Wednesday 31 January 2018

GOPIKA ,MALAYALAM ACTRESS BORN 1985 FEBRUARY 1



GOPIKA ,MALAYALAM ACTRESS 
BORN 1985 FEBRUARY 1





Gopika (born 1  February 1985 as Girly Anto) is an Indian film actress, who has predominantly starred in Malayalam films. Starting her career as a model, she ventured into acting with the film Pranayamanithooval (2003). She went on to appear in over 35 films, working in the Tamil, Telugu and Kannada film industries as well. She is well known for her role in Autograph, directed by Cheran.
Early life[edit source]

Gopika was born 'Girly Anto' into a Syrian Christian family,[3] to Anto Francis and Tessy Anto of Ollur in Thrissur, Kerala. She has a younger sister, Glini. After completing her education to the 12th Standard (Year 12) at St. Raphael's Convent Girls High School, Ollur, she studied for a degree in Sociology at Calicut University. She also learnt classical dance from an acclaimed teacher, Kamalher, and she was crowned 'Miss College' during her farewell ceremony at the college. The beauty contest 'Miss Thrissur' was a turning point in her life. Though she did not win the title, she stood as the runner-up in the contest, which gained her a few modeling assignments. She claims that she never wanted to be an actress, and her ambition was actually to be an air-hostess.[4]

Career[edit source]


Her first film was Pranayamanithooval, in which she starred with Jayasurya and Vineeth under the direction of Thulasi Das, did not do well, but it got her recognition in the industry. Her second film, 4 the People, was a blockbuster and was dubbed in many Indian languages. It was directed by Jayaraj, and she acted opposite Tamil actor Bharath. The song "Lejjavathiye Ninde Kalla Kadaikkannil" from the film was a big hit in Kerala. Renowned Tamil movie director Cheran signed her up for his film Autograph, which was another big hit in 2004. She also acted in Kana Kandaen.

Among her other work, she has acted in Kannada film Kanasina Loka and the Telugu remake of Azhagi. Her Telugu film Leta Manasulu, directed by Raju Upati, crashed at the box office. She starred in the Malayalam movie Kirtichakra opposite Jiiva. Directed by Major Ravi, the movie tells the story of a soldier against the backdrop of the Kargil war. Apart from Kirtichakra, she did another movie with Dileep: Pachakuthira. Her previous film with Dileep, Chanthupottu, was a big hit. Veruthe Oru Bharya was a phenomenal hit, and it gained her the Asianet Best Actress award of 2008.

Personal life[edit source]


On 17 July 2008, Gopika married Ajilesh Chacko, a doctor working in Northern Ireland. She returned to the cinema industry after marriage, acting in Swantham Lekhakan and says that she will act in more films if she gets good opportunities and likes the script. She says that her husband doesn't mind her acting and that she is getting a lot of support from him and her family.They have a daughter Amy and a son Aiden.[5] Gopika made a comeback to the Malayalam cinema in Bharya Athra Pora with Jayaram, directed by Akku Akbar.[6] She now lives in Brisbane, Australia.

Awards[edit source]
2004 – Asianet Best Supporting Actress Award – Vesham
2006 – Asianet Best Star Pair Award – Keerthi Chakra
2009 – Asianet Best Actress Award – Veruthe Oru Bharya
2008 – Vanitha Film Award for Best Actress – Veruthe Oru Bharya

OSCEOLA ,HEAD OF NATIVE AMERICANS DIED 1838 JANUARY 30






OSCEOLA ,HEAD OF NATIVE AMERICANS
DIED 1838 JANUARY 30





ஒசியோலா, OSCEOLA தொல்குடி அமெரிக்க இனங்களில் ஒன்றான செமினோலேயின் போர்த் தலைவன் ஆவான்.DIED 1838 JANUARY 30

அமெரிக்க அரசு, செமினோலே இனத்தவரை அவர்களுடைய தாயகப் பகுதிகளைவிட்டு வெளியேற்ற முயன்றபோது ஏற்பட்ட இரண்டாவது செமினோலேப் போரில், 100 பேருக்கு மேற்படாத வீரர்களைக் கொண்ட படையொன்றுக்குத் தலைமைதாங்கிப் போரிட்டான். செமினோலேக்களின் அதியுயர் தலைவனான மிக்கானோப்பியிடம் ஒசியோலாவுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது.

பிறப்பும் இளமைக் காலமும்[மூலத்தைத் தொகு]

ஒசியோலா, 1804 ஆம் ஆண்டு அலபாமாவில் உள்ள தலஸ்சீ என்னும் இடத்தில் இன்றைய மக்கான் கவுண்டிப் பகுதியில் பிறந்தான். இவனது தாயார் பொல்லி காப்பிங்கர் (Polly Coppinger) முஸ்கோஜீ இனக்குழுவைச் சேர்ந்த ஆன் மக்குயீனின் மகள். ஒசியோலாவின் தந்தை ஒரு ஆங்கிலேய வணிகரான வில்லியம் பவெல் (William Powell) எனப் பலர் கூறுகின்றனர். வேறு சிலரோ, ஒசியோலாவின் தந்தையார் தொல்குடி அமெரிக்க இனக்குழுக்களுள் ஒன்றான கிறீக் இனக்குழுவைச் சேர்ந்தவர் என்றும், ஒசியோலா பிறந்த உடனேயே அவர் இறந்துவிட்டதாகவும் கூறுவர். பின்னரே அவனது தாய் ஆங்கிலேயரான வில்லியம் பவெலை மணந்து கொண்டாராம். இதனால் பல ஆங்கிலேயர் இளம் ஒசியோலாவை பில்லி பவெல் என்றே அழைத்து வந்தனர். ஒசியோலா, தான் ஒரு முழு முஸ்கோஜீ எனக் குறிப்பிட்டாலும், அவனது தலை முடி எனக் கருதப்படும் மாதிரிகளைக் கொண்டு செய்யப்பட்ட மரபியல் சோதனைகள் அவன் ஒரு கலப்பு இனத்தவன் எனவே காட்டுகின்றன.

ஒசியோலாவின் தாய்வழிப் பேரனான ஜேம்ஸ் மக்குயீன் (James McQueen) அலபாமாவில் இருந்த கிறீக் (Creek) இனத்தவருடன் வணிகம் புரிந்த தொடக்ககால ஆங்கில வணிகருள் ஒருவர். 1714 ஆம் ஆண்டளவில் அலபாமாவிலேயே தங்கிவிட்ட அவர், அடுத்த பல பத்தாண்டுகளுகளாக ஒரு வணிகராகவும், கிறீக் இனத்தவரின் தலைவராகவும் விளங்கினார். ஜேம்ஸ் மக்குயீனின் மகளான ஆன் என்பவரை ஜோஸ் காப்பிங்கெர் மணந்து கொண்டார். அவர்கள் இருவரதும் மகளே ஒசியோலாவின் தாயார் ஆவார். 1814 ஆம் ஆண்டில் ஒசியோலாவும் அவவது தாயும் ஏனைய கிறீக் இனத்தவருடன் புளோரிடாவுக்கு வந்தனர்.

அரச எதிர்ப்பும், போர்த்தலைவன் ஆனதும்[மூலத்தைத் தொகு]
1832 ஆம் ஆண்டில் சில செமினோலேத் தலைவர்கள், தமது தாயகத்தை அரசுக்குக் கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக மிஸ்சிசிப்பி ஆற்றுக்கு மேற்குப் புறமாக உள்ள நிலப்பகுதியொன்றைப் பெற்றுக்கொள்ளச் சம்மதித்து ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர். மிக்கனோப்பி உட்பட்ட ஐந்து முக்கியமான செமினோலே தலைவர்கள் இதற்குச் சம்மதிக்கவில்லை. இதற்குப் பதிலடியாக, தொல்குடி அமெரிக்கர்களுக்கான அமெரிக்கப் பிரதிநிதியான விலே தாம்சன் என்பான் அத் தலைவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து அகற்றப்பட வேண்டும் எனப் பணித்தான். செமினோலேக்களுடனான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியபோது அவர்களுக்கான துப்பாக்கிகள், அவற்றுக்கான குண்டுகள் என்பவற்றை செமினோலேக்களுக்கு விற்பதையும் அவன் தடை செய்தான்.
WIFE AND CHILD

ஒசியோலா, ஒரு இளம் வீரனாக வெள்ளைக்காரரால் அறியப்படத் தொடங்கிய காலம் அது. தாம்சனின் நடவடிக்கைகளால் ஒசியோலா கோபம் அடைந்தான். செமியோலேக்களை தாம்சன் அடிமைகளைப் போல் நடத்துவதாக அவன் எண்ணினான். ஒசியோலாவின் மனைவி ஒரு கறுப்பு இனப்பெண். அவன் அடிமைத் தனத்தை தனது இறுதிவரை எதிர்த்து வந்தான். இருந்தும் தாம்சன் ஒசியோலாவைத் தனது நண்பனாகக் கருதி அவனுக்கு ஒரு சுழல் துப்பாக்கியையும் கொடுத்தான். பின்னர், ஒசியோலா குழப்பங்களை உண்டாக்குகிறான் என்னும் குற்றச்சாட்டில் அவனைக் கிங் கோட்டையில் ஓரிரவு அடைத்து வத்தான். விடுதலை பெறுவதற்காக, அரசாங்கம் சில செமினோலேத் தலைவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மதிப்பதாகக் கூறி அடுத்த நாளே அவன் வெளியே வந்தான்.

1835 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி ஒசியோலாவும் அவனைப் பின்பற்றியோர் சிலரும் மறைந்திருந்து தாம்சனையும், வேறு ஆறு பேரையும் கிங் கோட்டைக்கு வெளியே சுட்டுக் கொன்றனர்.

ஏமாற்றிக் கைது செய்தமை[மூலத்தைத் தொகு]

ஒசியோலா. (1838 ஆண்டு அச்சுப்பிரதி)
1837 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி, அமெரிக்கத் தளபதி தாமஸ் சிட்னி ஜெசப் என்பவனின் ஆணையின் பேரில், ஒசியோலாவை சமாதானப் பேச்சு வார்த்தைக்கு என ஏமாற்றி அழைத்துக் கைது செய்தனர். அவன் புளோரிடாவில் அகஸ்ட்டீன் என்னும் இடத்தில் இருந்த, மரியன் கோட்டையில் அடைக்கப்பட்டான். இவ்வாறு ஒசியோலாவை ஏமாற்றிக் கைது செய்தமை வெள்ளையர் மத்தியிலும் பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்ததாகச் சொல்லப்படுகிறது. அடுத்த டிசம்பரில் ஒசியோலாவும் அவனது ஆதரவாளர்களும் தென் கரோலினாவில் உள்ள மோல்ட்ரீ கோட்டைக்கு மாற்றப்பட்டனர். அங்கே ஜார்ஜ் கட்லின் என்னும் ஓவியர் ஒசியோலாவைச் சந்தித்து அவனது படத்தை வரைவதற்கு ஒப்புக்கொள்ள வைத்தார். அங்கே அவ்வோவியர் இரண்டு படங்களை வரைந்தார். இந்தப் படங்களுக்குப் பின்னர் இப்படங்களை அடிப்படையாகக் கொண்டு பல படங்கள் வரையப்பட்டன.

1838 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி, பிடிபட்ட மூன்று மாதங்களுக்கு உள்ளாகவே, மலேரியா நோய் வாய்ப்பட்ட ஒசியோலா சிறையிலேயே மரணம் அடைந்தான். அவர் படைத்துறை மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டான்.

ஒசியோலாவின் நினைவுப் பொருட்கள்[மூலத்தைத் தொகு]
GRAVE

ஒசியோலாவின் மறைவுக்குப் பின்னர், படை மருத்துவரான பிரடெரிக் வீடன் என்பவர், அவனது தலையை எடுத்துப் பதப்படுத்தி வைத்தார். அவனது முகத்தை அச்செடுத்து வைக்கவும் ஏனைய செமினோலேத் தலைவர்களை உடன்படச் செய்தார். அத்துடன் ஒசியோலா அவருக்குக் கொடுத்த பல பொருட்களையும் அவர் தன்னுடன் வைத்துக் கொண்டார். கப்டன் பிட்கைன் மொரிசன் (Pitcairn Morrison) என்பவன், இந்த முக அச்சையும், பிற பொருட்களையும் எடுத்து வாஷிங்டனில் இருந்த ஒரு படை அலுவலருக்கு அனுப்பினான். 1885 ஆம் ஆண்டளவில் இப் பொருட்கள் சிமித்சோனியன் நிறுவனத்தின் மானிடவியல் சேமிப்புகளுடன் சேர்க்கப்பட்டன. இன்றும் அப்பொருட்கள் அங்கே உள்ளன. மருத்துவர் வீடன் ஒசியோலாவின் பதப்படுத்தப்பட்ட தலையைத் தனது மருமகனான டானியல் வைட்ஹர்ஸ்ட் என்பவருக்கும் கொடுத்தார். அது பின்னர் 1843 இல் நியூ யார்க் மருத்துவரான வலண்டைன் மாட் (Valentine Mott) என்பவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் அதைத் தனது அருங்காட்சியகத்தில் வைத்தார். 1866 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் அத்தலை அழிந்து போய்விட்டதாகக் கருதப்படுகிறது.

DECLARE EMERGENCY INDIRA GANDHI ...GAVE SHOCK TO INDIA





 DECLARE EMERGENCY 
INDIRA GANDHI ...GAVE SHOCK TO INDIA




இந்தியாவுக்கு இந்திரா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

1975, ஜூன் 25 அதிகாலை நேரம், டெல்லியில் பங் பவனில் உறங்கிக் கொண்டிருந்த மேற்கு வங்க முதலமைச்சர் சித்தார்த் ஷங்கர் ராயின் தொலைபேசி மணி ஒலித்தது.

பிரதமர் இந்திரா காந்தி அவரை உடனே வரச்சொல்லியதாக தொலைபேசியில் கூறியது பிரதமரின் சிறப்பு உதவியாளர் ஆர்.கே. தவண்.

1, சப்தர்ஜங் சாலையில் இருந்த பிரதமரின் வீட்டிற்கு ராய் சென்றபோது, இந்திரா காந்தி உளவுத்துறை அறிக்கைகள் பரப்பி வைக்கப்பட்டிருந்த மேசையின் முன் அமர்ந்திருந்தார்.

நாட்டின் நிலைமையைப் பற்றிய ஆலோசனை அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு தொடர்ந்தது. குஜராத் மற்றும் பீகார் சட்டசபை கலைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், எதிர்கட்சிகளின் கோரிக்கைகளோ மிகவும் அதிகமாக இருந்தது.

இந்திராபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
கடுமையான உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே இந்திராவின் விருப்பமாக, விவாதத்தின் மையப்புள்ளியாக இருந்தது.

அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் 'ஹிட் லிஸ்டில்' தனது பெயர் முதலிடத்தில் இருப்பதாக கூறிய இந்திரா, அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏவின் உதவியால் சிலி நாட்டு அதிபர் சல்வடோர் அயேந்தேவிற்கு ஏற்பட்ட நிலை தனக்கும் ஏற்படலாம் என்ற சந்தேகத்தை அச்சமாக தெரிவித்தார்.

பிறகு ஒரு நேர்காணலில் பேசியபோது இந்திரா காந்தி இவ்வாறு குறிப்பிட்டார். "இந்தியாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் தேவை என்று கருதினேன். அரசியலமைப்பு விவகாரங்களில் நிபுணர் என்று கருதப்பட்ட சித்தார்த் ஷங்கர் ராயுடன் அதுபற்றி ஆலோசித்தேன்".

கார்ட்டூன்

இந்த விடயத்தில் தனது சட்ட அமைச்சர் எச்.ஆர். கோகலேவுடன் அவர் ஆலோசனை கலக்கவில்லை என்பதுதான் வியப்புக்குரிய தகவல்! தனது அமைச்சரவை சகாக்களுடனும் பிரதமர் விவாதிக்கவில்லை.

அரசியலமைப்பு நிலையை சற்று தெளிவாக அலசி ஆராய அவகாசம் கொடுங்கள் என்று சித்தார்த் ராய் இந்திராவிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு ஒப்புக்கொண்ட இந்திரா காந்தி, ஆனால், அதிக நேரம் எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தார்.

இந்திராவின் வீட்டில் இருந்து திரும்பிய ராய், இந்திய அரசியலமைப்பை மட்டுமல்ல, அமெரிக்க அரசியலமைப்பையும் அலசி ஆராய்ந்தார். பிற்பகல் 3.30 மணிக்கு இந்திராவை சந்திக்கச் சென்றார்.

உள்நாட்டு பிரச்சனைகளை சமாளிப்பதற்காக அரசியலமைப்பின் 352வது பிரிவின் கீழ் நெருக்கடி நிலையை அறிவிக்கலாம் என்று இந்திரா காந்திக்கு ஆலோசனை வழங்கினார்.

எமர்ஜென்சியை பிரகடனம் செய்வதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவையில் இந்த செய்தியை வைக்க விரும்பவில்லை, அதற்கு என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டார் இந்திரா. அமைச்சரவையை கூட்டுவதற்கு போதுமான கால அவகாசம் இல்லை என்று குடியரசுத் தலைவரிடம் விளக்கம் அளிக்கலாம் என்று யோசனை தெரிவித்தார் சித்தார்த் ராய்.

இளைய மகன் சஞ்சய் காந்தியுடன் இந்திரா காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caption

இளைய மகன் சஞ்சய் காந்தியுடன் இந்திரா காந்தி
நெருக்கடி நிலை தொடர்பான முன்மொழிவை குடியரசுத் தலைவரிடம் வழங்குமாறு இந்திரா காந்தி சித்தார்த் ஷங்கர் ராயிடம் கூறினார்.

இதுபற்றி கேதரின் பிராங்க் ''இந்திரா' என்ற தனது புத்தகத்தில் கூறுகிறார், 'இந்திராவின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த சித்தார்த், நான் மேற்கு வங்க மாநில முதலமைச்சர், இந்தியப் பிரதமர் அல்ல' என்று கூறிவிட்டார்.

ஆனால், குடியரசுத் தலைவரை சந்திக்கச் செல்லும்போது இந்திராவுடன் செல்வதற்கு ஒப்புக்கொண்டார். இருவரும் மாலை ஐந்தரை மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றார்கள்.

குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதிடம் நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டது. நெருக்கடி நிலை அமல்படுத்தக்கோரும் கடிதத்தை அனுப்புமாறு ஃபக்ருதீன் அலி இந்திராவிடம் கூறினார்.

இந்திராவுடன், சித்தார்த்தா ராயும் சப்தர்ஜங் சாலையில் இருந்த இந்திராவின் வீட்டிற்கு வந்தபோது இருள் கவிந்துவிட்டது. இந்திராவின் செயலாளர் பி.என் தர்ரிடம் தகவலை சுருக்கமாகச் சொன்னார் சித்தார்த்.

நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனத்தை கோரும் முன்மொழிவு தட்டச்சு செய்பவரிடம் சொல்லப்பட்டது. தட்டச்சு செய்யப்பட்ட காகிதங்கள், தேவையான தகவல்கள் இணைக்கப்பட்டு கோப்புகளாய் தயாராகின.

பிரதமரின் பிரதிநிதியாக எமர்ஜென்சி நிலையை அறிவிக்க கோரும் கோப்பை எடுத்துக்கொண்டு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு விரைந்தார் ஆர்.கே. தவண்.

காலை 6 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம்

சஞ்சய் காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caption
சஞ்சய் காந்தி

அமைச்சரவை கூட்டத்திற்கு காலை 6.00 மணிக்கு வந்து சேருமாறு அடுத்த நாள் காலை 5 மணிக்கு அமைச்சர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுக்குமாறு இந்திராகாந்தி உத்தரவிட்டார். இதை இந்திரா காந்தி சொல்லும்போது ஏற்கனவே நள்ளிரவு ஆகிவிட்டது. அந்த நேரத்திலும் சித்தார்த் ஷங்கர் ராய் அங்கேயே இருந்தார்.

அடுத்த நாள் காலை அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றவேண்டிய உரையை அவருடன் சேர்ந்து தயாரித்துக்கொண்டிருந்தார் சித்தார்த்.

அவர்கள் இருவரும் இருந்த அறைக்கு இந்திராவின் மகன் சஞ்சய் காந்தி அடிக்கடி வந்துசென்றார். ஓரிரு முறை இந்திராவை அறைக்கு வெளியே அழைத்து தனியாக 10-15 நிமிடங்கள் பேசினார் சஞ்சய் காந்தி.

தவணின் அறையில் அமர்ந்து ஓம் மெஹ்தா மற்றும் சஞ்சய் காந்தியும், கைது செய்யவேண்டியவர்களின் பட்டியலை தயார் செய்துக் கொண்டிருந்தார்கள். அந்த பட்டியலைப் பற்றி பேசவும், ஒப்புதல் வாங்கவுமே சஞ்சய் அடிக்கடி தாயின் அறைக்கு வந்து சென்றார்.

அடுத்த நாள், பத்திரிகைகளுக்கு மின்சார இணைப்பை எப்படி துண்டிப்பது, பத்திரிகைகளை எவ்வாறு தணிக்கைக்கு உட்படுத்துவது போன்ற திட்டங்களையும் இந்த மூவர் அணி உருவாக்கியது.

இந்திரா காந்தி வானொலியில் ஆற்றவேண்டிய உரையை தயாரித்து முடிக்கும்போது அதிகாலை மூன்று மணியாகியிருந்தது.

பத்திரிகை தணிக்கை

பிறகு இந்திராவின் வீட்டிலிருந்து புறப்பட்ட ராய், வாயிலை அடையும்போது ஓம் மேத்தாவை சந்தித்தார். அடுத்த நாள், பத்திரிகைகளுக்கு மின்சாரத்தை துண்டிப்பது, நீதிமன்றங்களை மூடுவது போன்ற திட்டங்கள் பற்றி அவர் கூறினார்.

இதைக்கேட்ட ராய் உடனடியாக அதை எதிர்த்தார், "இது வினோதமான முடிவு, நாங்கள் இதைப் பற்றி பேசவேயில்லை, நீங்கள் இவ்வாறு செய்ய முடியாது" என்று கடிந்துகொண்டார்.

இந்திராவின் அரசிலிருந்து வெளியேறிய பிறகு பத்திரிகையாளர் கூட்டத்தில் ஜக்ஜீவன் ராம் (பிப்ரவரி 16, 1977 புகைப்படம்).படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caption
இந்திராவின் அரசிலிருந்து வெளியேறிய பிறகு பத்திரிகையாளர் கூட்டத்தில் ஜக்ஜீவன் ராம் (பிப்ரவரி 16, 1977 புகைப்படம்).
இந்திராவின் வீட்டிற்குள் சென்ற ராய் மீண்டும் இந்திராவை சந்திக்க விரும்புவதாக சொன்னார். அவர் படுக்கைக்கு சென்றுவிட்டார் என்று தவண் கூறியபோதிலும், 'நான் கண்டிப்பாக அவரை சந்திக்க வேண்டும்' என்று ராய் வலியுறுத்தினார்.

வேறுவழியில்லாமல் தயக்கத்துடன் இந்திரா காந்தியை அழைத்தார் தவண். பத்திரிகை நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவது பற்றிய மேத்தாவின் திட்டத்தை இந்திராவிடம் சொன்னபோது அவருக்கு கடும்கோபம் ஏற்பட்டது.

ராயை காத்திருக்கச் சொன்ன இந்திரா அறையில் இருந்து வெளியே சென்றார். இதற்கிடையில், தவணின் அறையில் இருந்து பன்சிலாலுக்கு தொலைபேசி செய்த சஞ்சய், பத்திரிகைகளுக்கு மின்சாரத்தை துண்டிக்கும் திட்டத்தை ராய் எதிர்க்கிறார் என்று சொன்னார்.

அதற்கு பதிலளித்த பன்சிலால் "ராயை முதலில் வெளியில் அனுப்புங்கள், அவர் காரியத்தையே கெடுத்துவிடுவார். தன்னை மிகப்பெரிய வக்கீலாக நினைத்துக்கொள்கிறார் ராய். ஆனால் அவருக்கு ஒன்றும் தெரியாது" - இவை ஜக்கா கபூரின் 'What price perjury: ஷா ஆணையத்தின் உண்மைகள்' புத்தகத்தில் கூறப்பட்டுள்ளவை.

இந்திராவுக்காக ராய் காத்துக்கொண்டிருந்தபோது, ஓம் மெஹ்தா அவரிடம் சொன்னார், 'பத்திரிகைகளை தணிக்கை செய்வது இந்திராவின் விருப்பம். ஆனால், பத்திரிகை நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிப்பது, நீதிமன்றங்களை மூடுவது போன்றவை சஞ்சய் காந்தியின் திட்டம்'.

இந்திரா திரும்பிவந்தபோது அவரின் கண்கள் சிவந்து காணப்பட்டன. "சித்தார்த், மின்சாரம் துண்டிக்கப்படாது, நீதிமன்றங்கள் மூடப்படாது" என்று கூறினார்.

எல்லாம் சரியாகவே நடக்கிறது என்ற திருப்தியுடன் இந்திராவின் வீட்டிலிருந்து வெளியேறினார் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் சித்தார்த் ராய்.

ஜே.பி கைது

பொது கூட்டம்படத்தின் காப்புரிமைSHANTI BHUSHAN
Image caption
பொதுமக்களின் பேரணியில் ஜே.பி
ஜூன் 26-ஆம் தேதி அதிகாலையில் இந்திரா உறங்கச் சென்றபோது, கைது நடவடிக்கைகள் தொடங்கின. முதலில் ஜெய்பிரகாஷ் நாராயண் மற்றும் மொராஜி தேசாய் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டை சேர்ந்த காமராஜ், பிகார் மாநில அரசியல் தலைவரும், ஜெயபிரகாஷ் நாராயணனின் சகாவுமான கங்காதர் சின்ஹா, புனாவை சேர்ந்த எஸ்.எம். ஜோஷி ஆகிய மூன்று பேரை கைது செய்ய இந்திரா காந்தி அனுமதி வழங்கவில்லை.

டெல்லி பகதூர் ஷா ஜாஃபர் மார்கில், செய்தித்தாள்கள் அச்சில் ஏறும் சமயத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அடுத்த நாள் ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் ஸ்டேட்ஸ்மேன் ஆகியவை மற்றுமே வெளியாகின, ஏனெனில், அவை மட்டும்தான் பகதூர் ஷா ஜாஃபர் மார்க் சாலையில் இல்லை.

முதல் நாள் பரபரப்பாக இயங்கிய இந்திரா காந்தி சில மணி நேரமே ஓய்வெடுத்தபோதிலும், அடுத்த நாள் காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது உற்சாகமாகவே காணப்பட்டார்.

அந்த கூட்டத்தில் எட்டு அமைச்சர்களும், ஐந்து இணை அமைச்சர்களும் மட்டுமே பங்கேற்றனர், ஒன்பது அமைச்சர்கள் டெல்லியில் இல்லை.

அமைச்சரவை கூட்டம் தொடங்கியதும், எமர்ஜென்ஸி எனப்படும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதை பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். கைது செய்யப்பட்ட தலைவர்களின் பட்டியலையும் கொடுத்தார். நெருக்கடி நிலை அறிவிக்கும் நிலைக்கு தன்னைத் தள்ளிய நெருக்கடிகளையும் பட்டியலிட்டார்.

ஸ்வர்ண் சிங்கின் கேள்வி

ஸ்வர்ண் சிங்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caption
ஸ்வர்ண் சிங்
அமைச்சர்கள் அதிர்ந்துபோய் மெளனம் காக்க, அங்கு கேள்வி எழுப்பியது ஒரு அமைச்சர் மட்டுமே. தைரியமாக கேள்விகேட்ட பாதுகாப்பு அமைச்சர் ஸ்வரண் சிங் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? 'அவர்கள் எந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்கள்?' என்பதுதான்.

அதற்கு இந்திரா மெல்லிய குரலில் பதிலளித்தார். அவர் அளித்த பதிலை அங்கு அமர்ந்திருந்த பிற அமைச்சர்களால் கேட்கவே முடியாத அளவுக்கு கட்டுப்பாடான குரலில் பதிலளித்தார் இந்திரா.

அப்போது, சில நிமிடங்களுக்கு தனது குரலை கட்டுப்படுத்திய இந்திரா காந்தி, தொடர்ந்து பல மாதங்கள் வரை நெருக்கடி நிலையை தொடர்ந்து நாட்டையே கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

கூட்டத்தில் வேறு எந்த எதிர்கேள்வியும் எழுப்பப்படவில்லை, 'எமர்ஜென்சிக்கு அனுமதி கொடுக்கும் அமைச்சரவை கூட்டம் வெறும் அரை மணி நேரத்திலேயே முடிந்துவிட்டது' என்று 'த எமர்ஜென்ஸி அண்ட் இண்டியன் டெமாக்ரசி' என்ற தனது புத்தகத்தில் பி.என். தர் குறிப்பிடுகிறார்.

எமர்ஜென்சியை எதிர்த்து யாரும் சவால் விடவில்லை. சில மாதங்களுக்கு பிறகு ஒரு கூட்டத்தில் இந்திரா காந்தி பேசியபோது அவர் சொன்ன வார்த்தைகள் இவை,

'When I implied the Emergency Not Even a Dog breached'.

AKILAN ,THE GREAT WRITER DIED JANUARY 31,1988




AKILAN ,THE GREAT WRITER
DIED JANUARY 31,1988





எழுத்தாளர் அகிலன் இறப்பு ஜனவரி 31, 1988

தமிழின் முதல் ஞானபீடப் பரிசை வென்ற எழுத்துக்குச் சொந்தக்காரரான அகிலனின் முதல் எழுத்துப் பூ 1939இல் அவரது 17-வது வயதில் மலர்ந்தது. கல்லூரிக் காலாண்டு சஞ்சிகையில் வெளிவந்த' அவன் ஏழை' என்பதே அக் கதை. கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர், “இந்தக் கதையை நீ எங்கே திருடினே?’’ எனக் கேட்க, கலங்கித் திடுக்கிட்ட அகிலன் தழுதழுத்த குரலில், கோபத்துடன், “நீங்க என் கதையைப் போட வேண்டாம்; திருப்பிக் கொடுத்திடுங்க” என்றான். ஆசிரியர் எழுந்து வந்து முதுகில் தட்டிக் கொடுத்து, “நீயே சொந்தமா எழுதியிருப்பேன்னு என்னால நம்ப முடியவில்லை; கதை நல்லா இருக்கு “என்று கூறி, தமிழாசிரியருக்கே உரிய பழக்கத்தால் தலைப்பை மட்டும் 'மிடியால் மடிதல்' என்று மாற்றி வெளியிட்டார்!


தமிழில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு நல்கிய அகிலன் இருபது நாவல்கள், இருநூறு சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள், மொழிபெயர்ப்புகள் எனப் பல வடிவங்களில் சமூகம் சார்ந்த பார்வைகளைப் பதிவு செய்தார்.

1944-ல் அகிலனின் முதல் நாவல் ‘மங்கிய நிலவு' நேரடியாகப் புத்தகமாக வெளிவந்தது. பின்னர் 1949-ல் ‘இன்ப நினைவு' எனும் தலைப்பில் சில மாற்றங்களுடன் வெளிவந்தது. முதல் நாவலில் இருந்து, தம் இறுதி நாவல் ‘வானமா பூமியா' வரை இந்த நாட்டையும், இந்திய - குறிப்பாகத் தமிழர்களின் வளர்ச்சியையும் பற்றியே சிந்தித்தார். சிந்தனையைத் தூண்டும் சுவையான கதை, உயிர்த் துடிப்பான கதாபாத்திரங்கள், நிஜமான நிகழ்ச்சி கள், சுவையான, அழகிய, எளிய நடை என்று குழைத்து அழகிய சுடுமணல் சிற்பங்களாக வடித்து வைத்தார்.


அகிலன் எதற்காகவும் பணிந்து வளைந்து கொடுக்காதவர். கொள்கைப் பிடிப்பும் அதனை அடைய உள்ளார்ந்த ஈடுபாட்டுடனான உழைப்பும் கொண்டவர்.

எளிய தமிழில், இனிய நடையில், உயர்ந்த கருத்துக்களைச் சுவைபடக் கதையாகக் கூறி உணர்த்தும் கலையில் செய்நேர்த்தி பெற்றிருந்ததால் அகிலனின் பல படைப்புக்கள் இந்திய மொழிகள் பெரும்பாலானவற்றிலும் உலக மொழிகள் பலவற்றிலும் அன்று முதல் இன்று வரை மொழியாக்கம் கண்டுவருகின்றன.


பள்ளியிறுதி வரை மட்டுமே கல்வி கற்ற இவர் வாழ்நாள் முழுவதும் கற்றுவந்தார். டால்ஸ்டாய், கார்கி, செகாவ், டாஸ்டாவ்ஸ்கி, கோகல் முதல் ஷோலகாவ், மாப்பசான், வால்ட்டேர் என நீள்கிறது அகிலனின் வாசிப்பு. அகிலன் முதலில் சிறுகதைகளில் பயணித்து, குறு நாவல்கள் பெரு நாவல்கள் எனப் பரிமளித்தார். ‘தொடர்கதை என்பது இலக்கியமாகுமா', ‘இவர் வெறும் காதல் கதை மன்னர்' என்றெல்லாம் விமர்சன அம்புகள் வெவ்வேறு நோக்கத்தால் இவர் மீது பாய்ந்தன. “மலர் மாலைக்கு எப்படித் தலை வணங்குகிறோமோ, அப்படியே கல்லெறிக்கும் தலை வணங்கும் பக்குவம் பெற வேண்டும்” என்பார் அகிலன்.

அகிலனின் அனைத்துப் படைப்புகளிலும் அன்பும் அற நெறியும் ஆதிக்கம் செலுத்தின. போதனைகளாக அல்லாமல் சுவை யான வாழ்க்கை நிகழ்ச்சிகளாக அமைந்தன அவை. உணர்ச்சியும் அறிவும் அடிக்கடி மோதிக்கொள்ளும். ஆனால், அதன் மூலம் நமக்குக் கிடைத்தவை என்னவோ, அலாதியான அனுபவமும் வாழ்க்கைப் பாடங்களும். ‘வேங்கையின் மைந்த’னில் நாடாள்பவரின் தகுதி பற்றி, மக்களை நேசிக்கும் தலைவனைப் பற்றி, சரித்திரச் சான்றுகளுடன் அழகோவியம் தீட்டினார் அகிலன்.

அகிலனின் கலை, இலக்கிய, அரசியல் பங்களிப்பு என்பது மக்கள் முன்னேற்றம் என்பதையே நோக்க மாகக் கொண்டிருந்தது. அதனால்தான் பல் துறைப் பிரமுகர்களும் அகிலனை மரியாதையுடன் நேசித்தனர்.

மு.வ., கி.வ.ஜ., கி.ஆ.பெ.வி., ம.பொ.சி., சிவராம காரந்த் போன்ற இலக்கிய ஜாம்பவான்கள், சிவாஜி, டி.கே.எஸ். சகோதரர்கள், ஏ.பி.நாகராஜன், கே.சோமு, ராமு காரியத், டி.எம்.எஸ்., கே. அசோகன் போன்ற கலையுலகப் படைப்பாளிகள் சி. சுப்பிரமணியம், எம். பக்தவத்சலம், தத்துவ மேதை டி.கே. சீனிவாசன் போன்ற அரசியல் வல்லுனர்கள் எல்லாம் மிக இயல்பாக அகிலனின் இல்லம் வந்து விவாதித்திருக்கிறார்கள்.

சரித்திர நாவல்களிலும் அகிலனின் சமூகப் பார்வையின் வெளிப்பாடே பிரதானமானது. இன்றும் அவை வாசகர்களின் வரவேற்பைப் பெற்று வருவதிலிருந்து அவர் எழுத்தின் வலிமையும் காலம் தாண்டி நிற்கும் அதன் முக்கியத்துவமும் புலனாகின்றன.

- கட்டுரையாளர், எழுத்தாளர், அகிலனின் மகன்

அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் (ஜூன் 27, 1922 - ஜனவரி 31, 1988) புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக சிறப்புப் பெற்ற தமிழ் எழுத்தாளர். சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார். வேங்கையின் மைந்தன் என்ற நாவலுக்காக, 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார்.

அகிலனுடைய பெரும்பாலான படைப்புகள் பல இந்திய மொழிகளிலும் சீனம், மலாய், ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழி போன்ற அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

‘பாவை விளக்கு’ திரைப்படமாக எடுக்கப்பட்டது. இவரது ‘கயல் விழி’ என்னும் புதினம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது.

அகிலன் எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். குமுதம், ஆனந்த விகடன், கலைமகள், தினமணி போன்ற இதழ்களில் 1950கள் முதல் 80கள் வரை அகிலன் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு இருபாகங்களாக வெளியாகி இருக்கின்றன.

படைப்புகள்[மூலத்தைத் தொகு]
புதினங்கள்[மூலத்தைத் தொகு]
நிகழ்காலப் புதினங்கள்[மூலத்தைத் தொகு]
அவளுக்கு
இன்ப நினைவு
எங்கே போகிறோம் ?
கொம்புத்தேன்
கொள்ளைக்காரன்
சித்திரப்பாவை
சிநேகிதி
துணைவி
நெஞ்சின் அலைகள்
பால்மரக்காட்டினிலே
பாவை விளக்கு (இது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.)
புதுவெள்ளம்
பெண்
பொன்மலர்
வாழ்வெங்கே (இது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.)
வானமா பூமியா
வரலாற்றுப் புதினங்கள்[மூலத்தைத் தொகு]
வேங்கையின் மைந்தன் (இராசேந்திர சோழனின் கதை)
கயல்விழி (இது மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் என்னும் பெயரில் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.) (சுந்தரபாண்டியன் கதை)
வெற்றித் திருநகர் (விசுவநாத நாயக்கன் கதை)
கலை[மூலத்தைத் தொகு]
கதைக் கலை
புதிய விழிப்பு
சுயசரிதை[மூலத்தைத் தொகு]
எழுத்தும் வாழ்க்கையும்
மொழிபெயர்ப்பு நூல்கள்[மூலத்தைத் தொகு]
தாகம் - ஆஸ்கார் வைல்ட்
சிறுகதை தொகுதிகள்[மூலத்தைத் தொகு]
சத்ய ஆவேசம்
ஊர்வலம்
எரிமலை
பசியும் ருசியும்
வேலியும் பயிரும்
குழந்தை சிரித்தது
சக்திவேல்
நிலவினிலே
ஆண் பெண்
மின்னுவதெல்லாம்
வழி பிறந்தது
சகோதரர் அன்றோ
ஒரு வெள்ளை சோறு
விடுதலை
நெல்லூர் அரசி
செங்கரும்பு
அகிலன் சிறுகதை - அனைத்துக் கதைகளும் அடங்கிய தொகுப்பு
சிறுவர் நூல்கள்[மூலத்தைத் தொகு]
தங்க நகரம்
கண்ணான கண்ணன்
நல்ல பையன்
பயண நூல்கள்[மூலத்தைத் தொகு]
நான்கண்ட ரஷ்யா
சோவியத் நாட்டில்
மலேசியா சிங்கப்பூரில் அகிலன்
கட்டுரை தொகுப்புகள்[மூலத்தைத் தொகு]
நாடு நாம் தலைவர்கள் (கட்டுரைகள், 2000)
வெற்றியின் ரகசியங்கள்
நாடகம்[மூலத்தைத் தொகு]
வாழ்வில் இன்பம்
திரைக்கதை வசனம்[மூலத்தைத் தொகு]
காசுமரம்
ஒலித்தகடு[மூலத்தைத் தொகு]
நாடும் நமது பணியும் - அகிலன் உரை
விருதுகள்[மூலத்தைத் தொகு]
1963 - சாகித்ய அகாதமி விருது (வேங்கையின் மைந்தன்)
1975 - ஞான பீட விருது (சித்திரப்பாவை)
1975 - ராஜா சர் அண்ணாமலை விருது (எங்கே போகிறோம்?)


AMY JACKSON ,ENGLISH ACTRESS BORN 1991 JANUARY 31



AMY JACKSON  ,ENGLISH ACTRESS 
BORN 1991 JANUARY 31





ஏமி லூயிசு சாக்சன் (Amy Jackson, ஏமி ஜாக்சன்) இங்கிலாந்தை சேர்ந்த வடிவழகி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி போன்ற பட்டங்களை வென்ற இவர் மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகினார்.
குடும்பம்[மூலத்தைத் தொகு]

ஏமி சாக்சன் இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு அருகில் உள்ள குனவ்சுலி கிராமத்தில் சனவரி 31, 1991ல் பிறந்தார். இவரது தந்தை ஆலன் சாக்சன் பிபிசி வானொலியில் பனியாற்றியவர். தாயார் பெயர் மாக்ரிதா சாக்சன். ஏமிக்கு இரண்டு வயதான போது இவர்களது குடும்பம் லிவர்பூல் நகருக்கு குடிபெயர்ந்தது. அங்கு உள்ள புனித எட்வர்டு கல்லூரியில் தனது படிப்பை முடித்தார்.

அழகிப் பட்டங்கள்[மூலத்தைத் தொகு]

இவர் 2008ம் அண்டு அமெரிக்காவின் டெக்சாசில் நடைபெற்ற பதின்வயதினருக்கான உலக அழகிப்போட்டியில் (Miss Teen World 2008) முதல் பரிசு பெற்றார்[2]. தொடர்ந்து லிவர்பூல் பதின்வயது அழகி 2010 (Miss Teen Liverpool) விருதையும் பெற்றார்[3]. இது தவிர உலக அளவில் 18-கும் மேற்பட்ட அழகி விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

நடிப்பு[மூலத்தைத் தொகு]


ஏமி சாக்சன் 2010ல் வெளியான மதராசபட்டணம் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் நடிகையாகவும் தனது முத்திரையை பதித்தார். இதுவே இவரது முதல் திரைப்பட அனுபவம் ஆகும். 1947 ம் ஆண்டு கதைக்களத்தில் உருவாக்கப் பட்ட இந்த படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக அமைந்ததைத் தொடர்ந்து பலரது பாராட்டுகளையும் பெற்றார்.



Amy Jackson is a British actress and model who predominantly appears in Indian films.[2][3] She began her modelling career at the age of 16, and went on to win the (2009) Miss Teen World competition. Subsequently, director A. L. Vijay cast her as the leading lady of the Tamil language period-drama Madrasapattinam (2010). Jackson continues to act in Indian films of all languages, including Tamil, Hindi, Telugu, and Kannada. She is currently the brand ambassador of Lipsy London which is a women’s clothing line established in London in 1988.

Jackson started portraying Imra Ardeen / Saturn Girl in 2017 during season 3 of The CW's superhero series Supergirl.
Early life[edit source]
Jackson was born in Isle of Man to British Christian parents, Alan and Marguerita Jackson.[4] She has an elder sister, Alicia. The family returned to their parents' home in Woolton, Liverpool, two years after Amy's birth so that her father, who works as a producer for BBC Radio Merseyside, could continue his media career.

Jackson attended St Edward's College, where she studied English Literature, Philosophy and Ethics.[5][6][7]

Career[edit source]
2008–2010: Modelling career[edit source]
After winning the Miss Teen Liverpool and Miss Teen Great Britain pageants, Amy won the title of Miss Teen World in 2009.[8] She won eighteen prizes, including a modelling contract in the US on a $50,000 scholarship.[9] Soon after, she won Miss Liverpool in 2010. She competed at Miss England in 2010 and was crowned the runner-up to Jessica Linley.[10]

In 2009, Jackson started her modeling career with the Northern-based modeling agency, Boss Model Management, and then went on to sign with her London agency.[11][12]

2010–2014: Acting career[edit source]

Amy Jackson at launch of Apicius Kitchen & Bar
In 2010, Indian film producers spotted Jackson on the Miss Teen World website and invited her to audition for the Tamil period-drama film Madrasapattinam (2010). Despite having no previous acting experience, she was cast as the female lead, opposite Arya. The film, set against the backdrop of 1947 India, tells the story of a British Governor’s daughter who falls in love with a village boy. Jackson admitted that it was very difficult to learn the Tamil dialogues. The film released in July 2010 and was acclaimed by critics, and performed well at the box office.[13] After the film was eventually released on 9 July 2010, it was a critical and commercial success, with Jackson gaining praise for her performance. Sify wrote, "It is an out and out Amy Jackson show. She is simply amazing to deliver lines in Tamil, and is one good reason to see the film".[14] Behindwoods wrote, "The one who walks away with the top honours is Amy Jackson for a beautiful portrayal of a lady torn between her love and the mighty empire. She looks absolutely beautiful, emotes well through her expressive eyes and is able to earn the sympathy of the audiences during tough times".[15] Rediff wrote, "Amy Jackson is almost perfect as the wide-eyed young girl who is seeing India for the first time, fascinated by its culture".[16] She received a nomination for the Vijay Award for Best Debut Actress for her role in the film.

In 2011, she was signed by Gautham Menon to play the female lead, opposite Prateik Babbar, in Ekk Deewana Tha (2012), the Hindi remake of the 2010 hit romantic drama film Vinnaithaandi Varuvaaya. She essayed the role played by Trisha in the original, Jessie Thekekuttu, a Malayali Nasrani Christian who falls in love with a Hindu boy, but is prevented from pursuing the romance by her father.[17][18] The film released in February 2012. Jackson received praise for her performance and chemistry with Babbar, with BehindWoods stating that "she has done wonders," and the Times of India saying that "she never disappoints."[19]


Jackson pictured alongside Lakshmi Rai and Vikram at the press conference of Thaandavam in London

In September 2012, Jackson made her return to Tamil cinema with a supporting role in Thaandavam (2012), starring opposite Vikram and Anushka Shetty. She was signed for the film in 2011 and shooting took place in India and London, allowing Jackson to return and see her family and friends. It was her second collaboration with director A L Vijay, after Madrasapattinam (2010). She played the role of Sarah Vinayagam, a British-born Indian girl who wins the Miss London title. She reportedly dubbed her own dialogues in Tamil.[20] She received her first nomination for the Filmfare Award for Best Supporting Actress - Tamil at the 60th Filmfare Awards South ceremony.[21]

She made her debut in Telugu cinema with the Vamsi Paidipally's Yevadu (2014) alongside Ram Charan and Shruti Haasan, playing the role of Shruti.[22] The film's release date was repeatedly reset, and released on 12 January 2014.

2015–2016[edit source]
Jackson next starred as super model Diya in Shankar's romantic thriller film I (2015), the biggest project in her career.[23] The making of the film, one of the most costly Indian films to date,[24] took over two and a half years, with a major part of the film being shot in China.[25] The film was released on 14 January 2015 and received a mixed critical response, although Jackson's performance received favorable reviews.[26][27] Deccan Chronicle wrote that she was "simply superb. She is another highlight of the film and has given a mature performance",[28] while Sify noted that she was "the biggest surprise packet in the film" and "perfect eye candy".[29] Consequently, she was ranked #1 in The Times of India, Chennai Edition list of the most desirable women in 2014.[30]


After I (2015), Jackson signed on to Prabhu Deva's Singh Is Bling (2015), opposite Akshay Kumar.[31][32] She had signed on to be part of Venkat Prabhu's supernatural thriller Masss (2015), but opted out of it later when the script and her character were changed.[33] Instead, she signed on to Velraj's Thanga Magan (2015), a Tamil film.

Soon after, Jackson starred in Thirukumaran's Gethu (2016), portraying an Anglo-Indian girl for which she won positive reviews, .[34] She has been reportedly shooting for a "gritty BBC drama series", which she declined to further elaborate on.[25] She then portrayed the lead female role in Atlee's Theri (2016), featuring alongside Vijay where she portrayed the role of a Malayali teacher. Her performance received positive reviews and her role as a teacher was well appreciated. Upon release, the film went on to become one of the most profitable Tamil films of all time.[35]

2017–present[edit source]

On 25 September 2017, it was announced that Jackson was cast in her first Hollywood role as Imra Ardeen aka Saturn Girl in The CW's superhero drama series Supergirl (2017). The character will make a first appearance in the third season.[36] The series, based on the DC characters created by Jerry Siegel and Joe Shuster, is produced by Berlanti Productions in association with Warner Bros Television.

Jackson can next be seen in Shankar's much anticipated film 2.0 (2018) releasing April 2018 alongside Rajinikanth and Akshay Kumar, as well as in Prem's Kannada film The Villain (2018) alongside Shiva Rajkumar and Sudeep.

Personal life[edit source]
Amy Jackson is a Christian.[4][37] She made special posts on her social media profiles about starting her observance of Lent on its first day, Ash Wednesday.[38][39]

As of 2012, Jackson lives in Mumbai, Maharashtra.[40][41] She has a pet cat named Alfie, with whom she posed in a PETA ad campaign promoting the adoption of animals from shelters.[42] In addition to her work with PETA, [YES!!]Jackson supports charities such as St Jude's hospital in Mumbai and 'Girl Child' education in India.[43] She serves as a brand ambassador for Yardley of London and Ponds Beauty.[44]

In 2012, Jackson was in a relationship with Bollywood actor Prateik Babbar,[45][46] Later in 2012, the relationship ended.[47] In 2013, she was dating boxer Joe Selkirk. On 8 December 2013, she was reportedly assaulted by Joe Selkirk outside the Malmaison Hotel in Liverpool.[48] Although Jackson was not willing to pursue the case, the Crown Prosecution Service decided a prosecution was necessary.[49] After pleading guilty, Selkirk was given a 12-month community supervision order and ordered to pay £300 costs.[50]

In 2017, Jackson was setting up a restaurant in London with her mother Marguerita. It was scheduled to open its doors by the end of August. She said, "I always wanted to be an entrepreneur. I love visiting new restaurants and trying different cuisines all over the world. My love for food has inspired me to open this restaurant".[51] As of 4 March, 2017, Jackson announced her new mobile app, Amy Jackson Official App, as in-app social feed for Facebook, Twitter and Instagram in collaboration with New York-based startup EscapeX.[52]