Showing posts with label NOVEMBER 5. Show all posts
Showing posts with label NOVEMBER 5. Show all posts

Monday, 31 May 2021

KUMUDHINI ALIAS RANGANAYAGI WRITER BORN 1905 NOVEMBER 5 -1986

 


KUMUDHINI  ALIAS RANGANAYAGI 

WRITER BORN 1905 NOVEMBER 5 -1986



சிலநாட்களுக்கு ஒரு நண்பர் ஒரு கட்டுரையின் பகுதியை எனக்கு அனுப்பி, இது யார் எழுதினார் எந்த வருடம் என்று தெரியுமா என்று எழுதியிருந்தார்:


“நான் சென்னைக்குப் போகும் சமயமெல்லாம் அதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே என்னுடைய பாட்டி எனக்குப் புத்திமதி சொல்ல ஆரம்பிப்பார். அவற்றில் ஒன்று ‘கதவை எப்போதும் தாளிட்டு வா.. இல்லாவிட்டால், ‘அதை வாங்கு, இதை வாங்கு’ என்று தொந்திரவு செய்து கொண்டே இருப்பார்கள்’ என்பது.

நானும் அவள் சொல்லுகிற விதமே செய்வது வழக்கம். அப்படிச் செய்தும் கூட சிற்சில சமயம் கதவைத் தட்டி உள்ளே இருப்பவர்களைக் கூப்பிட்டுத் தங்களுடைய போலிச் சரக்குகளை விற்கப்பார்க்கும் பலரிடம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆகையால், இந்த முறை ஒருதினம் பகல் வேளையில் வாசற்கதவை யாரோ தட்டின சமயம் நான் மிக ஜாக்கிரதையாக கதவை அரை அங்குலத்திற்குத் திறந்து எட்டிப்பார்த்தேன்.

அங்கு யாரோ புது மனிதன் நிற்பதைக் கண்டு, ‘ஏதாவது விற்க வந்திருக்கிறாயென்றால் எனக்கு ஒன்றும் வேண்டாம்’ என்றேன்.

நான் விற்க வந்திருப்பது சாமான்களல்ல.. சௌகரியத்தையே விற்க வந்திருக்கிறேன்.. உங்களுக்குத் திருப்தி இல்லாவிட்டால் ஒரு பைசா கூட கொடுக்கவேண்டாம். நான் சில்லறைச் சங்கதிகள் லிமிடெட் கம்பெனியின் ஏஜெண்ட்.’ என்றான் வந்தவன்.

நான் கதவை மற்றோர் அரை அங்குலம் திறந்து ‘என்ன?’ என்று கேட்டேன்.

‘ஒவ்வொரு மாதமும் ஒரு சொற்பத் தொகையை நீங்கள் எங்களுடைய கம்பெனிக்குக் கட்டினால் போதும்.. உடனே எங்களுடைய கம்பெனி ஆட்கள் ஒருவன் மூலமாக உங்களுடைய சில்லறை விஷயங்களை எல்லாம் கவனித்துக் கொள்ளும். குழாயிலே ஜலம் வீணாகக் கொட்டாமல் அவ்வப்போது பார்த்துக் குழாயை மூடி, அநாவசியமாக எரியும் எலெக்ட்ரிக் விளக்குகளை அணைத்து, எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்பவர் மிகுதியாய் ‘வைத்துவிட்டு’ப் போகும் சீயக்காய் ஜலத்தை மோட்டார் டிரைவருக்குக் கை கழுவக் கொடுத்து, பல் தேய்க்கும் பேஸ்ட் உலர்ந்து போகாமல் அதனுடைய டியூப் மூடியைத் தேடிப் பார்த்து அதை எப்போதும் இறுக மூடிவைத்து, ஸோப்புக் கிண்ணத்தின் அடியில் தங்கும் ஜலத்தை வடித்து, வாடின வாழை இலைகளைப் பொறுக்கி முன்னால் செலவிற்கு எடுத்துக் கொடுப்பார்கள்’

‘இவ்வித தொண்டு செய்கிற கம்பெனி ஒன்று வேண்டியதுதான்’ என்றேன்.

உங்களுடைய வீட்டை ஒழுங்காக வைத்துக் கொள்வதற்கு வேண்டிய உதவியெல்லாம் நாங்கள் செய்யத் தயார். வீட்டில் மளிகை சாமான்கள் முற்றிலும் தீர்ந்து போவதற்கு இருபத்துநான்கு மணி நேரத்திற்கு முன்பே, புதுச் சரக்கு வாங்கி வைப்பதற்கு உத்தரவாதம் தருகிறோம். புருஷர்களின் வேஷ்டி, ஷர்ட்டு முதலியவைகளைக் கிரமமாக உபயோகிக்க எடுத்துக் கொடுத்து, ஜதையில் ஒன்று மாத்திரம் முன்னாடியே கிழிந்துவிடாமல் பார்த்துக் கொள்வோம். இது மெத்தை உறை, தலையணை உறைகளுக்கும் சேர்ந்ததாகும். நாளடைவில் எங்கள் கம்பெனியால் உங்களுக்கு ஏற்படும் பண லாபத்தைக் கவனித்தால், எங்கள் கம்பெனிக்குக் கொடுக்கும் சொற்பத் தொகையைப் பொருட்படுத்தமாட்டீர்கள். பெண்களுக்கு அவர்கள் பழைய ரவிக்கைகளைக் கண்டு அலுப்பு ஏற்படுவதற்கு இரண்டு நாள் முன்பாகவே அவற்றை எடுத்துத் தூர எறிந்து விடுவோம். சாவிக்கொத்தை அடிக்கடிப் பார்த்து உபயோகமற்ற சாவிகள் பல அதில் சேர்ந்து கனமாகிவிடாமல் பார்த்துக் கொள்வோம். எந்தச் சாவி அநாவசியமோ அதை உடனே எடுத்து எறிந்து விடுவோம்’

“அவ்விதம் செய்ய இதுவரை ஒருவரும் துணிந்ததே கிடையாதே!” என்றேன்.

“ஆமாம். மற்றும் நாங்கள் கவனிக்கும் சில்லறை விஷயங்களாவன: தினசரிப் பத்திரிகையின் பக்கங்களைச் சரியாகப் பார்த்து மடித்து வைப்போம். அஞ்சனப் பெட்டி, எண்ணெய் ஜாடி, நெய், சர்க்கரை ஜாடிகளை அவ்வப்போது பார்த்து மூடுவோம். அலமாரி, பீரோக்களின் கதவுகளை மூடுவோம்.. சீப்பில் தங்கும் மயிர், அழுக்கு முதலியவற்றை நீக்குவோம்..”

“ஆச்சரியமாயிருக்கிறதே! உங்களுடைய கம்பெனிக்கு மாதம் எவ்வளவு கட்டவேண்டும்?” என்று நான் கேட்டேன்.

“இத்துடன் இன்னும் முதல் கிளாஸ் மெம்பரானால் அதற்கு வேறு பிரத்யேகத் தொண்டு செய்வோம். அவை, உங்கள் வீட்டில் யாராவது உங்களைப் பார்க்கவந்தால் அச்சமயம் எங்களுடைய கம்பெனியின் ஆட்கள் ஒருவர் கூட இருப்பார். உங்களில் ஒருவர் ‘அன்றைக்கு நான் ஏதோ கேள்விப்பட்டேன்.. ..’ என்றாவது, ‘ஏதோ படித்தேனே.. ..’ என்றாவது சொல்லிவிட்டு, கேள்விப்பட்டதும், படித்ததும் என்னவென்று ஞாபகத்திற்கு வராமல் கஷ்டப்படும் சமயம், எங்கள் கம்பெனிக்காரர் உடனே, ‘நீங்கள் அன்றைக்குக் கேள்விப்பட்டது கோடி வீட்டுச் சுப்பம்மாளின் தம்பி மனைவிக்கு சீமந்தம் என்பதே’ என்றும், ‘நீங்கள் படித்தது முந்தாநாள் பத்திரிகையில் அடுத்தவாரம் சென்னையில் மழை அதிகமாயிருக்கும் என்ற செய்தியே’ என்றும் ஞாபகப்படுத்துவார்.”

“நிஜமாகவே இதெல்லாம் செய்வீர்களா?” என்று நான் கேட்டேன்.

“இது மாத்திரமா.. இன்னும் எவ்வளவோ செய்வோம். உங்கள் சிரமமெல்லாம் போய்விடும். சந்தோஷமாய், கவலையில்லாமல் ஜீவிக்கலாம்!” என்றான்.

நான் கதவை நன்றாகத் திறந்தேன். “உள்ளே வந்து உங்கள் கம்பெனியின் விலாசத்தையும் சந்தா விகிதத்தையும் உடனே சொல்லுங்கள்” என்றேன்.”

 

 


“தற்போது தினசரிகளில் வரும் ஹ்யூமர் பத்தியில்  யாராவது எழுதியிருப்பார். அதன் மொழிபெயர்ப்போ? என்றைக்கு வந்தது? யார் எழுதியது? நல்ல ஐடியாதான், இப்படி ஒரு கம்பெனி இருக்கிறதா என்ன?” என்றேன்.

“அம்மணி இது எழுதப்பட்டது 1940களில்”. என்றதும் “யார் தேவனா, கல்கியா, எஸ்விவி யா? என்றேன். இல்லை இது ஒரு பெண் எழுத்தாளர், பெயர் ரங்கநாயகி  என்று அவருடைய ஒரு போட்டோவுக்குச் சுட்டியும் அனுப்பியிருந்தார்.

1940களில் இந்தக் கட்டுரையை எழுதியவர் ஒரு பெண் என்றதும் ஆங்கிலக் கல்வி பயின்ற சரோஜினி நாயுடு போன்ற ஒரு உருவத்தைக் கற்பனை செய்திருந்த எனக்கு போட்டோவைப் பார்த்ததும் ஆச்சரியம், கொஞ்சம் அதிர்ச்சியும் கூடத்தான்.  ஒன்பதுகஜக் கைத்தறிப் புடவை, சாந்தமான முகம், ஒரு அன்பான அத்தை போல, அடுத்தவீட்டு மாமி போல.

kumudini

1905 –ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் பிறந்த ரங்கநாயகி, செல்வாக்கான குடும்பத்தில் பிறந்திருந்தபோதும், ஆசாரமான பிராம்மணக் குடும்பங்களில் பெண்களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதற்குத் தயங்கிய காலத்தில் பிறந்ததால், வீட்டிலேயே தமிழும் சமஸ்க்ருதமும் கற்பிக்கப்பட்டார். படிப்பில் அபாரமான ஆர்வமும் புத்திகூர்மையும் உள்ளவராய் இருந்தார் ரங்கநாயகி. ஆனால் அக்கால வழக்கப்படி 10 வயதில் மணமுடித்து வைக்கப்பட்டு 13 வயதில் புக்ககம் புகுந்து, பதினைந்து வயதில் தாயானவர். பெரிய குடும்பம், ஆசாரமான நியம நிஷ்டைகள் பூஜை பரம்பரைகள் உறவினர்கள் விருந்தாளிகள் என்று எப்பொழுதும் வீட்டு வேலை.

ரங்கநாயகியின் சொற்களில்:


“அப்பொழுதெல்லாம் உட்கார்ந்து படிப்பதற்கு என்று நேரம் ஒதுக்க முடியாது. எப்பொழுதும் வீட்டு வேலைதான். குழந்தைகள் கூட்டம்தான். கறிகாய் திருத்துவதும், அப்பளம் இடுவதும், பிரசாதத்தை பங்கீடு செய்வதுமாக நேரம் ஓடிக்கொண்டிருக்கும். அந்த நாட்களை நினைக்கும்போது பின்புறக் கூடத்தில் சதா ஆடிக்கொண்டிருந்த தொட்டில்களும், தூளிகளுமே என் கண்முன் தோன்றுகின்றன.”


எனினும் அரிதாய் கிடைத்த ஓய்வுநேரங்களிலும், இரவிலும் கணவர் மற்றும் தந்தை முலம் கிடைத்த புத்தகங்களை படித்துத் தன் மொழியாற்றலை வளர்த்துக் கொண்டார். வீட்டுக் குழந்தைகளுக்கு சாப்பாடு போடுகையில் கதை சொல்லும் அனுபவமே அவருக்கு ஒரு எழுத்துப்பட்டறை போலானது.

அன்பான குடும்பம், கணவர், இரண்டு குழந்தைகள் என்றிருந்த ரங்கநாயகிக்கு 22 வயதில்  காதுகேட்கும் திறன் குறைய ஆரம்பித்தது. இது முதலில் அவரை உள அளவில் பாதித்த போதும் பின் தடைகளை மீறி சாதிக்கும் அவருடைய இயல்பான குணத்தால் அவர் இன்னும் முனைப்போடு தன் படிப்பில் ஈடுபட்டதோடு எழுதவும் ஆரம்பித்தார்.

ஆசாரக் குடும்பத்துப் பெண் கதை எழுதுவதற்கு அவருடைய மாமியார் ஒப்பமாட்டார் என ரங்கநாயகியின் தந்தையார் அஞ்சினார். இத்தனைக்கும் அவருடைய சகோதரிதான். ஆகையால் முதலில் சில வருடங்களுக்கு இவர் கதைகள் பத்திரிகைகளில் வெளியாவது அவருடைய குடும்பத்தாருக்கே தெரியாது. கணவரும், தந்தையும் மட்டுமே அறிந்திருந்தனர். இலக்கிய இதழ்களுடன் கடிதப்போக்குவரத்து தந்தையின் விலாசத்தை உபயோகித்து நடந்துவந்தது. ஆனால் விஷயம் வெளியானபோது வீட்டில் எல்லோருக்கும் பெருமையே..sv-ws-logo copyதம் குடும்பத்தில் பரம்பரையாக வந்த  ஆச்சார நியமங்களில், பெண்களுக்கான கடமைகளில் மனப்பூர்வமாக ஈடுபட்டவர் என்றாலும், இவருடைய சிந்தனை பிற்போக்கானதாகவோ பழமையானதாகவோ இருக்கவில்லை. பெண் கல்வி, பெண் சுதந்திரம் போன்றவற்றின் அவசியத்தை வலியுறுத்தி எழுதியவர். இவரே அவற்றுக்கு உதாரணமாக தன் சுயமுயற்சியாலேயே பலமொழிப் புத்தகங்களையும் படித்து தன் அறிவையும், உலகஞானத்தையும் வளர்த்துக் கொண்டவர். இவருடைய சூழலையோ, பள்ளிப்படிப்பின்மையையோ, காது கேளாமையையோ தன் சுயமுன்னேற்றத்துக்கு ஒரு தடையாகவே இவர் கருதவில்லை. இவரது கதைகளிலும் கட்டுரைகளிலும் பெண்கள் அறியாமையினின்று தம்மை விடுவித்து சுதந்திரம் பெற வேண்டியதின் அவசியத்தை சமயம் கிடைக்கும் போதெல்லாம் வற்புறுத்தி வந்தார். அவர் தாய்மையைப் போற்றுபவர் என்றாலும், அதுவே பல சமயங்களில் பெண்களின் விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும் தடையாகிவிடுகிறது என்பதை அவர் மறுக்கவில்லை. இந்த நிலையை மாற்ற தாய்மை, பெண்மை என்று பெண்ணுக்கென விதிக்கப்பட்டப் பொறுப்புக்களை விட்டுக்கொடுக்காமலேயே ஒரு பெண் அறிவுஜீவியாக, ஆற்றல் நிறைந்தவளாக , தேசத்துக்கு ஒரு நல்ல பிரஜையாகத் தன்னை உயர்த்திக் கொள்ள முடியும், வேண்டும் என்பதை அவரது எழுத்துக்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.  அவற்றுக்கு ஒரு உதாரணமாகவும் வாழ்ந்தார்.

இந்தி மொழியிலிருந்து இவர் மொழிபெயர்த்த தாகூரின் யோகாயோக் என்ற நாவல் ஆனந்தவிகடனில் வெளியானது. வாழ்வின் உயர் லட்சியங்களை மதிக்கும் மென்மையான பெண் குமுதினி. இவள் கணவனோ பணத்தை மதிப்பவன், தன் பணபலத்தில் கர்வம் உடையவன். குடும்பப்பகை காரணமாய் சாட்டர்ஜி குடும்பத்தை பழி வாங்குவதற்காக தன் பணபலத்தால் குமுதினியை மணந்து அவள் உணர்வுகளைச் சற்றும் மதிக்காமல் அவளையும் தன் உடைமைகளில் ஒன்று என்பதுபோல் கருதுபவன். இவற்றுக்கும் மேல் குடி, பிற பெண்களுடன் (ஏன் தன் அண்ணியுடனேயே) தொடர்பு போன்ற வெறுக்கத்தக்க பழக்கங்கள் உடையவன். இத்தகையவனை விட்டு ஒரு கட்டத்தில் குமுதினி பிரிய முயன்றாலும் அவனுடைய குழந்தையைக் கருவுற்றிருப்பதால் அவனுடனே போய் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறாள். ஒரு பெண்ணுக்கு தைரியம், தெய்வபக்தி, உழைப்பு இவை அனைத்தும் இருப்பினும் சமூகக் கட்டுப்பாடுகள், இயற்கையின் விதி இவை அவள் விரும்பும் வாழ்வுக்கு, அவளின் விடுதலைக்குக் குறுக்கே நிற்கின்றன என்ற கதையின் கரு ரங்கநாயகியை மிகவும் பாதித்திருக்க வேண்டும். அக்கதையை திறமையாய் மொழிபெயர்த்துத் தமிழ் வாசகர்களுக்கு அளித்தார். அதுவரை காதம்பரி, நந்தினி என்ற பெயர்களில் எழுதியவர் இந்த மொழிபெயர்ப்புக்குப் பின் அந்நாவலின் கதாநாயகியான குமுதினி என்ற புனைப்பெயரிலேயே எழுத ஆரம்பித்தார்.

இவரே எழுதி வெளியான ஒரு தொடர்கதை திவான் மகள். இது பெற்றோர் எதிர்ப்புடன் கலப்புத் திருமணம் செய்த ஒரு பிராம்மணப் பெண்ணைப் பற்றிய கதை. எழுதியது 1940களில். குடும்பத்திலேயே இதற்கு எதிர்ப்பு இருந்திருக்கும். ஆயினும் அன்றைய பிராம்மண சமூகத்தில் நிலவி வந்த குழந்தைத் திருமணம், பெண்களின் ஆர்வங்களையும் அவரது அறிவு விருத்தியையும் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் நிச்சயிக்கப்பட்ட திருமண முறைகள் இவை எல்லாம் அவருக்குப் பிடிக்கவில்லை. அதை வெளிப்படையாக இப்படிப் பதிவும் செய்தார். சொன்னதுடன் நிற்காமல் பிற்காலத்தில் அவரது பேரன் ஒரு கிருத்துவப் பெண்னை மணந்த போது அதை முழுமனதோடு ஏற்றுக்கொண்டார்.

இப்படிப்பட்ட சிந்தனைகள் இவருக்கு வரக் காரணம் இவருடைய தேசப் பற்றும், காந்தியடிககள் மேலிருந்த பற்றும். 1930-ல் உப்பு சத்தியாக்கிரகத்தின் போது ரங்கநாயகியும், அவரது கணவரும் கதராடையே அணிவது என்று தீர்மானித்தனர். இதைக் குமுதினி இறுதிவரை கைவிடவில்லை. இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் இவருடைய மாமனார் ராவ்பகதுர் பட்டம் பெற்றவர். அவர்கள் வீட்டு முகப்பிலேயே பிரிட்டிஷ் சின்னம் பதிக்கப்பட்டிருந்தது. ஆயினும், குமுதினிக்கு இவையெல்லாம் தாம் நம்புவதில் முழுமனதோடு ஈடுபட ஒரு தடையாகவே இருக்கவில்லை. தனது கொளகைப்படி 25ம் வயதிலிருந்து இறுதி வரை கதராடையே அணிந்து வந்தார். கைக்குத்தலரிசி, ராட்டையில் நூல் நூற்பது, கதராடை அணிவது என்பவை இவரது வாழ்க்கைமுறைகள் ஆயின. தேசபக்தியும், காந்தீயமும் அவரது எழுத்துக்களிலும் பெரும்பங்கு வகித்தன. ஏற்கனவே தமிழ், ஆங்கிலம் மற்றும் சமஸ்க்ருதத்தில் தேர்ந்திருந்தவர், காந்திய தாக்கத்தால் இந்தியும் கற்றுத் தேர்ந்தார்.

காந்தியிடம் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக மூன்று முறை வார்தா ஆசிரமம் சென்றிருக்கிறார். காந்தியடிகள் குமுதினியைத் தன் பெண் என்றே குறிப்பிடுவாராம். பெரும் அரசியல் தலைவர்களே காந்தியடிகளின் ஆன்மபலத்தில் ஆகர்ஷிக்கப்பட்டு அவர்முன் வாயடைத்துப் போகையில், நாட்டின் தெற்குமூலையில் ஒரு சிறு ஊரில் இருந்த பெண்ணுக்கு அவரிடம் இருந்த உரிமையைப் பாருங்கள்! ஏதோ ஒரு விஷயத்தில் காந்தியடிகள் சொன்னதை ஏற்காத குமுதினி கோபமாய் “ பின் என்ன காந்தாரியைப் போல் கண்ணைக் கட்டிக்கொண்டு இருக்கச் சொல்கிறீர்களா?” என்று பதில் எழுதினாராம். அதற்கு காந்தியடிகள் தமக்கே உரிய அமைதியுடனும் பொறுமையுடனும் 13. 12.1940ல் எழுதிய கடிதத்தை ரங்கநாயகியின் மருமகள் Dr.பிரேமா நந்தகுமார் நம்முடன் பகிர்கிறார்:


“என் அன்புள்ள ரங்கநாயகி,

நீ.எழுதுவது புரிகிறது. மெச்சுகிறேன். மகாபாரதத்தில் வருவதை எல்லாம் அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது. தன் கண்களை உபயோகிப்பதன் மூலம் காந்தாரியால் தன் கணவனுக்கு நிச்சயம் உயர்ந்த சேவை செய்திருக்க முடியும். அதனால் கண்ணைக் கட்டிக் கொள்வதை ஒரு உருவகமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்….பதி சேவை என்றால் குருட்டு வழிபாடல்ல, தன் கணவன்மார்கள் பலகீனர்களாக முழித்தபோது, திரௌபதி அவர்களைக் கோபித்தாள் அல்லவா? – அன்பு பாபு.”


குமுதினியின் காது கேளாமையைப் பற்றிக் கவலைப்பட்ட பாபு அதற்காக பல வைத்திய முறைகளையும் சொல்வாராம். எப்படிப்பட்ட உயரிய நட்பு, இதற்குத் அவரைத் தகுதியாக்கியவை ரங்கநாயகியின் அறிவும், சீலமும், நாட்டுப்பற்றும்.

காந்தியடிகளின் மறைவால் மிகவும் பாதிக்கப்பட்டு வார்தாவுக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வந்த உடனேயே, கைவிடப்பட்ட பெண்களுக்கும் கைம்பெண்களுக்கும் சேவை செய்வதற்காக திருச்சி சேவா சங்கத்தை ஆரம்பித்தார். தையல் தட்டச்சு வகுப்புகள் தவிர ஒரு ஆங்கிலவழிக் கல்விப் பள்ளியையும் ஆரம்பித்து நடத்தினார். அதற்கு நிதி திரட்ட நாடகங்களும் எழுதியிருக்கிறார்.

பயணங்களில் ஆர்வமுள்ள அவர் பல நாடுகளுக்கும் சென்று வந்ததைப் பற்றிப் பயணக்கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். போன இடங்களின் சரித்திரம், கலாச்சாரம், தம் மனதில் எழுப்பிய எண்ணங்கள் இவற்றை தமக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் பதிவு செய்திருக்கிறார். ஒருமுறை உறவினர் பெண்மணிகளை இலங்கைக்கு அழைத்துப் போக பாஸ்போர்ட் ஏற்பாட்டிலிருந்து எல்லாப் பொறுப்பையும் ஏற்றுத் தலைமைதாங்கி அழைத்துப் போன அனுபவத்தைப் பதிவு செய்கையில் இப்படி எழுதுகிறார்:


“பிரயாணம் தொடங்கியது முதல் ரசமான பேச்சு. ஒரே விஷயத்தைப் பற்றின பேச்சு: என்ன என்ன சாமான்கள் வாங்குவது, வீட்டில் இருக்கும் யார் யாருக்கென்று என்ன வாங்கி வருவது என்பதே. ஆசியா, ஐரோப்பா, இரண்டு கண்டங்களில் செய்யப்படும் பண்டங்கள் அனைத்தும் கொழும்பில் வந்து குவிகின்றன. இவைகளைப் பார்க்கப் போகிறோம் என்று நினைக்கையிலேயே எல்லோருடைய கண்களும் பளபளவென்று ஒளி பெற்ற கண்களாயின”.


மூன்றே வாக்கியங்கள்தான். அவற்றிலேயே பெண்களின் உளவியல், அதைப் பற்றிய ஒரு சுய எள்ளல், சம்பவத்தில் இழையோடும் முரண்நகை, அவற்றோடு அன்றைய காலக்கட்டத்தில் அந்நியப் பொருள்களின் மேலிருந்த மோகம் அனைத்தையும் அநாயாசமாகக் கைப்பற்றிவிடுகிறார்.

வார்தா ஆசிரமத்துக்குப் போன ஒரு அனுபவப் பதிவில்:


Thursday, 5 November 2020

AMERICA- DAKODA WAR OF 1962 NOVEMBER 5

 

AMERICA- DAKODA WAR OF 1962 NOVEMBER 5




டகோட்டா போர் 1862 மின்னசோட்டா

ஒரு நேரத்தில் 300 இன் மாஸ் செயல்படுத்தல்

நவம்பர் 5,1862 இல்

1862 டகோட்டா போர் [தொகு]

முக்கிய கட்டுரை: 1862 டகோட்டா போர்

மினசோட்டாவின் மங்காடோவில் டகோட்டாவின் வெகுஜன தூக்கு

1862 வாக்கில், அதற்கு முந்தைய ஆண்டு தோல்வியுற்ற பயிர் மற்றும் குளிர்கால பட்டினியால், கூட்டாட்சி கட்டணம் தாமதமானது. உள்ளூர் வர்த்தகர்கள் சாண்டிக்கு இனி கடன் வழங்க மாட்டார்கள், மேலும் ஒரு வர்த்தகர் ஆண்ட்ரூ மைரிக் சொல்லும் அளவிற்கு சென்றார்,

'அவர்கள் பசியுடன் இருந்தால், அவர்கள் புல் சாப்பிடட்டும்.' [10] ஆகஸ்ட் 17, 1862 இல், ஒரு சில சாண்டீ ஆண்கள் ஒரு வெள்ளை விவசாயியையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்தபோது டகோட்டா போர் தொடங்கியது. மினசோட்டா ஆற்றங்கரையில் உள்ள வெள்ளை குடியிருப்புகள் மீது மேலும் தாக்குதல்களை அவர்கள் நடத்தினர் . சாண்டீ வர்த்தக இடுகையைத் தாக்கினார். பின்னர் குடியேறியவர்கள் இறந்தவர்களில் மைரிக்கை வாயில் புல் நிரப்பியதைக் கண்டனர். [11]


 சாண்டீ = வறுமை நிலையில் உள்ளோர் 



நவம்பர் 5, 1862 அன்று மினசோட்டாவில், நீதிமன்றங்களில், 303 சாண்டி டகோட்டா நூற்றுக்கணக்கான அமெரிக்க குடியேற்றவாசிகளை கற்பழிப்பு மற்றும் கொலை செய்த குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டது. அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஒரு வழக்கறிஞராகவோ அல்லது சாட்சியாகவோ அனுமதிக்கப்படவில்லை, மேலும் பலர் நீதிபதியுடன் ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான நீதிமன்ற நேரத்திலேயே தண்டிக்கப்பட்டனர். [12] 1862 டிசம்பர் 26 அன்று மினசோட்டாவின் மங்காடோவில் தூக்கிலிடப்பட்டதன் மூலம் 38 சாண்டீ ஆட்களை தூக்கிலிட கையெழுத்திட்டபோது, ​​ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் 284 வீரர்களுக்கு மரண தண்டனை விதித்தார்.

நாற்பத்து மூன்று வயதான அலெக்சாண்டர் வில்கின் மரணதண்டனைக்கு கட்டளையிட்டார், இது யு.எஸ் வரலாற்றில் மிகப்பெரிய ஒற்றை வெகுஜன மரணதண்டனை ஆகும். [13]


பின்னர், அமெரிக்கா டகோட்டாவிற்கான ஒப்பந்த வருடாந்திரத்தை நான்கு ஆண்டுகளாக நிறுத்தி வைத்து, அந்த பணத்தை வெள்ளையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் வழங்கியது. ஜனாதிபதி லிங்கனின் உத்தரவின் பேரில் ரிமாண்ட் செய்யப்பட்ட ஆண்கள் அயோவாவில் உள்ள ஒரு சிறைக்கு அனுப்பப்பட்டனர், அங்கு பாதிக்கும் மேற்பட்டோர் இறந்தனர். [12]

கிளர்ச்சியின் போதும் அதற்குப் பின்னரும், பல சாண்டீ மற்றும் அவர்களது உறவினர்கள் மினசோட்டா மற்றும் கிழக்கு டகோட்டாவை விட்டு கனடாவுக்கு தப்பிச் சென்றனர், அல்லது ஜேம்ஸ் ரிவர் பள்ளத்தாக்கில் குறுகிய கால இடஒதுக்கீட்டில் குடியேறினர், மிசோரியின் கிழக்குக் கரையில் உள்ள க்ரோ க்ரீக் முன்பதிவுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. [ 12] ஒரு சிலர் யாங்க்டோனாயில் சேர்ந்தனர், மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து லகோட்டா குழுக்களுடன் இணைந்து அமெரிக்க இராணுவத்திற்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்தனர். [12]


மற்றவர்கள் மினசோட்டாவிலும் கிழக்கிலும் இருக்க முடிந்தது, 21 ஆம் நூற்றாண்டில் இருந்த சிறிய இட ஒதுக்கீடுகளில், சிசெட்டன்-வாஹ்பேடன், ஃப்ளாண்ட்ரூ, மற்றும் டகோட்டாஸில் உள்ள டெவில்ஸ் ஏரி (ஸ்பிரிட் லேக் அல்லது ஃபோர்ட் டோட்டன்) இட ஒதுக்கீடு உட்பட. சில நெப்ராஸ்காவில் முடிவடைந்தன, அங்கு சாண்டீ சியோக்ஸ் பழங்குடியினர் இன்று மிச ou ரியின் தென் கரையில் முன்பதிவு செய்துள்ளனர்.

கனடாவுக்கு தப்பிச் சென்றவர்கள் இப்போது ஒன்பது சிறிய டகோட்டா இருப்புக்களில் வசிக்கின்றனர், 



பசி வந்தால் புல்லை தின்னுங்கள் என்று சொன்ன வெள்ளையர்களை வாயில் புல்லை கடித்து கொண்டே அடிமைகள் வேட்டை ஆடினர் .303 பேருக்கு
மரண தண்டனை . 38 பேருக்கு ஒரே நாளில் தூக்கு .மீதிப்பேர் சிறையில் என்று லிங்கன் கருணை மீது நடவடிக்கை .
பாதிப்பேர் சிறையிலே மரணம்
DAKOTA WAR 1862 MINNESOTA
MASS EXECUTION OF 300 AT A TIME
ON NOVEMBER 5,1862
Dakota War of 1862[edit]
Main article: Dakota War of 1862
the mass hanging of Dakota in Mankato, Minnesota
By 1862, shortly after a failed crop the year before and a winter starvation, the federal payment was late. The local traders would not issue any more credit to the Santee and one trader, Andrew Myrick, went so far as to say,
"If they're hungry, let them eat grass."[10] On August 17, 1862 the Dakota War began when a few Santee men murdered a white farmer and most of his family. They inspired further attacks on white settlements along the Minnesota River. The Santee attacked the trading post. Later settlers found Myrick among the dead with his mouth stuffed full of grass.[11]
On November 5, 1862 in Minnesota, in courts-martial, 303 Santee Dakota were found guilty of rape and murder of hundreds of American settlers. They were sentenced to be hanged. No attorneys or witness were allowed as a defense for the accused, and many were convicted in less than five minutes of court time with the judge.[12] President Abraham Lincoln commuted the death sentence of 284 of the warriors, while signing off on the execution of 38 Santee men by hanging on December 26, 1862 in Mankato, Minnesota.
Forty-three-year-old Alexander Wilkin commanded the executions, which together amounted to the largest single mass execution in U.S. history.[13]
Afterwards, the US suspended treaty annuities to the Dakota for four years and awarded the money to the white victims and their families. The men remanded by order of President Lincoln were sent to a prison in Iowa, where more than half died.[12]
During and after the revolt, many Santee and their kin fled Minnesota and Eastern Dakota to Canada, or settled in the James River Valley in a short-lived reservation before being forced to move to Crow Creek Reservation on the east bank of the Missouri.[12] A few joined the Yanktonai and moved further west to join with the Lakota bands to continue their struggle against the United States military.[12]
Others were able to remain in Minnesota and the east, in small reservations existing into the 21st century, including Sisseton-Wahpeton, Flandreau, and Devils Lake (Spirit Lake or Fort Totten) Reservations in the Dakotas. Some ended up in Nebraska, where the Santee Sioux Tribe today has a reservation on the south bank of the Missouri.
Those who fled to Canada now have descendants residing on nine small Dakota Reserves, five of which are located in Manitoba (Sioux Valley, Long Plain, Dakota Tipi, Birdtail Creek, and Oak Lake [Pipestone]) and the remaining four (Standing Buffalo, Moose Woods [White Cap], Round Plain [Wahpeton], and Wood Mountain) in Saskatchewan.

RASIGAMANI ,KANAGA SENTHILNATHAN EELAM WRITER NOVEMBER 5,1916 - NOVEMBER 16,1977

 RASIGAMANI ,KANAGA SENTHILNATHAN EELAM WRITER NOVEMBER 5,1916 - NOVEMBER 16,1977




.இரசிகமணி கனக செந்திநாதன் (நவம்பர் 5, 1916 - நவம்பர் 16, 1977)[1] ஈழத்து எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆவார். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் எனப் பல்துறைகளில் தன் திறமையை வெளிக்காட்டியவர். தன் கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். கரவைக்கவி கந்தப்பனார் என்ற புனைபெயரில் ஈழத்துப் பேனாமன்னர்களை அறிமுகம் செய்தவர். "நடமாடும் நூல்நிலையம்" என ஈழத்து இலக்கிய உலகில் பேசப்பட்டவர். ஆசிரியராகப் பணியாற்றியவர். வாழ்க்கைச் சுருக்கம் கனக செந்திநாதனின் இயற்பெயர் திருச்செவ்வேழ். இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம், குரும்பசிட்டி ஊரில் கனகசபை, பொன்னம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். ஆரம்பத்தில் குரும்பசிட்டி மகாதேவா வித்தியாசாலையிலும், பின்னர் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலையிலும் கல்வி கற்றார். இளமையிலேயே தந்தையை இழந்த கனக செந்திநாதன், 1937 - 38ல் திருநெல்வேலி சைவ ஆசிரிய கலாசாலையில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் மாணவராகப் படித்து வெளியேறி ஆசிரியராகப் பணியாற்றினார்.[2] எழுத்துலகில் சிறுகதை, நாவல், நாடகம், விமரிசனம், கட்டுரை முதலான பல்துறைகளில் இவர் எழுதினார். ஏராளமான நூல்களை எழுதிப் பதிப்பித்து வெளியிட்டார். யாழ் இலக்கிய வட்டத்தை உருவாக்கி வளர்ப்பதிலும் பெரும் பங்காற்றினார். ஈழகேசரி பத்திரிகையில் இவரது ஆக்கங்கள் பல வெளிவந்தன. 25 சிறுகதைகளையும் 4 புதினங்களையும், 12 நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார். இவற்றை விட அறிஞர்கள் பற்றிய நான்கு வரலாற்று நூல்கள், மூன்று விமர்சன நூல்கள், பல கட்டுரை நூல்களை இவர் எழுதினார். "ஒரு பிடி சோறு" என்ற இவரது சிறுகதை உருசிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.[2] சமூகப் பணிகள் குரும்பசிட்டி சன்மார்க்க சபையில் இவர் பல முக்கிய பதவிகளை வகித்து சேவையாற்றினார்.[2] பட்டங்கள் 1964ல் கிழக்கிலங்கை எழுத்தாளர் சங்கம் "இரசிகமணி" என்ற பட்டம் வழங்கியது. 1969ல் அம்பனை கலைப் பெருமன்றம் "இலக்கிய செல்வர்" என்ற பட்டம் வழங்கியது. இவரது சில நூல்கள் Noolagam logo.jpg தளத்தில் கனக செந்திநாதன் எழுதிய நூல்கள் உள்ளன. வெண்சங்கு (சிறுகதைகள்) ஈழத்து இலக்கிய வளர்ச்சி (ஆய்வு) வெறும் பானை (நாவல்) விதியின் கை (நாவல்) ஒருபிடி சோறு (நாடகம்) ஈழம் தந்த கேசரி கவின்கலைக்கு ஓர் கலாகேசரி கலை மடந்தையின் தவப் புதல்வன் நாவலர் அறிவுரை கடுக்கனும் மோதிரமும் Image may contain: 1 person, text Share

ஈழத்துத்தமிழ் நாவல்களில் அனைத்துக்குழுக்களாலும் தவிர்க்க முடியாததொரு படைப்பாகக்கருதக்கூடிய படைப்பு அ.பாலமனோரகனின் 'நிலக்கிளி'. அந்த ஒரு படைப்பின் மூலம் ஈழத்துத்தமிழ் இலக்கியத்தில் தனக்கென்றோரிடத்தைப்பிடித்துக்கொண்டவர் அவர். வன்னி மண்ணின் மணம் கமழும் நல்லதொரு நாவல். நிலக்கிளி நல்லதொரு படிமம். நிலத்தில் பொந்துகள் அமைத்து கூடுகட்டி வாழும் அழகிய பறவைகள் நிலக்கிளிகள். இவை தாம் வசிக்கும் வளைகளை விட்டு அதிக உயரம் பறப்பதில்லை. இவ்விதம் நிலக்கிளிகளைப்பற்றிக்குறிப்பிடும் ஆசிரியர் பதஞ்சலியையும் அவ்விதமானதொரு நிலக்கிளியாக நாவலில் உருவகித்திருக்கின்றார். இந்த நாவல் என்னைக்கவர்ந்ததற்கு முக்கிய காரணங்கள்: வன்னி மண் வாசனை தவழும் எழுத்து மற்றும்பாத்திரப்படைப்பு (நாவலின் பாத்திரங்கள் அனைத்துமே உயிர்த்துடிப்புடன் படைக்கப்பட்டிருக்கின்றன). இந்த நிலக்கிளிகளைப்பற்றி நான் இந்நாவலைப்படிப்பதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை. எனது பால்ய காலம் வன்னியின் ஒரு பகுதியாக வவுனியாவில் கழிந்திருந்தாலும் அங்கு நான் வாழ்ந்திருந்த காலத்தில் இவ்விதமானதொரு பறவையைப்பற்றிக்கேட்டதேயில்லை. நிலக்கிளி என்பது இன்னுமொரு பறவைக்கு பால மனோகரன் வைத்த பெயரா அல்லது உண்மையிலேயே அப்பெயரில் அழைக்கப்படுமொரு பறவை உள்ளதா? ஏனெனில் இன்று வரை எனக்கு 'நிலக்கிளி' என்னும் பறவை பற்றி 'நிலக்கிளி' நாவலில் வருவதை விட மேலதிகமான தகவல்களெதுவும் கிடைக்கவில்லை. 'நிலக்கிளி' பற்றி வன்னி நண்பர்கள் யாராவது மேலதிகத்தகவல்களிருப்பின் பகிர்ந்து கொள்ளவும். இந்த நாவலின் ஆரம்பம் முரலிப்பழம் பற்றிய வர்ணனையுடன் 'கார்த்திகை மாதத்தின் கடைசி நாட்கள்! அடிக்கடி பெய்த பெரு மழையில் குளித்த தண்ணிமுறிப்புக் காடுகள் பளிச்சென்றிருந்தன. ஈரலிப்பைச் சுமந்துவந்த காலையிளங் காற்றில் முரலிப் பழங்களின் இனிய மணம் தவழ்ந்து வந்தது' என்று ஆரம்பிக்கின்றது. நல்லதோர் ஆரம்பம். அந்த ஆரம்பமே நாவல் இயற்கை எழில் ததும்பும் வன்னி மண்ணின் மணம் கமழும் நாவலென்பதை எடுத்துக்காட்டி விடுகிறது. தொடர்ந்து வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இந்த முரலிப்பழங்கள் எனக்கு வவுனியாவில் கழிந்த மாணவப்பருவத்தினை ஞாபகத்தில் எழச்செய்வது வழக்கம். வவுனியா மகா வித்தியாலயத்தின் வாசலுக்கு முன்பாகவிருந்த மரமொன்றின் கீழ் ஆச்சிமார்கள் சிலர் கடலை, பல்வகைப்பழங்களென கடகங்களில் கொண்டுவந்து விற்றுக்கொண்டிருப்பார்கள். பருவ மாறுதல்களுக்கேற்ப அவர்கள் கொண்டுவரும் பழங்களின் தன்மையும் மாறுவது வழக்கம். சில சமயங்களில் அவர்கள் 'முதலி'ப்பழம்தான் கொண்டுவருவார்கள். நிலக்கிளி நாவலை வாசிக்கும்மட்டும் அந்த முரலிப்பழங்கள் எனக்கு முதலிப்பழங்கள்தாம். அவ்விதம்தான் நாங்கள் அந்தப்பழங்களை அக்காலகட்டத்தில் குறிப்பிட்டுக்கொண்டிருந்தோம். அக்காலகட்டத்தில் 'முதலி'ப்பழங்கள் கரடிகளுக்கு மிகவும் பிடித்த பழங்களென்று கூறக்கேட்டிருக்கின்றோம். கரடிகளுக்கு மட்டுமல்ல மாணவர்களாகிய எங்களுக்கும் மிகவும் பிடித்த பழங்களாக அவை விளங்கினவென்றே கூறலாம். 'நிலக்கிளி' நாவலில் வாசிப்பவர்களின் மனதையள்ளும் இயற்கை வர்ணனைகள் நிறையவே உள்ளன. அவற்றிலொன்று மாதிரிக்காக: "பதஞ்சலிக்கு தண்ணிமுறிப்புக் கிராமத்தில் எல்லாமே மிகவும் பிடித்திருந்தன. அடர்ந்து கிடக்கும் இருண்ட காடுகள், அவற்றினூடாகச் சலசலத்தோடும் காட்டாறுகள், அவற்றின் கரையோரங்களில் கானமிசைக்கும் காட்டுப்பறவைகள் - இவையனைத்திலும் அவளுக்குக் கொள்ளை ஆசை! பருவத்தின் தலைவாசலில் அடியெடுத்து வைக்கத் தயாராய் இருக்கும் பதஞ்சலி, நடந்து திரிவது கிடையாது. சதா மான்குட்டியின் துள்ளலும் துடிப்புந்தான்! தண்ணிமுறிப்புக் காடுகளில் காணப்படும் மரைகள் நீலங்கலந்த கருநிறம் படைத்தவை. அழகிய கொம்புகளைத் தலையில் ஏந்தி, அவை கம்பீரமாக நடக்கையில் காண்பவர் நெஞ்சு ஒருதடவை நின்றுதான் பின் அடித்துக்கொள்ளும்! அத்தனை கம்பீரம்! " எனக்கு அந்த நாவலில் பிடிக்காத முக்கியமானதொரு விடயம் நாவலின் நாயகியான பதஞ்சலி சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தன்னை இழந்தத்தற்குக் காரணமாகத் தன் அறிவுக்கண்ணைத்திறந்து விட்ட புத்தக வாசிப்பே காரணமென்றெண்ணி அவற்றைத்தீயிட்டு எரித்து விடுகின்றாள். அதனை என்னால் ஒரு போதுமே ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் பதஞ்சலி நூல்களை எரிக்கும் காட்சியைப்பற்றி நூலாசிரியர் பின்வருமாறு விபரிப்பார்: " பிரசவப் படுக்கையால் எழுந்தவுடன் அவள் செய்த முதற்காரியம், தனக்கு உலகரீதியான நாகரீகம், பண்பாடு என்ற பலவற்றைக் கூறிப்பலவீனமடையச் செய்த கதைப் புத்தகங்களை அடுப்பில் போட்டுக் கொளுத்தியதுதான்! அவை கொழுந்து விட்டெரிந்து சாம்பராவதற்கு முன்பே, அவள் அவற்றையும், அவை தனக்குக் காட்டிய புதிய உலகத்தையும், அதன் புதிய வாசல்களையும் அறவே மறந்து போனாள்." அவளுக்கு அறிவுக்கண்ணைக்காட்டிய புத்தகங்கள் அவளைப்பலவீனமடையச் செய்து விட்டதாக ஆசிரியர் விபரிக்கின்றார். அவள் தன்னை மறந்து போனதற்குக் காரணம் புத்தகங்களல்ல. மானுடப்படைப்பின் பல பலவீனங்களே. அவள் புத்தகங்களைப்படித்திருக்காவிட்டாலும் அவள் அவ்விதம்தாம் அச்சூழலில் நடந்துகொண்டிருப்பாள். நாவலிலும் அதற்கான சூழலை ஆசிரியர் விரிவாகவே விபரித்திருப்பார். புயல் வீசுமிரவில் பதஞ்சலியும், ஆசிரியர் சுந்தரலிங்கமும் நிலை தடுமாறுவதை விரிவாகவே விபரித்திருப்பார். உண்மை இவ்விதமிருக்க எதற்காக எழுத்தாளரான ஆசிரியர் புத்தகங்கள் மீது இவ்வளவு வெறுப்பு கொண்டிருந்தாரோ தெரியவில்லை. புத்தகங்களைப்பற்றி வரும் அந்த வரிகளை நீக்கி விட்டாலும் அது நாவலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. எனவே எதிர்காலத்தில் வெளியாகும் 'நிலக்கிளி'யின் புதிய பதிப்புகளில் அவ்வரிகளை நீக்கி வெளியிட்டால் அது நாவலுக்கு இன்னும் வலுச்சேர்ப்பதாகவே அமையுமென்பதென் அபிப்பிராயம். 'நிலக்கிளி'யுட்பட பல நாவல்கள் அக்காலகட்டத்தில் நூலுருப்பெற்றதற்கு முக்கிய காரணங்களிலொன்று வீரகேசரி பதிப்பகம். அவ்விதம் அவர்கள் வெளியிடுவதற்கு முக்கியமான காரணங்களிலொன்றாக இருந்தது அக்காலகட்டத்தில் இலங்கையை ஆண்டுகொண்டிருந்த சிறிமா அம்மையாரின் பொருளாதாரக்கொள்கை. இறக்குமதிகளைக்குறைத்து அனைத்துத்துறைகளிலும் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருந்தது அவரது பொருளாதாரக்கொள்கை. அதற்குக்காரணம் அவரது கட்சியினருடன் இலங்கையின் பிரபல இடதுசாரிக்கட்சிகளெல்லாம் கூட்டணி அமைத்திருந்ததுதான். விவசாயிகள் தொடக்கம், பதிப்பகங்கள், திரைப் படத்தயாரிப்பாளர்கள் எனப்பல்துறையினரும் இலாபம் அடைந்துகொண்டிருந்தார்கள். யாழ்ப்பாண விவசாயிகள் தொடக்கம், வன்னிக்குப்படையெடுத்து மிளகாய் வைத்து இலாபம் சம்பாதித்த விவசாயிகள் வரை விவசாயிகள் பலர் அக்காலகட்டத்தில் இலாபம் சம்பாதித்துக்கொண்டிருந்தார்கள். அது போல் அக்காலகட்டத்தில் இலங்கையில் பல தமிழ்த்திரைப்படங்கள் (கோமாளிகள், வாடைக்காற்று, நான் உங்கள் தோழன், புதிய காற்று என) வெளியாகி அவற்றில் சில (கோமாளிகள் போன்ற) நூறு நாள்களையும் கடந்து ஓடின. வீரகேசரி பதிப்பகமும் அக்காலகட்டத்தில்தான் ஐம்பது நாவல்களை மாதாமாதம் வெளியிட்டு இலாபம் சம்பாதித்ததுடன் , அதன் மூலம் ஈழத்துத்தமிழ் எழுத்தாளர்கள் பலரின் நூல்கள் வெளிவரவும் காரணமாக அமைந்தது. தமிழர்களுக்கெதிரான அரசியல் ரீதியான அடக்குமுறைகளைச் சிறிமா அரசாங்கம் கட்டவிழ்த்து விடாமலிருந்திருந்தால் உண்மையில் நாட்டின் பல்வேறு துறைகளுக்கும் மிகுந்த பயனுள்ளதொரு காலகட்டமாக அக்காலகட்டம் விளங்கியிருந்திருக்கும். 'நிலக்கிளி' நாவலைக்கீழுள்ள 'நூலகம்' இணையத்தள இணைப்பினில் வாசிக்கலாம்: : http://noolaham.net/project/01/93/93.htm

SECOND PANIPAT WAR 1556 NOVEMBER 5 -AKBAR VS HEMU

 

SECOND PANIPAT WAR 1556 NOVEMBER 5

 -AKBAR VS HEMU



இரண்டாம் பானிபட் போர் (Second Battle of Panipat) வட இந்தியாவை ஆண்ட தில்லி பேரரசர் ஹெமுவின் படைகளுக்கும், அக்பரின் போர்ப்படைகளுக்கும் இடையே, 5 நவம்பர் 1556இல் பானிபட் என்ற இடத்தில் போர் நடைபெற்றது[5] போரில் அக்பர் வென்றார்
பின்னனி
வட இந்தியப் பேரரசர் ஹெமு
24 சனவரி 1556இல் மொகலாய அரசர் உமாயூன் இறந்த போது, அவரின் மகன் அக்பருக்கு வயது 13. அப்போது மொகலாயர் அரசு காபூல், காந்தகார் மற்றும் பஞ்சாப் மற்றும் தில்லியின் சில பகுதிகளை மட்டுமே கொண்டிருந்தது. 14 பிப்ரவரி 1556இல் அக்பர் தனது காப்பாளரும் மாமனுமாகிய பைராம் கானுடன் பஞ்சாபில் காலநௌர் பகுதியில் இருந்தார்.
ஹெமு என்பவர், ஆப்கானிய தில்லி ஆட்சியாளர் அடில் ஷாவின் தலைமை அமைச்சராகவும், தலைமைப் படைத்தலைவராகவும் இருந்தவர். ஹெமு என்ற ஹேமசந்திர விக்கிரமாதித்தன் கி. பி 1556இல், தில்லிப் போரில் அக்பரை வென்று தில்லி அரியணை ஏறினார்.
போர்

பானிபட் என்ற இடத்தில் 5 நவம்பர் 1556 அன்று மொகலாயரின் 10,000 தரைப்படைகள்,[7][8] ஹெமுவின் 30,000 தரைப்படையினருடன் போரிட்டது. ஹெமுவின் யானைப் படைகள் மொகலாயர் படைகளைத் தாக்கியது. ஒரு மொகலாய வீரனின் வில்லில் புறப்பட்ட அம்பு ஹெமுவின் ஒரு கண்னைத் தாக்கியதால் சுய நினைவை இழந்தார். [9][10] சுய நினைவை இழந்த ஹெமுவைப் பிடித்து அக்பரின் கூடாரத்திற்கு கொண்டு சென்றனர். பைராம் கான் ஹெமுவின் தலையைத் துண்டித்தார்.
போருக்குப் பின்

ஹெமுவின் 120 போர் யானைகளை அக்பரின் படை கைப்பற்றியது. அக்பர் ஆக்ராவையும் தில்லியையும் அதிக எதிர்ப்பின்றி கைப்பற்றி, தில்லி அரியணையில் அமர்ந்தார். மீண்டும் மொகலாயர் பேரரசு தில்லியை ஆளத் துவங்கியது

Sunday, 5 November 2017

ELKE SOMMER ,GERMAN ACTRESS BORN 1940 NOVEMBER 5



ELKE SOMMER ,GERMAN ACTRESS 
BORN 1940 NOVEMBER 5



Elke Sommer (born 5 November 1940), born Elke Baronesse von Schletz, is a German actress, entertainer and artist who starred in many Hollywood films.

Early life and career[edit source]
Youngest years[edit source]

Sommer was born in Berlin to Baron Peter von Schletz, a Lutheran minister, and his wife Renata, nee Topp. During the Second World War (in 1942) the family was evacuated to Niederndorf, a village near Erlangen, a small university town in Franconia, where she attended the Gymnasium (high school). Her father died when she was 14 years old but she still graduated from high school with an Abitur. After this, she moved to England to be an au pair, to perfect her English, and to earn a living. There, she also received some training as an interpreter.

Discovery[edit source]

She was spotted by film director Vittorio De Sica while on holiday in Italy, and started appearing in films there in 1958. It was also in this year that she changed her surname from 'Schletz' to 'Sommer' which was easier to pronounce for a non-German audience. She quickly became a noted sex symbol and moved to Hollywood in the early 1960s. She also became one of the most popular pin-up girls of the time, and posed for several pictorials in Playboy Magazine, those for the September 1964 and December 1967 issues being most noteworthy.


Primary career[edit source]
The 1960s[edit source]

She became one of the top film actresses of the 1960s and made 99 film and television appearances between 1959 and 2005, including A Shot in the Dark (1964) with Peter Sellers as Inspector Clouseau, The Art of Love (1965) with James Garner and Dick Van Dyke, The Oscar (1966) with Stephen Boyd, Boy, Did I Get a Wrong Number! (1966) with Bob Hope, the Bulldog Drummond extravaganza Deadlier Than the Male (1966), The Wrecking Crew (1968) with Dean Martin, and The Wicked Dreams of Paula Schultz (1968); Sommer was the leading lady in each of these films.

In 1964, she won a Golden Globe award as Most Promising Newcomer Actress for The Prize, a film in which she co-starred with Paul Newman and Edward G. Robinson.


Sommer and the Mexican actress Silvia Pinal in the Italian film Men and Noblemen (1959).

A frequent guest on television, Sommer sang and participated in comedy sketches on episodes of The Dean Martin Show and on Bob Hope specials, made 10 appearances on The Tonight Show Starring Johnny Carson, and was a panelist on the Hollywood Squares game show many times between 1973 and 1980, when Peter Marshall was its "Square-Master," or host.

The 1970s[edit source]

Sommer's films during the 1970s included the thriller Zeppelin, in which she co-starred with Michael York, and a remake of Agatha Christie's oft-filmed murder mystery, Ten Little Indians. In 1972, she starred in two Italian horror films directed by Mario Bava: Baron Blood and Lisa and the Devil. The latter was subsequently re-edited (with 1975 footage inserted) to make a different film called House of Exorcism. Sommer went back to Italy to act in additional scenes for Lisa and the Devil that its producer inserted into the film to convert it to House of Exorcism, against the wishes of the director.[citation needed]

In 1975, Peter Rogers cast her in the British comedy Carry On Behind as the Russian Professor Vrooshka.[2] She became the Carry On films' highest-paid performer, at £30,000; this was an honour that she shared with Phil Silvers for Follow That Camel.



Most of her movie work during the decade came in European films. After the 1979 comedy The Prisoner of Zenda, which reunited her with Sellers, the actress did virtually no more acting in Hollywood films, concentrating more on her artwork.

Sommer also performed as a singer, recording and releasing several albums. (These had fallen out of print by early May 2017, by which date no discography was known to have been compiled for her either.)

She provided the voice for Yzma in the German release of The Emperor's New Groove.

Later work[edit source]
In the 1980s, Sommer was hosting a syndicated program titled The Exciting World Of Speed And Beauty.[citation needed] When she subsequently gave up that engagement, Dan Pastorini was recruited to succeed her, but his tenure was not as successful as hers.



After the 1990s, Sommer concentrated more on painting than on acting. As an actress, she had worked in half a dozen countries learning the languages (she speaks seven languages) and storing up images which she has subsequently expressed on canvas. Her artwork shows a strong Marc Chagall influence.

Sommer was embroiled in a long-running feud with Zsa Zsa Gabor that had begun in 1984 when both had appeared on Circus of the Stars; this had escalated into a multimillion-dollar libel suit by 1993.[3]

In 2001, a Golden Palm Star on the Palm Springs, California, Walk of Stars was dedicated to her.[4]

As of early May 2017, Frau Baronin (Baroness) von Sommer was living in Los Angeles, California.



Personal life[edit source]
In 1964, she married Hollywood columnist Joe Hyams (6 June 1923 – 8 November 2008), who was 17 years older, in Las Vegas in front of a Justice of the Peace. Sommer suffered her first miscarriage while working on the set of The Money Trap, in which she co-starred with Glenn Ford and Rita Hayworth.

A second miscarriage followed exactly one year later during the filming of Boy, Did I Get A Wrong Number, in which she starred with Bob Hope under the direction of George Marshall.

In 1973, Sommer and Hyams tried again to start a family. While working on the set of Die Reise nach Wien she suffered her third miscarriage, and her marriage was on the rocks.

Her mother, Renata von Schletz, accompanied her to film sets as well as on cinema tours even after Elke Sommer's marriage to Joe Hyams had failed and a new man came into her life: Tom Bohla. Bohla moved in with Sommer, who had separated from her husband, but was still sharing the house with him and had no intention to file for divorce.

Then she met Wolf Walther, eight years her junior and the general manager of New York City's luxury hotel Essex House. They were married on 29 August 1993 in Franconia.[5] In a 2014 interview, Sommer described how she and Walther met:


"I was in New York City starring in Tamara and had to stay there for four months. So, I had to find an apartment but they were excruciatingly expensive, tiny and loud. As I knew the managing director of the Essex House, I wanted to talk to him about renting a room but the hotel had a new managing director, a man by the name of Wolf Walther. So we met. For him, it was love at first sight. For me, it took a little longer, but not much longer. As you may know, Tamara is a play in which the audience follows the actor of their choice, and as you may also know, my husband is 6'5" and hard to miss. I saw him every night in the audience, following me. Every night. And that was the beginning of the greatest love story of my life, still unfolding and getting bette

Selected filmography[edit source]
Men and Noblemen (1959)
Ragazzi del Juke-Box (1959)
The Death Ship (1959)
The Day the Rains Came (1959)

La Pica sul Pacifico (1959)
The Friend of the Jaguar (1959)
Howlers in the Dock (1960)
Himmel, Amor und Zwirn (1960)
The Warrior Empress (1960)
Femmine di lusso (1960)
Daniella by Night (1961)
Don't Bother to Knock (1961)
Geliebte Hochstaplerin (1961)
Auf Wiedersehen (1961)
Café Oriental (1962)
Douce violence (1962)
Das Mädchen und der Staatsanwalt (1962)
The Phone Rings Every Night (1962)
Les Bricoleurs (1963)
Ostrava (1963)
The Victors (1963)
The Prize (1963)
A Shot in the Dark (1964)
Among Vultures (1964)
Hotel der toten Gäste (1965)
Le bambole (1965) UK title: Four Kinds of Love
The Art of Love (1965)
The Money Trap (1965)
The Oscar (1966)
Boy, Did I Get a Wrong Number! (1966)
The Venetian Affair (1967)
The Peking Medallion (1967) (a.k.a. The Corrupt Ones)
Deadlier Than the Male (1967)
Casino Royale (1967) - SMERSH agent / Jaguar XK driver (uncredited)
The Wicked Dreams of Paula Schultz (1968)
They Came to Rob Las Vegas (1968)
The Wrecking Crew (1969)
The Invincible Six (1970)
Percy (1971)
Zeppelin (1971)
Baron Blood (1972)
Probe (1972)
Trip to Vienna (1973)
Lisa and the Devil (1974)

Percy's Progress (1974)
Ten Little Indians (1974) (a.k.a. And Then There Were None)
One or the Other of Us (1974)
The Net (1975)
Carry On Behind (1975)
The Swiss Conspiracy (1976)
One Away (1976)
Meet Him and Die (1976)
The Astral Factor (1978)
I Miss You, Hugs and Kisses (1978) (a.k.a. Drop Dead Dearest)
The Treasure Seekers (1979)
The Double McGuffin (1979)
A Nightingale Sang in Berkeley Square (1979)
The Prisoner of Zenda (1979)
Stunt Seven (1979)
Top of the Hill (TV movie) (1980)
Exit Sunset Boulevard (1980)
Der Mann im Pyjama (1981)
Inside the Third Reich (TV miniseries) (1982)
No One Cries Forever (1984)
Lily in Love (1984)
Jenny's War (TV miniseries) (1985)
The Exciting World Of Speed And Beauty (syndicated; 1980s)[when?]
Anastasia: The Mystery of Anna (1986)
St. Elsewhere (TV series) (1986)
Peter the Great (TV miniseries) (1986)
Adventures Beyond Belief (TV series) (1987)
Death Stone (1987)
Himmelsheim (1988)
Counterstrike (TV miniseries) (1992)

Severed Ties (1992)
Happy Holiday (TV series) (1993)
Destiny Ridge (TV series) (1993)
Florian III (TV series) (1994)
Alles nur Tarnung (1996)
Double Game with Anne – Gotta have it (1998)
Gisbert (TV series) (1999)
Flashback – Mörderische Ferien (de) (2000)
Nicht mit uns (2000)
Ewig rauschen die Gelder (2005)
Reblaus (2005)
Das Leben ist zu lang (de) (2010)

ETTA MOTEN BARNETT ,BLACK ACTRESS BORN 1901 NOVEMBER 5


ETTA MOTEN BARNETT ,BLACK ACTRESS 
BORN 1901 NOVEMBER 5




Etta Moten Barnett (November 5, 1901 – January 2, 2004) was an American actress and contralto vocalist, who was identified with her signature role of "Bess" in Porgy and Bess.[1] She created new roles for African-American women on stage and screen. After her performing career, Barnett was active in Chicago as a major philanthropist and civic activist, raising funds for and supporting cultural, social and church institutions.
Biography[edit source]
Early years[edit source]
Etta Moten was born in Weimar, Texas, the only child of a Methodist minister, Rev. Freeman F. Moten, and his wife Ida.[1] She started singing as a child in the church choir.

She attended Western University, a historically black college (HBCU) in Quindaro, Kansas, where she studied music. She completed her education at the University of Kansas, where she earned a B.A. in voice and drama in 1931.[2] Moten became a member of Alpha Kappa Alpha Sorority, which provided a network throughout her career.[3]

Career[edit source]

Moten moved to New York City, where she first performed as a soloist with the Eva Jessye Choir. Jessye was a groundbreaking collaborator with Virgil Thomson and George Gershwin. Moten was cast in the Broadway show Zombie.

On January 31, 1933, Moten became the first black star to perform at the White House. She performed in two musical films released in 1933: Flying Down to Rio (singing "The Carioca") and a more substantial role as a war widow in the Busby Berkeley musical Gold Diggers of 1933 (singing "My Forgotten Man" with Joan Blondell). Also in 1933 she stood in for Ginger Rogers by dubbing her singing in Professional Sweetheart.

Gershwin discussed her singing the part of "Bess" in his new work Porgy and Bess, which he had written with her in mind. She was concerned about trying a role above her natural range of contralto. In the 1942 revival, she did accept the role of "Bess", but she would not sing the word "nigger", which Ira Gershwin subsequently wrote out of the libretto. Through her performances on Broadway and with the national touring company until 1945, she captured Bess as her signature role.[1]

She stopped performing in 1952 owing to vocal problems. After her husband, Claude Barnett, died in 1967, she lived in Chicago, where she became active in the National Council of Negro Women, the Chicago Lyric Opera and the Field Museum. She was also active in the DuSable Museum, and the South Side Community Art Center.[3]

In addition to activities with civic organizations, Moten Barnett served as a board member of both The Links, a service organization for African-American women, and her sorority, Alpha Kappa Alpha. She was also active in International Women's Year activities and events in the 1980s.[3]


Etta Moten
Cultural missions[edit source]

Etta Moten Barnett hosted a radio show in Chicago called I Remember When before the United States government appointed her to be a representative on cultural missions to ten African nations.[1] Dozens of recordings of I Remember When are available at the Library of Congress and at the Schomburg Library in New York City. On March 6, 1957 Moten Barnett interviewed Dr. Martin Luther King in Accra, Ghana, where they were both attending the celebration of Ghana's independence from Great Britain—she as the wife of Claude Barnett, a prominent Republican member of the official U.S. delegation headed by Vice President Richard Nixon; and King, fresh from the Montgomery Bus Boycott, as a man interested in the liberation of oppressed people globally, but with no official place in Ghana's Independence Day festivities.[4] The recording of this conversation, conducted in a Ghanaian radio studio where Moten Barnett was gathering recordings for her Chicago broadcasts, is also available at the Library of Congress and the Schomburg Library.

Personal life[edit source]

About 1918 she married Curtis Brooks, who had been a teacher of hers in high school. They had three daughters: Sue, Gladys and Etta Vee, but divorced after six years of marriage.

In 1934, while living and working in New York, Moten married a second time, to Claude Barnett, the head of the Associated Negro Press. They were married for 33 years, until his death.[5]

Death[edit source]
Etta Moten Barnett died of pancreatic cancer at Chicago's Mercy Hospital in 2004, aged 102.

Filmography[edit source]
Ladies They Talk About (1933)
Gold Diggers of 1933 (1933)
Professional Sweetheart (1933) (dubbed singing voice for Theresa Harris)
Bombshell (1933) (scenes deleted)
Flying Down to Rio (1933)
A Day at the Races (1937)