Monday 30 April 2018

MILK BECAME DANGER NOWADAYS







MILK BECAME DANGER NOWADAYS





சுற்றுப்புறச்சூழல் சீர்கேட்டின் காரணிகளில் ஒன்று தனிமனிதர்களின் பேராசை. பொருளாதார வளர்ச்சியை எந்த வழியிலும் எட்ட நினைக்கும் மனிதர்களின் பார்வைக்கு மனிதர்கள், மற்ற விலங்குகள் என்ற வித்தியாசமில்லை. சென்னையில் பால் அருந்திவரும் லட்சக்கணக்கான மக்கள், தாங்கள் விஷம் கலந்த பாலை அருந்திக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமல் அருந்திவருகின்றனர் என அதிர்ச்சி தருகிறார் கால்நடை மருத்துவர் சுதாகர்.

எந்த நாட்டில் தடை செய்யப்பட்ட பொருளும் இங்கு உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள கடையில் எளிதாக கிடைக்கும். நாள்தோறும் மக்கள் புதுப்புது நோய்களுக்கு ஆளாகி மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருவது இதன் காரணமாகத்தான். இந்த வரிசையில், மாடுகளிடமிருந்து அதிகளவு பாலை சுரக்க செய்வதற்காக கொடுக்கப்படும் ஹார்மோன் மருந்தால், மாடுகளுக்கும் அதன் பாலை அருந்தும் மக்களுக்கும் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்னைகள் எழலாம் என எச்சரிக்கிறது மருத்துவ உலகம். மாட்டிற்கு தரப்படும் ஆக்சிடோசின் என்ற அந்த மருந்து, இந்தியாவில் பரவலாக பயன்படுத்த தடை செய்யப்பட்டிருப்பது என்பதும் கூடுதல் அதிர்ச்சி.

சென்னையில் மட்டும் 20,000 முதல் 25 ஆயிரம் மாடுகள் வரை இவ்வாறு ஆக்சிடோசின் கொடுத்து பால் கரக்கப்படுவதாக கூறப்படும் தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.இதுகுறித்து அரசு கால்நடை மருத்துவர் சுதாகரிடம் பேசினோம்.

“ ஆக்சிடோசின் என்பது மாடுகளுக்கு பால் சுரப்பதற்காக, அதன் பால்சுரப்பிகளை ஊக்குவித்து பாலை சுரக்கச்செய்யும் ஒரு ஹார்மோன் மருந்து. இந்த மருந்து, மாட்டின் உடலில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. நேரடியாக பாலில் கலக்கும். தொடர்ந்து இந்த பாலை அருந்தும் மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு உடல் பிரச்னைகள் தோன்ற ஆரம்பிக்கும். உதாரணத்திற்கு பெண்குழந்தைகள் 8 லிருந்து 10 வயதுக்குள் பருவமடைவர். பெண்களின் உடலில், ஹார்மோன் சமநிலை பாதிக்கப்பட்டு பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

தொடர்ந்து பல வருடங்கள் இந்த பாலை எடுத்துக்கொள்ளும் பெண்கள், மலட்டுத்தன்மை அடைந்து குழந்தைபெறும் தகுதியற்றவர்களாகிவிடுவதும், பெண்கள் முன்கூட்டியே மெனோபாஸ் என்ற நிலையை எட்டிவிடுவர் என்பதும் இதன் விபரீதமான விளைவுகள். இதனால் ஹார்மோன் ஊசி, மாடுகளுக்கு போட தடைசெய்யப்பட்டிருக்கிறது. அவசியமான நேரங்களில் தேவையை கருதி மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் இதை பயன்படுத்தலாம்.

ஆனால் இது, சாதாரண தவிடு விற்கும் கடைகளில் கூட சர்வசாதாரணமாக கிடைக்கிறது. தவிடு வாங்குபவர்களுக்கு சலுகை விலையில் இந்த மருந்தை தருவதும் கூட சில இடங்களில் நடக்கிறது. மாட்டின் உரிமையாளர்கள் தினந்தோறும் மாடுகளுக்கு இந்த ஊசியை போடுவது சென்னையில் அதிகரித்திருக்கிறது. இந்த ஊசியை போட்ட 10 நிமிடத்தில் மாட்டிற்கு பால் சுரக்க ஆரம்பித்துவிடும். ஆனால் பேராசைக்கார மனிதர்கள் மாட்டின் கடைசி சொட்டுபால் வரை கறந்துவிடுகின்றனர்.


தொடர்ந்து பாலுக்காக இந்த ஊசியை மாட்டின் உரிமையாளர்களே போடுகின்றனர். முறையான பயிற்சியின்றி தினந்தோறும் அவர்கள் போடும் ஊசிகளால் மாட்டின் பின்பகுதி மரத்துப்போய், பின்னாளில் மாட்டிற்கு உடல்நலக்குறைவு வரும்போது அதற்காக ஊசிகள் போடும்போது, அதை மாட்டின் உடல் ஏற்றுக்கொள்ளாமல் போய்விடும்” என அதிர்ச்சி தந்தார்

தொடர்ந்து பேசிய அவர், “பொதுவாக மற்ற நகரங்களைவிட சென்னையில் பால்நுகர்வோருக்கு இயல்பாகவே பல சிக்கல்கள் உண்டு. கிராமங்களில் உள்ளதுபோல மாடுகளை உணர்வுப்பூர்வமாக இங்கு வளர்ப்பதில்லை. பெரும்பாலும் இங்கு வணிக நோக்கத்திலேயே வளர்க்கப்படுகின்றன.
இதனால் அவைகளுக்கான முறையான உணவுகள் தரப்படுவதில்லை. பொதுவாக மாடுகள் தவிடு, கடலை புண்ணாக்கு, வைக்கோல், புல் இவைகளையே உண்ணும். ஆனால் சென்னையில் மாடுகளுக்கு மலிவு விலை அரிசி உணவாக தரப்படுகிறது. மற்ற நேரங்களில் அதன் உணவு செலவை குறைப்பதற்காக மாடுகளை தெருக்களில் திரிய விடுகின்றனர்.
தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு பெரும்பாலும் உணவு சுவரொட்டிகள். சுவரொட்டியை உண்ணும்போது அதன் பின்புறம் உள்ள பசையையும் சேர்த்து உண்ணுகிறது. அதில் உள்ள வேதிப்பொருள் தொடர்ந்து மாட்டின் உடலில் சேகரமாகி, அது தரும்பால் விஷமாகும் அபாயம் உருவாகிறது. இந்த பாலை அருந்துபவர்கள் இதனால் பாதிக்கப்படுவர்.

அதுமட்டுமின்றி சமயங்களில் பிளாஸ்டிக் பைகளில் நாம் வீசும் மிச்சமான உணவை அப்படியே மாடுகள் உண்ணும். இதனால் அந்த மாடுகள் தரும் பால் விஷத்தன்மையாகி அதை உண்பவர்கள் பாதிப்புக்குள் ளாவார்கள். மாடுகளுக்கு இது குமுளேடிவ் (Cumulative) பாய்சன் என்பார்கள். மாடுகளுக்கு இதன் பாதிப்பு உடனே தெரியாது. பிளாஸ்டிக் தொடர்ந்து உண்ணும் மாடுகள், பல வருடங்களுக்கு பிறகு ஒருநாள் திடீரென வயிறு உப்பி இறந்துவிடும். இறக்காமல் நோய்வாய்ப்படும் மாடுகள் பிழைக்க அறுவை சிகிச்சை மட்டும்தான் ஒரே தீர்வு.

ஆனால் வணிக நோக்கமுள்ள அதன் உரிமையாளர்கள், அறுவை சிகிச்சை செய்து மாடு பிழைக்கவில்லையென்றால் நட்டம் எனக்கருதி அந்த நிலையிலேயே குறைந்தபட்ச விலைக்கு விற்றுவிடுவர்.ஆனால் கிராமங்களில் மாடுகளை உணர்வுப்பூர்வமான உறவாக கருதுவதால் அவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை அழைத்துவருவர்” என்றார்.

இயற்கையான பாலையும் மனிதர்கள் தங்கள் பேராசையினால் நஞ்சாக்குவதால், எதிர்காலத்தில் நோயாளி சமுதாயத்தை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் உணவுகளும் நஞ்சாகும் உச்சகட்ட சுற்றுச்சூழல் சீர்கேட்டின் விளிம்பில் நிற்கிற மனித சமூகம், அதற்கான மாற்றை தேடவேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது. குழந்தைகளின் பிரதான உணவான பாலிலும் நஞ்சு என்ற நிலையில், நாம் குழந்தைகளுக்கு பாலை தவிர்த்து பாலில் உள்ள சத்துக்களைவிட அதிகம் கூடுதல் சத்துக்கள் கொண்ட கேழ்வரகு பால், சத்து மாவு கஞ்சி மற்றும் தாய்ப்பாலுக்கு நிகரான தேங்காய்ப்பால் போன்றவற்றை இனி தர முயற்சிக்கலாம். பெரியவர்களும் அவ்வாறே கருப்பட்டி காபி, மூலிகை தேனீர், என மாற்று உணவுகளை சிந்திக்கலாம்

WATER DRINKING MINIMISES YOUR DISEASES





WATER DRINKING MINIMISES YOUR DISEASES



நமது உடலில் தட்ப-வெப்பநிலை, உணவு பழக்கம், மாசு உள்பட பல காரணங்களால் நீரிழிவு, ரத்த அழுத்தம், இருதய பாதிப்பு, மூலம், சிறுநீரக பாதிப்பு, தோல் வியாதி உள்பட பல நோய்கள் தாக்கு கிறது. அந்த பாதிப்பில் இருந்து குணமாக மருத்துவரை தேடி செல்கிறோம். அவர்கள் கொடுக்கும் மருந்துகளை ஆயிரக்கணக்கில் செலவு செய்து வாங்கி பயன்படுத்துகிறோம். ஒரு நோய் குணமாக பயன்படுத்தும் மருந்து மூலம் மற்றொரு நோய் உருவாகுவதும் தவிர்க்க முடியாததாகும்.இந்த நோய்கள் வராமல் தடுப்பதும், வந்திருந்தால், அதிகரிக்காமல் தடுக்கும் மாமருந்தாக தண் ணீர் உள்ளது. நாம் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் சப்ளை செய்கிறோமோ அவ்வளவு ஆரோக்கிய மாக இருக்க முடியும். அதற்கு கீழ்காணும் வழிமுறைகள் தினமும் பின்பற்ற வேண்டும்.


காலையில் எழுந்தவுடன் பல் துலக்காமல் 1.25 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதன்பின் ஒரு மணி நேரம் எதுவும் சாப்பிடக் கூடாது. பின்காலை சிற்றுண்டி எடுத்து கொள்ளவேண்டும். சாப்பிட்ட பின் உடனடியாக தண்ணீர் குடிக்காமல், 2 மணிநேரம் கழிந்தபின் தண்ணீர் குடிக்க வேண்டும். பகல் உணவு எடுத்து கொள்வற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் மீண்டும் 1.25 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிட்டபின் 2 மணிநேரம் கழித்து 1.25 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல் இரவு உணவு எடுத்து கொள்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் 1.25 லிட்டர் தண் ணீர் குடிக்க வேண்டும். தினமும் குறைந்த பட்சம் 4 லிட்டர் அதிக பட்சம் 6 லிட்டர் தண்ணீர் குடித்தால், எந்தநோயும் தாக்காமல் ஜீரோமெடிஷன் என்ற நிலையில் ஆரோக்கியமான வாழ்க்கை அனுபவிக்கலாம்.

இப்படி தினமும் தவறாமல் பயன்படுத்துவதின் மூலம் இருதய பாதிப்பு, ஆஸ்துமா, மூச்சுதிண றல், ரத்தஅழுத்தம், நீரிழிவு, சிறுநீரகம், கை, கால் வீக்கம், உடல் எடை கூடுதல், உடல் பருமன், நெஞ்சு எரிச்சல், கண் பாதிப்பு போன்ற மனி தரை வாட்டும் பல நோய்களில் இருந்து முழுமை யாக குணமடையலாம். மேலும் நமது உடலில் உள்ள கை, கால் மணி கட்டு, மூட்டு பகுதியில் ஒருவிதமான பசை உரு வாகிறது. அதுகெட்டியாக மாறினால், கை, கால்கள் மடக்க முடியாது. சிலருக்கு நடப்பது, கை, கால்கள் அசைக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி தினமும் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொண்டால் கெட்டியாக இருக்கும் பசைகள் மிருதுவாகும். அதன் மூலம் ரத்த நாளங்களில் சீரான ரத்த ஓட்டமும், தசைப்பிடிப்பு, எலும்பு இருக்கம் உள்பட பல உபதை களில் இருந்து முழுமையாக விடுபடலாம். இதை உதவும் கரங்கள் சங்க ஆய்வின் மூலம் டாக் டர் வி.மணியும் உறுதி செய்துள்ளார்.

FIRST CORRUPTION CHARGES IN INDIA EAST INDIA COMPANY- ELIHU YALE





FIRST CORRUPTION CHARGES IN INDIA
EAST INDIA COMPANY- ELIHU YALE




முதல் கல்வித்தந்தையும்,முதல் சொத்துகுவிப்பு வழக்கும்.!


கிழக்கிந்திய கம்பெனியின் சென்னைப் பகுதியின் தலைவராக பதவியேற்ற யேல் கம்பெனிக்காக வாங்கிய, விற்ற அனைத்துப் பொருளிலும் உள்கை ஊழல் புரிந்து பணம் பார்த்து அன்றைய நிலையில் ஆயிரமாயிரமாக சம்பாதித்தார். கருப்புப் பணம், பெட்டியில் உறங்கிய வரை பிரச்னையில்லை. ஆசை யாரை விட்டது? கடலூர் கோட்டை என இன்று அழைக்கப்படும் தேவனப்பட்டண கோட்டையை வாங்கியது மூலமாக வம்பை விலைக்கு வாங்கினார். தகவல் மேலிடம் லண்டனுக்கு தட்டி விடப்பட்டது. வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததால், சென்னை ராஜதானியில் முதல் சொத்துக் குவிப்பு வழக்கு யேல் மீது பாய்ந்தது. 


1692-இல் யேல் பதவியை இழந்தார். தன் பணத்துடன் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார். புது பணக்காரராக வந்து இறங்கிய யேலுக்கு அமெரிக்காவில் ஏக வரவேற்பு. அவர் பூர்வீக நகரில் இருந்த பல்கலைக்கழகம் பணமில்லாமல் தள்ளாடிக் கொண்டிருந்தது. பணத்துக்காக யேலிடம் பல்கலைக்கழகம் கையேந்தி நின்றது. கல்விச் சாலைக்குப் பணமும், புத்தகமும் தர பெருந்தன்மையாக ஒப்புக்கொண்ட யேலின் சார்பாக கலாசாலைக்கு யேல் யுனிவர்சிட்டி என்று பெயரிட வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டது. 

ஒரு வியாபாரி ஆட்சியாளராகி, ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அளவில்லா பொருள் ஈட்டி, ஆட்சியாளர் கல்வித் தந்தையான முதல் கதை யேலுடையதுதான். யேலிடம் டைரி எழுதும் பழக்கம் இருந்தது. அவர் சென்னையை விட்டு ஓடும்போது அவரது டைரியை சென்னை கோட்டையில் தவறவிட்டார். அந்த டைரி சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் அடைக்கலமானது. அதில் என்ன எழுதியிருந்தார் என்று தெரியாத நிலையில் அதை திரும்ப பெற யேல் பல்கலை கழகம் பல முயற்சிகளை செய்தது.

1967ல் அண்ணாதுரை முதல்வரான போது விசிட்டிங் பெல்லோஷிப்பாக அவரை அறிவித்தது.அதை டாக்டர் பட்டமாக மாற்றினார்கள் கழக கண்மணிகள்.அதற்கு ஈடாக யேலின் டைரியை திரும்ப தர வேண்டும் என்ற நிபந்தனைக்கு அண்ணா சம்மதித்தார்.யேலின் டைரி அண்ணாவுடன் அமெரிக்கா பயணமானது.இப்போது யேல் அருங்காட்சியகத்தில் அந்த டைரி உள்ளது.



டாக்டர் பட்டத்திற்காக டைரியை விற்றவர்கள்தான் நமக்கு வாய்த்த தலைவர்கள்.






ஓர் இரவு, முக்கியத் தலைவர் தூக்கம் பிடிக்காமல் முன்னும் பின்னும் நடக்கிறார். வெளியிலே இருவர் போயிருக்கிறார்கள். அவர்களை அவர் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார். மணி பத்தடிக்கிறது. பதினொன்று! கோயிலில் அர்த்த ஜாம மணி அடிக்கிறது. மணி பனிரெண்டு! அதற்குள் தலைவர் ஏழெட்டுத் தடவை வெற்றிலை போட்டுத் துப்பிவிட்டார். அதோ அவர்கள் வரும் சத்தம் கேட்கிறது.
கதவு திறக்கப்படுகிறது. மூன்று ஆடவர்கள் உள்ளே நுழைகிறார்கள். “ஆடவர்கள்தானா? அழகு மயில் வரவில்லையா!” ஓர் ஆடவனின் தலைக்கட்டு அவிழ்க்கப்படுகிறது. ஆண் உடைகள் களையப் பெறுகின்றன. என்ன ஆச்சரியம்! அந்த உடைக்குள் ஓர் அழகிய மயிலல்லவா ஒளிந்து கொண்டிருக்கிறது. அழைத்து வந்தோர் குறிப்பறிந்து வெளியேறுகிறார்கள். பகுத்தறிவுத் தலைவரின் அறை பண்டாரச் சன்னியின் மடமாகிறது. பொழுது விடிவதற்குமுன்னே பூவை திரும்புகிறாள்.

இந்த நிகழ்ச்சியைப்பற்றி அறிந்த கட்சிப் பிரமுகர்கள் இதற்குக் கொடுத்த பெயரென்ன தெரியுமா? ‘சுந்தரகோஷ்’ என்பதாகும். ‘வேலைக்காரி’ படத்தில் ஆண்வேடம் தாங்கிய பெண்ணொருத்தி ‘சுந்தரகோஷ்’ என்று அழைக்கப்படுவதையே அவர்கள் அப்படிக்  குறிப்பிட்டார்கள். !#வனவாசத்தில் கவிஞர் குறிப்பிடும் அந்த பகூத்தறிஞர் யாரா இருக்கும்.?
-
அவர் தான் காஞ்சித்தலைவன்

HITLER COMMITTED SUICIDE 1945 APRIL 30



HITLER  COMMITTED SUICIDE 1945 APRIL 30





ஒஸ்ரியாவில் 20-04-1889 ல் பிறந்து,  ஜெர்மனியில் அரசியல் ஆட்சிபுரிந்து, உலகை தன் ஆட்சியின் கீழ் கொண்டுவர நினைத்த ஜெர்மனிய அதிபர் ‘அடோல்ப் ஹிட்லர்’ பற்றி அரியாதவர்கள் இருக்கமாட்டார்கள்.

ஆரம்பகாலத்தில் ஒர் தொண்டனாக செயற்பட்டு அதன் பின்னர் ஜேர்மனியின் இரானுவத்தில் இணைந்து கொண்ட ஹிட்லரின் கனவு 90 வீதம் நனவாகி இருந்தன. ஹிட்லரின் உச்சகட்ட காலமாக 1933-1945 காலப்பகுதிகளைக் குறிப்பிட முடியும். இக்காலகட்டத்தில்தான் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

1919ல் நிறைவடைந்த முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மன் படுதோல்வி அடைந்திருந்தது.  இதன்காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி வீழ்ச்சி கண்டு கொண்டிருந்தது. நாட்டின் இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தனது பேச்சாற்றலால் அரசியலில் குதித்து, ஜேர்மனிய மக்களை தன்வசப்படுத்தி தன் கனவுக்கு வித்திட்டார். ஒரு தபால் முத்திரையை கொள்வனவு செய்வதற்கு மக்கள் கொடுக்கும் பணத்தை விட, பல மடங்கு  அவற்றை அச்சிடுவதற்கான உற்பத்தி செலவுகள் அதிகரித்திருந்த காலம். விவசாயம், கால்நடை எல்லாமே அழிந்து இரத்தக்கறை படிந்த ஜெர்மன் பூமியை மீட்டெடுத்து பசுமை புரட்சியால் வளப்படுத்தி மக்களுக்கு நிறைவான வாழ்க்கையை ஆரம்ப காலத்தில் தன் ஆட்சியால் செய்து வந்தார். 

என்றுமே அமெரிக்காவுக்குக் தலைசாய்த்துச் செல்லும் ஏனைய உலக நாடுகளுக்கு மாறாக தனது தலையை உயர்த்தி, ஜேர்மனியின் செல்வாக்கை உலகின் பக்கம் திரும்பச் செய்தார். தனது ‘நாசி’ படையணியை உருவாக்கி உள்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் யூதர்களை இந்நாட்டில் இருந்து பூரணமாக அழித்துவிடும்படி கட்டளையிட்டார். யூதர்களால்தான் முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மன் படு தோல்வியடைந்தது என்றும் யூதர்களின் பரம்பறையும் செல்வாக்கும் இந்நாட்டில் இராணுவ ஆட்சிக்கு தடைகளாக இருப்பதாலும் இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

மிகவும் படித்து அறிவுகூர்மையான மக்களாகவும்,  யூதப் பெண்கள் அழகிய தோற்றமுடையவர்களாக இருந்ததனாலும் யூதர்கள் பலிவாங்கப்பட்டனர். 1933 தொடக்கம் 1945 காலப்பகுதிவரைக்கும் சுமார் அறுபது இலட்சம் யூதர்கள் படு கொலை செய்யப்பட்டிருந்தனர். யூதர்களைக் கொள்வதற்காகவே பல வகையான தண்டனை முறைகளையும், சிறைச்சாலைகiளும் நாசி படையணினர் அறிமுகப்படுத்தி இருந்தனர்.

பெண்களுக்கான நிர்வான குளியல் முறை:


குளித்துக் கொண்டிருக்கும் போதே தண்ணீருக்குப் பதிலாக விசவாயுக்களை தண்ணீர்க் குழாய்கள் ஊடாக அனுப்பி, அவர்கள் கொல்லப்படும் காட்சியை பார்த்து மகிழுதல்.



சிறுவர்கள்:

தன் பெற்றோர்கள் முன்னிலையில் அதே போல் தன் சகோதரன் முன்னிலையில் ‘பிஸ்டோல்’ எனப்படும் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படல்.

பெற்றோர்கள்:

மனைவி பிள்ளைகளுக்கு முன்னால் நிறுத்தி இரு கைகளையும் பின்னால் கட்டி தலையில் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படல்.

சிறைச்சாலை:

படித்தவர்களையும் முரண்பட்டவர்களையும் நாசி சிறைக்கூடத்தில் அடைத்து தினமும் பலவகையாக சித்திரவதைகளைக் கொடுத்து மெல்ல மெல்லக் கொல்லல்.

பெண்களுக்கான சிறைக்கூடம்:

அழகிய இளம் பெண்கள் இராணுவத் தளபதிகளுக்கு தினமும் விருந்து படைத்து திருப்திப்படுத்தப்பட்டு வந்தனர். பின்னர் மதுபானங்கள் மேனிகளில் ஊற்றப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டும், தலையில் வெடி வைத்தும், ஓட வைத்தும் சுடப்பட்டனர். ஒரு பெண் பலநூறு நாசிப் படையினருக்கு தன்னை அர்ப்பணித்து வருபவளாக இருப்பாள். ஆசை தீர்ந்த பின்னர் இவ்வாறான பெண்களை நச்சுவாயு கொண்டு அழித்துவிட்டு புதிய பெண் கைதிகளை இச்ச்றைகளில் அடைத்து மீண்டும் இவ்வாறே சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு வந்தனர்.

உயிருடன் சுட்டெரிக்கும் உலை:

யூதர்களை பிடித்து கைகளையும் கால்களையும் கட்டி ஒரு இரும்புத் தட்டில் உயிரோடு வைத்து அதிவெப்பமூட்டப்பட்ட குகைக்குள் தள்ளிவிட்டுக் கொல்லல். இது பாண் சுடும் முறைபோல் உள்ள கொலை முறையாகும். உயிரோடு சென்ற உடல் 10 செக்கன்களில் எழும்புக்கூடுகலாக மாத்திரம் தட்டத்தில் வந்து சேரும்.

இவ்வாறு யூதர்களைக் கொள்ளவதற்கு மட்டுமே உருவான தனது நாசிப்படையைப் பற்றி பெருமிதம் கொள்ளாத நாளே ஹிட்லருக்கு கிடையாது.



இருந்தும் ஜேர்மனியப் பெண்களுடன் அன்பாகவும் சகோதரத்துவமாக பழகும் தன்மையுடையவராகவும்   ஜேர்மனிய குழந்தைகளுடன் அன்பாக அரவணைத்து நடக்கும் குணமுடையவராகவும் பிராணிகளடன் செல்லமாக பழகும் இயல்புடையவராகவும் முதுமைக்கு மதிப்பளிப்பவராகவும் இருந்த வந்த ஹிட்லர் , யூதர்களை மாத்திரமே இலக்கு வைத்து வந்தார்.

ஹிட்லரின் காலத்திலேயே மோட்டார் உற்பத்தி ஜேர்மனியில் செல்வாக்குச் செலுத்தி இருந்தன. பி. எம். டபிள்யுBMW, பெண்ஸ் BENZ எனப்படும் மோட்டார் வாகனங்கள் பிரபல்யமாகி, படைத் தளபதிகளுக்கு சவாரி செய்வதற்கும் வழங்கப்பட்டு வந்தன. இவ்வாறான மோட்டார் உற்பத்திகளால் ஜெர்மனின் பொருளாதாரம் சரிந்து கிடந்த பொருளாதார வீழ்ச்சியை உயர்த்திச் சென்றது. இராணுவத் தளபாடங்களும், விமானங்களும் மற்றும் விவசாயம் என்பவற்றின் உற்பத்திகள் பலமடங்காகின. இதன்காரணமாக ஹிட்லரின் புகழ் ஜெர்மனில் ஓங்கியது. மக்கள் கடவுளுக்கு அடுத்தாக ஹிட்லரை மதித்தனர். ஹிட்லரின் சொல்லை மந்திரமாக மதித்தனர். ஒவ்வொரு வீடுகளிலும் அலுவலகங்களிலும் ஹிட்லரின் புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டன. 

1939ம் வருடம் ஜெர்மனியப் படைகளால் அயல்நாடான போலண்ட் தாக்கப்படுகிறது. ஒரு வாரத்துக்குள் போலண்ட் ஜெர்மனியிடம் சரணடைந்தது. இதனால் தனது இராணுவ பலத்தையும் ஜேர்மனியைப் பற்றியும் பெருமைப்பட்ட ஹிட்லர் ஏனைய அயல்நாடுகளையும் தாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்பினார். அவரது விருப்பம் நிறைவேறியது. இருந்தும் வல்லரசாக இருந்த சோவியத்யூனியன் எனும் பிரமாண்டமான இராணுவத்திடம் ஜெர்மனிய சர்வாதிகாரம் எடுபடவில்லை.

தொடர் யுத்தம், இரானுவ தளபாடங்களும் உணவுகளும் உரிய முறையில் வழங்கப்படாமை, கடுமையான குளிர், என்பற்றின் காரணமாக சோவியத் யூனியனைத் தாக்கி, அங்கும் ஜெர்மனிய கொடியேற்ற நினைத்த ஜெர்மன் படுதோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து சோவியத் யூனியனின் இராணுவத்தினால் ஜெர்மன் தாக்கப்படுகிறது. பெர்லின் நகரில் சோவியத் கொடி பறக்கவிடப்படுகிறது. பெர்லினை சோவியத் படையினர் சுற்றிவளைத்து தாக்குதல் நடாத்தப்படுவதை அறிந்த ஹிட்லரும், அவர் நெடுங்காலமாக நேசித்து பின்னர் திருமணம் முடித்த தனது அன்பு மனைவி ‘ஈவா பிரவ்ண்’ உம் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

 ‘ஹிட்லர் பங்கர்’ எனப்படும் ஜெர்மனிய உயர் தலைவர்களும் படைத்தளபதிகளும் மறைவாக இருந்து வந்த பதுங்குக் குழியின் தனது அறையில் இந்த தற்கொலை இடம் பெற்றது. 1945 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 30ம் திகதி ஹிட்லரின் மறைவுடன் ஜேர்மன் வீழ்ந்தது.  எரிந்த நிலையில் காணப்பட்ட இருவரது உடல்களையும் சோவியத் யூனியனின் ‘ரெட் ஆமி’  (Red Army) எனப்படும் படையினர் கண்டு பிடித்து உறுதிப்படுத்தினர். 1945  ஏப்ரலில் சோவியத் யூனியன் ஜேர்மனைக் கைப்பற்றும் வரை 21 மில்லியன் ஜேர்மன் படையினர் இரண்டாம் உலக மகா யுத்தத்தில் கொல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






பெர்லினை சோவியத் படைகள் சுற்றிவளைத்திருந்த சூழ்நிலையில் திருமணம் செய்து கொண்டு உயில் எழுதிய ஹிட்லர் 1945 ஏப்ரல் 30ல் இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட தன் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். இருவருடைய உடலையும் வெளியில் யாருக்கும் தெரியாதவகையில் ஹிட்லரின் கொ.ப.செ. கோயபல்ஸ் எரித்துவிட்டார். பருத்தி வீரன் ஸ்டைலில் காணாப் பிணமாக்கி விட்டார்.
          பெர்லினில் 1945 மே1ல் வெற்றியின் அடையாளமாக சோவியத் கொடியேற்றப்பட்டது. ஜெர்மன் வானொலி ஹிட்லர் இறந்ததாக அறிவித்தது. இதே நாளில் உலகம் முழுவதிற்கும் இன்றுவரையில் தன் பொய்களால் போற்றப்படும் கோயபல்ஸ் தன் மனைவி மற்றும் 6 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.
          ஏறக்குறைய முசோலினி மற்றும் ஹிட்லரின் மரனத்துடன் இரண்டாம் உலகப்போர் ஒரு முடிவிற்கு வந்து விட்டது. முத்து துறைமுகத் தாக்குதலுக்கான பழிதீர்த்தல் என்றபெயரில் நடத்தப்பெற்ற அமெரிக்காவின் ஜப்பான் மீதான அணுகுண்டு தாக்குதல் என்பது அத்துமீறல்தான்.

1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. ஹிட்லர் பெர்லின் நகர சுரங்கத்தில் தங்கியிருந்தார். அவருடன் அவருடைய நீண்டநாள் காதலி ஈவாபிரவுனும் தங்கியிருந்தார்.

ஏப்ரல் 27-ந்தேதி ஹிட்லரின் பிறந்த நாளையொட்டி பாதாள அறையில் விருந்து நடந்தது. ஹிட்லரின் உயிர் நண்பனான கோயபல்ஸ் மற்றும் ராணுவ தளபதிகள் வந்திருந்தனர். ஹிட்லருக்கு பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை ஈவாபிரவுன் பாடினாள். மறுநாள் ஏப்ரல் 28 இரவு அதாவது 29ஆம் தேதி ஹிட்லர் ஈவாபிரவுன் திருமணம் நடந்தது. திருமணத்தை முன்னிட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் 29 விடிகாலைவரை நடந்தன. 29ஆம் தேதி திருமணம் பதிவு செய்யப்பட்டது. ஹிட்லர் உயிலும் எழுதினார்.


உலக சர்வாதிகாரியனான ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வதற்கு பதுங்கு குழியில் இருந்து எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் சுமார் 41,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன.ஹிட்லர் கடந்த 1945 ஆம் ஆண்டு ஜேர்மனியின் பெர்லின் நகரத்தில் உள்ள பதுங்கு குழியில் தனது கடைசி காலத்தை கழித்து வந்தார். ஹிட்லர், தனது காதலி ஈவா பிரவுனுடன் 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதி வாரம் வரை அங்கு வாழ்ந்தார்.

நீண்ட கால காதலியான ஈவா பிரவுனை ஹிட்லர் அங்கு தான் திருமணம் செய்து கொண்டார். நீண்ட கால காதலியான ஈவா பிரவுன் ஹிட்லரின் மனைவியாக சுமார் 40 மணி நேரத்துக்கும் குறைவாகவே வாழ்ந்தார் என்று கூறப்படுகிறது.அந்த காலக்கட்டத்தில் ஜேர்மனியின் பெர்லின் நகரை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஹிட்லர் இவர்களிடம் சிக்கி இறப்பதற்கு தற்கொலை செய்து கொள்வதே மேல் என்று முடிவு செய்துள்ளார்.

அதைத் தன் மனைவியிடமும் தெரிவித்துள்ளார். ஈவாவும், ஹிட்லருடன் தற்கொலை செய்து கொள்வதற்கு முடிவு செய்துள்ளார். அதன் பின் இருவரும் அந்த பதுங்கு குழியில் தற்கொலை செய்து கொண்டனர்.
அந்த பதுங்கு குழியில் இருந்து எடுக்கப்பட்ட்ட அவரது புகைப்படங்கள் தற்போது ஏலம் விடப்பட்டுள்ளன. அதில், ஹிட்லரின் புகைப்படங்கள் சுமார் 41,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளன.







LEKHA WASHINGTON SOUTHERN ACTRESS BORN 1982 APRIL 30




LEKHA WASHINGTON SOUTHERN ACTRESS 
BORN 1982 APRIL 30




Lekha Washington is an Indian film actress, artist and product designer, who has appeared in Tamil, Hindi, Telugu and Kannada language films. She was first recognised for her work as a sculptor in 2002 and then as a theatre actress in Chennai based stage plays. After appearing as a video jockey with SS Music, Lekha's breakthrough film role was as an independent estranged sister in Jayamkondaan (2008), whilst she has gone on to portray roles in the multi-starrer Vedam and the comedy Va

Early life
Lekha Washington was born in Chennai, Tamil Nadu, India to a father of mixed Burmese, Italian and Punjabi ancestry, Kenneth, and a Maharashtrian mother, Geeta.[1] Despite the mixed heritage, Lekha has stated that she prefers herself as Tamilian due to her upbringing in Chennai and speaks English, Tamil and Marathi at home.[2] She is a huge fan & supporter of Chennai Super Kings in IPL.[3]

Lekha pursued a degree in Fine Arts at Stella Maris College, Chennai and went on to attend the National Institute of Design taking courses, first in Lifestyle Product Design, and then re-applying to enrol in the Film and Video Communication course. During her time studying film-making, she opted for a career in "front of the camera, rather than from behind".[2] During her time on the course, she made three short films called Spoonerism, Catch 22 and Sunn with locations ranging from Myanmar to Mauritius.[4]

Career
While pursuing her education, she decided to appear in Chetan Shah's experimental English film, Framed, and subsequently received offers to be a music video jockey from SS Music. In early 2007, Lekha was signed on to play the lead role of an orthodox Tamil Brahmin girl alongside Silambarasan in his project Kettavan, after the actor and the film's director Nanthu had spotted her at a cinema hall. She replaced the team's original choice Sana Khan in the lead role, but despite completing a schedule, the film was shelved and later cancelled after the lead actor and director had creative differences.[5]
[6][7] She had earlier made an uncredited appearance in a song from the 1999 romance film Kadhalar Dhinam and also made a guest appearance in director Jeeva's 2007 film Unnale Unnale as a bride at a wedding. In November 2007, Lekha signed on to play a supporting role in R. Kannan's directorial debut Jayamkondaan alongside Vinay Rai and Bhavana (actress).[8] Appearing as Vinay Rai's estranged stepsister, Brindha, in the film, Lekha won critical acclaim for her role with a reviewer citing that she "sparkles as the half sister in a well etched role" and is "the surprise packet and has the credentials to make it big".[9] Another critics cited that Lekha "pulls off with élan" and "her costume spells class and character as does her performance", and subsequently the film went on to become a critical and commercial success.[10]

In 2010, Lekha appeared in three films in three regional languages. Her first release was in the multi-starrer Vedam, where she played a role as a part of the troupe of a lead character, Manoj Manchu. The film won positive reviews, and Lekha's small role was labelled as "adequate support" by critics, as the film enjoyed a successful run commercially.[11][12] She then appeared in Pushkar-Gayathri's comedy film, Va, playing a suicidal schoolgirl who meets the characters of Shiva and Charan on an election night in Chennai. The film received average reviews, whilst Lekha's portrayal also received mixed acclaim with a reviewer citing that she "carries off her role of a dimwit quite well", whilst another cites that she "does not impress and needs to brush up her acting skills and lip sync".[13][14] Her final release of the year was the romantic Kannada film, Huduga Hudugi opposite Sameer Dattani, which became a commercial and critical failure, with Lekha receiving mixed reviews for her role.[15][16]


Lekha was signed on to appear in her debut Hindi film, John Owen's Peter Gaya Kaam Se beating hundred other actresses in an audition, after the producers felt that "she looked like a super model, could play football and was an Anglo-Indian".[17][18] The film opposite Rajeev Khandelwal features Lekha as Mira, an undercover agent, but is yet to release, after disputes between the producers and the director.[19] She has also shot for another Hindi project, Power by Rajkumar Santoshi, featuring her as Sneha alongside Amitabh Bachchan, Anil Kapoor, Sanjay Dutt and Ajay Devgan, though the film has been delayed.[20] In 2013, Lekha was seen in Matru Ki Bijlee Ka Mandola as Imran Khan's friend.[21] She won acclaim for her portrayal of a Tamil Brahmin bride in the romantic comedy Kalyana Samayal Saadham (2013), before portraying a guest role in the action thriller Arima Nambi (2014).

Other work

Lekha currently owns and runs a product design company called Ajji and has recently launched her first range of products in the Pallate store in Mumbai. She currently holds two patents to her name with respect to the products she has created. Lekha has also enjoyed success as a sculptor, being featured by The Hindu newspaper in January 2002 for her maiden exhibition, Exhibition A, for which she won critical appraisal.[22] In January 2011, she showcased her work in an exhibition in New Delhi.[23]

Lekha Washington has also been involved in English stage plays held in Chennai, featuring in Madras Player's production of Twelfth Night in 2002 as Viola.[24] She has also been active in directing the theatre troupe, Khel.

During the maiden season of the Indian Premier League, Lekha was signed on to anchor an analysis and interview show which provided coverage of the cricket played.[25] To prepare for the role, Lekha did research through cricketing journals and enlisted help from Ajay Jadeja, hoping for her reporting to reach a widespread audience. Notably during her time as a reporter, she was briefly criticised for asking umpire Asad Rauf which franchise he had rooted for, as a part of a joke.[2] However, her stint was considered successful and helped her gain more offers from film producers.[26]

MALINI FONSEHAA ,SRILANKA ACTRESS BORN 1947 APRIL 30






MALINI FONSEHAA ,SRILANKA ACTRESS
BORN 1947 APRIL 30



மாலினி பொன்சேகா

இலங்கை, கெலனிய, பெலியகொட என்ற இடத்தைச் சேர்ந்த கில்பெர்ட்-சீல்வத்தியே ஃபொன்சேகா தம்பதியரின் மூன்றாவது மகளாக 30.4.1947 அன்று பிறந்தவர். இவரது பிறப்புக்குப் பின் இவரது குடும்பம், நுகையெகொட என்ற இடத்திற்கு இடம் பெயர்ந்தது. இவரது 5-ஆவது வயதில் நுகையெகொட புனித ஜோன்ஸ் கல்லூரியில் ஐந்தாம் தரம் வரை கல்வி பயின்ற பின் குடும்பம் மீண்டும் வேத முல்லே என்ற பகுதிக்குக் குடி பெயர்ந்தது. பின்னர் கெலனிய, குருகுல மகாவித்யாலயாவில் கல்வியைப் பூர்த்தி செய்தார்.

12.6.1986 அன்று லக்கி டயஸ் என்பவரைத் திருமணம் செய்தார்.

1963-இல் இவர் மேடை நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். பிரதான கதாபாத்திரத்தில் 14 நாடகங்களில் நடித்துள்ளார். இவரது சகோதரரும், நடிகரும், தயாரிப்பாளருமான ஆனந்த பொன்சேகா தான் இவரை திரையுலகிற்கு அறிமுகம் செய்துவைத்தார். 1968-இல் புஞ்சி பாபா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல சிங்களப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் இந்திய-இலங்கை கூட்டுத்தயாரிப்பான ‘பைலட் பிரேம்நாத்’ என்ற ஒரேயொரு படத்தில் மட்டும் நடித்துள்ளார். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

மாலினி பொன்சேகா (Malini Fonseka, பிறப்பு: ஏப்ரல் 30, 1947), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர். இவர் இலங்கையில் சிங்களத் திரைப்பட உலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராவார். முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு
520/9, சுசிலாராம வீதி, மாலபேயில் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர்,


இலங்கையின் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான மாலினி பொன்சேகாவின் உறவினரின் மகள் ஒருவர் பிரித்தானிய பல்கலைகழகத்தில் வைத்திய பட்டம் பெற்றுள்ளார்.

நடிகையான செனாலி பொன்சேகா என்பவரே இந்த பட்டத்தை பெற்றுள்ளார்.

பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் அவர் வைத்திய பட்டதாரியாக பட்டம் பெற்றுள்ளார்.

சிறுவயது முதலே பிரித்தானியாவில் வாழும் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ கற்கையை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இன்றைய தினம் வைத்திய பட்டதாரியாக பட்டம் பெற்றவருக்கு இலங்கை நண்பர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.









HARINI , PLAY BACK SINGER BORN 1979 APRIL 30





HARINI , PLAY BACK SINGER 
BORN 1979 APRIL 30



Harini (born 30 April 1979) is an Indian film playback singer and classical singer, who sings mainly in Tamil films. She sings in Hindi, Malayalam, Telugu and Kannada language films, whilst working with many leading film composers. She considers legendary singer K. S. Chitra as her inspiration. She is married to another playback singer Tippu.[1][2][3]

Harini learnt Carnatic music from Gowri and Radha Viswanathan from the age of four. In her later years, she learned from Sudha Raghunathan and currently from Suguna Purushotthaman.[4] She used to participate in school 
competitions and in one such competition which she won, A. R. Rahman who distributed the prizes invited the winners to his studio to record their voices. Subsequently, she was called by Suhasini Maniratnam to sing "Nila Kaigirathu" for her first film Indira.[4] Her very first song, "Nila Kaigirathu", was recorded at the age of 15.[4] Since then, she has received offers from various music directors across South India. Within a career spanning for a decade, she sang over 2000 film songs and several album songs, most of them in Tamil.[4] She is also credited for her good memory skills for not having any reference while singing in her stage shows. She claims to have known all her songs by heart at any point in time.

Harini rendered a series of devotional songs in 2012 on Lord Amman, Ganesha, Perumal among others, titled Om Nava Sakthi Jaya Jaya Sakthi, Vindhaigal Purindhai Nee En Vazhville, and Uchi Pillaiyare Charanam along with ace singer P. Unni Krishnan. The music was composed and produced by Manachanallur Giridharan.[6]

Awards and recognitions
Harini has been the recipient of several popular awards in the singing category. Some of her awards are as listed below:[citation needed]

Tamil Nadu State Film Awards

2003 – Tamil Nadu State Film Award for Best Female Playback for Aalanguyil (Parthiban Kanavu)
1997 – Tamil Nadu State Film Award for Best Female Playback for Manam Virumbuthe (Nerukku Ner)
2004 – ITFA Best Female Playback Award
2000 – Silver Screen MGR Award (in Singapore)
1999 – Pace Award
1998 – Roja Award

1997 – Madras Cultural Academy Awards



Notable filmography[edit]
YearSong titleFilm nameLanguageCo-singersMusic director
1995"Nila Kaaigiradhu"IndiraTamilSoloA. R. Rahman
"Laali Laali Anu"IndiraTeluguSoloA. R. Rahman
1996"Telephone Manipol"IndianTamilHariharanA. R. Rahman
1997"Hello Mr.Edhirkatchi"IruvarTamilRajagopalA. R. Rahman
"Azhagu Puyalaa"PisthaTamilSoloS. A. Rajkumar
"Manam Virumbuthey"Nerukku NerTamilSoloDeva
"Soniya Soniya"RatchaganTamilUdit NarayanUnnikrishnanA. R. Rahman
"Cholare Cholare"UllaasamTamilS. P. BalasubramanyamVenkat PrabhuKarthik Raja
"Konjum Manjal"UllaasamTamilHariharanKarthik Raja
"Veesum Kaatrukku"UllaasamTamilUnnikrishnanKarthik Raja
1998"Chandaa O Chandaa"Kannedhirey ThondrinalTamilSoloDeva
"Vaarayo Thozhi"JeansTamilSonu NigamShahul Hameed, Sangeeta SajithA. R. Rahman
"Adikkira Kai"NatpukkagaTamilSoloDeva
1999"Kadhal Niagara"En Swasa KaatreTamilPalghat SriramA. R. Rahman
"Nanda Nandana"Ravoyi ChandamamaTeluguS. P. BalasubramanyamMani Sharma
"Oodha Oodhappu"Minsara KannaTamilHariharanDeva
"Azhagana Ratchasiye"MudhalvanTamilS.P. BalasubramaniamA. R. Rahman
"Poonguyil Paatu"Nee Varuvai EnaTamilArun MozhiS. A. Rajkumar
"Himaseemallo"AnnayyaTeluguHariharanMani Sharma
"Muthaaram Muthunde"Mister ButlerMalayalamM. G. SreekumarVidyasagar
"Sutthi Sutthi"PadayappaTamilS. P. BalasubramanyamA. R. Rahman
"April Mathathil"VaaliTamilUnnikrishnanDeva
2000"Keechu Kiliye"MugavareeTamilSoloDeva
"Alaipayuthey Kanna"AlaipayutheyTamilKalyani Menon, Neyveli RamalaxmiA. R. Rahman
"Megham Karukuthu"KushiTamilSoloDeva
"Ninaithhal Nenjukkulle"AppuTamilHariharanDeva
"Enakkena Erkanavae"Parthen RasithenTamilUnnikrishnanBharathwaj
2001"Ivan Yaaro"MinnaleTamilUnnikrishnanHarris Jayaraj
"Lux Papa"Narasimha NaiduTeluguS. P. BalasubramanyamMani Sharma
"Cheliya Cheliya"KushiTeluguSrinivasMani Sharma
"Ekkada Ekkada"MurariTeluguS. P. B. CharanMani Sharma
"Kaadhal Website"DheenaTamilShankar MahadevanYuvan Shankar Raja
"Emaindo Emogani"Ninnu ChoodalaniTeluguUnnikrishnanS. A. Rajkumar
"Vunna Maata "Nuvvu Naaku NachavTeluguTippuKoti
"Suttrum Bhoomi"Dumm Dumm DummTamilSoloKarthik Raja
"Athaan Varuvaaga"Dumm Dumm DummTamilMalgudi Subha, Chitra SivaramanKarthik Raja
"Maayavane "MaayanTamilSoloDeva
"Vennello Aadapilla"Aaskasa VeedhiloTeluguDevi Sri PrasadM. M. Keeravani
"Chandamama"Bava NachaduTeluguHariharanK. S. ChitraM. M. Keeravani
"Akka Bava"TeluguSolo
"Ada Moondrezhuthu"Paarthale ParavasamTamilKarthikA. R. Rahman
"Ko Ko Ko"Cheppalani UndiTeluguS. P. BalasubramanyamMani Sharma
2002"Sonnalum Keppadillai"Kadhal VirusTamilUnnikrishnanA. R. Rahman
"Tala Talamani"KalusukovalaniTeluguS. P. B. CharanDevi Sri Prasad
"Nee Navvula"AadiTeluguUnnikrishnan, MallikarjunMani Sharma
"Ennodu Kaadhal"PanchathantiramTamilManoDeva
"Aagaya Suriyanai"SamuraiTamilHarish RaghavendraHarris Jayaraj
2003"Aalanguyil Koovum Rayil"Parthiban KanavuTamilSrikanthVidyasagar
"Mainaave Mainaave"ThithikudheTamilChinmayiVidyasagar
2004"Iruvadhu Vayasu"ArasatchiTamilFebi ManiHarris Jayaraj
"Mughalai Mughalai"Harish Raghavendra
"Thee Kuruviyai"Kangalal Kaidhu SeiTamilJohnson, MukeshA. R. Rahman
"Thottal Poo Malarum"NewTamilHariharanA. R. Rahman
"Andagaada Andagaada"GharshanaTeluguSoloHarris Jayaraj
"Madhura Madhuratara"ArjunTeluguUnnikrishnanMani Sharma
"Emantaaro"Gudumba ShankarTeluguS. P. B. CharanMani Sharma
2005"Kumaari"AnniyanTamilShankar MahadevanHarris Jayaraj
"Iyengaaru Veetu Azhagae"Hariharan
"Chi Chi Chi"MajaaTamilShankar MahadevanVidyasagar
"Thappe Illai"MazhaiTamilS. P. BalasubramanyamDevi Sri Prasad
"Yaaridamum"Thotti JayaTamilRamesh VinayagamHarris Jayaraj
"Mazhai Mazhai"Ullam KetkumeTamilUnnikrishnanHarris Jayaraj
"O Prema"10th ClassTeluguSoloMickey J Meyer
2006"Sudum Nilavu"ThambiTamilUnnikrishnanVidyasagar
Orugalluke Pilla PillaSainikuduTeluguKarunya, Malathi LakshmanHarris Jayaraj
"Oka Maata Cheppana"SivakasiTamilKarthikD. Imman
"Kalanainaa"Chukkalo ChandruduTeluguKarthikChakri
2007"Unnale Unnale"Unnale UnnaleTamilKarthik, KrishHarris Jayaraj
"Male Bille Male Bille"SainikaKannadaSoloDeva
2008"Siru Paarvayilae"BheemaTamilKarthikHarris Jayaraj
"Medhuvaa Medhuvaa"Pirivom SanthippomTamilKarthikVidyasagar
"Naa Prema"Ullasamga UtsahamgaTeluguKarthikG. V. Prakash Kumar
"Ippave Ippave"Raman Thediya SeethaiTamilMadhu BalakrishnanVidyasagar
"Maaman Engirukka"PooTamilKarthikTippuS. S. Kumaran
2009"Hasili Fisili"AadhavanTamilKarthik, Dr. BurnHarris Jayaraj
2010"Nammakam Iyyara"Komaram PuliTeluguK. S. ChitraMadhushreeA. R. Rahman
"Semmozhiyaana Thamizh"Semmozhiyaana Thamizh MozhiyaamTamilVariousA. R. Rahman
"Pookal Pookum"MadrasapattinamTamilRoop Kumar RathodAndrea JeremiahG. V. Prakash KumarG. V. Prakash Kumar
"Mila Milamani"BaavaTeluguRanjithChakri
2011"Poovin Manam"NarthakiTamilTippuG. V. Prakash Kumar
"Thiru Thiru Gananaadha"100% LoveTeluguSoloDevi Sri Prasad
"Orey Oru"VenghaiTamilTippuDevi Sri Prasad
"Nila Nila Poguthae"AravaanTamilVijay Prakashkarthik
"Jiyajaley"BodyguardTeluguHaricharanS. Thaman
2012"Nesthama Nesthama"DamarukamTeluguSrikrishnaDevi Sri Prasad
"Raani Raani"BrothersTeluguVijay Prakash, KarthikHarris Jayaraj
"Bangaru Konda"Ko Antey KotiTeluguSoloShakthi Kanth
"Moongil Thottam"KadalTamilAbhay JodhpurkarA. R. Rahman
2013"Nilavattam Nethiyile"Desingu RajaTamilP. Unni KrishnanD. Imman
"Vaan Engum Nee Minna"Endrendrum PunnagaiTamilAalap RajuHarris Jayaraj
"Antha Naalil"Pattam PoleMalayalamMadhu BalakrishnanM. Jayachandran
2014"Anbe Anbe"Idhu Kathirvelan KadhalTamilHarish RaghavendraHarris Jayaraj
"Thanjavuru"LegendTeluguSooraj SanthoshDevi Sri Prasad
"Sonnathu Sonnathu"AranmanaiTamilSadhana SargamBharathwaj
2015"Un Vizhigalil"DarlingTamilSoloG. V. Prakash Kumar
"Azhaga Aanazhaga"Inimey IppadithanTamilSoloSanthosh Kumar Dhayanidhi
"Ee Sinnee Sinnaari"AnekuduTeluguTippuHarris Jayaraj
2017"Puchakaya Puchakaya"SpyderTelugu/TamilSoloHarris Jayaraj