Showing posts with label first. Show all posts
Showing posts with label first. Show all posts

Friday, 3 June 2022

FIRST OPIUM WAR 1839-1842



FIRST OPIUM WAR 1839-1842


முதலாம் அபின் போர் வரலாறு[தொகு]



சீனத்தில் அபினி இறக்குமதி

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பிரித்தானிய வணிக நிறுவனமான பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி சீனாவுடனான வணிகத் தொடர்பைக் கொண்டிருந்தது. தென்சீனப்பகுதியான குவாங்தோவ் மாகாணத்தில் அமைந்திருந்த கெண்டன் துறைமுகத்தின் ஊடாகவே தமது வணிகத்தொடர்பைக் கொண்டிருந்தது. உலகிற்குத் தேயிலையை அறிமுகப்படுத்தியவர்கள் சீனர்களாவர். சீனாவிடம் இருந்து தேயிலை கொள்முதல் செய்து ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வது பிரித்தானியாவின் முதன்மை வணிகங்களில் ஒன்றாக இருந்தது. குளிர் நாடுகளான ஐரோப்பிய நாடுகளில் தேயிலைக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. சீனாவில் இருந்து பெருமளவிலான தேயிலையை ஏற்றுமதி செய்துவந்த பிரித்தானியா, அதற்கு ஈடாக கைக்கடிகாரம், மணிக்கூடு போன்ற ஆடம்பரப் பொருட்களை சீனாவிற்குள் இறக்குமதி செய்தது. இந்த வணிகத்தில் சீனாவின் கைமேலோங்கி இருந்தது. சீனாவிடமிருந்து கொள்முதல் செய்யும் தேயிலையின் பெருமதிக்கு ஏற்றவாறு பிரித்தானியாவின் பொருட்களை சீனாவில் இறக்குமதி செய்ய முடியாத நிலை தோன்றியது. எனவே தேயிலையைச் சீனாவிடம் இருந்து கடன் வாங்கும் நிலை பிரித்தானியாவிற்கு தோன்றியது. இதனை ஈடு செய்யும் முகமாக இந்தியாவில், வங்காளப் பகுதிகளில் அபின் போதைப்பொருள் உற்பத்தியைப் பெருக்கி அவற்றை சட்டவிரோதமான முறையில் சீனாவில் இறக்குமதி செய்தது. இந்த சட்டவிரோதமான கடத்தல் போதைப்பொருள் வணிகத்தில் பிரித்தானியா அதிக இலாபம் ஈட்டத்தொடங்கியது. அதேவேளை சீனாவில் பொதுமக்கள் இப்போதைப் பொருளுக்கு அடிமையானதுடன் பல சமூக சீர்கேடுகளும் எழத்தொடங்கின. இவ்வாறான அவலங்கள் குறித்தோ, அழிவுகள் குறித்தோ பிரித்தானியா எந்த அக்கறையும் கொள்ளவில்லை. அதன் நோக்கம் எப்படியாயினும் வெள்ளிக்காசுகளை குவிப்பதாகவே இருந்தது. அப்போது சீனாவில் குயிங் பேரரசு ஆட்சியில் இருந்தது. சீனாவுக்குள் நடைபெற்று வரும் இந்த சட்டவிரோதமானதும் பொது மக்களுக்கும் தீங்கானதுமான போதைப்பொருள் வணிகத்தை குவிங் சீனப்பேரரசு அதிகார பூர்வமாகத் தடைசெய்தது. இருப்பினும் பிரித்தானியாவால் தொடர்ந்து நடைபெற்று வந்த போதைப் பொருள் வணிகத்தை குவிங் பேரரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை.



குவாங்தோவ் சிறப்பு ஆளுநர்[தொகு]


ஆளுனர் இலின் சீசு

அப்போது லின் சீசு (Lin Ze-xu) என்பவர் குவிங் பேரரசின், குவங்தோவ் மாகாணத்தின் சிறப்பு ஆளுநராகப் (Special Commissioner of Guangzhou) பதவியேற்றார். இவர் சீனாவிற்குள் சட்டவிரோதமாக நடைபெற்றுவந்த போதைப்பொருள் வணிகத்தை தடுத்து நிறுத்துவதற்காக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதேவேளை பிரித்தானியா தமது நாட்டிற்குள் அபின் புகைத்தலைத் தடை செய்திருந்தது. பிரித்தானியா தமது நாட்டில் அபின் போதைப்பொருள் பாவனையை தடைச்செய்துக்கொண்டு, அதனையே சீனாவிற்குள் சட்டவிரோதமாக வினியோகித்து அப்பாவி சீன மக்கள் அழிவுக்குள்ளாவதைக் கண்டு ஆத்திரமுற்றார். இந்தச் சட்டவிரோத அபின் வணிகத்தை உடனடியாக நிறுத்தும்படி விக்டோரியா மகாராணிக்கு எழுத்து மூலமாக அறிவித்தார்.[2] குவிங் வம்ச சீனப்பேரரசும் மீண்டும் மீண்டும் தடை உத்தரவுகளை பிறப்பித்தவண்ணமே இருந்தது. ஆனால் இவை எதனையும் பிரித்தானியா ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை. சீனப்பேரரசின் தடை உத்தரவுகளை மீறி தொடர்ந்து அபினி இறக்குமதியை சீனாவுக்குள் சட்டவிரோதமாக தொடர்ந்த வண்ணமே இருந்தது.



லின் சீசுவின் கடும் நடவடிக்கைகள்[தொகு]

குவாங்தோவ் சிறப்பு ஆளுநரான லின் சீசு இப்போதைப்பொருள் புகைப்போருக்கும், விற்பனை செய்வோருக்கும் எதிராக கடுமையான சட்டங்களை உருவாக்கி தண்டித்தார். இப்போதைப்பொருள் ஏற்படுத்தும் பாதிப்புகளையும், பக்கவிளைவுகளையும் மக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இவை எதுவும் நடைமுறைச் சாத்தியமாகவில்லை. பிரித்தானியாவின் போதைப்பொருள் கள்ளக்கடத்தல் வணிகம் மேலும் மேலோங்கிக்கொண்டே போனது. இதனால் லின் சீசுவின் நடவடிக்கைகளும் கடுமையாகியன. குவாங்தொவ் மாகாணத்தில் களஞ்சியப்படுத்திருந்த அபின்களை எல்லாம் தேடித் தேடி அழிக்கத் தொடங்கினார். அபின் வணிகத்தில் ஈடுபட்டோருக்கு எதிராக்க் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அபின்கள் ஏற்றி வந்த கப்பல்களும் தாக்கப்பட்டன. அத்துடன் வெளிநாட்டு வணிகம் அனைத்தையும் இடைநிறுத்தினார்.


இதனை எதிர்த்தும் சீனாவிற்குள் பலவந்தமாக அபின் வணிகச் சந்தையை திறப்பதற்கும் பிரித்தானியா, பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி படைகளைக் கொண்டு சீனாவுக்கு எதிராகப் போர் தொடுத்தது. இதுவே முதலாம் அபின் போர் என்றழைக்கப் படுகின்றது. உலகில் போதைப்பொருள் வணிகத்திற்காக நடந்த முதல் போரும் இதுவே ஆகும்.


போரின் முடிவு[தொகு]

போரின் முடிவில் பிரித்தானியப் படைகள் வென்றன. அதனைத் தொடர்ந்து பிரித்தானியப் படைகள் ஹொங்கொங் தீவைக் கைப்பற்றிக்கொண்டன. அதன் பின் நாஞ்சிங் உடன்படிக்கை எனும் உடன்படிக்கையில், சீனப்பேரரசை பலவந்தமாகப் பணியவைத்து ஒப்புதல் பெறப்பட்டது. அந்த ஒப்பந்தங்களில் ஒன்று ஹொங்கொங் தீவை சீனப்பேரரசு பிரித்தானியாவிற்கு கையளித்தலாகும்.




நாங்கிக் உடன்படிக்கையில் கையொப்பம் இடுவதைக் காட்டும் நெய்யோவியம்.

Saturday, 21 May 2022

Europe's first mountain railway departed on its inaugural ascent from Vitznau to Rigi Staffelhöhe MAY 21, 1871

 Europe's first mountain railway departed on its inaugural ascent from Vitznau to Rigi Staffelhöhe




ஓர் பல் தொடருந்து,பற்சட்ட மற்றும் பற்சக்கர தொடருந்து அல்லது பற்சட்ட இருப்புப் பாதை எனக் குறிப்பிடப்படுவது வழமையான இருப்புப் பாரைகளுக்கிடையே பற்களுடைய பற்சட்டம் அமைந்த இருப்புப் பாதை வழிகள் அல்லது வழியைப் பயன்படுத்தும் தொடருந்துகளாகும்.இத்தகைய தொடருந்து ஒன்று அல்லது மேற்பட்ட பற்சக்கரங்களைக் கொண்டு கீழுள்ள பற்சட்டத்தில் சரியாகப் பதிந்து செல்லும்.இவ்வகை அமைப்பு கூடுதல் சரிவுள்ள மலைப்பாதைகளில் தொடருந்துகள் சென்றுவர ஏதுவாகின்றன.

ஷ்நீபெர்க் பற்சட்ட இருப்புப்பாதை இயக்கி,சாய்ந்த கொதிகலனுடன்,சமநிலை பாதையில்.

பெரும்பாலான பற்சட்ட தொடருந்துகள் மலைப்பகுதி தொடருந்துகள். இருப்பினும் கூடுதல் சரிவுகள் கொண்ட நகர்பகுதி தொடருந்துகளிலும் டிராம் வண்டிகளிலும் சில நேரங்களில் பயனாகின்றன.

இவ்வகையான முதல் இருப்புப் பாதை இங்கிலாந்தின் மேற்கு யார்க்சயரின் லீட்ஸ் மற்றும் மிடில்டன் இடையேயான மிடில்டன் தொடருந்துவில் அமைக்கப்பட்டது. 1812ஆம் ஆண்டு நீராவி இயக்கி மூலமாக முதல் வணிக போக்குவரத்து துவங்கியது.[1]

மலைப்பாதை ஒன்றில் அமைக்கப்பட்ட முதல் இருப்புப் பாதை அமெரிக்காவின் நியூ ஹாம்சையரில் 1868ஆம் ஆண்டு மவுண்ட் வாஷிங்கடன் காக் இரயில்வேயால் இயக்கப்பட்டது. இந்தியாவில் நீலகிரி மலை இரயில் பாதை 1899 ஆம் ஆண்டு மதராஸ் இரயில்வே நிறுவனத்தால் தமிழகத்தில் துவக்கப்பட்டு இன்றும் நாளுக்கு இருமுறை மேட்டுப்பாளையத்திற்கும் ஊட்டிக்கும் இடையே இயக்கப்பட்டு வருகிறது.


ரிஜி மலை இரயில்வே

மே 21, 1871 இல், ஐரோப்பாவின் முதல் மலை ரயில் அதன் தொடக்க ஏற்றத்தில் விட்ஸ்னாவ்விலிருந்து ரிகி ஸ்டாஃபெல்ஹே வரை புறப்பட்டது - இது ரிகி மலையின் வரலாற்றில் ஒரு மைல்கல். இன்று, மவுண்ட் ரிகி மற்றும் அதன் கோக்வீல் ரயில்கள் மற்றும் வான்வழி கேபிள் கார்கள் மலை இரயில் ஆர்வலர்களுக்கு சொர்க்கம் என்று அர்த்தம். சிலர் கப்பலில் வந்து அமர்ந்து சவாரி செய்து மகிழ்கின்றனர். மூச்சடைக்கக் கூடிய காட்சிகள் அதை மறக்க முடியாத சுவாரசியமான பயண அனுபவமாக மாற்றும்.



RIGI MOUNTAIN RAILWAYS

On may 21, 1871, Europe's first mountain railway departed on its inaugural ascent from Vitznau to Rigi Staffelhöhe - a milestone in history of Mount Rigi. Today, Mount Rigi and its cogwheel railways and aerial cable cars mean heaven to mountain railways aficionados. Some come aboard, have a seat and enjoy the ride. The breathtaking views will make it an unforgettably impressive travel experience.

Wednesday, 11 May 2022

WORLD FIRST BIRTH CONTROL BILLS RELEASED 1960 MAY 11 IN USA

 


WORLD FIRST BIRTH CONTROL BILLS  RELEASED 1960 MAY 11 IN USA



பெண்களின் சாதனைக்கு பக்கபலமாக மாறிய கருத்தடை மாத்திரைகள்!

18 ஏப்ரல் 2017

கருத்தடை மாத்திரைகள் உருவானது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கருத்தடை மாத்திரைகளால் பெரிய அளவிலான சமூக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மாற்றங்களை ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் உணர்வதோடு, அது மறுக்க முடியாத உண்மையாகவும் உள்ளது.அமெரிக்காவில், குழந்தை பிறப்பை கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் கருத்தடை மாத்திரைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலரும், பாலியல் கல்வியாளருமான மார்கரெட் சாங்கர் கேட்டுக்கொண்டார். ஆண்களுக்கு சரிநிகரான அதிகாரத்தை பெண்களும் பெற, பெண்களுக்கு சமூக சுதந்திரமும், பாலியல் சுதந்திரமும் தேவை என்பது சாங்கரின் திண்ணமான எண்ணமாக இருந்தது.கருத்தடை மாத்திரைகள் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியதோடு, இருபதாம் நூற்றாண்டில் மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தையும் ஏற்படுத்தியது. கவனமற்ற உடலுறவால் கருவுறுவது பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. இந்த பிரச்சனையை சமாளிக்க, காதலர்கள் காலங்காலமாக பல்வேறு வித்தியாசமான உபாயங்களை கடைபிடித்து வந்தனர்.


முதலையின் மலம்

பண்டையகால எகிப்தில், கருத்தரிப்பதை தவிர்க்க விரும்பிய பெண்கள், கருத்தடையாக முதலையின் மலத்தை பயன்படுத்தினார்கள். பிறப்புறுப்பில் நோய்தொற்று ஏற்படுவது மற்றும் கருவுறுவதை தடுப்பதற்காக முதலையின் மலம் பயன்படுத்தப்பட்டதாக கி.மு.1850 ஆம் ஆண்டின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. முதலையின் மலத்தில் விந்தணுக்களை அழிக்கக்கூடிய அமிலத்தன்மை இருப்பது இதற்கான காரணமாக இருந்திருக்கலாம்.


எலுமிச்சம் பழச்சாறு

அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து, அதிலிருந்து கிடைக்கும் சாறை விந்தணுக்கொல்லியாக பயன்படுத்துவது பல கலாசாரங்களில் பின்பற்றப்படும் வழக்கம்தான். கருத்தடைக்காக எலுமிச்சை சாறு பயன்படுத்துவதைப் பற்றி காஸனோவா தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆட்டின் மூத்திரத்தில் இருந்து உருவாக்கப்படும் ஆணுறையில், அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து பயன்படுத்துவதால், கர்ப்பப்பை வாயில் தற்காலிக தடை ஏற்படும்.


கருத்தடை மாத்திரைகள் உருவானது எப்படி?


எலுமிச்சம்பழத்தில் இருக்கும் சிட்ரிக் அமிலம் விந்தணுக்கொல்லியாக வேலை செய்திருக்கலாம். ஆனால், காதலில் கட்டுப்பாட்டோடு இல்லாதவர்களுக்கு, இந்த உத்தியும் கட்டுப்பாடான பலனையே அளித்திருக்கும். எலுமிச்சம்பழத்தை கருத்தடையாக பயன்படுத்தும் பழக்கம் தற்போதும் சில இடங்களில் புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.இன்றைய காலகட்டத்தில், இதுபோன்ற சிக்கலான முறைகளை கைவிட்டு, கர்ப்பம் ஏற்படாமல் தடுக்க ஆணுறை (காண்டம்) பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆணுறையை சரியாக பயன்படுத்தாதது, அது நழுவி விடுவது மற்றும் சில சமயங்களில் ஆணுறை கிழிந்து போய்விடுவதாலும் அது பயனற்றதாகிவிடுகிறது.

ஓர் ஆய்வின்படி, உடலுறவின்போது கருத்தடைக்காக ஆணுறை பயன்படுத்தும் 18 சதவிகிதத்தினருக்கு அது பலனளிக்கவில்லை, அதாவது உடலுறவின் போது நூறு பேர் ஆணுறை பயன்படுத்தினால் அதில் 82 சதவீதமே பலனளித்தது, மீதமுள்ள 18 பெண்கள் கர்ப்பம் தரித்தனர்.


கருத்தரிக்க பொருத்தமான காலத்தை அறிய உதவும் மென்பொருள்


ஆனால், ஆணுறையை விட கருத்தடை மாத்திரைகள் சிறப்பாக செயல்படுகின்றன. கருத்தடை மாத்திரை பயன்படுத்துபவர்களில் வெறும் ஆறு சதவிகித பெண்களுக்கு தான் அது பலனளிக்காமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஆணுறையை விட கருத்தடை மாத்திரைகள் மூன்று மடங்கு அதிக பாதுகாப்பானவை என்று சொல்லலாம்.


பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பு!


கருத்தடை மாத்திரைகள், பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. கருத்தடை மாத்திரை வாங்குவது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். கருத்தடை மாத்திரை பயன்படுத்தியதை, பயன்படுத்துவதை, பெண்கள் தங்கள் பாலியல் துணையிடம் சொல்வது கூட அவசியமில்லை என்பதும், கரு தரிப்பது குறித்து சுயமாக முடிவெடுக்க உதவுவதும் இதன் சிறப்பு. 1960 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில்தான் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதற்கான அனுமதி உலகிலேயே முதன்முறையாக வழங்கப்பட்டது. அதன்பின், ஐந்து ஆண்டுகளில், திருமணமான பெண்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் கருத்தடைக்காக மாத்திரைகளை பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.திருமணமாகாத பெண்களும் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தியது தான் உண்மையான புரட்சி என்று சொல்லலாம். ஆனால் இதற்காக அவர்கள் வெகுகாலம் காத்திருக்க வேண்டியிருந்தது.


1970 களின் மத்தியில் அமெரிக்காவில் 18 முதல் 19 வயது பெண்கள், கர்ப்பத்தை தவிர்க்க, கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவது பரவலானது. அதன்பிறகு, கருத்தடை புரட்சி, பொருளாதார புரட்சியாக புதிய பரிமாணத்தில் பயணித்தது.


ஆர்வம் பிறந்தது!


1970 ஆம் ஆண்டு வரை, சட்டம், மருத்துவம், பல் மருத்துவம், வணிக மேலாண்மை போன்ற கல்விகளை கற்பதில் ஆண்களின் ஆதிக்கம் தான் இருந்துவந்தது.


ஆனால் அதன்பிறகு நிலைமையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டது. கருத்தடை மாத்திரைகள் பரவலான பிறகு, பெண்களும் இந்தத் துறைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள்.


கருத்தடை மாத்திரைகள் உருவானது எப்படி?

பட மூலாதாரம்,MANAGED (PROJECT-LICENSE)

இந்தத் துறைகளில் பெண்களின் பங்களிப்பு 20 சதவிகிதமாக இருந்த நிலையில், கருத்தடை மாத்திரைகள் புழக்க்த்திற்கு வந்தபிறகோ 25 சதவிகிதமாக அதிகரித்து, 1980 களில், மூன்றில் ஒரு பங்காக உயர்ந்தது.


அதற்கு முன்பும் பெண்கள் கல்லூரிக்கு சென்றுக் கொண்டுதான் இருந்தார்கள், ஆனால் அதிக கவனமும்,உழைப்பும் தேவைப்படும் இதுபோன்ற துறைகளை பெண்கள் தேர்ந்தெடுக்க தொடங்கியது கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி, குழந்தை பிறப்பை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்ட பிறகு தான். அனைத்துத் துறைகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வந்தாலும், மருத்துவத் துறையை மிக அதிக அளவிலான பெண்கள் தேர்ந்தெடுத்தது அனைவருக்கும் அதிசயமளிப்பதாக இருந்தது.


திருமணம் முறிந்தால் மறுதுணை தேடுவது என் உரிமை: பெண்களின் மனநிலை மாற்றம்


மஹாராஷ்டிராவில் ஆணா, பெண்ணா சோதனையை கட்டாயமாக்க திட்டம்?


கருவை சுமப்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை பெண்களுக்கு கொடுத்தது கருத்தடை மாத்திரைகள் தான். அதனால் தான் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டத்தில் பெண்கள் தாங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுக்க முடிந்தது. கர்ப்பம் தரிப்பதை இயற்கையின் கையில் இருந்து, பெண்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது தான் மிகப் பெரிய புரட்சி.


குறைந்தது முப்பது வயது வரை பெண்கள் கர்ப்பம் தரிக்க விரும்புவதில்லை. அதற்கு முன்பு குழந்தை பெற்றுக் கொண்டால், தொழிலுக்கு போதுமான நேரம் ஒதுக்கமுடியாமல், பெண்களால் ஒரு சிறப்பான இடத்தை பிடிக்க முடிவதில்லை.


மருத்துவம், பொறியியல், வழக்குரைஞர், தொழில்நுட்ப வல்லுநர்கள் என பெண்கள் தாங்கள் விரும்பும் கல்வியை கற்க, குழந்தை பிறப்பை காரணமாக காட்டும் போக்கு குறைந்துவிட்டது.


கருத்தடை மாத்திரைகள் உருவானது எப்படி?

பட மூலாதாரம்,MANAGED (PROJECT-LICENSE)

கருத்தடை மாத்திரைகள் அறிமுகமாவதற்கு முன்பு பெண்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்யும் நடைமுறை பரவலாக இருந்தது. ஒரு பெண் 30 வயது வரை திருமணம் செய்துக் கொள்ளாமல் இருந்தால், அவருக்கு மாப்பிள்ளை கிடைப்பது அரிதாக இருந்தது. ஏனெனில், வழக்கமாக அந்தப் பெண்ணின் வயதுக்கு ஏற்ற ஆண் துணை கிடைப்பது அரிதாகும்.


கருத்தடை மாத்திரைக்கு முன், பின் என பெண்களின் வாழ்க்கையில், சமூக நிலையில் தான் மாற்றம் இருந்ததே தவிர, ஆண்களின் வாழ்க்கையில் இல்லை என்பதை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது.


ஆனால், கருத்தடை மாத்திரை என்பது, "கர்ப்ப பயம்" என்ற பரிணாமத்தையே தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது. திருமணமாகாத ஒரு பெண், எந்த பயமும் இல்லாமல் உடலுறவில் ஈடுபடலாம் என்ற நிலை உருவாகிவிட்டது ஒருபுறமிருக்க, திருமண அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. சிறு வயது திருமணம் என்பது சிறுகச் சிறுக குறுகி அருகுகிறது.


பெண்ணின் அங்க அளவுகளை வர்ணிக்கும் பாடப்புத்தகம்


அமெரிக்காவில் 1970 ஆம் ஆண்டில் பெண்களின் நிலையில் மாற்றம் ஏற்பட்டதற்கு கருத்தடை மாத்திரைகள் மட்டுமே காரணமா? இல்லை வேறு சில முக்கியமான காரணங்களும் உள்ளது. கருக்கலைப்புக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டதும், பாலினரீதியாக பாகுபாடு பார்ப்பது சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டதும் பெண்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பவை.


பெண்ணியச் சிந்தனைகளும், பெண்களுக்கான இயக்கங்களும் தொடங்கியதும் அதே காலகட்டத்தில் தான். வியட்னாம் போருக்காக இளைஞர்களை அமெரிக்கா அனுப்பியது. அந்த சமயத்தில் தான் பெண்களுக்கு வெளியுலகில் வேலைவாய்ப்புகளுக்கான கதவு விரிவாக திறக்கப்பட்டது. பல்வேறு நிறுவனங்களும், அனைத்துத் துறைகளிலும், பெண்களுக்கு வேலை வாய்ப்பளிக்கத் தொடங்கின.


எனவே, பெண்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்தி, தன்னம்பிக்கையுடன் வாழ வழி வகுத்ததில் கருத்தடை மாத்திரை முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. மறுபுறத்தில், கருத்தரிப்பை தவிர்க்க, காதலர்கள் தங்கள் மனதின் ஆசைகளை பூரணமாக நிறைவேற்ற முடியாமல் இருந்த நிலை மாறியதும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது. தங்கள் வாழ்க்கையை முடிவு செய்வது உடலுறவின் விளைவாக ஏற்படும் கர்ப்பம் அல்ல, தாங்களே தான் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் நிம்மதியை ஏற்படுத்தியிருப்பது மறுக்க முடியாதது.

Tuesday, 26 April 2022

VIRGINIA ,FIRST SETTLEMENT COLONY OF ENGLISH 1607 APRIL 26

 

VIRGINIA ,FIRST SETTLEMENT COLONY OF ENGLISH 1607 APRIL 26



Jamestown Colony, first permanent English settlement in North America, located near present-day Williamsburg, Virginia. Established on May 14, 1607, the colony gave England its first foothold in the European competition for the New World, which had been dominated by the Spanish since the voyages of Christopher Columbus in the late 15th century.



Replica of Jamestown Fort buildings at Jamestown Settlement, near Williamsburg, Virginia.

Dennis MacDonald— AGE fotostock

Origins (1606–07)

The colony was a private venture, financed and organized by the Virginia Company of London. King James I granted a charter to a group of investors for the establishment of the company on April 10, 1606. During this era, “Virginia” was the English name for the entire East Coast of North America north of Florida. The charter gave the company the right to settle anywhere from roughly present-day North Carolina to New York state. The company’s plan was to reward investors by locating gold and silver deposits and by finding a river route to the Pacific Ocean for trade with the Orient.


A contingent of approximately 105 colonists departed England in late December 1606 in three ships—the Susan Constant, the Godspeed, and the Discovery—under the command of Christopher Newport. They reached Chesapeake Bay on April 26, 1607. Soon afterward the captains of the three ships met to open a box containing the names of members of the colony’s governing council: Newport; Bartholomew Gosnold, one of the behind-the-scenes initiators of the Virginia Company; Edward-Maria Wingfield, a major investor; John Ratcliffe; George Kendall; John Martin; and Captain John Smith, a former mercenary who had fought in the Netherlands and Hungary. Wingfield became the colony’s first president. Smith had been accused of plotting a mutiny during the ocean voyage and was not admitted to the council until weeks later, on June 10.



Jamestown Settlement: Godspeed

Jamestown Settlement: Godspeed

Replica of the Godspeed at Jamestown Settlement, near Williamsburg, Virginia.

AdstockRF

After a period of searching for a settlement site, the colonists moored the ships off a peninsula (now an island) in the James River on the night of May 13 and began to unload them on May 14. The site’s marshy setting and humidity would prove to be unhealthful, but the site had several apparent advantages at the time the colony’s leaders chose it: ships could pull up close to it in deep water for easy loading and unloading, it was unoccupied, and it was joined to the mainland only by a narrow neck of land, making it simpler to defend. The settlement, named for James I, was known variously during its existence as James Forte, James Towne, and James Cittie.


First years (1607–09)

Most Indian tribes of the region were part of the Powhatan empire, with Chief Powhatan as its head. The colonists’ relations with the local tribes were mixed from the beginning. The two sides conducted business with each other, the English trading their metal tools and other goods for the Native Americans’ food supplies. At times the Indians showed generosity in providing gifts of food to the colony. On other occasions, encounters between the colonists and the tribes turned violent, and the Native Americans occasionally killed colonists who strayed alone outside the fort.



Powhatan bust

Powhatan bust

A bronze portrait of Powhatan at the Pamunkey Indian Reservation in Virginia.

Dennis Tarnay, Jr./Alamy

On May 21, 1607, a week after the colonists began occupying Jamestown, Newport took five colonists (including Smith) and 18 sailors with him on an expedition to explore the rivers flowing into the Chesapeake and to search for a way to the Pacific Ocean. On returning, they found that the colony had endured a surprise attack and had managed to drive the attackers away only with cannon fire from the ships. However, when Newport left for England on June 22 with the Susan Constant and the Godspeed—leaving the smaller Discovery behind for the colonists—he brought with him a positive report from the council in Jamestown to the Virginia Company. The colony’s leaders wrote, and probably believed, that the colony was in good condition and on track for success.


The report proved too optimistic. The colonists had not carried out the work in the springtime needed for the long haul, such as building up the food stores and digging a freshwater well. The first mass casualties of the colony took place in August 1607, when a combination of bad water from the river, disease-bearing mosquitoes, and limited food rations created a wave of dysentery, severe fevers, and other serious health problems. Numerous colonists died, and at times as few as five able-bodied settlers were left to bury the dead. In the aftermath, three members of the council—John Smith, John Martin, and John Ratcliffe—acted to eject Edward-Maria Wingfield from his presidency on September 10. Ratcliffe took Wingfield’s place. It was apparently a lawful transfer of power, authorized by the company’s rules that allowed the council to remove the president for just cause.


Shortly after Newport returned in early January 1608, bringing new colonists and supplies, one of the new colonists accidentally started a fire that leveled all of the colony’s living quarters. The fire further deepened the colony’s dependence on the Indians for food. In accord with the Virginia Company’s objectives, much of the colony’s efforts in 1608 were devoted to searching for gold. Newport had brought with him two experts in gold refining (to determine whether ore samples contained genuine gold), as well as two goldsmiths. With the support of most of the colony’s leadership, the colonists embarked on a lengthy effort to dig around the riverbanks of the area. Councillor John Smith objected, believing the quest for gold was a diversion from needed practical work. “There was no talke, no hope, no worke, but dig gold, refine gold, load gold,” one colonist remembered.


During the colony’s second summer, President Ratcliffe ordered the construction of an overelaborate capitol building. This structure came to symbolize the colony’s mismanagement in the minds of some settlers. With growing discontent over his leadership, Ratcliffe left office; whether he resigned or was overthrown is unclear. John Smith took his place on September 10, 1608. To impose discipline on malingering colonists, Smith announced a new rule: “He that will not worke shall not eate (except by sicknesse he be disabled).” Even so, the colony continued to depend on trade with the Indians for much of its food supply. During Smith’s administration, no settlers died of starvation, and the colony survived the winter with minimal losses. In late September 1608 a ship brought a new group of colonists that included Jamestown’s first women: Mistress Forrest and her maid, Anne Burras.



John Smith

John Smith

Captain John Smith, engraving.

North Wind Picture Archives

In London, meanwhile, the company received a new royal charter on May 23, 1609, which gave the colony a new form of management, replacing its president and council with a governor. The company determined that Sir Thomas Gates would hold that position for the first year of the new charter. He sailed for Virginia in June with a fleet of nine ships and hundreds of new colonists. The fleet was caught in a hurricane en route, however, and Gates’s ship was wrecked off Bermuda. Other ships of the fleet did arrive in Virginia that August, and the new arrivals demanded that Smith step down. Smith resisted, and finally it was agreed that he would remain in office until the expiration of his term the following month. His presidency ended early nonetheless. While still in command, Smith was seriously injured when his gunpowder bag caught fire from mysterious causes. He sailed back to England in early September. A nobleman named George Percy, the eighth son of an earl, took his place as the colony’s leader.



George Percy

George Percy

George Percy, governor of the Jamestown Colony during the Starving Time, engraving.

The Starving Time and near abandonment (1609–11)

In the autumn of 1609, after Smith left, Chief Powhatan began a campaign to starve the English out of Virginia. The tribes under his rule stopped bartering for food and carried out attacks on English parties that came in search of trade. Hunting became highly dangerous, as the Powhatan Indians also killed Englishmen they found outside the fort. Long reliant on the Indians, the colony found itself with far too little food for the winter.


As the food stocks ran out, the settlers ate the colony’s animals—horses, dogs, and cats—and then turned to eating rats, mice, and shoe leather. In their desperation, some practiced cannibalism. The winter of 1609–10, commonly known as the Starving Time, took a heavy toll. Of the 500 colonists living in Jamestown in the autumn, fewer than one-fifth were still alive by March 1610. Sixty were still in Jamestown; another 37, more fortunate, had escaped by ship.


On May 24, 1610, two ships, the Deliverance and the Patience, unexpectedly arrived. The colonists who had wrecked on the Bermuda Islands all had survived and managed to rebuild the two ships to carry them onward. Those colonists, led by Gates (the new governor) and George Somers, assumed they would find a thriving colony. Instead they found near-skeletal survivors. Gates and Somers had brought only a small food supply, so Gates decided to abandon the colony. On June 7 all the colonists boarded four small ships to head home. On their way out of the Chesapeake Bay, however, they encountered an incoming fleet of three ships under Thomas West, 12th baron de la Warr, who ordered them to turn around. West brought with him 150 new settlers, ample provisions for the colony, and orders from the company naming him governor and captain-general of Virginia.


In his initial message to Chief Powhatan, West demanded that he return some stolen English tools and weapons and also turn over the perpetrator of the recent murder of an Englishman. Powhatan replied with “proud and disdainful answers” (as one colonist put it), telling West to either keep the colonists within the Jamestown peninsula or leave the country. The exchange brought about a state of war. West left Virginia in March 1611, after struggling with a series of diseases, but the hostilities between the Indians and the English continued.


Peace and the onset of the tobacco economy (1613–14)

Sir Samuel Argall, a mariner who had taken West back to England, returned to the colony and became acquainted with Japazeus, the chief of the Patawomeck tribe. The Patawomeck were located along the Potomac River, beyond Chief Powhatan’s empire. In March 1613 Argall chanced to learn that Powhatan’s daughter Pocahontas was staying with Japazeus. Argall resolved to kidnap her and ransom her for English prisoners held by the Powhatan Indians and for English weapons and tools the Powhatan had taken.


After persuading Japazeus to cooperate, Argall seized Pocahontas and brought her to Jamestown. He sent a messenger to Chief Powhatan with his demands. Powhatan freed the seven Englishmen he had held captive, but an impasse resulted when he did not return the weapons and tools and refused to negotiate further. Negotiations finally broke down altogether. Pocahontas was taken to an English outpost called Henricus, near present-day Richmond, Virginia. Over the following year, she converted to Christianity and became close to an Englishman named John Rolfe, a pioneering planter of tobacco. Rolfe asked for and received permission from the colony’s leaders to marry Pocahontas; the wedding took place in April 1614. As the colony’s leaders had anticipated, the marriage of Rolfe and Pocahontas brought about peaceful relations between the Powhatans and the English, which lasted almost eight years.



John Rolfe

John Rolfe

The Wedding of Pocahontas with John Rolfe, lithograph by Geo Spohni, c. 1867.

Library of Congress, Washington, D.C. (Digital File Number: LC-DIG-pga-03343)

Rolfe’s experiments with tobacco quickly transformed the settlement. By replacing native Virginia tobacco with more-palatable plants from the West Indies, he was able to raise a product that could compete with Spanish tobacco in the British market. After Rolfe sent his first barrels to England in 1614, other colonists observed his lucrative results and imitated him. By the end of the decade, the colony had virtually a one-crop economy.


Representative democracy and slavery (1619)

In the summer of 1619 two significant changes occurred in the colony that would have lasting influence. One was the company’s introduction of representative government to English America, which began on July 30 with the opening of the General Assembly. Voters in each of the colony’s four cities, or boroughs, elected two burgesses to represent them, as did residents of each of the seven plantations. There were limitations to the democratic aspects of the General Assembly, however. In addition to the 22 elected burgesses, the General Assembly included six men chosen by the company. Consistent with the British practice of the time, the right to vote was most likely available only to male property owners. The colony’s governor had power to veto the assembly’s enactments, as did the company itself in London. Nonetheless, the body served as a precedent for self-governance in later British colonies in North America.


The second far-reaching development was the arrival in the colony (in August) of the first Africans in English America. They had been carried on a Portuguese slave ship sailing from Angola to Veracruz, Mexico. While the Portuguese ship was sailing through the West Indies, it was attacked by a Dutch man-of-war and an English ship out of Jamestown. The two attacking ships captured about 50 enslaved Africans—men, women, and children—and brought them to outposts of Jamestown. More than 20 of the captives were purchased there.


Records concerning the lives and status of these first African Americans are very limited. It can be assumed that they were put to work on the tobacco harvest, an arduous undertaking. It is possible that they were treated at first as indentured servants (obligated to serve for a specified period of time) rather than as enslaved persons, and English law at this time did not consider their children to be born into servitude. Clear evidence of slavery in English America does not appear until the 1640s.


Dissolution of the Virginia Company (1622–24)

Chief Powhatan’s successor, Opechancanough, carried out a surprise attack on the colony on the morning of March 22, 1622. The attack was strongest at the plantations and other English outposts that now lined the James River. The main settlement at Jamestown received a warning of the attack at the last minute and was able to mount a defense. Some 347 to 400 colonists died; reports of the death toll vary. The deaths that day represented between one-fourth and one-third of the colony’s population of 1,240.


The outcry in London over the attack, combined with political disagreements between James I and the company’s leaders, led the king to appoint a commission in April 1623 to investigate the company’s condition. Predictably, the commission returned a negative report. The king’s advisers, the Privy Council, urged the company to accept a new charter that gave the king greater control over its operations. The company refused. On May 24, 1624, motivated in part by domestic political differences with the company’s leadership, the king dissolved the company outright and made Virginia a royal colony, an arm of his government. Jamestown remained the colonial capital until Williamsburg became the capital in 1699.


Modern developments

The site of the Jamestown Colony is now administered by the U.S. National Park Service (as the Colonial National Historical Park) and the Association for the Preservation of Virginia Antiquities. In the 1990s, archaeological excavations uncovered thousands of artifacts from the colony. Nearby is a historical park, Jamestown Settlement, founded in 1957 and operated by the Jamestown-Yorktown Foundation. Jamestown Settlement includes reproductions of the colonists’ fort and buildings and a Powhatan village, as well as full-size replicas of the ships that made the first Jamestown voyage. The Jamestown Colony, especially the characters of John Smith and Pocahontas, has been the subject of numerous novels, dramas, and motion pictures, many of them highly fanciful.


இங்கிலாந்தின் வர்ஜீனியா நிறுவனம் ஒரு தைரியமான முன்மொழிவை மேற்கொண்டது: புதிய, மர்மமான நிலத்திற்குச் செல்லுங்கள், அவர்கள் விர்ஜின் ராணியான எலிசபெத் I இன் நினைவாக வர்ஜீனியாவை அழைத்தனர், மேலும் ஒரு குடியேற்றத்தைத் தொடங்குகிறார்கள். வர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுனை அவர்கள் மே 14, 1607 அன்று வட அமெரிக்காவில் முதல் நிரந்தர பிரிட்டிஷ் குடியேற்றமாக நிறுவினர். தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், இந்த குடியேறியவர்களுக்கு அவர்கள் என்ன கடுமையான சவால்களை எதிர்கொள்வார்கள் என்று தெரியவில்லை.

ஜேம்ஸ்டவுன் குடியேறியவர்களில் பாதி பேர் கைவினைஞர்கள், கைவினைஞர்கள், வீரர்கள் மற்றும் தொழிலாளர்கள், தையல்காரர், ஒரு முடிதிருத்தும் மற்றும் அவர்களில் இரண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள். மற்ற பாதி 'ஜென்டில்மேன்', ஒரு தொழில் இல்லாத செல்வத்தின் மனிதர்கள், புதிய உலகில் உயிர்வாழத் தேவையான கடினமான வேலையை குறைத்து மதிப்பிட்டிருக்கலாம். எட்டு மாதங்களுக்குப் பிறகு, 214 முன்னோடிகளில் 60 மட்டுமே உயிருடன் இருந்தனர். தப்பியவர்களில் சாகசக்காரரும் எக்ஸ்ப்ளோரருமான கேப்டன் ஜான் ஸ்மித் இருந்தார். கஷ்டங்கள் இருந்தபோதிலும், இங்கிலாந்தில் இருந்து புதிய வருகையுடன் ஜேம்ஸ்டவுன் 500 ஆக வளர்ந்ததால், அந்த முதல் இரண்டு ஆண்டுகளில் காலனியை தனது திடமான தலைமையுடன் தொடர்ந்தார். 1609 இல் அவர் வெளியேறிய பிறகு, அதிக சிக்கல் வந்தது.

வானிலை நிலைமைகள் கடினமானவை மற்றும் பொருட்கள் குறைவாக இருந்தன. 500 காலனித்துவவாதிகளில் 60 பேர் மட்டுமே ஸ்மித் புறப்பட்டதைத் தொடர்ந்து கடுமையான குளிர்காலத்தில் இருந்து தப்பினர். ஜேம்ஸ்டவுன், ஒரு நல்ல துறைமுகத்தைக் கொண்டிருந்தாலும், சதுப்பு நிலமாக இருந்தது, கொசுக்களால் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் நன்னீர் ஆதாரங்கள் இல்லை. மக்கள் நோய், பஞ்சம் மற்றும் அல்கொன்குவியன் இந்தியர்களுக்கு எதிராக போராடினர், பிரிட்டிஷ் குடியேறியவர்கள் இப்போது கூறினர். அல்கொன்குவியன் தலைவரான போஹதன், முதலில் பார்வையாளர்களை தனது பிரதேசத்தில் குடியேறவும், கட்டவும், விவசாயம் செய்யவும் அனுமதித்தார், ஆனால் மேலும் மேலும் வந்தவுடன், அவர் தனது நிலத்தில் காலனித்துவவாதிகளின் விரிவாக்கத்தால் சோர்வடைந்தார். சில பழங்குடியினர் வயல்களில் பணிபுரியும் குடியேறியவர்களைத் தாக்கினர்.

ஆனால் சில ஆண்டுகள் அமைதியும் செழிப்பும் இருந்தன. தலைமை போஹட்டனின் மகள் போகாஹொண்டாஸ், ஜேம்ஸ்டவுனில் புகையிலை விவசாயி ஜான் ரோல்ஃப் என்பவரை மணந்தபோது அமைதி ஏற்பட்டது. மேலும், புதிய பொருட்கள் மற்றும் தலைமை இறுதியில் இங்கிலாந்திலிருந்து வந்தது.

1619 ஆம் ஆண்டில், ஒரு டச்சு அடிமை வர்த்தகர் சிறைப்பிடிக்கப்பட்ட ஆப்பிரிக்கர்களின் சரக்குகளை உணவுக்காக பரிமாறிக்கொண்டபோது, ​​முக்கியமான விளைவுகளின் நிகழ்வு நடந்தது. ஆப்பிரிக்கர்கள் ஒப்பந்த ஊழியர்கள், தங்குமிடம் மற்றும் இறுதியில் சுதந்திரம் ஆகியவற்றிற்கான வர்த்தக உழைப்பு. அவர்கள் காலனிகளில் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் ஒருவராக இருந்தனர். 1680 வரை இன அடிமைத்தனம் ஒரு பொதுவான நிகழ்வாக மாறாது. அனைவருக்கும், நிலம் மற்றும் உயிர்வாழ்வதற்கான போராட்டம் தொடர்ந்தது, ஆனால் ஜேம்ஸ்டவுன் ஒரு ஆரம்பம். 

Jamestown Was Established
May 14, 1607

The Virginia Company of England made a daring proposition: sail to the new, mysterious land, which they called Virginia in honor of Elizabeth I, the Virgin Queen, and begin a settlement. They established Jamestown, Virginia, on May 14, 1607, the first permanent British settlement in North America. Though determined, these settlers did not know what severe challenges they would face.


Half of the Jamestown settlers were artisans, craftsmen, soldiers, and laborers, including a tailor, a barber, and two surgeons among them. The other half were "gentlemen," men of wealth who did not have a profession, and who may have underestimated the rough work necessary to survive in the New World. After eight months, only 60 of the 214 pioneers were still alive. Among the survivors was Captain John Smith, adventurer and explorer. Despite the hardships, he kept the colony going with his solid leadership those first two years, as Jamestown grew to 500 with new arrivals from England. After he left in 1609, however, more trouble came.


Weather conditions were rough and supplies were low. Only 60 of the 500 colonists survived the harsh winter that followed Smith's departure. Jamestown, though it possessed a good harbor, was swampy, infested with mosquitoes, and lacked freshwater sources. The people fought against disease, famine, and the Algonquian Indians, whose land the British settlers now claimed. The Algonquian chief, Powhatan, at first allowed the visitors to settle, build, and farm in his territory, but as more and more came, he grew tired of the colonists' expansion on his land. Some of the tribe attacked settlers working in the fields.


But there were some years of peace and prosperity. Peace came when Pocahontas, daughter of chief Powhatan, married John Rolfe, a tobacco farmer in Jamestown. Also, new supplies and leadership eventually arrived from England.

An event of momentous consequence took place in 1619, when a Dutch slave trader exchanged a cargo of captive Africans for food. The Africans became indentured servants, trading labor for shelter and eventual freedom. They were among the first African Americans in the colonies. Racial slavery would not become a common occurrence until 1680. For all, the struggle for land and survival continued, but Jamestown was just the beginning. What else do you know about early settlers in North America?

Monday, 7 March 2022

MADAME SUL -TE -WAN FIRST BLACK ACTRESS BORN 1873 MARCH 7 -1959 FEBRUARY 1

 

MADAME SUL -TE -WAN  FIRST BLACK ACTRESS 

BORN 1873 MARCH 7 -1959 FEBRUARY 1



Madame Sul-Te-Wan (born Nellie Crawford; March 7, 1873 – February 1, 1959) was the first black actress to sign a film contract and be a featured performer.[1] She was an American stage, film and television actress for over 50 years. The daughter of former slaves, she began her career in entertainment touring the East Coast with various theatrical companies and moved to California to become a member of the fledgling film community. She became known as a character actress, appeared in high-profile films such as The Birth of a Nation (1915) and Intolerance (1916), and easily navigated the transition to the sound films.

In 1986, she was inducted into the Black Filmmakers Hall of Fame.


Early life[edit]

Nellie Crawford[2] was born in Louisville, Kentucky, US to former slaves Cleon De Londa and Silas Crawford. Her father left the family early in her life, and her mother became a laundress for Louisville stage actresses.[3] Young Nellie became enchanted by watching the young actresses rehearse when she delivered laundry for her mother. When she was older she moved to CincinnatiOhio,




joined a theatrical company called Three Black Cloaks, and began billing herself as Creole Nell. She also formed her own theatrical companies and toured the East Coast. After moving to California, Madame Sul-Te-Wan began her film career in uncredited roles in director D. W. Griffith's controversial 1915 drama Birth of a Nation. Sul-Te-Wan had allegedly written Griffith a letter of introduction after hearing that Griffith was shooting a film in her Kentucky hometown. Griffith had intended that he would play a rich landowner who spits in the face of a woman who slights him. The scene was cut by the censors but Madame Sul-Te-Wan was hired at $3 a day and this became the first contract for a black woman when she was hired at $25 a week.[4] Sul-Te-Wan had managed to get the role by her extravagant dress which caught Griffith's attention.[4]

In the early 1900s, Sul-Te-Wan married Robert Reed Conley. They had three sons,[5] but Conley abandoned his family when the third boy was only three weeks old.[6][7] Two of her sons, Odel and Onest Conley, became actors and appeared in several films. Some of these film featured their mother.

Early film career[edit]

Following her roles for Griffith, Madame Sul-Te-Wan followed up in 1916 with a role in the Anita Loos-penned drama The Children Pay with Lillian Gish and in 1917 with Gish's sister Dorothy in the Edward Morrissey-directed drama Stage Struck.

Madame Sul-Te-Wan (left) in Tarzan of the Apes in 1918

Throughout the 1910s and 1920s, Madame Sul-Te-Wan would establish herself as a publicly recognizable character actress. In 1918 she appeared (uncredited) in Tarzan of the Apes as Jane's maid, Esmerelda.[4] Most often appearing in "Mammy" roles alongside such popular actors of the silent film era as Tom MixLeatrice JoyMatt MooreMildred HarrisHarry CareyRobert Harron, and Mae Marsh. She appeared in the 1927 James W. Horne-directed Buster Keaton comedy College, and in the 1929 Erich von Stroheim-directed drama Queen Kelly, starring Gloria Swanson.

Madame Sul-Te-Wan transitioned into the talkie era with relative ease and continued to appear in high-profile films alongside such prominent film actors as Conrad NagelBarbara StanwyckFay WrayRichard BarthelmessJane WymanLuise RainerMelvyn DouglasLucille BallVeronica Lake and Claudette Colbert. However, as a black woman in the era of segregation, she was consistently limited to appearing in roles as minor characters who were usually convicts, "native women", or domestic servants, such as her role as a "Native Handmaiden" in the 1933 box-office hit King Kong. Despite the motion picture industry's limitations for African-American performers, Sul-Te-Wan worked consistently throughout the 1930s and 1940s.[8]

In 1937, Sul-Te-Wan was cast in the memorable role of Tituba in the film Maid of Salem, a dramatic retelling of the events surrounding of the Salem Witch Trials of 1692. The film starred Claudette Colbert, Fred MacMurrayGale SondergaardPedro de Cordoba, and Louise Dresser and was rather financially successful. Sul-Te-Wan's performance garnered critical praise.

Later career[edit]

On September 12, 1953, a banquet was held at the Hollywood Playground Auditorium to honor Madame Sul-Te-Wan by motion picture actors and film personalities. Amongst the 200 guests who attended the event were Louise BeaversRex IngramMae MarshEugene Pallette and Maude Eburne.[9]

In 1954, Sul-Te-Wan appeared in the Otto Preminger directed and almost entirely African-American cast musical drama Carmen Jones opposite Dorothy DandridgeHarry BelafonteDiahann Carroll, and Pearl Bailey as Dandridge's grandmother. The film marked a departure for Sul-Te-Wan, who after appearing onscreen for over four decades, was finally able to act in a role that was atypical of her "Mammy" roles. The pairing of Dandridge and Sul-Te-Wan in Carmen Jones spawned a still widely believed but erroneous rumor – that Sul-Te-Wan was Dandridge's actual grandmother (some allege that she is Dandridge's great-grandmother). However, there is no merit to the claim and the two women are unrelated.[2]

At age 77, Sul-Te-Wan married for the second time, to German immigrant Anton Ebentheuer. The marriage lasted three years.[10] During the 1950s, while in her 80s, she continued to appear onscreen in a number of well-received films, albeit now mostly in smaller bit parts and often uncredited. Her last screen appearance came in the 1958 Anthony Quinn-directed adventure film The Buccaneer, starring Yul Brynner and Charlton Heston.

Death[edit]

On February 1, 1959, Madame Sul-Te-Wan died after suffering a stroke at the age of 85 at the Motion Picture Actors' Home in Woodland Hills, California.[11] She was interred at the Pierce Brothers' Valhalla Memorial Park Cemetery in North HollywoodLos Angeles County, California.

Legacy and honors[edit]

Sul-Te-Wan was inducted in the Black Filmmakers Hall of Fame in 1986.[1]

Quotes[edit]

  • "We never did discover the origin of her name. No one was bold enough to ask." – Lillian Gish.

Filmography[edit]

YearTitleRoleNotes
1915The Cause of It AllMary – the Hotel Cook
1915The Birth of a NationBlack woman (Dr. Cameron's taunter)Uncredited
1916Hoodoo AnnBlack CindyUncredited
1916IntoleranceGirl at Marriage Market (Babylonian Story)Uncredited
1916The Children PayUncredited
1917Stage StruckUncredited; also known as Stagestruck
1918Old Wives for NewViola's MaidUncredited
1918Tarzan of the ApesEsmeralda (Jane's Maid)[4]Uncredited
1918Who's Your Father?Black MotherUncredited
1920Why Change Your Wife?Sally's MaidUncredited
1922ManslaughterPrison InmateUncredited
1924The Lightning RiderMammy
1925The Narrow StreetEaster
1925The Golden BedBoarding House MaidUncredited
1927CollegeCookUncredited
1927Uncle Tom's CabinSlave at WeddingUncredited
1929Queen KellyKali Sana – Aunt's CookUncredited
1929The Carnation KidThe MaidUncredited
1930Sarah and SonAshmore's MaidUncredited
1930The ThoroughbredSacharineAlternative title: Riding to Win
1931The Pagan LadyCarla the ServantUncredited
1931Heaven on EarthVoodoo SueAlternative title: Mississippi
1932Jungle MysteryNative Woman in StockadeUncredited
1933Ladies They Talk AboutPrisoner MustardUncredited
Alternative title: Women in Prison
1933King KongNative HandmaidenUncredited
1934A Modern HeroMme. Azais' NeighborUncredited
1934Operator 13Slave at Medicine ShowUncredited
1934Black MoonRuva
1934Imitation of LifeBlack CookUncredited
1935So Red the RoseSlaveUncredited
1936San FranciscoEarthquake SurvivorUncredited
1937Maid of SalemTituba
1937In Old ChicagoHattieCredited as Madame Sultewan
1938Island in the SkyScrubwomanUncredited
1938The Toy WifeEve, a Black ServantUncredited
Alternative title: Frou Frou
1938The Affairs of AnnabelBenzedrina, a ConvictUncredited
1938KentuckyLily
1939Tell No TalesJim Alley's motherUncredited
Alternative title: A Hundred to One
1939Torchy Blane... Playing with DynamiteRuby – Black Convict WomanUncredited
1940SafariNative Woman
1940MarylandNaomiUncredited
1940Love Thy NeighborLady McBethUncredited
1941King of the ZombiesTahama, the Cook and High Priestess
1941Sullivan's TravelsChurch harmonium playerUncredited
1942MokeyMiss Cully, old black womanUncredited
1943Revenge of the ZombiesMammy Beulah, the housekeeperAlternative title: The Corpse Vanished
1943Thank Your Lucky StarsBit in "Ice Cold Katie" NumberUncredited
1949Mighty Joe YoungYoung family servantUncredited
Alternative title: Mr. Joseph Young of Africa
1949The Story of SeabiscuitLibbyUncredited
1954Carmen JonesHagar – Carmen's GrandmotherUncredited
1955MedicGrandma JorsonEpisode: "All My Mothers, All My Fathers"
1957Something of ValueMidwifeUncredited
Alternative title: Africa Ablaze
1957Band of AngelsFlower VendorUncredited
1958The BuccaneerGood Luck Charm Vendor
1958Tarzan and the TrappersWitch Woman(final film role)

References