Wednesday 28 December 2016

இயக்குனர் பாண்டியராஜன் - வாழ்க்கை போராட்டம்

இயக்குனர் பாண்டியராஜன் -
வாழ்க்கை போராட்டம்



1985 ஆம் ஆண்டு. பாரதிராஜா,பாலுமகேந்திரா, பாலசந்தர், பாக்கியராஜ், ஆர் சுந்தர்ராஜன் போன்று கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களும், எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர் என கதையோடு சேர்த்து நாயக நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களும் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த காலம். ஏன் ஸ்ரீதர், ஜெகன்னாதன் போன்ற பழம்பெரும் இயக்குநர்களும் கூட அந்த ஆண்டில் இயங்கிக்கொண்டிருந்தார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன்,விஜய்காந்த் போன்ற நடிகர்கள் ஆண்டுக்கு நான்கைந்து படங்கள் நடித்துக் கொண்டிருந்த காலம். இந்தச் சூழலில் ஒரு புது இயக்குநர், பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர் பிரபுவை நாயகனாக வைத்து ஒரு சிறிய பட்ஜெட் படம் இயக்கி வெளியிட்டார்.
அது சிறிய பட்ஜெட் படங்கள் நான்கு வாரங்கள் ஓடினால் முதல் திருப்பிக் கிடைக்கும் காலகட்டம். ஏராளமான போட்டி இருந்தும் அந்தத் திரைப்படம் பல திரையரங்குகளில் 50 நாட்களையும், சில திரையரங்குகளில் 100 நாளையும் கண்டது. அந்தப் படம் கன்னிராசி.

இயக்குநர் பாண்டியராஜன்



இந்தப் படத்தின் பல காட்சிகள் இப்போது இணையத்தில் மீம் உருவாக்கத்திற்கு துணையாக இருக்கின்றன. இந்தப் படத்தின் காட்சிகள் அப்போது கூட இந்த அளவுக்கு சிலாகிக்கப்படவில்லை. வீட்டிற்கு வரும் தம்பியை சிறப்பாக கவனிக்கும் அக்கா, அது கண்டு புகையும் மாமா என காலத்திற்கும் நிற்கும் நகைச்சுவை காட்சியை அந்தப் படத்தில் வைத்திருந்தார் பாண்டியராஜன். தன் மகளுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால் எங்கே தன் தம்பிக்கு மணமுடித்தால், அவன் இறந்து விடுவானோ என்று அஞ்சும் அக்கா, அவர்கள் திருமணத்தை தடுக்கும் எளிய கதை. அதை மிக இயல்பான காட்சிகளால் ரசிக்கும் படியாக எடுத்திருப்பார் பாண்டியராஜன்.

அதே ஆண்டில் அவர் இயக்கி, முக்கிய வேடத்தில் நடித்து இன்னொரு படமும் வெளிவந்தது. 30 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ஏராளமானவர்கள் சிலாகிக்கும் ஆண்பாவம் தான் அது. திருமணத்திற்குப் பெண் பார்க்கச் செல்லும் போது, தவறுதலாக வேறு பெண்ணைப் பார்ப்பதால் வரும் சிக்கல்களை நகைச்சுவையாக சொன்ன படம். இந்த இரண்டு படங்களையும் பார்த்தவர்கள் அனைவரும் இன்னொரு திறமையான இயக்குநர் தமிழ்சினிமாவுக்கு கிடைத்து விட்டார் என்றே நம்பினார்கள்.

கோபக்கார இளைஞன் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர்கள் அனைவரும் ஆர்வம் கொண்டிருந்த காலம் அது. மாற்றாக பாக்கியராஜ் சராசரி இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்து வெற்றிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதில் சற்று அதிகமாக குறும்புத்தனத்தை கலந்து ஒரு அப்பாவி இளைஞன் கதாபாத்திரத்தை கொண்டுவந்தார் பாண்டியராஜன். அந்த கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. அடுத்து பாண்டியராஜன் இயக்கிய ”மனைவி ரெடி” திரைப்படம் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் அவரது கேரக்டரை ஆழமாக மக்கள் மனதில் பதித்தது.

எனவே தொடர்ந்து அவருக்கு நாயக வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. பாண்டியராஜனும் இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். அவருக்கு ஏற்றார் போன்ற கேரக்டர்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இந்த காலகட்டத்தில் அவரை நடிப்பதற்காக புக் செய்ய வந்த ஒரு தயாரிப்பாளர், யாரை இயக்குநராகப் போடலாம் எனக் கேட்டாராம். அதற்கு பாண்டியராஜன், மணிரத்னம் இயக்கிய படங்களைப் பார்த்தேன். அவரைக் கேளுங்கள் என்றாராம். தயாரிப்பாளரும் மணிரத்னத்தை அணுகினாராம். இதை மணிரத்னம் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். என்ன காரணத்தாலோ அந்தப் படம் துவங்கவில்லை.

இடையில் பாண்டியராஜன் நடித்த சில படங்கள் சறுக்கியபோது இயக்கத்தை கையில் எடுத்தார். அப்படி எடுத்த படம் நெத்தி அடி. இந்த திரைப்படம் ஒரு வகையில் ட்ரெண்ட் செட்டர் எனலாம். அதற்கு முன்னர் தமிழ் திரைப்படங்களில் கல்யாணம் போன்ற சுப நிகழ்வுகளை விஸ்தாரமாக காண்பித்துள்ளார்களே தவிர, இறந்த வீடு, அதில் செய்யப்படும் சடங்குகள் பற்றி நிறைய காட்டி இருக்கமாட்டார்கள். நெத்தி அடி திரைப்படத்தில் முதல் ஒரு மணி நேரம் ஒரு இறப்பைச் சுற்றிய காட்சிகள் தான். அதுவும் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டிருக்கும். இதே பாணியை பின்னாளில் எம் மகன் திரைப்படத்தில் உபயோகித்திருந்தார்கள். மதயானை கூட்டம் படத்தில் ஏராளமான டீடெயில்களுடன் இந்தக் காட்சிகளை அமைத்திருந்தார்கள்.


இதற்குப்பின் அவர் நாயகனாக மட்டும் நடித்த படங்களும் பெரிய வெற்றியைக் கண்டன. முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கிய கதாநாயகன், கலைப்புலி சேகரன் இயக்கத்தில் வெளியான ஊரைத் தெரிஞ்சுகிட்டேன், ராஜசேகர் இயக்கத்தில் வெளியான பாட்டி சொல்லைத் தட்டாதே ஆகிய படங்கள் நூறுநாட்களை கடந்து வெற்றி பெறவும், பாண்டியராஜன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு நடிப்பிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தார். எல்லாமே சராசரி முதலீட்டுப் படங்கள். அவை எதுவுமே பெரிய வெற்றியைக் காணவில்லை என்றாலும் சராசரியாக ஓடிய படங்கள்.
வாய்க்கொழுப்பு, புருசன் எனக்கு அரசன், பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக்கூடாது ஆகிய படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன. இருந்தாலும் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இது குறைவே.

நெத்தி அடி இயக்கி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சுப்ரமணியசாமி படத்தை இயக்கி நடித்தார். இந்தப் படமும் சராசரியாக ஓடியது. அதற்குப்பின்னர் அவர் குருநாதர் பாக்யராஜின் கதையில் தாய்க்குலமே தாய்க்குலமே படத்தில் நடித்தார். பின்னர் கோபாலா கோபாலா திரைப்படத்தை இயக்கி நடித்தார். இதுதான் இவருடைய கடைசி பெரிய ஹிட் எனச் சொல்லலாம். அதற்கடுத்து பல படங்களில் நடித்துக் கொண்டே இடைவெளிகளில் டபுள்ஸ், கபடி கபடி ஆகிய படங்களை இயக்கினார். கடைசியாக தன் மகன் பிருத்விராஜை வைத்து கை வந்த கலை படத்தை இயக்கினார்.

ஆரம்பத்தில் பெரிய இயக்குநராக வருவார் எனக் கருதப்பட்ட பாண்டியராஜன் 10 படங்கள் கூட இயக்கவில்லை. ஆனால் 75 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். இந்த தலைமுறை அவரை ஒரு நகைச்சுவைப் பாத்திரத்தில் நடிக்கும் ஒரு சிறிய நடிகர் என்றே எண்ணுகிறது. பாண்டியராஜன் இயக்கிய படங்களின் பொது அம்சம் இயல்பான நகைச்சுவை தான். ஒரு சிறிய சிக்கல் உறவுகளுக்குள் ஏற்படும். அது தீர்ந்தவுடன் சுபம். அந்த முடிச்சை அவிழ்ப்பதில் பாண்டியராஜன் தனக்கென ஒரு பாணி வைத்திருப்பார்.

பாண்டியராஜன் அப்போதிருந்த கதாநாயகர்களுடன் ஒப்பிடுகையில் உயரம் குறைவானவர். எனவே ஆக்ரோஷமான வேடங்கள் எல்லாம் செய்ய முடியாது. கதாநாயகனுக்கு உரிய முகவெட்டும் இல்லை. ஆனாலும் தைரியமாக தனக்கு ஏதுவாக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வந்தார். அதற்கு அவருக்குள் இருந்த இயக்குநர் உதவி செய்தார். கதாநாயகன் படம் மலையாள ரீமேக். அதே போல் அடிக்கடி அவர் மலையாளப் படங்களின் ரீமேக்குகளை தொடர்ந்து செய்து வந்தார். சுப்ரமணிய சுவாமி, கோபாலா கோபாலா போன்று அவர் இயக்கிய படங்களும் மலையாள ரீமேக்குகளே. தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்துகொண்டிருந்ததால் அவர் ஏதும் புதிய முயற்சியில் இறங்கவில்லை.

இயக்குநராக இருந்து நடிக்க வந்தவர்கள் என்று பார்த்தால் தமிழ்சினிமாவில் இரண்டு வகை உண்டு. மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன், மனோ பாலா போல பல்வேறு காரணங்களால் படங்களை இயக்குவதை குறைத்துக் கொண்டபின் குணசித்திர வேடம், நகைச்சுவை வேடத்துக்கு தாவியவர்கள் மற்றும் பரபரப்பான இயக்குநராக இருக்கும் போது நடித்தவர்கள்.
பாக்யராஜ்,டி,ராஜேந்தர், பாண்டியராஜன், பார்த்திபன் ஆகியோர் இந்த வகையில் வருவார்கள். முதல் இரண்டு பேர்களும் தாங்கள் உச்சத்தில் இருந்தபோது அடுத்த இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. பாக்யராஜ் மட்டும் நட்புக்காக நான் சிகப்பு மனிதன், அன்புள்ள ரஜினிகாந்த், விதி போன்ற சில படங்களில் தலைகாட்டினார். டி ராஜேந்தர் இப்பொழுதுதான் கே வி ஆன்ந்த் படத்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். பாண்டியராஜனும், பார்த்திபனும் தான் இரண்டு படங்கள் இயக்கிய உடனேயே நடிகராக மாறிவிட்டார்கள்.

இப்படி கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கவும் செய்த பாக்யராஜ், டி.ராஜேந்தர் படங்களிலும் உறவுச்சிக்கல்கள் தான் அடிநாதமாக இருக்கும் என்றாலும், அதை சீரியஸாக எடுத்துக் கொண்டுபோய் தீர்ப்பார்கள். ஆனால் பாண்டியராஜன் படங்களில் அதை எளிதாக தீர்ப்பார்கள். பாண்டியராஜனின் பாணி என்பது குசும்புத்தனம் கொண்ட, பயந்த சுபாவம் உள்ள நல்லவன் கேரக்டர். இதைத்தான் தான் இயக்கிய படங்களிலும், நடித்த படங்களிலும் அவர் கடைப்பிடித்தார். பாக்யராஜும் கிட்டத்தட்ட இதே பாணிதான் என்றாலும் இருவருக்கும் இடையே சிறு வேற்றுமை உண்டு. பாக்யராஜின் கேரக்டரில் எமோஷனல் அதிகம் வெளிப்படும். ஆனால் பாண்டியராஜனின் கேரக்டரில் அந்தளவு எமோசனல் இருக்காது. இவர்களுக்கு நேர் எதிரியாக டி.ராஜேந்தர் எமோஷனல் மட்டுமே இருக்கும். பார்த்திபன் சில படங்களுக்கு பிறகு இயல்புத்தன்மை குறைந்து பேண்டஸியும் சற்று கலக்க ஆரம்பித்தார்.

இயக்கத்தின் ஆரம்ப கால கட்டத்திலேயே பாண்டியராஜனும், பார்த்திபனும் நடிக்க வந்துவிட்டதால் அவர்களின் ஆரம்ப படங்களைப் போல பின்னாட்களில் இயக்கிய படங்களில் முத்திரை பதிக்க இயலவில்லை. ஆனால் பாக்யராஜும், டி ராஜேந்தரும் நிறைய வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்தார்கள். இயக்கம் என்பது நடிப்பை விட பல மடங்கு உழைப்பைக் கோரும் வேலை. நடிகராக ஒப்பீட்டளவில் எளிதான வேலையைத் தொடர்ந்து பார்ப்பவர்கள் இயக்கத்துக்கு திரும்பி வரும்போது பெரிய வெற்றிகளைப் பார்ப்பதில்லை. இதற்கு பாண்டியராஜன் வாழும் எடுத்துக்காட்டு. அவரது முதல் இரண்டு படங்கள் 30 ஆண்டுகள் கழித்தும் இப்போதைய இளைய தலைமுறையினரால் கொண்டாடப் பட்டு வருகின்றன. நெத்தி அடி படம் கூட முதல் பாதி வரை மிக நன்றாக இருக்கும். ஆனால் பாண்டியராஜனின் சிக்கல்களை தீர்க்கும் எளிய பாணியில் இல்லாமல் பேண்டஸியாக சிக்கலைத் தீர்க்கும் பிற்பகுதியை வைத்திருப்பார். அதனால் பலராலும் நினைவு கூறப்படவேண்டிய அந்தத் திரைப்படம் பெரிய அளவில் மக்களைச் சென்றடையவில்லை. இடையில் அவர் நடிக்கப் போகாமல் இருந்திருந்தால் அந்தப் பகுதிகளை நன்கு மெருகேற்றியிருப்பார்.


நடிப்பிலும் அவருக்கு நல்ல வாய்ப்புகள் 1988-89ல் அமைந்தது. கதாநாயகன், ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், பாட்டி சொல்லைத் தட்டாதே எல்லாம் எல்லா செண்டர்களிலும் வெற்றிகரமாக ஓடிய படங்கள். அந்தப் படங்களுக்கு பாண்டியராஜனின் குறும்புத்தனம் கொண்ட அப்பாவி இளைஞன் இமேஜ் பெரிதும் கைகொடுத்தது. ஆனால் அவரால் தொடர்ந்து அம்மாதிரி வெற்றிகளைக் கொடுக்க முடியவில்லை.

பாண்டியராஜனிடம் இருந்த இன்னொரு குறைபாடு அவர் நடித்த எல்லாத் திரைப்படங்களிலும் அவர் பாண்டியராஜனாகத்தான் தெரிந்தார். உடல் மொழியிலோ, உச்சரிப்பிலோ எந்த வித மாறுபாடும் காட்டியதில்லை. எனவே தான் பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும் 2000க்குப் பின் அவருக்கு நாயக வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த மாதிரி கதைகளை நடிக்க அடுத்த செட் நடிகர்கள் வந்துவிட்டார்கள்.

குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் கருணாஸ், அவர் பாண்டியராஜன் பாணி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, ரகளை புரம் ஆகிய படங்கள் எல்லாமே பாண்டியராஜன் பட சட்டகத்தில் அமைந்தவைதான். கருணாஸும் மலையாளத்தில் வெற்றி பெற்ற படங்களில் நடிக்க ஆரம்பித்து சில வெற்றிகளைப் பார்த்தார். 


இயல்பான கதாபாத்திரங்கள், குறும்புத்தனமான வசனங்கள் கொண்டு மக்களை மகிழ்விக்கும் நல் உணர்வுப்படங்களை தொடர்ந்து கொடுத்திருக்க வேண்டிய பாண்டியராஜன் நடிப்பின் பக்கம் சென்றது தமிழ்திரைக்கு ஒரு இழப்பே.

 


Monday 26 December 2016

எம்ஜியார் -சிவாஜியின் பனிப்போர் துவங்கிய நாள்




எம்ஜியார் -சிவாஜியின் பனிப்போர்
 துவங்கிய நாள் 

முன்னுரை - 
1940 .1950 களில் தமிழ் சினிமா தொடங்கியது என்றாலும் பாகவதர் காலத்தில் இருந்தே அவர்களுடைய தனிப்பட்ட குணநலன்களை வைத்தே படத்தின் ஓட்டம் இருந்தது .பாகவதர் சிறைக்கு சென்று வந்த பின் அவருடைய படங்கள் ஒரு வாரம் கூட ஓடவில்லை -பின்னர் பி யூ சின்னப்பா ,ஹொன்னப்ப பாகவதர் ,ரஞ்சன் எம் .எஸ் .சுப்புலக்ஷ்மி ,மஹாலிங்கம் இவர்களே நடித்து வந்தனர் 
எம்ஜியாருக்கு பாடல் பாட முடியாததால் கதாநாயக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு சிறு சிறு வேடங்களில் ரஞ்சனுடன் கத்தி சண்டை போடும் சிப்பாய் ,சிவன் வேடம் என்று நடித்து வந்தார் 

விரைவில் டப்பிங் குரல் கண்டு பிடிக்கப்பட்டதால் 1948 இல் ராஜகுமாரியில் கதாநாயகனாக நடித்தார் வெற்றி .ஆனால் அந்த வெற்றி நெடுநாள் நிலைக்கவில்லை .காரணம்.பாபநாசம் சிவனின் அண்ணன்
மகள் ஜானகியை காதலித்து அவருடைய மகனோடுகுடித்தனம் நடத்தினார் .இதனால் அவருடைய படங்கள் சுமாரான நிலையிலும் ,தோல்வியிலும் முடிந்தன

அப்போதுதான் சிவாஜி பராசக்தியில் நடிக்க ஆரம்பித்தார் .ஆனாலும் ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் வில்லனாக வந்து நின்றார் . நொட்டை சொற்கள் சொல்ல ஆரம்பித்தார் .கதாநாயகன் ஒல்லி . குரல்இ சரியில்லை என்கிறார் .
ஆனால் முக்கிய பாகஸ்தர் எஸ் ஐ பெருமாள் சிவாஜி தான் கதாநாயகன் என்பதில் உறுதியாய் இருந்தார் .விளைவு 1952 அக்டோபர் 31 ரிலீஸ் ஆகியது 

அந்த நேரத்தில் சிவாஜிக்கு போட்டியாக ஒரு கதையில் நடிக்க எம்ஜியார் ஆசைப்பட்டார் .அப்போது என் தங்கை என்ற நாடகத்தில் குருட்டு பெண்ணின் அண்ணனாக சிவாஜி நடித்து வந்தார் அந்த நாடகம் நிறுத்தப்பட்டு அந்த பாத்திரத்தில் எம்ஜியார் நடித்தார் .சிவாஜியும் மனமகிழ்ந்து ஒப்புக்கொண்டார்

மேலும் சிவாஜி வராமல் எம்ஜியாருக்கு சாப்பாடு கூட சாப்பாடு கூட போட மாட்டார் அன்னை சத்யா .அந்த அளவு பிரியம் வைத்திருந்தார் . கண்ணதாசன் கூட கலைஞர் வீட்டில் அஞ்சுகம் அம்மையார் கையில் சாப்பிட்டு
அங்கேயே தூங்கியிருக்கார் .அந்த காலத்து நட்புகள் கொள்கையினை தாண்டி சாகா வரம் பெற்றவை

சினிமாவில் நல்ல பெயர் சம்பாதிக்க வேண்டுமென்றால் திருமணம் செய்து மரியாதைக்குரிய மனிதர் ஆகி விட வேண்டும் என்ற எழுதாத சட்டம் .அப்போது சிவாஜி தன்னோடு நடிக்கும் நடிகையும் பாடகியுமான ஒருவர் மீது காதல் கொண்டிருந்தார் .பராசக்தி படம் வெளிவரும்போது இந்த அவப்பெயர்
வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்ததால் இந்த திருமணம் சுவாமிமலையில் நடைபெற்றது

அப்போது தான் எம்ஜியார் நடித்த அந்தமான் கைதி திரைப்படம் வெளி வந்தது கராச்சியில் இருந்து 1947 இல் புலம் பெயர்ந்த ஒரு தமிழன் எவ்விதம் தன் சொந்தங்களினால் வஞ்சிக்கப்படுகிறான் . என்பதை விவரிக்கும் படம் .கடைசியில் கொடுமை பொறுக்க மாட்டாமல் வில்லனை கொன்று விட்டு அந்தமான் கைதி ஆகிறார் இதில் சில இடங்களில் கோட்டு போட்டு வருவார் .இந்த படம் பெரும் தோல்வியில் முடிந்தது

திருமணம் முடிந்து நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது எம்ஜியாரிடம் என்னன்னே ! உங்க கத்தி வீச்சுக்கு எவ்வளவு மதிப்பிருக்கு - நீங்க போயி ...
கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு ..என்று சாதாரணமாக தான் சொன்னார்
-
எம்ஜியாரின் முகம் மாறியது .பின்னர் கண்ணதாசனிடம் பாத்திங்கலானே !
-
கணேசு என்ன சொல்லிட்டு போதுன்னு ...இருக்கட்டும் ..எனக்கும் ஒரு காலம் வரும்னே ! என்கிறார்
-
1961 இல் சின்னப்பா தேவரிடம் சத்தியம் வாங்கி கொண்டார்
-
நீங்கள் யாரை வைத்து வேண்டுமானாலும் படம் எடுங்கள்
ஆனால் சிவாஜியை மட்டும் வைத்து எடுக்க கூடாது
-
தேவர் தன் வாக்கை காப்பாற்றினார்  


அப்புறம் 1954 இல் கூண்டுக்கிளியில் எம்ஜியார் கதாநாயகன் சிவாஜி வில்லன்
கதாநாயகி ராமண்ணாவின் மனைவி பி எஸ் சரோஜா . இந்த படத்திலும் ஒரு
பாடலுக்காக இருவரும் இந்த டூயட் எனக்கு தான் வேண்டும் என்றனர் .
பார்த்தார் ராமண்ணா .அந்த பாடலை தன் அடுத்த படமான குலேபகாவலியில்
சேர்த்து விட்டார் .
மயக்கும் மாலை பொழுதே போ போ ....என்ற பாடலே அது  


Sunday 25 December 2016

வீரமங்கை வேலுநாச்சியார் இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி மறைவு 25.12.1796



வீரமங்கை வேலுநாச்சியார்
 இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் 
ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி 
                             மறைவு 25.12.1796




வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.
 .
எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான்: வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.
.
‘சக்கந்தி’,  ராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது (1730)  இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி,  ராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார்.
.
அரச குல வழக்கப்படி, வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் கெட்டிதான். பத்து மொழிகள் தெரியும். மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும்.
.
இப்படி வீறுகொண்டு வளர்ந்த இளம்பெண் வேலுநாச்சியார் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை. வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை மணமுடித்தார். அது 1746-ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்குக் குடிபுகுந்தார்.
 .
சிவகங்கை சீமை, சீரும் சிறப்புமான சீமை. அதை சீர்குலைக்க வந்தது ஒரு சிக்கல். ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று ராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது.  நவாபின் அடுத்த குறி சிவகங்கை தான். ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டதில்லை நவாப்.  நேரம் பார்த்து நெருங்குவான்; நெருக்குவான்; கழுத்தை நெரித்துவிடுவான்.
 .


சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரும் லேசுபட்டவர் அல்ல.  போர்க்கலைகள் தெரிந்தவர். வீரம் செறிந்தவர். விவேகம் பொதிந்தவர். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். முத்துவடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார், வீரனுக்கு ஏற்ற வீராங்கனையாகத் திகழ்ந்தார். இவர்களுக்கு உறுதுணையாக போர்ப்படை தளபதிகளாக சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள்- வீரத்துக்கு பெயர் பெற்றவர்கள்.
 .

நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டான் நவாப். .
ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர்  காளையார்   கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் காளையார் கோயிலைச் சுற்றி வளைத்தன; கொடூரமாய் தாக்கினர். ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. வடுகநாதர் வாளால் வெட்டப்பட்டு இறந்தார்; இளவரசியும் கொல்லப்பட்டார். காளையர் கோயில் கோட்டை நவாப் படைகளின் வசமாகியது.
 .

திடீர்த் தாக்குதலில் கோட்டை வீழ்ந்து மன்னர் இறந்துவிட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு எட்டியது; கதறிஅழுதார். கணவரின் உடலைப் பார்க்க வேண்டும் என்று துடித்தார். தானிருந்த இடத்திலிருந்து காளையார் கோயிலுக்குச் செல்ல விரும்பினார்.
இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன் போரிட்டார்;  எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார்.
 .
இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென்பது தான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். ‘கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாபை பழிவாங்க முடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும். அதனால் அங்கே போகக் கூடாது’ என்றார்கள்.
 .
ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையார்  கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.

 .
வேலு நாச்சியார் காளையார் கோயிலில் கண்ட காட்சி கொடூரமானது. எங்கெங்கும் பிணக் குவியல். கோயில் திடலின் நடுவே அரசரும் இளையராணியும் ரத்தம் வடிந்து கிடந்தார்கள். காணக் கூடாத காட்சி அது. கதறி அழுதார் நாச்சியார். கணவருடன் உடன்கட்டை ஏறிவிடலாமா என்று கூட யோசித்தார். ஆனால் கணவனைக் கொன்ற கயவர்களைப் பழிவாங்காமல் சாவதா? அந்த வீரமங்கைக்கு அது இயலாத காரியம். .

பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள்.
 .
வேலு நாச்சியார் வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி.
 .
தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லில் இருந்தார்.  கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள்.
 .
ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தார். ‘வேலு நாச்சியார் வரவில்லையா?’’ என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன், அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம்.
 .
தன் வேதனைகளையும் லட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார். அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார். வேலு நாச்சியார் தனக்கு வேண்டிய பணிப் பெண்களுடனும்,  வீரர்களுடனும், விருப்பாட்சி கோட்டை, திண்டுக்கல் கோட்டைகளில் பாதுகாப்பாகத் தங்கினார். அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர்.
 .
வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது,  நவாபை வீழ்த்துவது. சிவகங்கை சீமையில் தனது பரம்பரை சின்னமான அனுமன் கொடியைப் பறக்க விடுவது. அதற்கான நாளும் வந்தது.
 .

ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப் படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில் காளையார் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால் தான் சிவகங்கையை மீட்க முடியும்.
 .
வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாக்கினார். இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார். சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது.
 .
விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும்  ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோயிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தினர்.  இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை; வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.

 .

சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது.
 .
வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. தனது அறுபத்தாறாவது வயதில், விருப்பாட்சி அரண்மனையில்  (25.12.1796)  இறந்தார், வேலு நாச்சியார்.
 .
அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.

 .

கீழ் வெண்மணி கொலை வழக்கு 44 பேர் கொளுத்தப்பட்டனர் கருணாநிதியின் சதிவேலை -சாதிமோதல் என்று வழக்கு முடிப்பு


கீழ் வெண்மணி கொலை வழக்கு 44  பேர் 
கொளுத்தப்பட்டனர் கருணாநிதியின் 
சதிவேலை -சாதிமோதல் என்று 
வழக்கு முடிப்பு


அரவம் திரியவும் அஞ்சிடும் முன்பனி
கறவை மாடும் கண்திறவாத அதிகாலை
சேவல் கூவும் முன்னே
பண்ணையின் கொம்பூதும்.
மடையின் கைநீரள்ளி முகம் கழுவி
வயலுக்கு ஓடவேண்டும் கூலிவிவசாயி.

இரண்டாவது கொம்பொலிக்கு
நெஞ்சுக் கலயம் உடையும் வண்ணம்
கஞ்சிக் கலயத்துடன் ஓடவேண்டும் பெண்கள்

கழனிக்குள் இறங்கியவுடனேயே
“ஓ” வெனும் ஓசையெழுப்பி
உழைக்கத் தொடங்கியதை
நிலவுடமையாளனின் உலை மனதில்
பதிய வேண்டும் உழைக்கும் மக்கள்.

நாற்றங்கால் சேற்றுத் தண்ணீரில்
உச்சிக்கு வந்த கதிரவன் தட்டுப்படும்போதே
சோற்றுக் கலயத்தை தொட அனுமதியுண்டு.
வெறும் வயிற்றில் துடித்து விழும்
வியர்வையின் சூடு பட்டு
வயல் நண்டு துடித்தோடும்.

களைத்த விரல்களுக்கு
பழஞ்சோறு இதமாகும்.
ஓரிரு பருக்கைகளுக்கு
உதடுகள் தடுமாறும்
பட்டமிளகாயும், உப்பும்
பரிதாபப்பட்டு நீராகாரத்தில் விழுந்த சூரியனும்
தொட்டுக்கை.

சூரியனிருக்கும் வரைச் செய்யும்
“கொத்து வேலை” எப்போதாவது,
அரிக்கேன் விளக்கொளியில்
கண்ணெரியும் வேலை எப்பொழுதும்.

நீளும் வேலையின் முடிவில்
நிலவு காய்த்து விடும்…
அல்லி மலர்ந்து
குளம் ஆவியிழந்துவிடும்..

வேலை முடிந்ததும் நேரே
குடிசைக்கு போகவியலாது
பண்ணையார் வீட்டில் பல
’வெட்டிவேலை’ கூப்பிடும்
வரப்பு காயாமல் வைத்தவன் பிள்ளை
தாய்ப்பாலுக்கு ஏங்கி
உதடுகள் காய்ந்து வெடித்திடும்.

படியாள் வீட்டு அடுப்புச் சாம்பலும்
பண்ணை வயலுக்கே சொந்தம்!
கூலி விவசாயி குடிசையிற் படர்ந்த சுரைக்காயும்
பண்ணையார் அடுப்படிக்கே சொந்தம்!
இதைவிடக் கொடுமை,
பண்ணையடிமைகள் முதலிரவும்
பண்ணையார் படுக்கைக்கே சொந்தம்!

இமைகளை நிமிர்த்தி.. எதிர்த்துப் பார்த்தால்
”சவுக்கடியும்”, ”சாணிப்பாலும்” தண்டனை
இதுதான் அன்றைய நிலப்பிரபுத்துவ தஞ்சை.

———-

தஞ்சைத் தரணியெங்கும் தனிப்பெரும் கோயில்கள்…
திருத்தலப் பெருமை பேசும் தடித்தடி சாமிகள்…
எல்லையில்லா சக்தி கொண்டதாய் சொல்லப்படும்,
எந்தவொரு தெய்வமும்
பண்ணையாதிக்க பாதகத்திற்கெதிராய்
புல் ஒன்றையும் புடுங்கக் காணோம்!

விவசாயத் தொழிலாளர்
விளைவித்த உபரியில்
கோயிலும், கூத்தியாளுமாய்
சாமியும் கும்மாளமடித்தது
நிலப்பண்ணைகளோடு.

மண்டையோட்டில் பசியாறும் மகேசனுக்கே
இரவு, பகல் பாராது படியளந்தனர்
அண்டைவெட்டும் விவசாயத் தொழிலாளர்.
இந்த லட்சணத்தில்,
உலகுக்கே படியளக்கிறானாம் ஈசன்!

உண்மையில்.. அவனது உமையம்மையின்
உண்டை கட்டிக்கும்
உழைத்துக் கொட்டுபவன் கூலி விவசாயி.

கட்டிய மனைவிக்கு
சோறுபோட வக்கில்லாதவனுக்கு
கட்டிய கோயில்கள் எத்தனை… எத்தனை…

பொறிதட்டிப் போய் உழைப்பாளர் பிடுங்கிவிட்டால்
எனும் பயத்தில் கட்டிய கதைகள் எத்தனை… எத்தனை…

சிவன் சொத்து குல நாசமாம்- பல
குலங்களை அழித்தே சிவனுக்கு சொத்து!
எனும் உண்மையை விவசாய நிலம் பேசும்!

எல்லோர்க்கும் ஈசனல்ல… இவன்
பொல்லாத பண்ணைகட்கு காவல் நின்று
ஏழை விவசாயிகள் மேல்
ஏவப்பட்ட அல்சேசன்.

கடவுளின் பெயரால்,
இனாம்தார், பிரம்மதேயம் எனும் பெயரில்
ஏக்கர் கணக்கில் நிலங்களை வளைத்து
”கலம் கலமாய்”
கூலி விவசாயி குலங்களை  அறுத்து
பண்ணையடிமைகள் உழைப்பை
வெண்ணையாய் நக்கின
பார்ப்பன நகங்களும், சூத்திர மடங்களும்

வெள்ளம், புயலால்
விளைச்சல் குறைந்தால்,
கூலிவிவசாயி அளக்கும்
வாரம், குத்தகை அளவு குறைந்தால்
கூலியின்றி அவர் வயிற்றிலடித்த மடங்கள்.
கோபுரத்தினின்று அவர் விழுந்து செத்த
சைவக் கொலைகள்!

இசைவான நெல்லளக்காத குற்றத்திற்காக
கசையடிகள் கொடுத்திட்ட காட்சிகளை
காட்டிநிற்கும் சோழமண்டல சிற்பங்கள்!

தஞ்சை வடபகுதி;
தருமபுரம், திருப்பனந்தாள்,
அகோபில சங்கரமடம்,

தஞ்சை தென்பகுதி;
மதுக்கூர், பாப்பன்காடு
சிக்கவலம் ஜமீன்தார்கள்

தஞ்சை நடுப்பகுதி;
வடபாதி மங்கலம், நெடும்பலம்
கோட்டூர், வலிவலம், குன்னியூர்
பூண்டி, உக்கடை, கபிஸ்தலம்

எங்கும் பண்ணையாதிக்கத்தின் கொடும் பலம்.

கபிஸ்தலமும் குன்னியூரும்
காங்கிரசுப் பண்ணைகள்.

வடபாதியும், நெடும்பலமும்
நீதிக்கட்சி பண்ணைகள்.

ஏழை கூலிவிவசாயிகள் சுயமரியாதைக்காக
எந்தத் ’திராவிடமும்’ பேரியக்கம் கண்டாரில்லை,
தாழ்த்தப்பட்ட விவசாய வர்க்கத்திற்காக
’தலித் தம்பிரான்களும்’ ஓரியக்கம் விண்டதில்லை.
எதிர்த்துக் கேட்பாரில்லை…

’பார்ப்பன, சூத்திரப்’ பண்ணையம்
என ஏங்கிக் கிடந்த கழனியெங்கும்
செங்கொடி இயக்கம் துளிர்த்தது!
சேற்றினில் நடுங்கிய கைகளில் ஒரு..
சிவப்புத் திமிர் முளைத்தது,

”அடித்தால் திருப்பி அடி!
ஏண்டி என்றால்.. ஏண்டா எனக் கேள்!
சாதி சொன்னால் மோதி நட!
உழுபவர்க்கே நிலம் சொந்தம்
உழைப்பவர்க்கே அதிகாரம்!”
எனக் கம்யூனிச இயக்கம்
கற்றுக் கொடுத்தது, களத்தில் விளைந்தது.

சுகந்தை என்றும், அமிஞ்சி என்றும்
பள்ளு என்றும், பறை என்றும்
பழிக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தை
அதே ஊரில் தோழர் என்று நிமிர வைத்தது.

அகந்தை கொண்ட ஆதிக்க சாதியுணர்வை
அடியறுத்து
விவசாய சங்கமாய் ஒன்றிணைத்தது.

தென்பரை சேர்ந்தது
விதைநெல்லாய் கம்யூனிசம்
தஞ்சைக் கழனியெங்கும்
நடவு செய்தார் சீனிவாசராவ்.

விடுமோ பண்ணைகள்,
அவர் தலைக்கு விலை வைத்தனர்.

அவரோ.. தலைமறைவான போதும்
ஊருக்கு பல தலைகளை உருவாக்கிக் கொண்டே போனார்!

நெற்பயிற் காத்தது
அவர் ரகசிய பயணம்
வரப்பின் நெருஞ்சியும் இளகிடும்
அவர் ராத்திரி கால்தடம்
நீளும் வர்க்கப் போராட்டத்திற்கு
நிலவும் ஒத்துழைத்து
அவரை ஆற்றுப்படுத்திய
அமாவாசைக் கூட்டங்கள்.

களப்பால் குப்பு, தனுஷ்கோடி,
மணலூர் மணியம்மை.. இன்னும்
பெயர்கள் பலவாய் காய்த்தன செந்நெல்.
சங்கையே நெறித்த போதும்
விவசாய சங்கமே உயிரென
காவிரிப்படுகை கனன்று முழங்கின.

வேறுவழியின்றி…
கூலியுயர்வு, கொத்தடிமைத் தடை,
வாடா, போடி, சவுக்கடி, சாணிப்பால் நிறுத்தம்
என பண்ணைகள் கொஞ்சம் பதுங்கின.

சோழநாடு சோறுடைத்து
என்பதென்ன சிறப்பு!
ஆங்கே… கம்யூனிசம்
நிலப்பண்ணைகள் அதிகாரமுடைத்தது
உழைக்கும் வர்க்கத்தின் உயிர்ப்பு!

நேற்று வரை…
தன் நிழல் திரும்பிப் பார்க்கவே
தயங்கி நடந்த சேரிகள்…
பண்ணையை நிமிர்ந்து கேள்வி கேட்பதும்
பணிதல் மறந்து
சுயமரியாதையாய் வாழ்ந்து பார்ப்பதும்…
கூலி உயர்வை விட,
கொதிப்பேறியது ஆண்டைகளுக்கு.

தாழ்த்தப்பட்டவர்
என்பதற்காய் மட்டுமல்ல,
அரைலிட்டர் கூலி
அதிகம் கேட்டாரென்பதற்காய் அல்ல
தம்மை எதிர்க்கும் அரசியல் சக்தியாய் ஆனது கண்டு,
சாதியால் தகர்க்க முடியாத
செங்கொடி அமைப்பாய்..
உழைக்கும் மக்கள் எழுந்தது கண்டு
கலக்கமடைந்தனர் நிலப்பிரபுக்கள்.

வேரோடிய கம்யூனிசத்தின்
போராட்ட அழகோடு
பூத்துக் கிடந்தது வெண்மணி
தீராத  வன்மத்துடன்
அதைத் தீக்கிரையாக்க
தருணம் பார்த்தன பண்ணைகள்.
தோதாக அதன் கால்களுக்கு
செருப்பாய் கிடந்தன
தேசிய, திராவிடக் கட்சிகள்..

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து எட்டு
திசம்பர் இருபத்தைந்தாம் நாள் இரவு
அய்யோ!
ஆம்பல் பூத்த எங்கள் கீழவெண்மணி
சாம்பல் பூத்தது.
இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு
எனும் பண்ணைமிருகம் ஊரில் நுழைந்தது.

முதலில்.. அவன் கண்ணை உறுத்திய
செங்கொடியை வெட்டிச் சாய்த்தான்,
அவன் வர்க்கமடக்கிய
விவசாய சங்கத்தை திட்டித் தீர்த்தான்

”ஊரையே கொளுத்துங்கடா.. வெட்டிச்சாயுங்கடா”…
தீ நாக்கை திசைகளில் சுழட்டினான்.

அவன் வெறிப்பார்வைதனைப் பார்த்து
தெருநாய்கள் குரைப்பற்று ஓடியது.
கூடுகள் அடைந்த பறவைகளோ
குஞ்சுகள் கதற, திசை தேடியது
வேலியோரத்து திசம்பூர் பூ
வெந்து பிணமாய் நாறியது.
அய்யய்யோ… ஏனையில் கிடந்த பிள்ளையின் குரல்
எரிந்து, கருகி அடங்கியது.

தப்பியோட இராமய்யன் குடிசையில்
தஞ்சமடைந்த நாற்பத்தி நான்கு பேரை
வெளியே தாழிட்டு குடிசையோடு கொளுத்தினான்
கோபால கிருஷ்ண நாயுடு.

நெருப்புக்கும் இரக்கம் வந்து
நின்று விடுமோ எனப் பயந்து
மேலும், மேலும் எண்ணையை ஊற்றி
எரிதழல் மூட்டினான்.

எரியும் நெருப்பையும் தாண்டித்
தன் பிள்ளையாவது பிழைக்கட்டும் என
ஒரு தாய் வெளியில் தூக்கி எறிந்தாள் குழந்தையை.
இதயமிழந்த இரிஞ்சூர் கும்பலோ
தப்பியக் குழந்தையை துண்டாய் வெட்டி
எரியும் குடிசையில்  எறிந்து மகிழ்ந்தது.

வர்க்கப் போருக்கு
இனி வாரிசே இல்லையென
திமிரில் சிரித்தான் இரிஞ்சூர் நாயுடு

திரும்பச் சிரித்தது உயர்நீதி!
காரோட்டும் கவுரமான கைகள்
இப்படியொரு காரியத்தை செய்யாதென
விடுதலை செய்து
கொடூரன் கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு
ஆரத்தி எடுத்தது நீதிமன்றம்.

கூலி உயர்வு கேட்டான் அத்தான்
குண்டடி பட்டுச் செத்தான்… என
வசனம் பேசிய தி.மு.க. அரசும்
வழக்கை அத்தோடு புதைத்தான்.
இந்த அநியாயத்தை

எந்தத் தெய்வமும் கேட்கவில்லை….
கடைசியில்..
இருஞ்சூர் நாயுடு விதிவலியை
நக்சல்பாரியே முடித்தான்.

நெருப்பினில் வேகாத
வெண்மணிக் கனவை…
புதைத்திட வியலாத வர்க்கத்தீயை
வளர்ப்பவர்க்கு மட்டுமே
வெண்மணி சொந்தம்

வெண்மணிச் சமர்க்களத்தில்
போலிக் கம்யூனிஸ்டுகளுக்கு
ஏன் அமர்க்களம்?

போராடி உயிர்நீத்த விவசாயிகளுக்கு
வெண்மணி பக்கம் வீரவணக்கம்.
போராடும் விவசாயிகளுக்கு
நந்திகிராமில் துப்பாக்கிச் சூடு.

மிட்டா,மிராசை எதிர்த்தவர்களுக்கு
வெண்மணியில் மலர் வளையம்
டாட்டா கம்பெனியை எதிர்ப்பவர்களுக்கு
மேற்கு வங்கத்தில் சமாதி.

போயசு பண்ணைக்கு
புளுக்கை வேலை செய்யும் இடதும்,வலதும்
இருஞ்சூர் பண்ணையை எதிர்த்துப் போராடிய
தியாகிகள் பெருமையைத் தீண்டுவதா?
போலிக் கம்யூனிஸ்டுகளின் பாழும் முகத்தில்
காறித் துப்புது செங்கொடி!

இறந்தவர் சாதியை
சொந்தம் கொண்டாடும் பல இயக்கங்கள்
ஆனால் …இறந்தவர் லட்சியம்
சொந்தம் கொண்டாட நக்சல்பாரிகள்!

வெண்மணித் தீ அடங்கவில்லை இன்னும்
ஊரையே கொளுத்துகிறது உலகமயம்…
ஊரைவிட்டுத் துரத்துகிறது விவசாயம்..
தப்பித்து தஞ்சமடையும் குடிசைகளை
எரிக்கிறது நகரமயம்…
கைத்தொழில் ஒடித்து, சிறுகடை பிடுங்கி
கொத்தடிமையாக்கும் தனியார் மயம்…
நகரங்கள் தேடி.. நாடுகள் ஓடி
இனியும் தப்பிப்பிழைக்க வழியின்றி
விவசாயிகளை எரிக்கிறது தாராளமயம்..

இருஞ்சூர் கோபால கிருஷ்ண நாயுடு
இன்னும் சாகவில்லை..
இருங்காட்டுக் கோட்டையில்
ஹூண்டாயாய் சிரிக்கிறான்..

ஆயிரம் வேலிகள் வளைத்து
டாட்டாவாய் நெறிக்கிறான்..

இனாம்தார் அம்பானியாய்
எல்லா பக்கமும் அறுக்கிறான்..

கோக், பெப்சியாய்
நம் குளம், ஆறுகள் குடிக்கிறான்..

குடிசையில் படர்ந்த பூசணி அல்ல..
அதன் விதையும் எனக்குச் சொந்தமென
மான்சாண்டோவாக பறிக்குறான்..

இனி தப்பிக்க வழியில்லை..
என்ன செய்யப் போகிறீர்கள்?

கேட்கிறார்கள் வெண்மணித் தியாகிகள்

வர்க்கப் போராட்டத்தின் வாரிசுகளே
பதில் சொல்லுங்கள்!

–  துரை.சண்முகம்



கீழ்வெண்மணிப் படுகொலைகள் என்பது 25 திசம்பர் 1968இல் இந்தியாவின், தமிழ்நாட்டில், ஒன்றினைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நாகப்பட்டினத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில், நிலக்கிழார்களால் நடத்தப்பட்ட 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பள்ளர் வேளாண் தொழிலாளர்கள் படுகொலை நிகழ்வாகும்


வரலாறு[தொகு]


தஞ்சை மாவட்டம் மிகுந்த செழுமையான மாவட்டமாக இருந்தது அங்கு பாசன வசதி மிகுந்து. விளைநிலங்கள் செழுமையாகவும் அதிக விளைச்சலை தருபவை ஆக இருந்தது. தமிழ்நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் முப்பது சதவிகித விளைநிலங்கள் தஞ்சை மாவட்டத்தின் கீழ் இருந்தது. தஞ்சையில் பல நிலங்களில் வேலை செய்யும் வேளாண் தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே இருந்தனர். அங்கு இருந்த நிலக்கிழார்கள் அவர்களை அடிமையாக எண்ணி நடத்திவந்தனர். அங்கு இருந்த பண்ணை ஆட்கள் அராஜக போக்கால் அவர்கள் மிக குறைந்த ஊதியம் மிக குறைந்த வேளை உணவு வழங்க பட்டது. கூலி ஆட்களுக்கு கொடுக்கப்பட்ட குறைந்த சம்பளம் அவர்கள் வழக்கை முறை வெகுவாக மன உளைச்சலை ஏற்படுத்தியது. அவர்கள் நல்ல வழக்கை முறை அடைய பல முறை முயற்சி செய்தும் அவர்கள் அடிமை நிலையும் குறைந்த ஊதியமும் அவர்களை முன்னேற விடவில்லை. அவர்கள் நியாமான கோரிக்கை எதுவும் அவர்களை பணி அமர்தியவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
1962ஆம் ஆண்டு இந்திய சீனா போரால் எங்கும் ஏற்பட்ட பஞ்சம் இவர்களை பெரிதும் வாட்டியது.

தஞ்சை மண்ணில் "பண்ணையாள் முறை" ஆழமாக வேரூன்றியிருந்த காலம். சாணிப்பால், சாட்டையடி என்பதெல்லாம் சர்வ சாதாரணமான தண்டனைகளாக இருந்தன .[1] கம்யூனிஸ்ட் தலைவர்களான மணியம்மையும் பி. சீனிவாசராவ்வும். சங்க உணர்வை உருவாக்கினார்கள். விவசாயிகள் பலரும் ஒன்று சேர்ந்து விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினார்கள். நிலச்சுவான்தார்களும் ஒன்றுகூடி நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். உழைப்புக்கு‍ ஏற்ற கூலியைக் கேட்டார்கள் விவசாயிகள். ஒப்புக் கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதற்குள் கீழ்வெண்மணியை சேர்ந்த இருவரை நிலச்சுவான்தார்கள் கட்டி வைத்து அடித்ததும் கலவரம் மூண்டது. கோபாலகிருஷ்ண நாயுடு மற்றும் நில உடமையாளர்கள் அவர்களின் அடியாட்கள், விவசாயத் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்ட கிஷான் போலீஸ் துணையுடன் படுகொலையை அரங்கேற்றினார்கள்.[1]

1968 டிசம்பர் 25. கிறித்துமசு நாள். நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயிகளைத் தாக்கினார்கள், விவசாயிகள் திருப்பித் தாக்கினார்கள். நில உடமையாளர்களின் அடியாட்கள் துப்பாக்கியால் சுட்டதில் பலர் ஓடினார்கள். ஓடியவர்கள் தெருவொன்றின் மூலையில் "ராமையன்" என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 48 பேர் அடைந்திருந்தனர். கதவு அடைக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டதில் அக்குடிசை எரிந்து சாம்பலானது. பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் உடல் கருகி மாண்டனர்.[2]


106 பேர் கைதானார்கள். "இது சாதிய மோதல்" என்று காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டது. "அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல…" என்று 1973 ஏப்ரல் 6 ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையானார்கள்.

திரைப்படம்[தொகு]


இந்நிகழ்வை விளக்கி, 2006 ஆம் ஆண்டு, பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய ராமையாவின் குடிசை என்னும் ஆவணத் திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தில் அந்தக் கோர நிகழ்வில் இருந்து தப்பிய சிலர் தங்கள் நினைவுகளை கூறுவதாக அமைந்து உள்ளது .[3] .ஒரு மணிநேரம் இந்த படத்தை பார்த்த பலரும் படத்தின் முடிவில் அவர்கள் கண்ணில் வரும் கண்ணீரை துடைப்பதாக அமைந்துள்ளது என்று பிரன்ட் லைன் (frontline) செய்தி இதழ் செய்தி வெளி இட்டது. அங்கு உள்ள நினைவகத்தில் ஒரு கண்ணாடி குடுவையில் அச்சம்பவத்தில் உயிர் நீத்தவர்களின் அஸ்தி, சம்பவம் நடந்த சில நாட்கள் பிறகு சுதந்திர போராட்ட வீரர் ஐ. மாயாண்டி பாரதி என்பவரால் சேகரிக்கப்பட்டு பத்திரபடுத்தி வைக்கபட்டுள்ளது.

Friday 23 December 2016

MARLYN MONROE ,NEARLY LOST HER LIFE ON MAKING FILM RIVER OF NO RETURN IN 1953


MARLYN MONROE ,NEARLY LOST HER LIFE ON
MAKING FILM RIVER OF NO RETURN IN 1953


Portrait of an icon: Never before seen images of injured Marilyn Monroe taken on set of River Of No Return

During the difficult shoot, Preminger also had to contend with frequent rain, Mitchum's heavy drinking, and an injury to Monroe's ankle that kept her off the set for several days and ultimately put her in a cast.[10] 

Monroe nearly drowned while filming in Jasper, Canada. She had donned chest high hip waders during rehearsal to protect her costume. She slipped on a rock, the waders filled with water, and she was unable to rise. Mitchum and others jumped in the river to rescue her but her ankle was sprained as a result.[11]


 Young Tommy Rettig seemed to be the director's sole source of solace. He respected Rettig's professionalism and appreciated the rapport he developed with Monroe, which often helped keep her on an even keel. When Lytess began to interfere with Rettig's performance, thereby undermining his confidence, Preminger let the cast and crew know about her behavior and was delighted to find they finally began to support him in his efforts to remove her from the set

Sporting a broken ankle and crutches, only Marilyn Monroe 

could make a leg injury look stylish.
The actress posed for the shot on set of the River Of No Return in 1953, 

wearing a black bikini and one high heel.
But she braves the pain and flashes one of her iconic smiles

These are the pictures of Miss Monroe that were taken for Look magazine in 1953.
But only three from the album made it into the final edition.
The remaining negatives, taken by photographer John Vachon in the Canadian Rockies, have been hidden away - until now.

A new book entitled August 1953:

The Lost LOOK Photos includes 100 shots as well as essays and 
personal letters from the photographer.
Vachon was given a rare opportunity to photograph the blonde bombshell, who died in 1962, off-duty as she took a few days off due to the injury.
One of the shots of her boyfriend, baseball player Joe DiMaggio is the only time the pair posed for a formal portrait.


The Western sees actor Robert Mitchum starring alongside Monroe, 

who plays a dance hall singer.
During filming, director Otto Preminger reportedly had to deal with

 the actor's heavy drinking.
In one of the letters Vachon writes to his wife, he refers to Mitchum 

as an 'unmitigated jerk'.
Many of the original negatives of Vachon's photographs were damaged, 

so each of the black-and-white images in the book was digitally restored.
Imperfections were removed and tones were carefully calibrated.

Chris Kuppig, the President of Dover Publications said: 'We were working with photo researcher Amy Pastan on another project when she tipped us about a set of rare Marilyn Monroe photographs by Vachon.


'Only three of Vachon's Marilyn photos were used in the October 20, 1953, article about location shooting in Canada. 


'The rest have remained unpublished since then. We were bowled over. Here was a once-in-a-lifetime opportunity to give the legions of Marilyn fans worldwide a rarely seen portrait of their idol.'

Wednesday 21 December 2016

டி. எஸ். பாலையாதமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர்.

டி. எஸ். பாலையாதமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர்.




டி. எஸ். பாலையா (ஆகத்து 23, 1914 - சூலை 22, 1972), தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.

 1936 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி இவரது முதல் படமாகும். துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்தார். பிற்காலங்களில் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன.
1937 - 1940[தொகு]
அம்பிகாபதி (1937)
பம்பாய் மெயில் (1939)
உத்தம புத்திரன் (1940)‎
பூலோக ரம்பை ‎(1940)
1941 - 1950[தொகு]
ஆர்யமாலா (1941)
மனோன்மணி (1942)
பிருத்விராஜன் ‎(1942) ‎ ‎
ஜகதலப் பிரதாபன் (1944)
மீரா (1945)
ரிடர்னிங் சோல்ஜர்‎ (1945)
வால்மீகி (1946)
ராஜகுமாரி (1947)
கடகம் (1947)


மாரியம்மன் (1948) ‎
மோகினி (1948) ‎
பிழைக்கும் வழி (1948) ‎ ‎
சண்பகவல்லி (1948)
பிழைக்கும் வழி ‎(1948)
வேலைக்காரி ‎(1949)
நாட்டிய ராணி (1949) ‎
ஏழை படும் பாடு (1950) ‎ ‎
விஜயகுமாரி (1950) ‎
சந்திரலேகா (1950)‎
1951 - 1960[தொகு]
ஓர் இரவு (1951)
மணமகள் (1951)
வனசுந்தரி (1951) ‎
அந்தமான் கைதி (1951)
சுதர்ஸன் (1951)
வேலைக்காரன் ‎(1952)‎
பொன்னி ‎(1953)‎
ஆசை மகன் ‎(1953)
அன்பு ‎(1953)
ரத்த பாசம் ‎(1954)
தூக்குத் தூக்கி (1954)
நண்பன் ‎(1954)‎
செல்லப்பிள்ளை (1955)
மாமன் மகன் (1955) ‎
காலம் மாறிப்போச்சு (1956)
ரம்பையின் காதல் (1956)‎
புதையல் (1957)
அலாவுதீனும் அற்புத விளக்கும் (1957)
புதுமைப்பித்தன் (1957)
புது வாழ்வு (1957)
அன்பு எங்கே (1957)
பதி பக்தி (1958)‎
புதுமைப்பெண் (1959)‎
மரகதம் (1959)
பார்த்திபன் கனவு (1960)
எங்கள் செல்வி (1960)


களத்தூர் கண்ணம்மா (1960)
கவலை இல்லாத மனிதன் (1960)
சவுக்கடி சந்திரகாந்தா (1960) ‎
பாக்தாத் திருடன் (1960)
மகாலட்சுமி (1960)
1961 - 1970[தொகு]
காதலிக்க நேரமில்லை ‎(1964)
கறுப்புப் பணம் (1964) ‎
பணம் படைத்தவன் (1965) ‎


இதயக்கமலம் ‎‎(1965)
திருவிளையாடல் (1965)
ஊட்டி வரை உறவு (1967)
தில்லானா மோகனாம்பாள் (1968)

TAMANNAAH BHATIA, LEADING SOUTH INDIAN ACTRESS BORN 1989 DECEMBER 21

TAMANNAAH BHATIA,  LEADING 
SOUTH INDIAN ACTRESS
BORN 1989 DECEMBER 21




Tamannaah Bhatia (born 21 December 1989[1]) known as Tamannaah, is an Indian actress[2] who predominantly appears in Telugu and Tamil films. She has also appeared in Hindi films. In addition to acting, she also participates in stage shows and is a prominent celebrity endorser for brands and products.
Tamannaah

Tamannaah at Oopiri screening in Mumbai.jpg
Tamannaah at the screening of Oopiri (2016) in Mumbai, India.
Born 21 December 1989 (age 27)
Mumbai, Maharashtra, India
Residence Mumbai, Maharashtra, India
Nationality Indian
Occupation Actress, model
Years active 2003–present
In 2005, she made her acting debut in the age of 15 in the Bollywood film, Chand Sa Roshan Chehra and appeared in Abhijeet Sawant album song "Lafzon main" from the album Aapka Abhijeet which was also released in the year 2005, before working in Telugu cinema and Tamil cinema. In the same year, Tamannaah made her Telugu film debut in Sri, and the next year she appeared in her first Tamil movie, Kedi. In 2007, she starred in two college-life-based drama films, Happy Days in Telugu and Kalloori in Tamil.
Her projects include the Tamil films Ayan (2009), Paiyaa (2010), Sura (2010) and Siruthai (2011). She returned to Telugu cinema in 2011 with the romance film 100% Love (2011). Other films include Racha (2012), Thadaka (2013), Baahubali: The Beginning (2015), Bengal Tiger (2015) and Oopiri (2016). She thus established herself as one of the leading contemporary actresses in Telugu cinema.

She is the first actress in India who was nominated at Saturn Awards (for Best Supporting Actress) but Lost to Jessica Chastain for Crimson Peak.


Early life

Tamannaah Bhatia was born on 21 December 1989 in Mumbai, Maharashtra, India, to Santhosh and Rajani Bhatia. She has an elder brother, Anand. Her father is a diamond merchant. She is of Sindhi descent.[2] She did her schooling in SJR high School, Bangalore, Mumbai. She later changed her screen name for numerological reasons, varying it slightly to Tamannaah.[3][4] She has been working since the age of 13, when she was spotted at her school's annual day function and offered a lead role, which she took up, and then also became a part of Mumbai's Prithvi Theatre for a year. She also appeared in Abhijeet Sawant's album song "Lafzo Mein" from the album Aapka Abhijeet which was released in the year 2005.[5]
Career
Further information: Tamannaah filmography
2003–2008
Tamannaah in October 2008 at Chennai before the release of Padikkadavan


Tamannaah in October 2008 at Chennai before the release of Padikkadavan
Tamannaah was first seen in the 2003 film Enakku 20 Unakku 18, directed by Jyothi Krishna. She played the role of Trisha's friend at the age of 13. In 2005, at the age of 15, she played the female lead in Chand Sa Roshan Chehra which was a commercial success at the box office.[6] The same year, she made her debut in Telugu cinema with Sri and in Tamil cinema with Kedi in 2006. Though both were commercial success,[6] her performance in the latter fetched her critical acclaim. IndiaGlitz in its review called Tamannaah as the "real scene-stealer" and stated that she "walks away with all honors", adding that her characters have shades of the characters played by Vijayashanti in Mannan (1992) and Ramya Krishnan in Padayappa (1999).[7]

Her first release of 2007 was Shakti Chidambaram's Viyabari in which she played the role of a journalist who wants to write an article about a successful entrepreneur played by S. J. Suryah. The film opened to negative reviews and flopped at the box office,[8] but Tamannaah received praise for her performance.[9] She got her breakthrough with Sekhar Kammula's Happy Days and Balaji Sakthivel's Kalloori, both of which featured Tamannaah as a college student. She won critical acclaim for her performances in both films.[10] The commercial success of Happy Days and Kalloori established her career as an actress in both Telugu and Tamil films.[11] Her performance in the latter earned her a nomination at the 56th Filmfare Awards South in the Best Tamil Actress category.[12]

Her first release of 2008 was the Telugu film Kalidasu directed by debutante G. Ravicharan Reddy. She was paired with debutante Sushanth, the grandson of actor Akkineni Nageswara Rao.[10] Upon release, the film opened to moderate reviews and critics felt that she looked good and very romantic but had less scope to perform.[13][14][15] The film was an average grosser at the box office.[16] She later made a cameo appearance in the Telugu film Ready followed by another cameo appearance in the Telugu - Tamil bilingual Ninna Nedu Repu titled Netru Indru Naalai in Tamil.[17]
2009–2010

Tamannaah's first release of 2009 was the Tamil film Padikkadavan, directed by Suraj and co-starring Dhanush, which was named after Rajinikanth's 1985 film of the same name. The film received mixed reviews from critics but Tamannaah's performance in a limited role won praise.[18][19] Padikkadavan however became a commercial success.[20] Her next release was the Telugu film Konchem Ishtam Konchem Kashtam directed by Kishore Kumar Pardasany and co-starring Siddharth. The film received positive reviews from critics and she received critical acclaim for her performance,[21][22] earning a nomination at the 57th Filmfare Awards South in the Best Telugu Actress category.[23] The film however was an average grosser at the box office.[24] Her next release, K. V. Anand's Ayan, co-starring Suriya, became the only major commercially successful Tamil film of the year.[25][26]

She later appeared in Gandhi Krishna's Ananda Thandavam which was based on the novel Pirivom Santhippom serialised by Sujatha Rangarajan. She was paired with Siddharth Venugopal in the film marking the latter's debut.[27] The film opened to negative reviews,[28][29] and was her only commercial failure in 2009.[30] However Tamannaah's performance was critically acclaimed. Pavithra Srinivasan of Rediff.com stated that Tamannaah's "would-be innocence when she's playing up to Sidharth, and slight cunning when she chooses Radhakrishnan is perfect" adding that she brought her character Madhumitha "to life, an alluring mix of child and woman; irritating, sly, yet arousing your sympathy in the climax".[31]

Tamannaah later appeared in R. Kannan's Kanden Kadhalai, the official remake of Jab We Met (2007), co-starring Bharath. Her voice was dubbed by playback singer Chinmayi.[32] Kanden Kadhalai opened to decent feedback from critics and Tamannaah's performance won praise from them.[33][34] A reviewer from Sify stated, "Funny and full of life, it is Tamannaah who is the heart and soul of this love story. She has come up with a live wire performance and the magic of the film lies in her performance", adding that no actress in Tamil cinema could play that role better than her though she did not look like a Thevar girl hailing from Theni.[35] Her performance in the film earned her a nomination at the 57th Filmfare Awards South in the Best Tamil Actress category, making her the only actress to earn two nominations in two different languages at that event.[23] She also won the South Scope award for the same.[36] During this phase, she was established as an undisputed top actress in Tamil cinema.[2][30]

Tamannaah's first release of 2010 was N. Linguswamy's Paiyaa, co-starring Karthi, which was a Tamil road movie. The film opened to positive reviews from critics and was a commercial success.[37] She earned a nomination each at the 58th Filmfare Awards South and 5th Vijay Awards in the Best Tamil Actress category.[38][39] Her other two releases of 2010 were S. P. Rajkumar's Sura, co-starring Vijay, and M. Raja's Thillalangadi, co-starring Jayam Ravi, the former being Vijay's 50th film as an actor[40] and the latter being the official remake of Surender Reddy's Kick (2009).[41] Both the films flopped at the box office.[42]

2011–2012
Tamannaah in September 2011 at the Blender's Pride fashion show at Hyderabad


Tamannaah in September 2011 at the Blender's Pride fashion show at Hyderabad
Tamannaah's first release of 2011 was Siva's Siruthai, co-starring Karthi, which was the official remake of S. S. Rajamouli's Vikramarkudu (2006).[43] Her character was received poorly by critics, with Pavithra Srinivasan of Rediff.com citing that she offered "little more than arm-candy".[44] The film, however, was commercially successful.[45] She followed it with a cameo appearance in a song Aga Naga from K. V. Anand's Ko.[46]

She made her comeback to Telugu cinema after a two-year gap in the same year with Sukumar's 100% Love, co-starring Naga Chaitanya, in which she played the role of a village girl visiting her cousin's house in Hyderabad for pursuing higher education.[47] She won praise for her performance from the critics. A reviewer from IndiaGlitz stated that Tamannaah "stole the show in the film" and "doesn't over act or underplay her role anywhere". The reviewer added that She "is drop dead gorgeous and steals your heart with her beauty" and "wins on two counts-one is her endearing action and two is her insanely adorable looks".[48] The film became one of the biggest commercial successful Telugu films of 2011.[49] She earned a nomination each at the 59th Filmfare Awards South and 1st South Indian International Movie Awards in the Best Telugu Actress category.[50] She also won the Best Actor Female awards at CineMAA Awards 2012 and The Hyderabad Times Film Awards 2011.[51][52]

Her next release of 2011 was V. V. Vinayak's Badrinath, co-starring Allu Arjun. Her looks in the film became debatable considering her girl-next-door looks sported in her previous films.[53] The film received mixed to negative reviews from critics. Suresh Kavirayani of The Times of India felt that Tamannaah was "energetic, but there was unnecessary skin show even in scenes that didn't seem to require it".[54] However the film became a notable success at the box office.[55] She earned a nomination at the CineMAA Awards 2012 in the Best Actor Female category.[56]

She played the role of a village girl in Hari's Venghai, co-starring Dhanush, whom she called a "subtle and underplayed" character.[57] Both the film and her performance opened to mixed reviews from critics,[58][59] with Pavithra Srinivasan of Rediff.com stating that Tamannaah "appears neatly attired in classy dresses but suddenly takes to wearing skimpy clothes that display her midriff" and looks "so dazzlingly white that you want to reach for your sun-glasses".[60] Her next release Oosaravelli, co-starring N. T. Rama Rao Jr. and directed by Surender Reddy, opened to mixed reviews from critics,[61][62] and was a commercial failure.[63]

Tamannaah starred in four Telugu films in 2012, the first one being Sampath Nandi's Racha, co-starring Ram Charan, in which she played the role of a rich girl living in a protected world whose character's layers are revealed as the film progresses.[64] Upon release, Tamannaah received praise from the critics with Sify's reviewer calling her the film's "major asset",[65] and Karthik Pasupulate of The Times of India stating that she "does the needful" and "does add more than glamour value to the film".[66] The film was declared a major commercial success by the end of its 50-day run.[67] She earned a nomination each at 60th Filmfare Awards South and CineMAA Awards 2013 in the Best Actor Female category.[68][69]

Her next release, A. Karunakaran's Endukante... Premanta!, co-starring Ram, opened to negative reviews and was a commercial failure.[70] However critics praised hers and Ram's performance in the film, with Y. Sunita Chowdary of The Hindu stating that they have "done their best to bring some semblance of reality to this fantasy",[71] and Radhika Rajamani of Rediff.com calling them as the film's "heart and soul".[72] Her third release, Raghava Lawrence's Rebel, co-starring Prabhas, in which she played a hip hop dance teacher,[73] opened to mixed reviews and was a commercial failure and escalation of budget was cited as one of the primary reasons.[74] Her last release of 2012 was Puri Jagannadh's Cameraman Gangatho Rambabu, co-starring Pawan Kalyan, in which she played the role of a tomboyish media cameraman.[75] The film was one of the biggest commercial successful Telugu films of 2012.[76]
2013–2014

Tamannaah's first release of 2013 was Sajid Khan's Himmatwala, co-starring Ajay Devgan, which was the remake of the 1983 Hindi film of the same name where she reprises the role of Sridevi from the original. Khan chose her considering her popularity in the South Indian cinema and the film marked her comeback to Hindi cinema.[77] The film opened to negative reviews from critics,[78] who felt that she matched Sridevi in terms of glamour but failed in terms of acting skills which they termed as "below average".[79] Himmatwala became a commercial failure at the box office.[80]
Tamannaah at the trailer launch of the film Himmatwala along with Ajay Devgn in January 2013, which marked her comeback to Hindi films

Tamannaah at the trailer launch of the film Himmatwala along with Ajay Devgn in January 2013, which marked her comeback to Hindi filmsHer other release of 2013 was Kishore Kumar Pardasany's Tadakha, co-starring Naga Chaitanya, Sunil and Andrea Jeremiah,[81] the official Telugu remake of N. Lingusamy's Vettai where she reprises the role played by Amala Paul in the original.[82] The film opened to moderate reviews from critics,[83] and was commercially successful.[84] She earned a nomination at the 3rd South Indian International Movie Awards in the Best Actor Female category.[85]

She made her comeback to Tamil cinema in 2014 after a sabbatical of three years with Siva's Veeram, co-starring Ajith Kumar.[86] She said in an interview that she was in talks for a lot of Tamil films and would be signing a few soon.[87] Veeram received positive reviews from critics,[88] and became one of the highest grossing Tamil films of 2014.[89] She again collaborated with Sajid Khan for the film Humshakals as one of the female leads. The film co-starred Saif Ali Khan, Ram Kapoor, Riteish Deshmukh, Bipasha Basu and Esha Gupta. The film received poor reviews from critics,[90] and flopped at the box office.[91]

She performed her first item number in V. V. Vinayak's Alludu Seenu featuring Bellamkonda Sreenivas and Samantha Ruth Prabhu in the lead roles which she accepted to do upon Vinayak's request after walking out of the film initially due to changes in its script.[92] That song, titled "Labbar Bomma", was well received by the audience.[93]

In her next release Entertainment directed by Sajid-Farhad, co-starring Akshay Kumar, she played the role of a television actress.[94] While the film was a semi-hit at the box office,[95] Tamannaah received a nomination at the 7th Golden Kela Awards in the worst actress category.[96] Her last release of 2014 was Srinu Vaitla's Aagadu, co-starring Mahesh Babu, in which she played the role of a village belle owning a chain of sweet shops.[97] The film opened to mixed reviews and was a commercial failure at the box office.[98]


2015–present


She later made a cameo appearance as herself in Jagadish's Nannbenda, starring Udhayanidhi Stalin and Nayantara. She also dubbed her own voice for the same.[99] In July 2015, the first part of S. S. Rajamouli's two-part multilingual fictional epic film Baahubali, co-starring Prabhas, Rana Daggubati and Anushka Shetty, was released.[100] She played the role of Avanthika, a warrior princess of an unspecified era. For her role, she had to lose five to six kilos of weight and also, special care was taken regarding the looks, costumes and jewelry of her character.[101][102] The film received positive reviews from critics and Tamannaah was praised for her performance.[103][104] The movie collected around ₹600 crore (US$89 million) and eventually became the top grosser of Telugu cinema and third highest grossing Indian film.[105][106]
Tamannaah snapped at Mumbai Domestic Airport in September 2015


Tamannaah snapped at Mumbai Domestic Airport in September 2015
Her next release was M. Rajesh's Vasuvum Saravananum Onna Padichavanga, co-starring Arya, N. Santhanam and Bhanu, in which she would showcase her own jewelry designs from Wite & Gold.[107] The film received negative reviews from the critics.[108] Later she made a cameo appearance in the bilingual film Size Zero which features Arya, Anushka Shetty and Sonal Chauhan in the lead roles.[109]

Her last release of 2015 was Sampath Nandi's Bengal Tiger, co-starring Ravi Teja for the first time.[110] She was praised for her looks in the film.[111] It opened to mixed reviews but was commercially successful at the box office by grossing ₹40.5 crore (US$6.0 million) globally and also became the 8th highest grossing Telugu film of the year.[112] Tamannaah expressed her happiness over the success of the film and said "Without Ravi Teja sir I can’t imagine this film as only he could justify the character".
[113]

She performed her second item number in Bhimaneni Srinivasa Rao's Speedunnodu featuring Bellamkonda Sreenivas and Sonarika Bhadoria in the lead roles which released in February 2016.[114] She charged half of her remuneration to appear in that song,[115] titled "Bachelor Babu", which was made on a budget of ₹2.25 crore (US$330,000).[116] Her next release was Vamsi's Oopiri which is a remake of The Intouchables (2011), co-starring Akkineni Nagarjuna and Karthi, being filmed in Telugu and Tamil simultaneously.[117][118] The film opened to positive reviews.[119]

Her next release was Tamil film Dharma Durai. In which she played a doctor and she also appeared in the film without makeup. The film also ran successfully in box office.[120] In October 2016 Tamannah release her third item number in Telugu-Kannada bilingual film Jaguar.[121] Her next release was female oriented trilingual (Tamil—Telugu—Hindi) film Devi. First time she appeared in double roll in full length and her first horror film in three different language. She also been praised for her acting in the film and the film collected 1 billion at box office.[122][123] She completed filming a Tamil film Kaththi Sandai, co-starring Vishal.[124] and currently she shooting for Baahubali: The Conclusion.[125] She also started shooting for her Tamil film Anbanavan Asaradhavan Adangadhavan with Silambarasan for the first time. She has also signed the remake of kangana's critically acclaimed Queen in tamil under the direction of Revathi.[126]
Other work
Tamannaah at the launch of her jewellery brand Witengold in 2015


Tamannaah at the launch of her jewellery brand Witengold in 2015
Tamannaah also has experience as a model appearing in various television commercials.[127] She is endorsing popular brands like Celkon Mobiles, Fanta and Chandrika Ayurvedic soap.[128][129] She is also the brand ambassador of the Salem based jewelry shop AVR and Khazana Jewellery. Before entering the film industry, she also acted in Tamil advertisements like Shakthi Masala, Power Soap and Sun Direct. She also worked with Virat Kohli for an ad shoot of Celkon Mobile.[130]

In 2014, she posed in a PETA advertisement, encouraging consumers to purchase cosmetics that have not been tested on animals.[131] In March 2015 she also signed as a brand ambassador for channel Zee Telugu.[132][133]

On 31 March 2015, Tamannaah launched a retail jewelry business which is named Wite-n-Gold.[134] The website was started on 20 April 2015 marking the festival Akshaya Tritiya.[135][136] She was also Creative head for her jewelry brand.[137]

In January 2016 she also became the brand ambassador of the Government of India's campaign Beti Bachao, Beti Padhao, an initiative of FOGSI.[138]


Awards

    Asiavision Awards for Best Tamil Actress - Dharma Durai (2016)
    Saturn Award for Best Supporting Actress - Baahubali: The Beginning (2016)
    Hyderabad Times Film Award for Best Actress – 100% Love (2011)[139]
    South Scope Award for Best Tamil Actress – Kanden Kadhalai (2009)[140]
    SIIMA Awards for Best Telugu Actress ( critics) – Thadaka ( 2013)
    Women Awards for heroine in female category ( 2014)
    Special Jury Awards ( GAMA AWARDS) for Bahubali ( The Beginning) ( 2015)
    CineMAA Awards for Best Telugu Actress – 100% Love (2011)
    Nominated iifa Awards Utasavam for Best Actress Telugu and Tamil – Baahubali: The Beginning (2015)
    Nominated Filmfare Awards for Best Actress Telugu – Baahubali: The Beginning (2015)
    Nominated Filmfare Awards for Best Actress Tamil – Paiya (2010)
    Nominated Filmfare Awards for Best Actress Tamil – Kanden Kadhalai (2009)
    Nominated Filmfare Awards for Best Actress Telugu – Racha (2012)
    Nominated Filmfare Awards for Best Actress Telugu – 100% love (2011)
    Nominated Filmfare Awards for Best Actress Telugu – Konchem Ishtam Konchem Kashtam (2009)
    Nominated Filmfare Awards for Best Actress Tamil – Kalloori (2007)
    Nominated Vijay Awards for Best Actress Tamil – Kanden Kadhalai (2009)
    Nominated Vijay Awards for Favourite Heroine Tamil – Kanden Kadhalai (2009)
    Nominated Vijay Awards for Favourite Heroine Tamil – Paiya (2010)