Monday 23 April 2018

WORLD EARTH DAY APRIL 22








WORLD EARTH DAY APRIL 22



நாம் வாழும் பூமி உருவானது ஸோலார் நெபுலா வெடிப்பிலிருந்து தான். இந்த ஸோலார் நெபுலா என்பது சூபஂபர் நொவா எனஂனும் முதல் பெரு வெடிப்பு பிருந்து வந்தது. சறஂறு விரிவாக பார்த்தால், சூபஂபர் நொவா தான் இந்த யூநிவர்ஸ் அல்லது பிரபஞ்சத்தின் தாய்.சுமார் 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த சூபஂபர் நொவா எனும் மிகப்பெரிய எரியும் கோளம் வெடித்து சிதறியது.அதிலிருந்து அண்டம் முழுவதும் எறியப்பட்ட சிதறல்கள் தான் நாம் இப்போது காணும் மில்லியன் கணக்கிலான  நட்சத்திரங்கள். அதில் ஒன்று தான் ஸோலார் நெபுலா எனும் தூசு மற்றும் ஹீலியம், ஹைட் ரஜனஂ நிரம்பிய நெருப்பு பந்து.


ph_earth02

இன்றிலிருந்து சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இந்த ஸோலார் நெபுலா வெடித்து சிதறியதால் உருவானது தான் இந்த சூரிய மண்டலம். ஸோலார் நேபுளாவின் மையப்பகுதி சூரியன் ஆனது. அதன் சிதறல்கள் மற்ற கோள்காளாகவும், அதிலிருந்து துணை கொள்களும் உருவகின. இந்த கொள்களில் ஒன்று தான் நம் பூமிஂ. பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள். பூமி அதன் தாய் ஆன சூரியனை சுமார் மணிக்கு 100,000 கிமீ வேகத்தில் சுற்றி வருகிறது. இதற்கு காரணம் சூரியனின் ஈர்ப்புவிசை என்பது நமக்கு தெரியூம். இந்த ஓயாத சுழற்சியினால் தான் பூமி உட்பட அனைத்து கொள்களும் கோள வடிவம் பெற்றன. 

பூமியின் மேற்பரப்பு குளிர தொடங்கியது. ஆனால் உட்பகுதியில் இருந்த வெப்ப  அழுததத்தின் காரணமாக எரிமலைகள் வெடித்து கார்பண் டை ஆக்ஸைட், நீராவி ஐ பெருமளவில் வெளியேட்றின. இதனுடன் சிறிதளவு, மீதேன் மற்றும் அம்மோனியா உம் வெளியேட்றின. ஆரம்ப காலத்தில் பூமியில் ஆக்ஸீஜன் இல்லை. இவ்வாறு வெளியேறிய நீராவி காலப்போக்கில் குளிர்ந்து நிராக மாறி பூமியின் ஆரம்ப கடல் தோன்றியது. பூமியிலிருந்து நீராவி வெளியேறுவது இன்றும் சில இடங்களில் நிகழ்கிறது.


கடலுக்குள் நிகழும் ஒரு இயற்கையான நிகழ்வு ஹைட்ரோ தெர்மல் வெண்ட். அதாவது பூமியிலிருந்து வெப்பம் மற்றும் கணிமங்கல் கடல் நீரில் வெளியேறும். இந்த பகுதியில் கடல் நீர் வெப்பமாகவும், கணிம சத்துகள் மிகுதியாக இருக்கும். இது ஆழத்தில் நிகழ்வதால் சூரியனின் புறவுதா கதிர்கள் இந்த பகுதியை அடைந்து இருக்க முடியாது. எனவே கடலில், இப்பகுதியில் தான் உலகின் முதல் உயிரினம்- சயனோ பக்டீரியா தோன்றியது. இந்த சயனோ பக்டீரியா ஒரு ஒளிசேர்க்கை செய்யும் உயிரி. இது உயிர்வாழ CO2, நீர், சூரிய ஒளி பொதும். இவை அனைத்தும் கடலில் கிடைத்ததால் இந்த ஒளிசேர்க்கை செய்யும் சயனோபாக்தீரியா முதல் உயிரியாக இந்த உmontage-20090603-browseலகில் உருவானது…


இது பல்கி பெருக தொடகியது.அப்பொது நம் பூமிக்கு சுமார் 700 மில்லியன் ஆண்டுகள். இந்த ஒளிசேர்க்கை செய்யும் ஸயநொ பக்டீரியா பல மில்லியன் ஆண்டுகளாக மாற்றம் அடைந்து நீர் வாழ் தாவரமாக, மாறின. அங்கிருந்து நிலத்திற்கு பரவின. தவரங்களுக்கு ஆக்சிஜன் தேவை இல்லாததால் அவை, அப்போது பூமியில் இருந்த CO2, மாழை நீர், சூரிய ஒளி கொண்டு வளர தொடங்கின. இவ்வாறு பூமி முழுவதும் உண்டான தாவரங்கள் கார்பன்-டை-ஆக்ஸைட் ஐ கிரகித்து . ஆக்ஸிஜனை வெளியிட்டன. 



இதனால் கார்பந்-டை-ஆக்ஸைட் அளவு குறைய தொடங்கி அவை பிராண வாயுவாக மாறின. மேலும் ஒரு பகுதி CO2 படிமங்களாகவும், கடலிலும் கரைந்தன. இவ்வாறாக CO2 அளவு குறைந்து போனது. O2 அளவு அதிகரித்தது. இந்த O2 UV கதிர்கள் எனும் புறவுதா கதிர்கள் ஆல் தாக்கப்பட்டு O3 எனும் ஓஜோன் மண்டலம் உருவானது. இந்த ஓஜோன் மண்டலம் தான் பூமியை புறவுதா கதீர்கலிடம் இருந்து காப்பாற்றி பூமியில் மேலும் பல வகையான உயிர்கள் தோன்ற காரணம் ஆயின. இந்த மாற்றங்கள் நிகழ நாம் பூமிக்கு நானூறு கோடி ஆண்டுகள் தேவை பட்டன. இந்த நானூறு கோடி ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களே வெறும் நெருப்பு கோளாமாக இருந்த பூமியை உயிர்கள் உருவாகி நாம் வாழும் இந்த உலகமாக மட்ரியது.இது தான் நாம் பூமியின் வரலாறு.

No comments:

Post a Comment