளை, சுன்னகம் முத்துக் குமாரகவிராயர், அராலி விசுவநாத சாஸ்திரியார், புன்னை ச. க திர்காம பேச், நல்லூர் ந. ச. பொன்னம்பலபிள்ளை, சுன்னகம் முருகேச பண்டிதர், நீர்வேலி சங், சிவப்பிரகாச பண்டிதர், ஊரெழு சு. சரவணமுத்துப் புலவர், கோப்பாய் சபாபதிநா வலா, புலோலி வித்துவான் நா. கதிரைவேற்பிள்ளை, வல்வை இயற்றமிழ்ப் போதகாசிரியர் ச. வைத்தியலிங்கம்பிள்ளை, அ ராலி எரேமியா ஆசிரியர், வரணி சங்கீத வித்துவான் வே

யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 323
தாாணியக்குருக்சள் ஆகியோர் யாழ்ப்பாணத்திலும் இந்தியாவி லும் பிரபல தமிழ் வித்துவான்களாய் விளங்கி விசேஷ நூல்க ளை இயற்றி அநேக மாணவர்க்குத் தமிழ்க்கல்வியை நன்குகற்பி த்து விளங்கினர். இவருள் சிவப்பிரகாச பண்டிதர் தந்தையா ரைப்போல, சமஸ்கிருதம் தமிழா திய பாஷகளிலே பாண்டித்தி யமடைந்து விளங்கினதுடன் சமஸ்கிருதம் த மிழ் என்னும் பா ஷைகளில் சில நூல்களை இயற்றி வெளிப்படுத்தியும் ஒர் திராவி ட சமஸ்கிருத பாடசாலையை ஸ்தாபித்துச் செவ்வனே நடத்தி யும் வந்தனர்,
(பாரியபுத்தம்)
எட்வேட் அரசர் இறக்க அவர் குமாார் 8ந்தாம் யோட்சு அரசர் பட்டம் பெற்றுக் காருண்ணியமாய் பிரிக் தானிய இராச் சியமெங்குஞ் செங்கோல் செலுத்திப் பிரசைகளியாவரும் இனி துவாழ்த்த நல்லரசு புரிந்து வரும்பொழுது, சேர்மனிய சக்கிர வர்த்தியின் பேராசையினல் ேேராப்பாக்கண்டத்திலே முன் ஒ ருபொழுதும் நடைபெருத பாரிய யுத்தம் ஆரம்பமானது. அவு ஸ்திரிய இளவரசரைச் சேர்வியர் சிலர் கொன்றதைச் சாட்டாய் க்கொண்டு, சேர்மன்சக்கிரவர்த்தி அவுஸ்திரியசக்கிரவர்த்தியை யுத்தத்துக்கு ஏவித், தானும் பிரான்சின்மேலும் ரூஷியாவின் மேலும் யுத்தம்புரிய ஆரம்பித்தனர் பிரித்தானிய அரசு இந் தப் பாரிய யுத்தம் வராதபடிதடுக்கப் பல பிரயத்தனங்களைச்செ ய்தாலும், சேர்மனியர் அவர் சொற்கேளாது பிரான்சியருடன் போர்புரியச் சேவீைரரை யனுப்பினபடியாலும், இராச்சியங்க ளின் உடன்படிக்கைக்கு மாருகச் சேனுவீரரைப் பெல்சியத்துக் கூடாக அனுப்பினதினுலும், பிரித்தானிய அரசும் 1914 ம் ஆ ண்டு ஆவணி மீ 4-ந்திகதி சேர்மனிக்கு விரோதமாய்ப் போர்க் கறைகூவி (புத்தம்புரிந்து வருகின்றது. இந்தப்பாரியயுக்தத்தில் சேர்மனியா, அவுஸ்திரியா, துருக்கை, பல்கேரியா ஒருபுறமாயு ம், ரூஷியா, சேர்வியா, பெல்சியம், பிரான்சு, பிரித்தானியா, யாப்பான், க்ேகியதேசம் ஒருபுறமாயும்கின்று நரலுவருடங்க ளுக்குமேல் முன் ஒருபொழுதும் நடந்திராத பாரியயுத்தத்தை நடப்பித்துவருகின்றன. இந்த யுத்தத்தினுல் ேேராப்பாக்கண் டம்மாத்திரமல்ல, உலகம் முழுவதும் அல்லோல கல்லோலப்ப கிென்றது. இந்த யுத்தத்தினுலுண்டான நஷ்டங்களை யாழ்ப்பா னமும் அனுபவிக்க நேரிட்டது. யாழ்ப்பாண வாலிபர் சிலர் եւյ த்தகளத்துக்குச்சென்று இருவர் அங்கே மரித்தனர். இந்த யுத் தத்தினுல் வர்த்தக விருத்தி குறையத், தோட்டங்களின் பிரயோ சனங்களாகிய தேங்காய், றப்பர், தேயிலை, கோப்பி ஆதியவற்றி ன்விலைசுருங்க, வியாபாரக்கொம்பனிகளையும் தோட்டங்களையும் அடுத்துகின்ற யாழ்ப்பாணிகள் பலர் வேலையற்றவர்களாயினர்.
Page 182
324 யாழ்ப்பாண் õð) 36 கெள முதி.
சிங்கப்பூர், 8க்கிய மலாய்நாடுகளிலிருந்து, யாழ்ப்பாணத்துக்கு ഖis பண வரவுமிகக்குறைந்து போனது. யாழ்ப்பாணத்தார் யுதி தசகா (பக்துக்காய் அதிக பணஞ்சேர்த்தனுப்பினர். இப்பொழு அது புக் கத்தினுல் கப்பல் போக்கு வரத்துக் குறைந்தபடியால், அரிசி, நெல், புடவைகள் வாத்துக் குறைந்துபோக, அரிசி ஒரு படி 30 சதத்துக்கு மேற்படவும், 1-யார் காரிக்கன் (முன் 25 சதம்) ரூபாவுக்கு விலைப்படவும், ஒன்றரை ரூபாவுக்கு வீற்ற மல்வேட்டி 6-ரூபா வரையில் விலைப்படவும்ஏதுவாயின.த. முன் னுெருபொழுதுமில்லாத கஷ்டம் யாழ்ப்பாணக் கில் இப்பொழு து தான் ஆரம்பித்திருக்கிறது. இந்த யுத்தஞ் சீக்கர மொழிந்து சமாதான முண்டாகவேண்டுமென்று யாவருங் கடவுளைப் பிரார் த்திதது ஆசையோடு நோக்குகிரு?ர்கள்.
(யாழ்ப்பானத்துப் பூர்வநிலையும் இக்காலநிலையும்)
யாழ்ப்பானத்தின் புராதன அரசியல், நாகரிகம், கல்வியறி வு, பழக்கவழக்கம் விசேஷமெனப் போற்றுவார் சிலர். அதை மறுத்து, இக்கால அரசியல் கல்வி நாகரீக மாதியன சிறங்கவை யெனப் போற்றுவார் பலர். இருபட்சத்தையும் சரியாய் ஆராய் ந்து பார்க்கும்பொழுது, இக் காலநிலை பலவிஷயங்களில் நண்பக ற்குரியப்பிரகாசம்போல நன்முயிருப்பதையெவருமொத்துக்கொ ள்வர். முற்காலத்துக் கொடிய அரசுமுறை, அடிமையாட்சி. க ள்வர்பயம், அறியாமை, அவபக்தியாதியன அகன்றன. நல்லா சும், கல்விவிருத்தியும், சீர்திருத்தமும், செல்வசம்பத்தும், சன் மார்க்கசீலமும், தேவபக்தியும் இக்காலத்தில் அதிகமாய்ப் பிர காசிக்கின்றன.
(ஆங்கில அரசின் நன்மை)
**ஆங்கிலவாசில் நமக்குக் கிடைத்திருக்கும் சுயாதீனம் எத் துணைப்பெரிது. அதுபோல ஒருகாலத்தும் வாய்க்காது. இவ் வாசுபோலும் தருமராச்சியம் உலகத்தில் இல்லை. நாம் கன் லையை அடையவேண்டுமென்பது நம்மையாளும் மகா காருண் ணிய மகிமாவது ந்ேதாம் ஜார்ச்சு வேந்தர் விருப்பு. நாம் பயிர் த்தொழில் கைத்தொழில்களே நன்முக அபிவிருத்திபண்ணுகல் வேண்டும். அதுசெய்யாதவிடத்து நமது கேசம் செல்வம்பொ ருந்திய தேசமாய் விளங்காது. கல்விக்கழகங்களை நம்பொருட்டு அரசினர் தாபித்தும், தாபிப்போருக்குப் பொருளுதவி புரிந்து ம், கல்வியிலே மிக்கசித்தியுற்றுச் சீமைக்குச்சென்று கற்கவிரு ம்பும் மானக்கருக்குப் பொருளுபகாாஞ் செய்தும், அவ்வாறு சென்று கற்றுச்சித்தியுற்றுர்க்கு நல்லுத்தியோக விகள் கொடுக் தும், உயர் கச இராசரிக சேவைக்குக் கற்று வல்லுநராய் வந்தவ ருக்கு ஆங்கிலேயர் பெறுதற்குரிய பதங்களைப் பேதம் பாராது கொடுத்தும் வருகின்றுக்கள்.” تمثل عمسيس : يا *

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 325
1-(ஆங்கிலவாசின் நன்ம்ை)
தொடர்ச்சி"
ஆங்கிள அரசினரால் நீதிப்பரிபாலனம் உயர்ந்தோர், தாழ் க்தோர், செல்வர், வறிஞர், கற்றேர், கல்லாதோர், உத்திய்ோ கஸ்தர், உத்தியோகமற்றேர் என்ற பேதமின்றி எவர்க்கும் ஒப்பச் செம்மையாய் நடைபெறுகின்றது, முற்காலத்தில் அா சினர் சம்பளமின்றிப் பிரசைகள்மூலஞ் செய்வித்த இராசகாரி பம் இப்பொழுது முற்முய் நீக்கப்பட்டது. அடிமை கொள்ள ல் விற்றல் அடியோடு கிறுத்தப்பட்டது. குற்றவாளியென்று அ த்தாட்சிப்படுத்தப்படாத ஒர் குடியானவன்னத் தேசாதிபதிதானு ங் தண்டித்தல் கூடாதகாரியம், இராசாங்க உத்தியோகஸ்தரும் பிரசைகளைப்போலவே மறியற்கூட்டிலேறிச் சத்தியம்பண்ணி யே தங்கள் முறைப்பாட்டைத் தெரிவித்தல்வேண்டும். பிரசை கள் கள்ளர் முதலிய எப்பயமுமின்றி இனிது வாழ்கின்றனர். பிரசைகளின் சுகவாழ்வுக்கு அவசியம் வேண்டிய சகலசாதனல் களையும் அசசினர் தாராளமாய் அருளிச் செங்கோல் செலுத்தி வருகின்றனர். இவற்ருல் முன்நடைபெற்ற எந்த அரசிலும் ஆ ங்கிளஅரசை மேலான அரசாய்ப் பிரசைகள் நன்குமதித்துப
போற்றிவருகின்றனர்.
2- (கலாவிருத்தி)
முற்காலத்திலும் இக்காலத்தில் யாழ்ப்பாணம் கல்வியில் அதிக விருத்தியடைந்திருக்கிறது பிரத்தியட்சமான சம்பவமா ம். இக்காலத்திலே உயர்தா ஆங்கில கல்வியைக் கற்பிக்கும் ப தினுெரு கல்லூரிகள் யாழ்ப்பாணத்திலுண்டு. இவற்றுள் யாழ் ப்பாணக்கல்லூரி, மத்தியகல்லூரி, கில்நர்கல்லூரி, ஹாட்லிகல் லூரி, சேன்ற் யோன்ஸ் கல்லூரி, சேட்சுமிஷன் பெண்கள் கல் லூரி என்னும் ஆறு ஸ்தாபனங்களும் புரோட்டெஸ்தாந்து மி ஷனரிமாராலும், பாற்றிக் கல்லூரி ரோமான்கத்தோலிக்குமிஷ குலும், இந்துக்கல்லூரி, விக்தோறியாக்கல்லூரி, மானிப்பா ய் இந்துக்கல்லூரி, இராமநாதன்கல்லூரியென்னும் நான்கும் இ ர்துக்களாலும் நடத்தப்படுகின்றன. மேலேகூறப்பெற்ற இரா மநாதன் கல்லூரி, சேட்சுமிஷன் பெண்கள் கல்லூரி, உடுவில் வி திெப்பெண்பாடசாலை, உடுப்பிட்டி விடுதிப்பெண்பாடசாலை, வே ம்படி விடுதிப்பெண்பாடசாலை, பருத்தித்துறைவிடுதிப்பெண்பா டசாலை, நல்லூர் விடுதிப் பெண்பாடசாலை, யாழ்ப்பாணம் கன் னியாஸ்திரிமடம் முதலிய ஸ்தாபனங்களும் பெண்களின் உயர்த ரக் கல்வியை விருத்தியாக்கும் விசேஷ ஸதாபனங்களாய் விளங் குகின்றன. இவ்வளவு கல்லூரிகளும், பெண்விடுகிப்பாடசாலை
43
Page 183
326 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
களும் அதிகப்பட்ட வேறு ஒர் ஸ்தானம் இலங்கை இந்தியா
ற் காண்பதரிதாம்.
யாழ்ப்பாணத்திலே படிக்கும் மாணக்கர் தொகை வீதத் சையும், பெண்பாலாருட் படிப்பவர் தொகைவிதத்தையும் இ லங்கையின் மற்ற இடங்களுடன் ஒப்பிடும்பொழுது யாழ்ப்பா ணமே முதலாவதாய் நிற்பதும் யாழ்ப்பாணத்தின் கல்வி விரு த்திக்கு விசேஷசான்முகும். இலங்கை மாணுக்கர் இவகிலாந்து சென்று உயர் காக்கல்வி கற்பதற்காய் இலங்கை அரசாட்சியார் உபகரிக்கும் வெகுமதிப் பணத்தைப்பெற யாழ்ப்பாண மாணுக் ர் பலர் இலங்கையிலுள்ள சிங்களவர், சோனகர் பறங்கிக்கா ாராதிய சாகிய மாணவருடன் போரிகட்டிக் குறித்த பரீட்சைக் குச்சென்று சித்தியடைந்து அரசினர் வெகுமதிப்பணம் பெற் று, இங்கிலாந்துக்குச்சென்று படித்து சிவில் பரீட்சை, வைத்தி யப் பரீட்சை, இன்சினியர்ப் பரீட்சை, நியாயசாத்திரப்பரீட்சை யாதியவற்றில் விசேஷ சித்தியடைந்து பட்டங்கள் பெற்று இந் தியா இலங்கையில் உயர்ந்த உத்தியோகம் வகித் திருக்கின்றனர். சிலர் அங்கே படிக்கும்பொழுது சுகவீன சாகி மரித்துப்போயின ர் சிலர் இன்னும் அங்கே படித்துக்கொண்டிருக்கின்றனர். இ ன்னும் சிலர் அவ்வெகுமதிப்பணம் பெற்று இங்கிலந்து சென்று படிக்க ஆசைப்பட்டு அவ்வெகுமதிப்பணம் பெறுதற்குரிய பரீ ட்சையில சித்தியடைய முயற்சியாய்ப் படிக்கின்றனர். இலங் கை இந்தியாவில் மாத்திரமன்று யாழ்ப்பாண மாணுக்கர் இங்கி லாந்துச் சர்வகலாசாலைகளிலும் சிறந்து தாம் பிறந்த திசைக்கு இசைநிறுத்துவது யாழ்ப்பாணக் கலாவிருத்தியின் உன்னத கி லைக்கு முக்கிய சாட்சியன்ருே??
கல்வி விருத்தியாகச் சுதேச வித்தியாதரிசிகள் தொகையும் அதிகப்பட்டது. யாழ்ப்பாணத்திலே முதல் உபவித்தியா தரிசி யாய் நியமிக்கப்பட்டவர். மெஸ், R.பிரக்கன்விட்சு. அவரின் பின் G. O.தம்பா பிள்ளை, C. செல்லப்பா, T. மனுவேல், S. தில்லைநா யகம், S. கங்தையா, அ. பொன்னையா, இ. கனகசுந்தரம், பிலிப் பையா, யேம்ஸ், க* பொன்னையா, M. தம்பிப்பிள்ளை, S. சீவரத் தினம், க" இராசசிங்கம் முதலியோர் உதவி விக்கியா தரிசிகளா ய் நியமிக்கப்பட்டனர். இவர்களுள் தில்லைநாயகம் விக்கியாத ரிசி நிரைக்கு உயர்த்தப்பட்டுக் கீழ்மாகாணத்தில் கடமைபுரிக் து தற்போது வடமாகாணத்தில் கடமைபார்க்கின்றனர். இவ ருடைய இடத்தில் கீழ்மாகாணத்தில் வித்தியா தரிசியாய்க் கட மைபார்கக S. கந்தையா நியமனம பெற்றனர்.
இக்காலத்திலே யாழ்ப்பாணத்திலே நடைபெறும் அச்சிய ந்திர ஸ்தாபனங்களின் தொகையும், அந்த ஸ்தாபனங்களிலிரு ந்து வெளிப்படும் புதினப்பத்திரங்கள், புத்தகங்களாகியனவும்

யாழ்ப்பாண வைபவ செளமுதி. 327
யாழ்ப்பாணக் கலாவிருத்திக்கு வேருேர் விசேஷ் சாட்சியாம். யாழ்ப்பாணத்திலே இக்காலத்தில் சிறிதும் பெரிதுமான 12 அ ச்சியந்திர ஸ்தாபனங்களுக்குமேலுண்டு இவற்றுள் முதலாம் அச்சியந்திர ஸ்தாபனம் அமெரிக்க மிஷனல் 1835ம் ஆண்ஸ்ெ தாபிக்கப்பட்டது, மற்றைய அச்சியந்திரங்களியாவும் அதன்பி ன் யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்கப்பட்டனவாம். யாழ்ப்பாணத் தில் முதல் வெளிப்பட்ட புதினப்பத்திரிகை இலங்கையிலுள்ள ஆங்கிள சுதேச பாஷைப் புதினப்பத்திரங்களுள் முதலாவதாய் விளங்கும் உதயதாரகையாம். இப்பத்திரிகை அமரிக்கமிஷன ல் 1841ம் ஆண்டு தொடக்கம் பெற்றது. அக்காலங்தொடங்கி ஆங்கிளம் தமிழ் என்னும் இருபாஷைகளிலும் அது நடத்தப் பட்டு வருகிறது. அதன்பின் 1863ம் ஆண்டு மெஸ், C. W. க திரவேற்பிள்ளை (அக்காலத்தில் அத்துவக்காத்தாயிருந்த இவர் பிற்காலத்தில் நீதிபதியாயினர்) என்பவரால் ஆரம்பமான CeylOn Patriot பத்திரிகை ஆங்கிள பாஷையில் நடைபெற்று வருகி ன்றது. இக்காலத்தில் அதனை நடத்துபவர் சுப்பிறீங்கோட்டு பிறக்தர் ஆ கனகரத்தினம் என்பவராம். அடுத்து 1876 ம் ஆண்டு யாழ்ப்பாணக் கத்தோலிக்குப்பாதுகாவலன் பத்திரிகை ரோமான் கத்தோலிக்க மிஷனல் ஆரம்பமானது. இப்பொ முது அப்பத்திரிகை தமிழ்ப் பாஷையிலொன்றும் ஆங்கிள பா ஷையிலொன்றுமாக நடை பெறுகின்றது. அச்சுவேலியிலே S. தம் பி முத் துப் பிள் ளை என்பவரால் 1884 ம் ஆண்டு ச ன்மார்க்கபோதினி என்னும் பத்திரிகை ஆரம்பமாகித் தமிழ்ப் பாஷையில் நடைபெற்று வருகின்றது. 1889ம் ஆண்டு இந்து சாதனம் ஆரம்பமாகித் தமிழிலும் ஆங்கிளத்திலும் நடைபெற் றது. இப்பொழுது அப்பக்திரிகை தமிழ்ப்பாஷையில் ஒன்றும் ஆங்கிள பாஷையிலொன்றுமாக நடைபெற்று வருகின்றது. ஆ ங்கிள பத்திரிகையின் அதிபர் கெளரவ அ. சபாபதியாம். 1902 ம் ஆண்டு வயா விளானிலே க. வேலுப்பிள்ளை என்பவரால் சு தேசநாட்டியம் என்னும் பத்திரிகை ஆரம்பமாகி தமிழ்ப்பாஷை யில் நடைபெற்று வருகின்றது. 1910ம் ஆண்டு தொடங்கி இ கை நடத்தி வருபவர் சி" நல்லதம்பி என்பவராம். அகன்பின் குருசந்திரோதயம், கலியுகவாதன், சண்முகநாதன், ஆத்துமபோதினி, இந்துபாலபோதினி, சைவபாலியசம்போதினி, சைவசூக்குமார்த்தபோ தினி. ஒானப்பிரகாசம், ஒாணசித்தி, பாலபாஸ்கான், விஜயலட்சுமி, ல ங்கா, முதலிய பத்திரங்கள் தோன்றி மறைந்தன. இவைகளுக்குழன் உதயபானு, சுதேசநேசன், பாலிபர்நேசன், இலங்கை நேசன், விஞ்ஞா னவர்த்தனி, முதலிய பத்திரங்களுந் தோன்றி நடந்து மறைந்தன.
மேலே கூறப்பட்ட அச்சியந்திர சாலைகளில் வெளிப்பட்ட էվ த்தகங்களும் அநேகமாம். மேற்படி பத்திரிகைகளும் புத்தகங்
Page 184
328 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
களும் யாழ்ப்பாணத்திலே கல்வியினேற்றத்தையுங் தேற்றங்கை யுங் தெளிவாய் விளக்குகின்றன. யாழ்ப்பாணத்தின் கல்விவிரு த்திக்கு மிஷனரிமாாே விசேஷ காரணசாம். அரசினர் வேண் டிய உதவிகள் புரிந்து கல்வி விருத்தியாகத்தக்க ஒழுங்குகள் செய்து வருகின்றனர். சுதேச பிரபுக்களுள் சிலர் தமிழங்கிள கல்வி அதிகரிக்க விசேஷ உதவிகள் புரிந்து வருகின்றனர். இ வற்ருல் யாழ்ப்பாணக் கலாவிருத்தி நண்பகற் சூரியப்பிரகாசம் போல உன்னத நிலையை அடைந்து விளங்குகிறது.
3-(ஐசுவரிய விருத்தி)
யாழ்ப்பாணம் முற்காலத்திலும் இக்காலத்தில் சுேவரியம் மிகுந்த நாடாயிருக்கின்றது. முற்கால்த்திலே வேளாண்மை ய யாழ்ப்பாண நாட்டின் சுேவசியமாம், இக்காலத்தில் ம ழை வளங்குன்றியதால் யாழ்ப்பாண வேளாண்மை அதிகங் கு றைந்து போனது. யாழ்ப்பாணத்தார் வன்னி முதலிய இடங்க ளிற் சென்று இக்காலத்தில் வேளாண்மை செய்வதாலும், யா ழ்ப்பாணத்தில் முற்காலத்திலும் பார்க்க இக்காலத்தில் சிறுதா னியங்களாகியன அதிகமாய் செய்கை பண்ணப் படுவதாலும் மு க்திய குறைவு நிறைவடையக் கூடியதாகும். புகையிலைச்செய் கையால் யாழ்ப்பாணம் அதிக பணம்பெற்று சுேவரிய நிலைய டைக் து வருகின்றது. புகையிலைச்செய்கை யாழ்ப்பாணத்திலே வாவா அதிகப்பட்டுவருகிறது. மலையாளத்துக்கு வருடந்தோ றும் 5000 கண்டி புகையிலை மாத்திரம் (அதன்விலை 500000ரூ பா) யாழ்ப்பாணததிலிருந்து ஏற்ற மலையாள அரசு உத்தரவு செய்திருக்கின்றது. கொழும்புக்கு ஏற்றப்படுஞ் சுருட்டுக்காய் ச் செய்யப்படும் புகையிலையும் அதிகரிக்கின்றது. புகையிலைமு லம் யாழ்ப்பாணத்துக்கு வருடங்தோறும் பெருந்தொகைப்பண ம் வாலாயிற்று. தென்னங் தோட்டங்கள் மூலமும் யாழ்ப்பாண த்தில் பணவரவு அதிகப்பட்டது. யுத்தத்தின்பின் இவ்வருமா
னம் மிகக்குறைந்துபோனது.
யாழ்ப்பாணத்திலுழைப்பவர்கள் சம்பாதிக்கும் பணக்கொ கையிலும் பிறவூர்களில் உக்கியோகமாயிருக்கும யாழ்ப்பாணிக ள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்புக் தொகை பெருந்தொகையாம். சில வருடங்களின் முன் (இப்பொழுது நடைபெறும் பாரிய யு த்தம் தொடங்கமுன்) வடமாகாண எசன்றர் எடுத்த கணக்கின் படி ஒருவருடம் யாழ்ப்பாணத்திலுள்ள தபாற்கங்தோர்கள் மூ லம் சிங்கப்பூர் 8க்கிய மலாய்ப்பகுதிகளிலிருந்து அனுப்பப்பட் ட பணத்தொகை 20 இலட்சம் ரூபாவாம். அத்தொகையுடன் ஆட்கள் மூலமாயுஞ் செட்டிகள் மாறலாயும் யாழ்ப்பாணம் வக்

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 329
த பணத்தொகைகளையுங் கூட்டிக் கணக்கிடின் அக்காலத்தில் வருஷங்தோறும் 50 இலட்சம் ரூபா யாழ்ப்பாணத்துக்கு அப்ப குதிகளிலிருந்து அனுப்பப்பட்டதென மதிக்கலாம். (யுத்தத்தி ன் பின் அக்திசையிலிருந்து அனுப்பப்படும் பணத்தொகை மிக க்குறைந்துபோனது) முயற்சியும் அனுகூலமுமுள்ள தொழி ல் புரியும் யாழ்ப்பாணிகளையொத்தசுதேசிகளை இலங்கையில்தா ம் ஒரிடத்திலுங் காணவில்லையென சேர் எம்மேர்சன் தெனன்ற் என்பவர் எழுதிய புத்தகத்தில் குறித்தபடி யாழ்ப்பாணிகள் உ ள்ளுரில் முயற்சியும் பலனுமான தொழில்களைப் புரிவதாலும், யாழ்ப்பாணிகளுள் கற்ற அனேகர் உத்தியோகந்தேடி இலங் கை இந்தியா பர்மா சிங்கப்பூர் 8க்கியமலாய்நாடு ஆபிரிக்கா ஆகிய இடங்களுக்குச் சென்று உத்தியோகம் பெற்றுத் தாம் பெறுஞ் சம்பளத்தின் ஒர் பகுதியை யாழ்ப்பாணத்துக்கு அனு ப்புவதாலும் யாழ்ப்பாணம் சுேவரியத்தில் பெருகி வருகின்ற தென்பது வெளிப்படையாம்.
4-(சீர்திருத்தம்)
யாழ்ப்பாணம் ஆங்கில வாசாட்சிக்குட்பட்டபின்னர், கல் வியிலும் சுேவரியத்திலும் அதிகரிக்க, சீர்திருத்தமும் நாளொ ருவண்ணம் பொழுதொரு மேனியாய் வளர்ந்து வருகின்றது. பாழ்ப்பாணிகள் நடை யுடை பாங்கு பாவனை பழக்க வழக்கமா திய எவ்வகைத் திருத்தத்திலும் அதிகரித்து வருகின்றனர். சு காதாரத்துக் கேற்ற வகையான மாளிகைகள் அதிகப்படுகின்ற ன. பிரயாணத்துக்கு வசதியான வாகனங்கள் முற்காலத்தில் இ ல்லை. செல்வரும் அதிகாரிகளும் பல்லக்கிற் பிரயாணஞ் செய்த னர். இக்காலத்தில் இடபாதங்கள், அசுவாதங்கள், மோட்டர் இரதங்கள், புகையிாதங்கள் துவிதியசக்கரங்கள் ஆதியன ம விந்து பொலிந்து விளங்குகின்றன. சுருக்கசெலவுடன் சுருக்க காலத்திற் பிரயாணஞ்செய்யும் வசதி இக்காலத்திலுண்டு. துர ரத்துச் செய்திகளை யுடனே யறியவும், தபாற் போக்குவரவு இ லகுவில் நடைபெறவும் வசதிகளுண்டு. சனசங்க கொண்டாட் டங்கள் சிறப்பாய் நடைபெறுகின்றன. சனசங்கத்திலே ஆசார உபசாரமுறைகள் ஒழுங்காய் அனுட்டிக்கப்படுகின்றன. சீர்தி ருத்தம் அதிகப்பட்டுவரும் இக்காலத்தில் “கல்லமாத்திற்புல்லு ருவி” போலச் சிலமோசங்க்ளுஞ் சிறிதுசிறிதாய்ப் பெருகுவதை க்காண்பது துக்கமான சம்பவம், மதுபானம் பாவித்தல், அல ங்காரமாளிகை விலைபெற்ற ஆபரணங்கள் வர்ணப்பட்டாடை மு தலியவைகளில் அதிக பணத்தை செலவிடுதல், வாணவேடிக் கைகூத்து முதலியவைகளுக்காக வீண்செலவுசெய்தல், ஐரோப் பிய நாகரீக பழக்கவழக்கங்கள் ஆதியன யாழ்ப்பாணத்தின் ஏ
ற்றத்தையுங் தேற்றத்தையும் அழிக்குங் குருவிச்சைகளாம். இ
Page 185
330 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
வர்கள் இவற்றை வெறுத்துத்தள்ளி உத்தமவகைகளைக் சைக் கொள்வாராயின் எம்காடு அதியுன்னத நிலைபெற்று விளங்குமெ ன்பது நிச்சயமாம்.
(5-சன்மார்க்கம்)
யாழ்ப்பாணத்திலே முற்காலத்திலும் இக்காலத்தில் சன் மார்க்கம் அதிகரித்து வருதல் தெளிவான சத்தியமாம். அறி யாமை அவபக்திகிறைந்த முற்காலத்தில் நடந்த துன்மார்க்க செ பல்கள் கல்வியறிவும், கடவுளறிவும் அதிகரிக்க அதிகரிக்கக் குறையச் சன்மார்க்கம் ஏற்றமடைகின்றது. ஆங்கில அரசின் நீதிப்பரிபாலனத்தினலும் மிஷனரிமாரின் விசேஷ முயற்சிகளி னலும், சன்மார்க்கத்தை விரும்பியசுதேசிகளின் பிசயாசத்தின லும் சன்மார்க்கநிலை யாழ்ப்பாணத்திலே விச்ேஷமாய் மதிக்கப் பட்டு அதிகரித்து வருகின்றது. சன்மார்க்கத்தின்பேருய் உ ண்மை, பரோபகாரம் முதலிய குணங்கள் அதிகரிக்கின்றன. கடவுளை உண்மையாய் வழிபடுதலே சன்மார்க்க விசேஷ சாத னமாம். யாழ்ப்பாணத்தின் சன்மார்க்க தேற்றகாரணங்களுள் மிஷனரிமாரின் போதனையே விசேஷகாரணமென்பதை அறிவு
டையோர் மறுக்கமாட்டாரென நம்புகிருேம்.
இவ்வாருரக யாழ்ப்பாணம் பலவகையிலும் முற்காலத்திலு ம் இக்காலத்தில் விருத்தியடைந்திருக்கின்றதென்பது பட்டப்ப கல்போலத் தெட்டத்தெளிவான சத்தியமாம். மணற்திடல் எ ன்னும் பெயரினல் அழைக்கப்பட்டு மணல்காடாயிருந்த இச்சி றுநாடு பல அலங்காரங்களும் பெற்று உலகத்திலே சிறந்துவிள ங்கும் நன்னடுகளிலொன்முய்த் திசையெங்கும் இசைநிறுத்தி ந ன்முய் அறியப்பட்ட நாடாய் விளங்கிவருதல் அதன் மக்களுக்கு மகாசந்தோஷ சம்பவமாம். இங்காட்டில் இக்காலத்தில் வசிப் போர் மேலே கூறப்பட்ட மதுபானம் வீண்செலவு முதலியவற் றையும், பெருமை பிரிவினை சுயகயகாட்டம் முதலியவற்றையுங் தவிர்த்து 8க்கியம், பிறர்நேசம், நேர்மை, கடவுள் வழிபா டு முதலியவற்றை அனுசரித்து வருவாராயின் உலகத்திலே சீ ருஞ்சிறப்பும் பேரும் பிரஸ்தாபமும் பெற்று வாழ்வதுடன் நல் ல சந்த கியையும் உண்டாக்குவார். அதனல் யாழ்ப்பாணம்மெ ன்மேலுஞ் சிறப்புற்று வாழும். யாழ்ப்பாண வாசிகளும் நன்முய். ச்சிறந்து வாழ்வார் இங்காட்டை அரசாளும் பிரித்தானிய இாச ச்சியமும் நீழிே வாழும்.
:O。
(;” மலையாளர் வரலாறு எனப்பின் வருமிது; முன்கூறப்பட்டிரு க்கும் மடப்பள்ளியார் வாலாறு, வன்னியர் வரலாறு என்பவற்றின்பின் இருக்கவேண்டியது

யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 331
மலையாளர் வரலாறு,
மலையாளர், மலையகர் என்னும் இருபெயர்சட்கும் இலக்காயிருச்
கும் யாழ்ப்பாணவாசிகள் முன்னளையிலே மலையாளத்திலிருந்து வந்தவர் என்றும், தமிழ்மக்கள் அல்லர் ஸ்ன்றும் தப்பித வபிப்பிராயல் கொண்டார் பலர் எம்மூரில் உளர். அன்னவர் சேலம், கிருச்சிராப்பள்ளி, வட ஆறுகா டு ஆதிய தமிழ்நாடுகளில் வசிக்கும் மலையாளிகள் என்னும் பெயருடைய தமிழ்மக்களைச் சற்றும் அறியார் என்பது தெளிவு. ஆகலான், அம்மலையா ளிச் சாதியைப்பற்றிச் சிறிது கூறுதல் விரும்பப்படத் தக்கதேயாம். அச்சா தியின் வரலாறு தேர்ஷ்டன் என்பவர் இங்கிலீசிலே இயற்றிய தென்இந் தியாவின் குலகோத்திரங்கள் என்னும் அரியநூலிலே விரிவாய்ச் சொல் லப்பட்டுள்ளது. ஆண்டுக்குறித்திருக்கும் சிலசங்கதிகளின் சாரத்தினை ஈண்டுத் தமிழிலே தருதும்;
சேலம் மலையாளிகளைப் பற்றிய ஐதிகம்:-இவர்கள் காஞ்சி நகரினின் றம் பத்துத் தலைமுறைக்கு முன்னர், மகமதிய அரசினர் காலத்திலே, சேலஞ் சென்று குடியேறின வேளாண்குலச்தினரான சகோதரர் மூவரி ன் வம்சத்தவர். அம்மூவருள் மூத்தவன் சேர்வைாாயன் மலைக்குச் சென் றனன் நடுவிலான் கொல்லைமலையை நாடினன். இளையவன் பச்சை ம லைக்கு இவர்ந்தனன். சேர்வைாாயன் மலையைச் சேர்ந்தவன் வம்சத்தார் பெரியமலையாளிகள் என்றும், கொல்லைமலையைக் கொண்டவன் சந்த தியார் சின்னமலையாளிகள் என்றும் பெயர்பெற்றனர். இவ்வைதிகம் வி கற்பமாகவும் விளம்பப்படும்.
*கதிராமன் என்னுந் தெய்வம் காஞ்சிநகரில் வெறுப்புற்று வேற்றிடம் புக வெளியேறியது. அதனைவழிபட்ட மக்கள் மூவர் பெரியானன், நடு வாணன், சின்னுணன் என்னும் பெயரினர்- தம்பெண்டு பிள்ளைகளுடன் புறப்பட்டுத் தொடர்ந்து, சேலஞ் சேர்ந்து வெவ்வேறுவழிபட்டு, பெரியா ணன் சேர்வைாாயன் மலையினையும், நடுவாணன் பச்சைமலையினையும் அஞ்சூர்மலையினையும், சின்னுணன் மஞ்சவாடியினையும் நண்ணினர்’
2-திரிசிாாப்பள்ளி மலையாளிகளைப் பற்றிய ஐதிகம்;-இது ‘நாட்டுக் கட்டு" என்னும் நாமம்பூண்ட பாடலிலே யுள்ளது. 'கச்சி வேந்தர்ச்குச் BF கோதரரான குருவொருவர் வேந்தனுடன் விவாதப்பட்டு நகர்நீங்கித் தமதா ண்மக்கள் மூவருடனும, பெண்மக்களுடனும் சிராப்பள்ளியைச் சேர்ந்த னர். சடையகவுண்டன் எனப்பெயரிய ஜேஷடன் (பெரியாணன்) சேல ம் சேர்வைாாயன்மலையினையும், துவிதியபுத்திரன் (நடுவாணன்) பச் சைமலையினையும், கனிஷ்டன் (சின்னணன்) கொல்லை மலையினையும் தம் உறைவிடமாகத் தெரிந்து கொண்டனர். அன்னர் கைக்கோளர் வே டர் முதலிய வேவ்வேறு குலங்களில் மணக் கலந்தனர்?
3-வடஆறு காட்டுச் சவாடிமலையில் வசிக்கும் மலையாளிகளின் வர லாறு;-கண்குண்டி வேடர்சிலர் கச்சிக் காாைக்காட்டுக் கா ராளரிடம் பெணகேட்டுப் பரிகாசகிந்தனைகள் பலபெற்றுக் கோபாவேசக்கொண்டன ராய், அக்காராளர்குலக் கன்னியர் எழுவரைக் கவர்ந்துகொண்டு கடிந்தக \றனர், அக்கன்னியரை மீட்பான் வேளாண்மைந்தர் எழுவர் நாய் ஏழு டன் நகரம் விட்டு வெளிப்போந்தனர். போகுமுன்னர்த் தம் நாயகிமாரை நோக்கி, நாய்கள் திரும்பித் தனியே வருமாயின் உயிர்நீத்தேமென்று உத் தேசித்து, அபரக்கிரியைகள் யாவும் ஆற்றுமின் என்று ஆஞ்ஞாபித்தி ருகதனா.
Page 186
332 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
இவ்வாறுசொல்லி வழிச்சென்ற வேளாளப்பிள்ளைகள், வெள்ளப்பெருக் குள்ள பாலாற்றினை அதி பிரயாசையுடன் கடந்து அக்கரைப்பட்டனர். நாய்களோ நட்டாறுவரையும் நீந்தி மேற்போகாது மீண்டு வீடுரோக்கி வி ரைந்து செல்லலாயின. அப்புரோகதிகள் வீடுவந்துசேரக்கண்ட காதன் மனைவியர் தம் காதலர் தஞ்சினர் என்று துணிந்து தாம் செய்யவேண்டி ய கடன்கள் அனைத்தினையும் கிரமமே செம்மைபெறச்செய்துமுடித்தனர்.
ஆறுகடந்த வாடவர், வேடுவர் பக்கனஞ்சென்று, கன்னியரைக் கவர்ச் சவரான காளையரைக் சோறல்செய்து, பின்னர்த் தத்தம் மனை கட்கு மீள் வாராயினர். தாம் மாண்டனர் என்று மதித்துக் கலன்கழி மடந்தைய ராயின மாண்புடை மனைவியரைக் காணலாயினர். அத்தோஷத்தினலே சாதிப்பிரேஷ்டராகி, வேட்டுவ மங்கையரை மணந்து, சவாடி மலையினை யே தம் உறைவிடமாக்கி உழவுதொழிலை மேற்கொண்டு, மலையாளி என ப் பெயரிய குலத்துக்கு மூதாதையராயினர்.
(4) மலையில் வசித்த வேட்டுவ ஆடவரைக் கொலைசெய்தி, அக்குல வனிதையரை வதுவை செய்தவரே மலையாளிகள் என்பது தென் ஆறுகா ட்டுக் கன்னபரம்பரையாம்.
(5) மலையாளிகளின் பட்டங்களும் மறுந்ாமங்களும்,
காரைக்காட்டு வேளாளர் என்ற பெயா குடிமதிப்பு5 கணக்கிலே கு றிக்கப்பட்டுள்ளது.
கொங்கு வேளாளர் என்னும் ஆக்குவயம் தென்ஆறுகாட்டு மலையான ராலே வழங்கப்படுவது.
காஞ்சிமண்டலம் என்னும் மங்கலப் பெயரினைச் சேர்வை ராயன் மலையி லுள்ளார் செப்புவர். வேளாளன், காாாளன் என்று விளமபுவார் சிலர். மலைக்காான், மலைநாய்க்கன் என்பர் வேறுசிலர் யாவரும் கெளண் டன் என்னும பட்டப்பெயரினை உடையராம்.
தம் முன்னேர் காஞ்சிபுரம் கராாளர் என்றும் கதிராமனை க் கொன ர்ந்தார் என்றும், எவ்விடத்து மலையாளிகளும் இயம்புகின்றமையும், தென் ஆறுசாட்டு மலையாளிகளின் மணச்சடங்கிலே, மாகைல்யதாரணஞ்செய்யச் சிறிதுமுன்னர், குருக்கள், காஞ்சி, கதிராமன் என்றற் முெடக்கத்துப் பாட்டொன்று படிக்கின்றமையும், மலையாளிகளைப்பற்றிய வரலாற்றினை வலியுறுத்துஞ செய்திகளேயாம்.
இத்துணை விருத்தாந்தமுடையராய் விளங்கும் மலையாளிகளையே யாழ் ப்பாணத்தவர் மலையாளர் என்றும், மலையகர் என்றும் வகுச்தனர் என் புது எவர்க்கும் எளிதிற் புலனுகும். மலையாளன், மலையகன், மலைக் காரன், மலையாளி என்பன எல்லாம் மலைநாட்டவன் என்னும் பொரு ள் குறித்த காரணப்பெயர்கள். அதுபற்றியே மலையாளி என்னும்பெயர் மலையாளதேயத்தவர்க்கும் வழங்காகின்றது.
மலையானன், மலையகன் என்னும் வருண நாமக்கள் உலாங்தேச அர சாட்சிப் பததிரங்களினும, பிறபத்திரங்களினும் வழக்கப்பட்டுள்ளன. இவ்விரு மாற்றங்களை உள்ளிட்ட யாழ்ப்பாணத்து இடப்பெயர்கள் சில வருமாறு:-
மலையாளன் போயிட்டி-அச்செழு. மலையாளன் வளவு-அச்செழு. மலையாளன்சீமா-அச்சுவேலிசெற்கு, நீர்வேலி மலையாளன் காடு-கோப் பாய்செற்கு, அராலிகிழக்கு. மலையாளன் ஒல்லை-உடுவில், மலையகன்வ ளவு-நீர்வேலி. மலையாளன்சோட்டம்-சுதுமலை,
-sterestseasuala---

.ெ
வடமாகாணத்துள்ள சில இடப்பெயர்களின் வரலாறு,
பலநூற்ருரண்டுகளாக மாநூஷ்ய வாசஸ்தானமாயுள்ளதும், பற்பலகா ரணம்பற்றிப் பற்பல நாமதேயம்பூண்ட நாடு, நகரி, சேரி, நதி, குளம், கா ,ெ மலை ஆகிய பலவளம்களாற் சிறந்ததுமான ஒரு பழம்பதியிலிருந்து பஞ்சத்தினலோ, பகையிஞலோ, பேரவாவிஞலோ, போர்வேட்கையிஞ லோ, வாணிக அபிவிருச்திநோக்கியதினுலோ அச்சியதேசஞ்சென்று ஆ ங்குக் காடாய்க்கிடந்த வோரிடத்தை வெட்டித் திருத்தியேனும், மாற் முரை வெற்றிகொண்டோட்டி அன்னவர்நாட்டைக கைப்பற்றியேனும், அங்கியதேய வேந்தனிடமிருந்து ஒரு வெற்றிடத்தைப் பரிசாகப்பெற்றே னும் குடிகொள்ளும் மாந்தரானவர் தமது கினைவினின்றும் நீக்குதற்க ரிய தம் தொல்பதியின் மேலுண்டான பாசத்தினலேனும், தம்வரலாற்/ றைத் தமது சந்ததியார்க்கு விளக்கும் நோக்கத்தினலேனும், அத்தொ ல்பதியின் கண்ணுள்ள சில தானப்பெயர்களைத் தமமாற் புதிதாயமைக் சப்பட்ட ஆரிலுள்ள இடம்கட்கு இட்டு வழக்குதல் உலகத்திலே எக்க ணுமுள்ள ஒரு பெருவழக்காம.
பழையஇரிலுள்ள ஒரிடத்தைப் புதியவூரிலுள்ள ஒரிடம் எவ்வாரு
யினும் ஒத்திருத்தலுண்டாயின் அதன்பெயராலே இதனை உரைத்தலு முண்டு.
அநேக நூற்ருண்டுகளாக அக்சியமொழி வழக்கும் ஒரு பழம்பதியை க் கைப்பற்றி அப்பதியிலுள்ளாரை அடிமைப்படுத்தியேனும், உற்முரா க்கியேனும், உடன் வாழ்வதுண்டாயின், அவ்வங்கியமொழியாளராலே மு ன்னரே இட்டுவழக்கிய இடப்பெயர்களை மாற்றி வழங்குவதும் அரிதாம்.
நவமாயமைத்த நாடு நகர் முதலியவைகட்கேனும் அற்புத இலட்ச ணமுடைய இடம்கட்கேனும் புதுப்பெயர் பெய்துவழங்குவதும பொரு த்தமான செய்கையேயாம்.
ஆங்கிலேயராதிய ஐரோப்பியராற் குடியேறப்பட்ட அமரிக்கா ஆபி ரிக்கா முதலிய தேயம்களிலேயுள்ள இடப்பெயர்கள் யாவும் யாம் கூறி யவற்றின் உண்மையை நன்குபுலப்படுததுவனவாகும்.
இலக்காதுவீபத்தின் வடபாகத்தே குடிகொண்ட திராவிடமக்களு ம் ஈக்குச்சொல்லிய இயல்பானமுறையை அநுசரித்தே தாக்குடியேறிய தானங்கட்குப் பெயரிட்டிருப்பாரென அநுமானித்தல்வேண்டும். அவ்வா றே நிகழ்த்தினரென்பதைப் பின்னர் உதாரணமுகத்தாற் காட்டுதும்.
திராவிடர் ஈக்குக் குடியேறியதன்பின்னர்ச் சாவகச்சேரிமுதலிய சி லதானங்களிற் குடிகொண்டகன்ற சாவகரும் தம்பெயரையும் தம்சேய த்திலுள்ள பெயரையும் தென் மிராட்சியிலே நாட்டிப்போயிஞ ரென்பது உம் . நாம் கவனிக்கத்தக்கவொரு சம்பவமேயாம்.
Page 187

No comments:

Post a Comment