Showing posts with label FEBRUARY 19. Show all posts
Showing posts with label FEBRUARY 19. Show all posts

Friday, 19 February 2021

ALMA RUBENS BORN 1897 FEBRUARY 19 -1931 JANUARY 22 ON DRUG ADDICTION

 


ALMA RUBENS BORN 1897 FEBRUARY 19 -1931 JANUARY 22 ON DRUG ADDICTION


Today is the birthday of Alma Rubens (Alma Genevieve Reubens, 1897-1931).




Originally from San Francisco, Rubens started out when still a teenager as a chorus girl in musical comedies. There she met long-time trouper Franklyn Farnum, 20 years her senior, with whom she went into movies, and who was to become her first husband. She was an extra in D.W. Griffith films like The Birth of a Nation (1915) and Intolerance (1916), but then began to be cast opposite Douglas Fairbanks in such films as Reggie Mixes In (1916), The Mystery of the Leaping Fish (1916), The Half Breed (1916) and The Americano (1916). She co-starred in several westerns with William S. Hart. Then in 1920, she signed with William Randolph Hearst’s Metropolitan Pictures, starring in his hit Humoresque and others. Later she signed with Fox, where the film version of the melodrama favorite East Lynne (1925) was one of her hits. In 1927 she married her third husband the movie star Ricardo Cortez (her second had been film scenarist Daniel Carson Goodwin).







By the late 20s she was in the grip of a worsening drug addiction, which had apparently developed when a physician had prescribed morphine for an ailment. Sanitarium stays, arrests and bad publicity began to prevented her from working in films. Her last role was Julie in the 1929 version of Show Boat.


Now it was that she went into vaudeville, as many films stars were doing in the early 30s. She toured in a team with Cortez, commencing with much fanfare at the Palace in New York. But during the tour, the couple broke up. Rubens was arrested for drug smuggling and possession in San Diego in early 1931. It was shortly after this that she sadly died of pneumonia at the age of 33.



Actress. She is remembered for a prolific albeit drug shortened career in silent features. Born Alma Rueben, not Genevieve Driscoll as stated by some sources, to a mixed Irish-German family, she hooked-up with a local theatrical troupe while still a young girl and made her initial stage appearance when the group needed a fill-in for an indisposed chorus girl. Alma followed the ensemble and the much older character actor Franklyn Farnum to Los Angeles and made her silver screen bow in the 1913 short "Banzai". Her next appearance was to be in another short with the sadly prophetic title of "Narcotic Spectre" (1914); Alma's good looks landed her steady work, her assignments including a small part in D.W. Griffith's 1915 classic "The Birth of a Nation". Her major break came opposite Douglas Fairbanks in the 1916 comedy "Reggie Mixes In" and later that same year she again joined Fairbanks for "The Half Breed" and the cocaine-themed comedy "The Mystery of the Leaping Fish". Alma married Farnum in 1918, the union lasting only a month, and kept working steadily up thru 1924; from 1923 until 1925 she was married to Hollywood wannabe Dr. Daniel Carson Goodman and though she performed well in 1924's "The Price She Paid" and "Cytherea", the latter an early attempt at filming in color, her life had already started a spiral of self destruction. As cocaine took charge she experienced a series of trips to insane asylums, drug rehabs, and even jails; married from 1926 until her death to actor Ricardo Cortez she was financially supported by William Randolph Hearst and though she continued to appear on the screen her roles became insignificant. Alma's life was out of control from 1928 on with her final screen credits the 1929 "Show Boat" and "She Goes to War"; she was last seen on stage in January of 1930 and after a late 1930 attempt at a comeback in New York fizzled she returned to Los Angeles and died of pneumonia a short time later. A few of her performances are preserved on DVD.

Alma Rubens: A Marked Woman

Feature by Thomas Gladysz

This feature was published in conjunction with the screening of The Half-Breed at SFSFF 2013





Today, Alma Rubens is remembered not for her films or versatility as an actress, but for the demons that plagued her and ultimately ended her life. Born in San Francisco in 1897, Rubens appeared in nearly 60 films for the Triangle, Famous Players, Cosmopolitan, and Fox studios. Early roles include The Narcotic Spectre (1914), as well as bit parts in Peer Gynt (1915), The Birth of a Nation (1915), Intolerance (1916), and the Douglas Fairbanks cocaine comedy The Mystery of the Leaping Fish (1916). Bigger roles alongside Fairbanks in Reggie Mixes In (1916), The Half-Breed (1916), and The Americano (1917) got her noticed. While still a teen, Rubens went from supporting player to acclaim as a leading lady.


In 1917, she starred in the box-office smash The Firefly of Tough Luck and The Regenerates, a drama about drug addiction, both directed by E. Mason Hopper. In 1918, Rubens had top billing in every film in which she appeared. By 1920, she was a major star. The hits that followed include the original Humoresque (1920), The World and His Wife (1920), Enemies of Women (1923), The Price She Paid (1924), and East Lynne (1925).

After a busy 1925–1926, this dark-eyed beauty found it difficult to get roles, but not because her star had dimmed. Rubens’s cocaine and morphine use had begun to take its toll. She became increasingly unreliable, and colleagues noted her “drifting speech and glassy eyes” on set. In 1926, newly signed MGM actress Greta Garbo replaced her as the female lead in The Torrent.


Rubens’s earnings, as much as $3,000 a week at the height of her career, were squandered in search of her next high. William Randolph Hearst, who had produced several of her films, helped support her at Marion Davies’s request. It wasn’t enough. By the late 1920s, Rubens had been in trouble with the law, attempted to get clean, was hospitalized, escaped from a sanatorium, and was in and out of the headlines. She was also briefly and unhappily married to three well-known Hollywood figures, including actor Ricardo Cortez.

Over the course of her career, Rubens worked with some of the best directors of her time: Raoul Walsh, D.W. Griffith, Henry King, Victor Sjöström, and Frank Borzage (four times). She appeared in melodramas, crime stories, and westerns alongside the likes of William S. Hart, Lon Chaney, Lionel Barrymore, John Gilbert, Bela Lugosi, and George O’Brien. One of her last films was the part-talkie Show Boat (1929), in which she received fifth billing as the tragic Julie. Soon, however, all her accomplishments were eclipsed.


In 1931, Rubens’s sensational confession detailing her troubled life was serialized in newspapers across the country. The New York Daily News shouted its headline: “Why I Remain a Dope Fiend: The Most Amazing Confession Ever Told! Alma Rubens’ Own Story, Written Personally by the Once Great Movie Star Who Was Ruined by Drugs.” In poor health, Rubens died shortly after its publication. She was only 33.


Thomas Gladysz is a Bay Area arts journalist and editor of the “Louise Brooks edition” of The Diary of a Lost Girl. He is also the director of the Louise Brooks Society, which he founded in 1995.


ALMA RUBENS: IN HER OWN WORDS Excerpts from an article by Malcolm H. Oettinger in Picture-Play magazine, April 1922


“[Bill Hart] was watching Chet Withey direct Doug Fairbanks and me in one of those light Manhattan-cocktail comedies that Doug made famous. He asked me to do the vamping señorita in his next picture. I didn’t want to, but I was loaned to the Ince branch, and lured Bill Hart in a Mexican border affair. Louise Glaum, still camping in the old vamp ground, was my rival in the same picture.”


“I had a shawl-and-comb part, romantic, dashing, picturesque—the kind you know that always figures extensively on the posters in front of the theater… and from then on I was a marked woman.”

“When Doug Fairbanks put on Bret Harte’s story … he insisted upon my playing the exotic passion flower, another fandango lady… I was definitely established as a ‘furriner.’”


“To escape the rôle fate had thrust upon me I went East … and made so-called society dramas, yes, but paper-covered dramas, all of it.”


“Frank Borzage was looking all over New York and outlying territory for his ‘Humoresque’ girl. He had to find a Semitic type of considerable beauty, he told me, and he was kind enough to choose me.”


“After ‘Humoresque,’ I signed a lovely ‘know-all-men-by-these-presents’ contract with Cosmopolitan, and I’ve been in New Y



Tragic Stars: Alma Rubens

There is no shortage of tragic star stories from Hollywood, but few stars ever get to write of their own dramatic demise. 



Alma Rubens is remembered not for her successful (but short) time as a movie star, but for the drug addiction that cut her career and her life short.
In a serialized autobiography, published in several newspapers and magazines in 1930 - 1931 and called “Bright World Again,” silent star Alma Rubens told her harrowing tale to the public. Beautiful, talented and married to sexy heart-throb Ricardo Cortez, Alma seemed to have it all. How could this stunning and successful girl go from glamorous star to pathetic addict in just a few short years?


Alma Rubens: Her face was her fortune

Alma's story starts with a poor but loving childhood in San Francisco. From the beginning, her mother was the one constant and stabilizing force in her life. But Alma was a wayward girl. She had a strong sense of adventure and was easily tempted to stray off the path she knew was safest.  In order to help her family, Alma needed to work, but clerical or retail jobs were not for her. Her pretty face and form got her noticed and, by 1916, she was in the movies. An early marriage to the much older star, Franklyn Farnum, lasted only a month or so, with Alma claiming he dislocated her jaw. Poor little Alma, she seemed so gentle, but was always getting into scrapes.

Alma worked her way down from San Francisco to Hollywood, managed a contract with W.R. Hearst’s Cosmopolitan Pictures and married her second husband, Dr. Daniel Carson Goodman, doctor and prominent film producer.  In Hollywood, Alma began to live a lavish life style, with beautiful clothes, furs and jewels.  However, Alma was restless. And sneaky.  Like other stars (notably Wallace Reid), Alma’s drug troubles started when she was treated for an injury. Her addiction was swift and Alma spares no one, not even herself, in her harrowing tale of her swift and painful decline.


The sweet and sophisticated look of Alma Rubens

At the beginning of her addiction, Alma managed to maintain her career, divorce the doctor and marry Ricardo Cortez (in 1926). Meanwhile, she was very adept at finding doctors to provide her with more and more morphine, her initial drug of choice. As she became increasingly dependent on the drugs, she became unreliable, unprofessional and unable to work. Her contract with Hearst was dissolved. She worked for a while at Fox and Columbia, but mainly kept very busy selling her personal possessions to feed her habit (notably some silken undergarments to a drug-dealing maid). Mother and husband tried to help her.  She was admitted several times to private sanitariums, but Alma proved to be an unwilling patient. Several times she escaped, even wounding a doctor with a knife. Finally, her family had enough and committed her to Patton Institute, surely the model for any psychiatric horror story every filmed.  Truly, the Snake Pit would have been an improvement. At Patton she suffered, and suffered greatly. Her awful story has to be read to be believed. Her dignity and sanity were compromised. But, after 7 months, she was released and she swore she was done with dope.


Alma and hubby, Ricardo Cortez
But, Alma never could stay away from it very long. Truly, this woman’s appetite for drugs was astounding.  In an effort to jump start her career, Alma and her husband went to New York and appeared together in a Vaudeville act in 1930. It seemed that the public liked Alma and she always got good reviews for her work. So much more the shame that she just could not kick her habit. In New York she and Cortez split (although they did not divorce) and Alma sunk into the depths of depravity, going to drug parties,  giving into random sexual encounters and running from the cops. She sold everything she owned, including furs and the last of the expensive lingerie, and ended up rooming with other ladies who shared her struggle.


Alma loved being a movie star
Time and time again Alma tried to kick the habit, but her addiction was too strong. In 193- she penned her story as a cautionary tale (and a bid to make some much needed money) and set off across the country to go home to California and her mother. She and a friend were travelling by car and she knew in her heart that if she didn’t leave New York and return home to her mother she would die. Her story ends with the hope that she will be able to achieve her dream.
Alma's lovely profile
Sadly, by the time Alma’s story was printed, she was dead. Arrested in San Diego on the suspicion of smuggling dope from Mexico she was jailed. Her mother came to her rescue, but by then, Alma had developed a cold that worsened into pneumonia. Her system, so weakened by abuse, could not combat the infection and on January 21, 1931, she was dead. It was confirmed that, at the time o her arrest, she was drug free.

Sadly, Alma’s screen achievements are largely forgotten. Her one foray into sound films, 1929’s “Showboat” (as Julie), is in tatters, with the sound missing.  Her fame rests on her tragic tale.


With John Gilbert in 1928's "Masks of the Devil"
Alma’s story in her own words and a brief biography can be found in Gary D. Rhodes' and Alexander Web's “Silent Snowbird.”

In 2015, Patton opened a museum, a record of the horrors of the treatment of addicted and mentally ill patients in the early 20th century.  By 1930, over 2,000 patients who died at Patton were buried on an on-site cemetery. The cemetery was full in 1930. The unclaimed bodies of those who died after that date were donated to science.

Alice White (August 25, 1904, February 19, 1983, an American film actress


Alice White (August 25, 1904,  February 19, 1983,  an American film actress



Alice White (August 25, 1904, Paterson, New Jersey – February 19, 1983, Los Angeles, California) was an American film actress.[1][2] Her career spanned late silent films and early sound film

Early years[edit]

She was born Alva White of French and Italian parents. Her mother was Marian Alexander, an actress and former chorus girl, who made headlines in 1904 for suing Sam Shubert.[3] Marian was briefly married to Alice's father, Audler White. She died when Alice was only three years old. Alice was raised by her maternal grandparents in Paterson, New Jersey she attended schools in Paterson and East Orange, New Jersey. Her grandfather owned a fruit business.[4]








Film[edit]

After leaving school, White became a secretary and "script girl" for director Josef Von Sternberg.[2] She also worked as a switchboard operator at the Hollywood Writers' Club.[5] After clashing with Von Sternberg, White left to work for Charlie Chaplin, who decided before long to place her in front of the camera.

Publicity photo, 1934

Her bubbly and vivacious persona led to comparisons with Clara Bow, but White's career was slow to progress. In his book, Silent Films, 1877-1996: A Critical Guide to 646 Movies, Robert K. Klepper wrote: "Some critics have said that Ms. White was a second-string Clara Bow. In actuality, Ms. White had her own type of charm, and was a delightful actress in her own, unique way. Whereas Clara Bow played the quintessential, flaming redheaded flapper, Alice White was more of a bubbbly, vivacious blonde."[6]


After playing a succession of flappers and gold diggers, she attracted the attention of director and producer Mervyn LeRoy, who saw potential in her. Her screen debut was in The Sea Tiger (1927).[2] Her early films included Show Girl (1928), which had Vitaphone musical accompaniment but no dialog, and its "talkie" musical sequel Show Girl in Hollywood (1930), both released by Warner Brothers and both based on novels by J. P. McEvoy. In these two films, White appeared as "Dixie Dugan". In October 1929, McAvoy started the comic strip Dixie Dugan with the character Dixie having a "helmet" hairstyle and appearance similar to actress Louise Brooks. White also used the services of Hollywood 'beauty sculptor' Sylvia of Hollywood to stay in shape.[7]

White was featured in The Girl from Woolworth's (1929), having the role of a singing clerk in the music department of a Woolworth's store. Karen Plunkett-Powell wrote in her book, Remembering Woolworth's: A Nostalgic History of the World's Most Famous Five-and-Dime: "First National Pictures produced this 60-minute musical as a showcase for up-and-coming actress Alice White."[8]









Later career[edit]

She left films in 1931 to improve her acting abilities, returning in 1933 only to have her career hurt by a scandal that erupted over her involvement with boyfriend actor Jack Warburton and future husband Sy Bartlett. Although she later married Bartlett, her reputation was tarnished and she appeared only in supporting roles after this. By 1937 and 1938, her name was at the bottom of the cast lists. She made her final film appearance in Flamingo Road (1949) and eventually resumed working as a secretary.[2]







Personal life[edit]
White married Russian-born American screenwriter Sidney Bartlett on December 3, 1933, in Magdalena, Sonora, Mexico.[9] She filed for divorced in 1937 claiming he "stayed away from home" and was awarded $65 a week alimony.[10]
White was divorced from film writer John Roberts on April 18, 1949, in Los Angeles.[11]
Death[edit]
White died of complications from a stroke on February 19, 1983, aged 78.[citation needed]
Award[edit]
White has a star at 1511 Vine Street in the Motion Pictures section of the Hollywood Walk of Fame. It was dedicated on February 8, 1960.[12]
Filmography[edit]
Features:
The Sea Tiger (1927)
The Satin Woman (1927)
American Beauty (1927)
Breakfast at Sunrise (1927)
The Private Life of Helen of Troy (1927)
The Dove (1927)
Gentlemen Prefer Blondes (1928)
Mad Hour (1928)
The Big Noise (1928)
Harold Teen (1928)
Three-Ring Marriage (1928)
Show Girl (1928)
Naughty Baby (1928)
Hot Stuff (1929)
Broadway Babies (1929)
The Girl from Woolworth's (1929)
The Show of Shows (1929)
Playing Around (1930)
Show Girl in Hollywood (1930)
Sweet Mama (1930)
Sweethearts on Parade (1930)
The Widow from Chicago (1930)
The Naughty Flirt (1931)
Murder at Midnight (1931)
Employees' Entrance (1933)
Luxury Liner (1933)
Picture Snatcher (1933)
King for a Night (1933)
Cross Country Cruise (1934)
Jimmy the Gent (1934)
A Very Honorable Guy (1934)
Gift of Gab (1934)
Secret of the Chateau (1934)
Sweet Music (1935)
Coronado (1935)
Big City (1937)
Telephone Operator (1937)
King of the Newsboys (1938)
Annabel Takes a Tour (1938)
The Night of January 16th (1941)
Girls' Town (1942)
Flamingo Road (1949)

Tuesday, 28 April 2020

VU .VE.SAMINATHA IYER BORN 1855 FEBRUARY 19 - 1942 APRIL 28






.உ.வே.சாமிநாதையர் ‘தமிழ்த் தாத்தா’ ஆன வரலாறு


தமிழ் மொழி தமிழ்ச் சான்றோர்கள் பதிப்புத் துறை
samynandhar 45019, பிப்ரவரி, 1855ஆம் ஆண்டு பிறந்த உ.வே.சாமிநாதையருக்கு 06, மார்ச்சு, 1935-ஆம் நாள் எண்பதாம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டம் நடத்தப்பெற்றுள்ளது.கால அளவைக் கொண்டு 25, 50, 100ஆண்டுகள் நிறைவடையும்பொழுது வெள்ளி, பொன், வைரம் எனக் கொண்டாட்டங்கள் நடத்துவதைப் போன்று, ஒருவரின் வாழ்நாட்களில் அறுபதாம் வயது நிறைவடையும்பொழுது ‘சஷ்டிபூர்த்தி’ என்றும், எண்பதாவது வயது நிறைவடையும்பொழுது ‘சதாபிஷேகம்’ என்றும் அழைப்பது வைதீக வழக்கமாகும். அந்த நாளை விழாவாகக் கொண்டாடி மகிழ்வது வைதீகர்களின் மரபாக உள்ளது.

1915, பிப்ரவரி, 2ஆம் நாள் உ.வே.சா. அவர்களுக்கு அறுபதாம் ஆண்டு நிறைவுற்றது; இந்தச் ‘சஷ்டிபூர்த்தி’யைக் கொண்டாட அன்பர்கள், உறவினர்கள் விரும்பியும் உ.வே.சா. அதைக் கொண்டாட விரும்பாமல் அன்றைய நாளில் துணைவியார் சரஸ்வதியுடன் திருக்காளத்தி சென்று அபிஷேகம் செய்து, கிரிப்பிரதட்சிணம் செய்துவிட்டு வந்ததோடு முடித்துக்கொண்டுள்ளார்.

எண்பதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ‘சதாபிஷேக’ விழா அன்பர்களும் உறவினர்களும் விரும்பி வேண்டிக்கொண்டு ஏற்பாடு செய்தபடி1935, மார்ச்சு 06-ஆம் நாள் கொண்டாடப்பட்டுள்ளது.

உ. வே. சாமிநாதையர் அவர்களின் சதாபிஷேக விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழாவைக் கொண்டாடுவதற்கு அன்றைய பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த கனம் பி. டி. ராஜன் அவர்களைத் தலைவராகக் கொண்ட ஒரு விழாக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாக் குழுவில் டி. சிவராமசேதுப்பிள்ளை, பெ.நா. அப்புசுவாமி, எஸ். வையாபுரிப்பிள்ளை ஆகிய மூவரும் உறுப்பினர்களாகவும், கே.வி. கிருஷ்ணசாமி ஐயர் பொருளாளராகவும் இருந்து செயல்பட்டுள்ளனர்.


சதாபிஷேக விழாவிற்குரிய முன் ஏற்பாடுகளையும், விழா சிறப்பாக நடைபெறுவதற்குரிய காரியங்களையும் உ.வே.சா.அவர்களின் மாணாக்கர்களான கி. வா. ஜகந்நாதையர், வி. மு. சுப்பிரமணிய ஐயர், ச.கு.கணபதி ஐயர், செல்லமையர் ஆகிய நால்வரும் செய்துமுடித்திருந்தனர். உ.வேசா. அவர்களின் அன்பர்களின் பட்டியலைத் தயாரித்து அவர்களின் முகவரிகளைத் திரட்டி விழாக்குழுவின் அறிக்கைகளை அனுப்புதல், இதழ்களுக்கு விழா குறித்த அறிவிப்புச் செய்தியை அனுப்பி, அது வெளிவரும்படி செய்தல் முதலான பணிகளை இவர்கள் செவ்வனே செய்துமுடித்தனர். இதற்கிடையில், ஏற்கனவே உ.வே.சா. அவர்களைப் பற்றித் தமிழறிஞர்கள் எழுதியிருந்த குறிப்புகளையெல்லாம் கி.வா.ஜ. திரட்டி முடித்திருந்தார். அவற்றின் சிலவற்றை ஆனந்தவிகடன், கலைமகள் போன்ற இதழ்களில் வெளிவரவும் செய்திருந்தார்.

சுதேசமித்திரன், ஆனந்தவிகடன், சுதந்திரச் சங்கு, தினமணி, ஜனமித்திரன், லோகோபகாரி, தாருல் இஸ்லாம், இந்துநேசன், இந்து சாதனம், மதுரமித்ரன், பாரத ஜோதி போன்ற அன்றைக்கு வெளிவந்துகொண்டிருந்த முக்கியமான தமிழ் இதழ்களிலும், தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், மெட்ராஸ் மெயில் போன்ற ஆங்கில இதழ்களிலும் சதாபிஷேக விழா குறித்த செய்திகள் வெளிவந்திருந்தன.

கி.வா.ஜ. அவர்கள், உ.வே.சா. பற்றி கட்டுரைகள் எழுதியும் பிற அன்பர்களை எழுதச்சொல்லியும் கலைமகள், ஆனந்தவிகடன் முதலான இதழ்களில் வெளிவரும்படி செய்திருந்தார்.

விழாக் குழுவின் ஏற்பாட்டில் சென்னைப் பல்கலைக்கழகச் செனட் மண்டபத்தில் மார்ச்சு மாதம் 6ஆம் தேதி, புதன்கிழமை மாலை 5 மணிக்கு உ.வே.சா. அவர்களின் சதாபிஷேக விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது.அதற்கு முன்பாக அன்று காலையில் உ.வே.சா. அவர்களின் ‘தியாகராஜ விலாச’ இல்லத்தில் சதாபிஷேக முகூர்த்த விழா வைதீக முறைப்படி நடத்தி வைக்கப் பெற்றது. புண்ணிய தீர்த்தங்களால் அபிஷேகம் நடத்தி முடித்த பின்னர், பலவகையான தானங்கள் வழங்கப் பெற்றுள்ளன. உறவினர்கள், அன்பர்கள், பொதுமக்கள் என பலரும் வந்து அந்நிகழ்வில் பங்கேற்று, உ.வே.சா. அவர்களை வாழ்த்தியும் வாழ்த்துகளைப் பெற்றும் சிறப்பித்துள்ளனர்.

மாலையில் சென்னைப் பல்கலைக்கழகச் செனெட் அரங்கில் விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னதாகப் பல்கலைக்கழக செனெட் தோட்டத்தில் பாண்டு வாத்தியஇசை முழக்கத்துடன் உ.வே.சா.  அவர்களுடைய திருமகன் கல்யாணசுந்தரம் ஐயர் அவர்களால் தேநீர் விருந்து அளிக்கப்பட்டுள்ளது.

சதாபிஷேக விழாவிற்கு,சென்னை மாகாணத்தின் தற்காலிக ஆளுநராக அப்போது நியமிக்கப்பட்டிருந்த ஸர் மஹமத் உஸ்மான் ஸாஹிப் பகதூர் அவர்கள் தலைமை வகித்திருந்தார்கள்.

விழாவில், உ.வே.சா. அவர்களுக்குப் பல உபசாரபத்திரங்கள் படித்து அளிக்கப்பட்டன. முதலில் நண்பர்களும் அபிமானிகளும் அளித்த உபசாரபத்திரத்தை விழாக்குழு உறுப்பினரான சிவராமசேதுப் பிள்ளையவர்கள் வாசித்தளித்துள்ளார். அந்தப் பத்திரம் பனையேட்டில் எழுதப்பெற்றதாக இருந்தது. அப்பத்திரம் இரண்டு தாங்கப்பெற்ற ஒரு வெள்ளிக்குழாயில் வைத்து அளிக்கப்பட்டுள்ளது.

சென்னைத் தமிழ்ச் சங்கம், சென்னைச் சமஸ்கிருத சங்கம், சென்னை வித்துவச் சிரோமணி மண்டலம், சென்னைப் புத்தகசாலைச் சங்கம், சென்னை அரசினர் பேரகராதிச் சபை (Tamil Lexicon Committee), வண்ணைத் தமிழ் அபிவிருத்திச் சங்கம், கும்கோணம் கல்லூரிப் பழைய மாணவர் சங்கம், இராசதானிக் கல்லூரித் தமிழ் மாணவர் சங்கம், லயோலாக் கல்லூரித் தமிழ் மாணவர் சங்கம், மகமதிய கல்லூரித் தமிழ் மாணவர் சங்கம், பச்சையப்பன் கல்லூரித் தமிழ் மாணவர் சங்கம், கும்பகோணம் கல்லூரித் தமிழ் மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் ஒன்றன்பின் ஒன்றாக உபசார பத்திரங்கள் வாசித்து அளிக்கப்பட்டுள்ளன.

அன்பர்களும், நண்பர்கள், மாணவர்கள் அளித்த உபசார பத்திரங்கள் அளிப்பிற்குக்குப் உ.வே.சா. அவர்களின் பதிப்புப் பணிக்கு உதவும் வகையில், விழாக் குழுவின் சார்பில் கனம் பி.டி.ராஜன் அவர்கள் 3001 ரூபாய்க்குரிய உண்டியலடங்கிய வெள்ளிப் பையன்றை ஐயரவர்களிடம் சேர்ப்பித்தார். பொதுமக்கள் பலரும் அன்புடன் அளித்த நிதியிலிருந்து இத்தொகை வழங்கப்பெற்றது. இந்த நிதியைத் திரட்டுவதற்குரிய  கூட்டமொன்று, விழா நடைபெறுவதற்கு முன்னர் மார்ச்சு மாதம் முதல்தேதி வெள்ளிக்கிழமை மாலை 5-30 மணிக்குத் தேனாம்பேட்டை மௌப்ரேஸ் ரோட்டில் இருந்தவிழாக் குழுத் தலைவர் கனம் பி. டி. ராஜன் அவர்கள் வீட்டில் நடைபெற்றிருக்கிறது.

விழாக் குழுவின் நிதியளிப்பு நிகழ்விற்குப் பின்னர், நண்பர்கள் சம்மானங்கள் அளித்துச் சிறப்பித்தனர். உ.வே.சா. எழுதியிருந்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரத்தைப் படித்து இன்புற்ற அன்பர் ஒருவர் உ.வே.சா. அவர்களுடைய வரலாறு அதனினும் பன்மடங்கு அரிய, உயரிய செய்திகளையும் தமிழின் சரித்திரத்தையும் வெளிப்படுத்தித் தமிழுலகுக்கு வழிகாட்டியாக நின்று நிலவுமென்ற கருத்தில் அவர் அச்சரித்திரத்தை அவரே எழுதி வெளியிட வேண்டுமென்ற தமது விருப்பத்தைச் சபையினருக்கு 501 ரூ. அனுப்பி வேண்டியிருந்தார். பெயர் வெளியிட விரும்பாத அன்பர் அளித்த அத்தொகை விழாக் குழுவின் சார்பில் உ.வே.சா. அவர்களுக்கு வழங்கப்பட்டது. இது போன்ற கோரிக்கையை அன்பர் பலரும் சதாபிஷேக வாழ்த்துக் கட்டுரையில் விடுத்திருந்தனர். சதாபிஷேக விழா நடைபெற்று முடிந்த ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் 1942இல் தனது சரித்திரத்தை ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதி வெளியிடத் தொடங்கினார் உ.வே.சா.

டாக்டர் உ.வே.சா. அவர்களின் உருவப்படத்தைச் சென்னைப் பல்கலைக்கழக மண்டபத்தில் வைப்பதற்குரிய ஏற்பாட்டையும் சதாபிஷேக விழாக் குழுவினர் செய்திருந்தனர். திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி சுவாமிநாத தம்பிரான் உதவியால் ஆர். துரை என்பவர் வரைந்த உ.வே.சா. உருவப்படம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் லிட்டில் ஹேல்ஸ் அவர்களிடம் அளிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் சார்பாக அதை அவர் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்துள்ளார்.

இந்தக் கொண்டாட்டத்தில் படித்துக் கொடுக்கப்பட்ட உபசார பத்திரங்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு சிறுநூலாக டாக்டர் உ.வே.சா. அவர்களின் படங்களுடன் அச்சிடப்பட்டு விழா நடைபெற்ற அன்றைய நாளிலேயே வந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளன. டாக்டர் ஐயரின் சதாபிஷேக மலர் என்று ‘கலைமகள்’ தனிப்பிரசுரமொன்றை 64 பக்கங்கள் கொண்டதாக அச்சிடப்பட்டு வந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதில் டாக்டர் உ.வே.சா.அவர்களின் வரலாறும் அவரைப் பற்றிப் பலர் எழுதிய கட்டுரைகளும் அடங்கியிருந்தன.

விழாவில் முத்தையா பாகவதர் அவர்களின் பாட்டுக்கச்சேரியும் நடைபெற்றுள்ளது. ஆந்திர பல்கலைக்கழகத்தின் சார்பாக அப்பல்கலைக்கழகத் தமிழ், கன்னட மொழிகளின் பாடத்திட்டக்குழுவின் தலைவர் ராவ் பகதூர் கிருஷ்ணராவ் பான்ஸ்லே அவர்கள் உ.வே.சா. அவர்களுக்கு அறுபது ஆண்டு பழமைவாய்ந்த ஒரு எழுத்தாணியையும் ஒரு பௌண்டன் பேனாவையும் பரிசாக அளித்து மகிழ்ந்தார்.

உ.வே.சா. அவர்களின் சதாபிஷேக விழா சென்னையில் மட்டுமின்றித் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் யாழ்ப்பாணம், ரங்கூன், கம்போடியா ஆகிய வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டுள்ளது. சதாபிஷேக விழாவிற்கு முன்னதாகவும் பின்னதாகவும் பல்வேறு இதழ்கள் உ.வே.சா. அவர்களை வாழ்த்திக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுச் சிறப்பித்துள்ளன.

ந.மு.வேங்கடசாமி நாட்டார், ப.சம்பந்த முதலியார், வீ.இராமாநுஜாச்சாரியார், மு.கதிரேச செட்டியார், மு. இராகவையங்கார், சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார், டி.கே.சிதம்பரநாத முதலியார், வெ.ப.சுப்பிரமணிய முதலியார், எஸ். சத்தியமூர்த்தி ஆகியோர் கட்டுரை எழுதிச் சிறப்பித்துள்ளனர். ரா.இராகவையங்கார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, முன்னீர்ப் பள்ளம் பூர்ணலிங்கம் பிள்ளை, கே.ஜி.சேஷையர், இ.மு.சுப்பிரமணிய பிள்ளை, வித்துவான் மா.இராசமாணிக்கம், அ.மு.பரமசிவானந்தம் உள்ளிட்ட அறிஞர்கள் பலர் வாழ்த்துப் பாக்களை எழுதி அளித்துச் சிறப்பித்துள்ளனர்.

சதாபிஷேக விழாவினையட்டி பல ஊர்களில் இருந்தும் அன்பர்கள் உ.வே.சா. அவர்களுக்குக் கடிதம் எழுதியும், தந்தி அனுப்பியும் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

சதாபிஷேக விழாவிற்கு முன்னும் பின்னுமான சில நாட்களில் உ.வே.சா. அவர்களின் வாழ்வில் சில முக்கியமான நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. ஒன்று, அன்பர்கள் பலரும் உ.வே.சா. அவர்கள் தன் சரித்திரத்தைத் தானே எழுதி வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை நேரடியாக அவரிடம் வைத்தது; இரண்டு ‘தமிழ்த் தாத்தா’ என அவரை அன்போடு அழைத்து மகிழ்ந்தது. இந்த இரண்டும் உ.வே.சா. அவர்களின் பெரு வாழ்வில் நடந்தேறிய முக்கியமான நிகழ்வுகளாகக் கருதத்தக்கது. இவற்றுள் அவரின் ‘என் சரித்திரம்’ நூலை பலரும் படித்து மகிழ்ந்திருப்பர். ‘தமிழ்த் தாத்தா’ எனும் பெயர் அவருக்கு நிலைபெற்ற வரலாற்றை இங்கு நினைவுபடுத்தி பார்ப்போம்.

சதாபிஷேக விழாவிற்கு முன்னும் பின்னுமாகக் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மூன்று கட்டுரைகளை தொடர்ச்சியாக மூன்று வாரம் ஆனந்தவிகடன் இதழில் எழுதி வெளியிட்டிருக்கிறார். அந்த மூன்று கட்டுரைகளுள் முதல் கட்டுரை சதாபிஷேக விழாவின் அறிவிப்புச் செய்தியாகவும், இரண்டாவது கட்டுரை சதாபிஷேக விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்த விழாக் குழுவினருக்கு எழுதுவதாகவும், மூன்றாவது கட்டுரை உ.வே.சா. அவர்களுக்கு எழுதுவதாகவும் இருந்தன. இந்த மூன்று கட்டுரைகளும் மூன்று வார ஆனந்த விகடனில் தனித் தனியே வெளிவந்திருக்கின்றன. இதற்கடுத்த வார ஆனந்த விகடன் இதழை உ.வே.சா. அவர்களைப் பற்றிய கட்டுரைகள் அடங்கியதாகவே வெளிவரும்படி கல்கி செய்திருக்கிறார். இதுமட்டுமின்றி சதாபிஷேக விழா நடைபெற்று முடிந்த பின்னர் அவ்விழாகுறித்து 17-3-1935-இல் ஆனந்த விகடன் இதழில் ‘தமிழ்த் திருவிழா’ என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டு சிறப்புச் செய்திருக்கிறார்.

‘தமிழ்த் தாத்தா’ எனும் பெயர் உ.வே.சா. அவர்களுக்கு நிலைபெற்ற வரலாற்றுக் குறிப்புகள் இந்த மூன்று கட்டுரைகள் வழியே வெளிப்பட்டு நிற்கின்றன. அதனால், கல்கி அவர்கள், சதாபிஷேக விழா நடைபெறுவது குறித்தும், விழா குழுவினருக்கும், உ.வே.சா. அவர்களுக்கும் ஆனந்த விகடனில் எழுதி வெளியிட்ட அந்த மூன்று கட்டுரைகளும் வெளிவந்த வண்ணமே இங்குத் தரப்படுகின்றன.

1

ஸ்ரீமத் சகலகுண சம்பன்ன அகண்டித லக்ஷ்மீ அலங்கிருத ஆசிருத ரக்ஷிக மகாமேரு சமான தீர இகபர சௌபாக்கிய வதான்னிய மூர்த்தன்னிய சதுஷ்டய சாதாரண திக்விஜய பிரபு குல திலக மங்கள குண கணாலங்கிருத வாசாலக பரிபாக சிரோரத்ன மகா புருஷ மகாராஜமான்ய ராஜஸ்ரீ பொதுஜனம் அவர்கள் திவ்ய சமுகத்திற்கு விகடன் தாழ்மையாகச் செய்துகொள்ளும் விஞ்ஞாபனம்.

என்ன, பெரியவாள் முழிக்கிறாய்ப் போலிருக்கிறது? ஒன்றும் விளங்கவில்லையாக்கும்! “என்னமோ காமாசோமாவென்று எல்லாருக்கும் தெரிந்த பாஷையில் எப்போதும் எழுதும் விகடனுக்கு இன்று என்ன வந்தது?” என்று யோசிக்கிறீராக்கும். அதெல்லாம் முடியாது; இன்று உம்மைக் கதற வைத்துத் திணற அடித்து விடுவதாக உத்தேசம். தினம்போல் சுலபமாய்த் தப்பித்துக் கொண்டு போகலாமென எண்ண வேண்டாம். எங்கே, தைரியமிருந்தால் பின்வரும் புத்தகங்களின் பெயர்களைப் படியும், பார்க்கலாம்:-

மருதூர் யமகவந்தாதி, தில்லை யமகவந்தாதி, திருவேரகத்துயமகவந்தாதி, துறைசையமகவந்தாதி, மறைசை யந்தாதி, திருக்குற்றால யமகவந்தாதி, பழமலைத் திரிபந்தாதி, திருப்புகலூர் அந்தாதி, வயலூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி, பாலைவனப் பதிற்றுப்பத்தந்தாதி, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், பிரம்மவித்யா நாயகி பிள்ளைத்தமிழ், மயூரகிரி இரட்டைமணிமாலை, வாளளிபுற்றூர்ப் புராணம், வாட்போக்கிக் கலம்பகம், திருநாகைக்காரோணப் புராணம், திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ், கலைசைச் சிலேடைவெண்பா.........

அதற்குள்ளாகவா சரணாகதி அடைந்துவிட்டீர்? இந்த நூல்களின் பெயர்களைப் படிப்பதே உமக்குச் சிரமமாயிருக்கிறதே, அவைகளைக் கற்றல் எவ்வளவு சிரமமாயிருக்க வேண்டும்? அவற்றைப் போன்று விகடனில் நாலைந்து பக்கங்களுக்குப் பெயர் ஜாபிதா மட்டும் கொடுக்கக்கூடிய அவ்வளவு தமிழ் நூல்களையும் கற்றுத் தேர்தல் என்றால், அது எத்தகைய செயற்கரிய செயல்?

அப்பேர்ப்பட்ட அரும்பெரும் செயல் புரிந்த பெரியார் ஒருவர் நமது தமிழ்நாட்டில் இருக்கிறார். அவர் யார் தெரியுமா? அவருடைய முழுப்பெயரைப் படிப்பதுகூடக் கொஞ்சம் கடினமான விஷயந்தான். மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள்.

அய்யர்வாள் படித்திருக்கிற பழந்தமிழ் நூல்கள் எல்லாவற்றின் பெயரையும் சொல்வதென்றால் மிகவும் பிரயாசையான காரியமே. ஆனால் அவர் படிக்காத பழந்தமிழ் நூல்களைக் குறிப்பிடுவது மிகவும் சுலபம். ‘ஒன்றும் இல்லை’ என்று இரண்டே வார்த்தையில் கூறுதல் எளிதல்லவா?

பொதுஜன ஸ்வாமி! நீரும் நானும் கூடத்தான் தமிழ் நூல்கள் படித்திருக்கிறோம். அதாவது, அத்தியாயத் தலைப்புக்களுடனும், அரும்பத அகராதிகளுடனும், முன்னுரை பின்னுரைகளுடனும் முத்து முத்தாக அச்சிட்ட புத்தகங்களைப் படித்திருக்கிறோம். ஆனால் அய்யர்வாள் தமிழ் படித்தது எப்படித் தெரியுமா? அந்தக் காலத்தில் அச்சிட்ட புஸ்தகங்களே அபூர்வம். ஒரு பண்டார சந்நதி அந்நாளில் கம்பராமாயணம் அச்சுப் பிரதியைப் பார்த்துவிட்டு “ஓகோ! இதைக்கூடப் ‘புக்கு’ (Book)ப் போட்டுவிட்டானா?” என்று வியந்தாராம்! இவ்வாறு, அச்சிட்ட புத்தகமே வியப்பளித்த காலம் அது. அந்நாளில், கறையான் அரித்த ஓலைச் சுவடிகளில் தெளிவின்றி எழுதியிருந்த எழுத்துக்களைக் கண்நோவு காணும்படி படித்தாக வேண்டும். அந்த ஓலைச்சுவடிகளும் கிடைப்பது கடினம். ஊர் ஊராகச் சென்று, யார் யாரிடம் எந்த ஓலைச்சுவடியிருக்கிறதென்று அறிந்து அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி வாங்கிக் கற்றாகவேண்டும்.

அய்யர் அவர்கள் தம் இளம்பிராயத்தில் அவ்வாறெல்லாம் பிரயாசைப்பட்டுப் படித்ததனால்தான், தமிழ்மொழிக்கு வேறு எவராலும் செய்யப் பெறாத மகோபகாரம் செய்தல் சாத்தியமாயிற்று. அவர்கள் வடமொழிக்கு வியாஸ பகவானும், தமிழ் மொழிக்கு அகஸ்திய முனிவரும் எத்தகைய தொண்டு செய்தார்களென்று சொல்லப்படுகிறதோ, அவ்வளவு சிறப்பான தொண்டை இந்நாளில் டாக்டர் சாமிநாதையர் அவர்கள் தமிழுக்குச் செய்திருக்கிறார்கள். அவர்களால் பதிப்பிக்கப்பெற்ற பழைய தமிழ் நூல்களின் ஜாபிதாவைப் பாருங்கள்:-

சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, பத்துப்பாட்டு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல் மயிலைநாதருரை, நன்னூல் சங்கர நமச்சிவாயருரை, தக்கயாகப்பரணி, பாசவதைப் பரணி, திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம், திருக்காளத்திநாதருலா, திருப்பூவண நாதருலா, தேவை உலா, மதுரைச் சொக்கநாதருலா, கடம்பர்கோயில் உலா, சங்கரலிங்க உலா, தமிழ்விடுதூது, வண்டுவிடுதூது, தென்றல்விடுதூது, திருவாவடுதுறைக்கோவை, திருமயிலைத் திரிபந்தாதி, கூழை அந்தாதி, பழனிப்பிள்ளைத் தமிழ், திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா, ஸ்ரீசிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள், ஸ்ரீமீனாட்சிசுந்தரம்பிள்ளை பிரபந்தத் திரட்டு, திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், தியாகராஜ லீலை.

தமிழ்ச் செல்வம், தமிழ்ச் செல்வம் என்று நாமெல்லாம் பெருமையடித்துக்கொள்கிறோம்; அய்யவர்களின் அரிய முயற்சிகள் இல்லாமற் போயிருந்தால், ‘உங்களுடைய தமிழ்ச் செல்வம் எங்கே?’ என்று கேட்பவர்களுக்கு, ‘எங்கேயோ பூமியில் புதையுண்டு கிடக்கிறது; தோண்டிப்பார்த்தால் ஒருவேளை அகப்படலாம்’ என்றே பதில் சொல்ல வேண்டியிருந்திருக்கும்.

அய்யர் அவர்கள், தாம் இளம்பிராயத்தில் தமிழ் நூல் கற்பதற்காகப் பட்ட சிரமங்களை எண்ணி, அத்தகைய கஷ்டம் இனி வரும் சந்ததிகளுக்கு ஏற்படக்கூடாதென்று கங்கணங் கட்டிக்கொண்டிருக்க வேண்டும்.

பழைய ஓலைச்சுவடிகளிலிருந்து பாடபேதங்களை ஆராய்ந்து புத்தகம் பதிப்பித்தல் எவ்வளவு சிரம சாத்தியமான காரியம் என்பது தெரியுமா? எல்லையற்ற பொறுமையும், உழைப்புத் திறமையும், அறிவுத் தெளிவும் அதற்கு வேண்டும். அந்தத் தொண்டின் அருமையை அறிந்திருப்பவர்கள், அய்யர் அவர்கள் பதிப்பித்த ஒவ்வொரு புத்தகத்துக்காகவும் அவருக்குத் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஞாபகச் சிலை நிறுவவேண்டும் என்று சொல்வார்கள்.

பொதுஜன ஸ்வாமி! தமிழ் மொழிக்கும் தமிழ் நாட்டுக்கும் அத்தகைய பரோபகாரம் செய்திருக்கும் - இன்னமும் செய்துவரும் - பெரியாருக்குச் சமீபத்தில் 80-ஆவது வயது பூர்த்தியாகப்போகிறது. இந்த விசேஷ சம்பவத்தை நாளது மார்ச்சு மாதம் 6-ஆம் நாளன்று சிறப்பாகக் கொண்டாடுவதற்காகத் தமிழன்பர்கள் சிலர் ஏற்பாடு செய்துவருகிறார்கள். அன்றைய தினம் அய்யர் அவர்களுடைய உருவப்படம் ஒன்றைப் புதிய சர்வகலாசாலை மண்டபத்தில் திறந்து வைக்கவும், அய்யர் அவர்களுக்கு ஓர் உபசாரப்பத்திரம் படித்துக் கொடுக்கவும் உத்தேசித்திருக்கிறார்கள். மேற்படி வைபவத்துக்கு இஷ்டமித்ர பந்துக்களுடன் உம்மை அழையாவிட்டாலும் நீர் வந்துசேர வேண்டியது.

ஆமாம், சந்தேகம் என்ன? தமிழ் யார் வீட்டுச் சொத்து? மற்றவர்களுக்குள்ள பாத்தியதை தமிழில் நமக்கும் உண்டு. தமிழ்த்தாய் நம் எல்லாருக்குந்தான் தாய். எனவே, அய்யர்வாள் விஷயத்திலும் நம் எல்லாருக்கும் சமமான பாத்தியதை உண்டு.

இப்படிக்கு

அன்பன், விகடன்.

Wednesday, 9 May 2018

GOPALA KRISHNA GOKHALE ,FREEDOM FIGHTER 1866 MAY 9- 1915 FEBRUARY 19






GOPALA KRISHNA GOKHALE ,FREEDOM  FIGHTER  1866 MAY 9- 1915 FEBRUARY 19




கோபால கிருஷ்ண கோகலே- இவர் காந்திமகானின் வழிகாட்டி 1866 மே 9இல் பிறந்தார்

கோபால கிருஷ்ண கோகலே , CIE (மராட்டி: गोपाळ कृष्ण गोखले) (மே 9, 1866 - பிப்ரவரி 19, 1915) இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக இந்திய சுதந்திர போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவராவார். கோகலே இந்திய தேசிய காங்கிரஸ்சின் மூத்த தலைவரும் இந்திய சேவகர்கள் அமைப்புபின் உருவாக்குனரும் ஆவார். அந்த அமைப்பின் மூலம் மட்டுமல்லாது காங்கிரஸ் மற்றும் இதர அரசியலமைப்புகளில் பணிபுரிந்ததன் மூலம், கோகலே ஆங்கிலேய அரசிடமிருந்து சுதந்திரத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் அல்லது முக்கியமாக அதை மட்டுமே செய்யாமல் அவர் சமூக மாற்றத்தையும் முன்னெடுத்தார். கோகலே தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார்: வன்முறையைத் தவிர்த்தல் மற்றும் இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டுவருதல்.

பின்னணி மற்றும் கல்வி[தொகு]

கோபால கிருஷ்ண கோகலே, 1866 ஆம் ஆண்டு மே 9 அன்று மஹாராஷ்டிராவின் கோதாலுக்கில் பிறந்தார், அப்போது இந்த மாநிலம் இந்திய மேற்கு கடற்கரையோரம் இருந்த பாம்பே பிரெசிடென்சியின் ஒரு அங்கமாக இருந்தது. அவர்கள் சித்பாவன் பிராமணர்களாக இருந்தபோதிலும் கோகலேவின் குடும்பம் ஒப்பீட்டளவில் ஏழ்மையில் இருந்தது. இவ்வாறு இருந்தபோதிலும் அவர்கள் கோகலேவுக்கு ஆங்கில கல்வி கிடைப்பதை உறுதிசெய்தனர், இதன் மூலம் ஆங்கிலேய அரசில் ஒரு கிளார்க்காகவோ சிறு அதிகாரியாகவோ வேலை கிடைக்கும் நிலையில் கோகலே இருப்பார் என நம்பினர். பல்கலைக்கழக கல்வியைப் பெறும் முதல் தலைமுறை இந்தியர்களில் ஒருவராக இருந்த கோகலே 1884 ஆம் ஆண்டில் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் தன் பட்டப்படிப்பை முடித்தார். கோகலேவின் கல்வி அவருடைய எதிர்கால வாழ்க்கைத் தொழிலின் போக்கை மிகப் பெரிய அளவில் தூண்டுவதாக அமைந்தது – ஆங்கிலம் கற்றதோடல்லாமல் அவர் மேற்கத்திய அரசியல் கோட்பாடுகளுக்கு உள்ளாகி ஜான் ஸ்டூவார்ட் மில் மற்றும் எட்முண்ட் புர்கே போன்ற தத்துவ அறிஞர்களின் பெரும் ஆர்வலராக ஆனார்.[1] ஆங்கில காலனிய ஆட்சிமுறையின் பல அம்சங்களைத் தயக்கமின்றி விமர்சித்து வந்தபோதிலும், கோகலே தன்னுடைய கல்லூரி ஆண்டுகளில் பெற்ற ஆங்கிலேய அரசியல் கோட்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீதான மரியாதை அவருடைய வாழ்நாள் முழுவதற்கும் அவருடனேயே இருந்தது.

இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பால கங்காதர் திலகருடனான பகை[தொகு]

சமூக மறுமலர்ச்சியாளர் மஹாதேவ் கோவிந்த் ரணடேவின் ஆதரவாளராக கோகலே 1889 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ்சின் உறுப்பினரானார். பால கங்காதர் திலகர், தாதாபாய் நௌரோஜி, பிபின் சந்திர பால், லாலா லஜ்பத் ராய் மற்றும் அன்னி பெசன்ட் போன்ற இதர சமகாலத்திய தலைவர்களுடன் கோகலே, சாதாரண இந்தியர்களுக்குப் பொதுத் துறை விஷயங்களில் அதிகமான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காகப் பல ஆண்டுகளாகப் போராடினார். அவர் தன்னுடைய எண்ணங்களில் மற்றும் மனப்பான்மையில் மிதமானவராக இருந்தார், இந்தியர்களின் உரிமைகளுக்கு ஆங்கிலேயர்களின் பெருமளவு மரியாதையைப் பெற்றுத்தரக்கூடிய பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல் செயல்முறையை வளர்த்தெடுப்பதன் மூலம் ஆங்கில அதிகாரிகளிடத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற எண்ணினார். கோகலே அயர்லாந்து[2] சென்றுவந்தார், அங்கு அவர் ஐரிஷ் தேசியவாதியான ஆல்ஃப்ரெட் வெப்பை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகப் பணிபுரிய 1894 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்தார். அதற்கு அடுத்த ஆண்டு, கோகலே திலகருடன் இணைந்து காங்கிரசின் இணைச் செயலாளர் ஆனார். திலகர் மற்றும் கோகலேவின் ஆரம்ப கால தொழில்வாழ்க்கை பல விதங்களில் இணையானதாகவே இருந்து வந்தது – இருவருமே சிட்பவான் பிராமணர்கள் (இருந்தாலும் கோகலே போலல்லாமல், திலகர் பெரும் வளமிக்கவராக இருந்தார்), இருவருமே எல்பின்ஸ்டோன் கல்லூரியில் படித்தனர், இருவருமே கணித பேராசிரியர்களானார்கள் மற்றும் இருவருமே டெக்கன் கல்வி அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர். எனினும், இருவருமே காங்கிரசில் ஈடுபட ஆரம்பித்தவுடனே, இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான சிறப்பான வழிமுறை தொடர்பான அவர்களின் வேறுபட்ட எண்ணங்கள் தெளிவாக வெட்டவெளிச்சமாகியது.[3]

திலகருடனான கோகலேவின் முதல் பெரும் எதிர்ப்படுதல் அவருடைய விருப்பமான செயல்திட்டத்தின் மீது மையம் கொண்டிருந்தது, அது 1891-92 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏஜ் ஆஃப் கன்சன்ட் சட்டமாகும். கோகலே மற்றும் அவருடைய திறந்த மனப்பான்மையுடைய கூட்டாளிகள், தங்களுடைய சொந்த இந்து மதத்தில் இருந்த மூடநம்பிக்கைகள் மற்றும் இழிவுபடுத்தல்களை தூய்மைப்படுத்த எண்ணி, குழந்தைத் திருமண வன்கொடுமைகளைத் தடுத்திடும் நோக்கில் ஏற்புடைய சட்டத்தை விரும்பினர். அந்தச் சட்டம் தீவிரமாக இல்லாதபோதும், திருமண ஒப்பந்தத்தைப் பத்து வயதிலிருந்து பன்னிரண்டு வயதாக மட்டுமே உயர்த்த எண்ணியிருந்தபோதிலும் திலகர் அதை ஒரு பெரும் விஷயமாக ஆக்கினார்; குழந்தைத் திருமணத்தை நீக்கும் எண்ணத்தை அவர் எதிர்க்கவில்லை ஆனால் இந்துக்களின் பாரம்பரியத்தில் ஆங்கிலேயர்கள் தலையிடும் எண்ணத்தை எதிர்த்தார். திலகருக்கோ அத்தகைய மறுமலர்ச்சி நடவடிக்கைகள் ஆங்கிலேயர்களால் நடைமுறைப்படுத்தப்படுதல் பிடிக்கவில்லை, ஆனால் அவற்றை சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியர்கள் தாங்களே தங்கள் மீது இவற்றை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும் என்றிருந்தது. எனினும் திலகரின் எதிர்ப்புகளுக்கு இடையில் கோகலே மற்றும் மறுமலர்ச்சியாளர்கள் அன்றைய நாளை வென்று அந்த மசோதா பாம்பே பிரெசிடென்சியில் சட்டமாக ஆனது.[4]

1905 ஆம் ஆண்டில் கோகலே இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவரானார். கோகலே இப்போது தன்னுடைய புதிய பெரும்பான்மை ஆதரவைப் பயன்படுத்தி தன் நீண்டகால எதிரியான திலகரை வலுவிழக்கச் செய்து, 1906 ஆம் ஆண்டில் காங்கிரசின் தலைவர் வேட்பாளராக திலகரை ஆதரிக்க மறுத்துவிட்டார். இதற்குள் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது: கோகலே மற்றும் திலகர் முறையே காங்கிரசின் மிதமானவர்கள் மற்றும் "தீவிரவாதி"களின் தலைவரானார்கள் (பிந்தையது இப்போது அரசியல்ரீதியாக சரியான சொல்லான, 'தீவிரமான தேசியவாதிகள்' என்னும் சொல்லால் அறியப்படுகிறது). திலகர், ஆங்கிலேயப் பேரரசை வீழ்த்துவதற்கு உள்நாட்டு கலவரம் மற்றும் நேரடி புரட்சியின் ஆதரவாளர், ஆனால் கோகலேவோ ஒரு மிதமான மறுமலர்ச்சியாளர். இதன் விளைவாக காங்கிரஸ் கட்சி இரு பிரிவாக உடைந்து பத்தாண்டு காலத்துக்கு அதன் செயல்பாட்டுத்தன்மையை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது. 1916 ஆம் ஆண்டில் கோகலே இறந்த பின்னர் இரு பிரிவுகளும் ஒன்று சேர்ந்தன.

இந்தியச் சேவகர்கள் அமைப்பு[தொகு]

1905 ஆம் ஆண்டில் கோகலே இந்திய தேசிய காங்கிரஸ்சின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் தம்முடைய அரசியல் அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோது, இந்தியச் சேவகர்கள் அமைப்பினை ஏற்படுத்தினார், இது அவருடைய இதயத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த, குறிப்பாக இந்தியக் கல்வியின் விரிவாக்கத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கானது. கோகலேவுக்கு, இந்தியாவில் உண்மையான அரசியல் மாற்றம் என்பது புதிய தலைமுறை இந்தியர்கள் தங்களுடைய நாட்டிற்கும் மற்றும் ஒருவர் மற்றவர்களிடம் காட்டும் உள்நாட்டு மற்றும் தாய்நாட்டு பற்றுக்கான கடமைக்கான கல்வியைப் பெறும்போதுதான் சாத்தியம் என எண்ணினார். ஏற்கெனவே இருக்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்தியக் குடிமைச் சேவைகள், இந்த அரசியல் கல்வியை இந்தியர்கள் பெறுவதற்கான போதிய அளவு வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை என்று அவர் எண்ணினார், இந்திய சேவகர்கள் அமைப்பு இந்தத் தேவையை நிறைவேற்றும் என்று கோகலே நம்பினார். இந்தியச் சேவகர்கள் அமைப்புக்கான அரசயலமைப்பின் முன்னுரையில் கோகலே இவ்வாறு எழுதினார், "இந்தியச் சேவகர்கள் அமைப்பினர், நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் நபர்களை சமய ஆர்வத்துடன் தயார்படுத்தி, இருக்கும் எல்லா சட்டமைப்பு முறையின் கீழ் இந்திய மக்களின் தேசிய உணர்வுகளை ஊக்குவிக்கும்." [5] அந்த அமைப்பு இந்திய கல்வியை முன்னேற்றும் நோக்கத்தை உள்ளார்வத்துடன் எடுத்துக்கொண்டது, மேலும் அதன் பல செயல்முறைத் திட்டங்களுடன், நடமாடும் நூலகங்களை ஒருங்கிணைத்தது, பள்ளிக்கூடங்களைத் தோற்றுவித்தது மற்றும் தொழிற்சங்க ஊழியர்களுக்கு இரவு வகுப்புகளை வழங்கியது.[6]

கோகலேவின் இறப்பினைத் தொடர்ந்து இந்த அமைப்பு தன்னுடைய வீரியத்தை இழந்தபோதிலும் அது இன்றைய நாள் வரையில் நிலைத்திருக்கிறது, இருந்தாலும் அதன் உறுப்பினர் எண்ணிக்கை சிறியதாகவே இருக்கிறது.

ஆங்கிலப் பேரரசின் அரசாங்கத்துடன் ஈடுபாடு[தொகு]
இந்திய தேசிய அமைப்பின் ஆரம்பக்கட்டத் தலைவராக இருந்தபோதிலும், கோகலே சுதந்திரத்தைப் பற்றி முதன்மையாகக் கவலைப்படவில்லை ஆனால் சமூக மறுமலர்ச்சியில் அக்கறை கொண்டிருந்தார்; அத்தகைய மறுமலர்ச்சிகள் ஏற்கெனவே இருக்கும் ஆங்கிலேய அரசு நிறுவனங்களுக்குள்ளேயே பணி செய்வதன் மூலம் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று அவர் நம்பினார், இந்த நிலை திலகர் போன்ற அதி தீவிர தேசியவாதிகளிடத்தில் பகைமையை ஏற்படுத்தியது. இத்தகைய எதிர்ப்புகளால் தைரியமிழக்காமல், தன்னுடைய மறுமலர்ச்சி குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்வதற்கு கோகலே தன்னுடைய அரசியல் வாழ்க்கை முழுவதும் ஆங்கிலேயர்களுடன் நேரடியாக பணி செய்தார்.

1899 ஆம் ஆண்டில், கோகலே மும்பை சட்ட பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1903 ஆம் ஆண்டு மே 22 அன்று அவர் இந்திய கவர்னர் ஜெனரலின் இந்தியப் பேரவைக்கு மும்பை பிராந்தியத்தை பிரதிநிதிக்கும் வகையில் பதவிவகிக்காத உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் பேரரசின் சட்டப் பேரவை 1909 ஆம் ஆண்டில் விரிவடைந்தபின்னர் அதில் சேவை புரிந்தார். அங்கு அவர் மிகவும் அறிவுத்திறமுடையவர் என்னும் பெயரைப் பெற்று ஆண்டு வரவுசெலவு திட்ட விவாதங்களில் பெரிதும் பங்காற்றினார். அவர் இங்கிலாந்து நாட்டின் செயலாளர் லார்ட் ஜான் மார்லேயுடன் ஒரு சந்திப்புக்காக இலண்டனுக்கு அழைக்கப்படும் அளவுக்கு அவர் ஆங்கிலேயர்களுடன் ஒரு சுமுகமான உறவை உருவாக்கிக் கொண்டார், இவருடன் கோகலே இணக்கமான உறவை மேற்கொண்டிருந்தார். 1909 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மார்லே-மிண்டோ திருத்தங்களை செழுமைப்படுத்துவதில் கோகலே இந்த பயணங்களின் போது உதவினார். 1904 ஆம் புத்தாண்டு கௌரவிக்கப்படுபவர்கள் பட்டியலில் கோகலே CIE (கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி இண்டியன் எம்பையர்) ஆக நியமிக்கப்பட்டார், இது அவருடைய சேவைக்காக பேரரசின் ஒரு முறையான அங்கீகாரமாகும்.

ஜின்னா மற்றும் காந்தி இருவருக்குமான அறிவுரையாளர்[தொகு]
மகாத்மா காந்தி வளர்ச்சிபெற்று வந்த ஆண்டுகளில் கோகலே அவருக்கு மிகப் பிரபலமான அறிவுரையாளராக இருந்து வந்தார். 1912 ஆம் ஆண்டில் காந்தியின் அழைப்பின் பேரில் கோகலே தென் ஆப்பிரிக்காவுக்கு வருகை புரிந்தார். ஒரு இளம் பாரிஸ்டராக காந்தி, தம்முடைய தென் ஆப்பிரிக்க பேரரசுக்கு எதிரான போராட்டங்களிலிருந்து திரும்பி கோகலேவிடமிருந்து தனிப்பட்ட முறையில் அறிவுரைகளைப் பெற்றார், இதில் இந்தியா பற்றிய அறிவாற்றலும் புரிதலும் மற்றும் சாதாரண இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் உள்ளடங்கியது. 1920 ஆம் ஆண்டுக்குள் காந்தி இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைவராக உருவானார். தன்னுடைய சுயசரிதையில் காந்தி, கோகலேவை தன்னுடைய அறிவுரையாளர் மற்றும் வழிகாட்டி எனக் குறிப்பிடுகிறார். காந்தியும் கூட கோகலேவை ஒரு போற்றத்தக்க தலைவர் மற்றும் தேர்ந்த அரசியல்வாதியாக ஏற்றுக்கொண்டு, அவரை 'படிகம் போன்று சுத்தமானவர், ஆட்டுக்குட்டி போன்று மென்மையானவர், சிங்கம் போல் வீரமுடையவர், தவறுக்கு பெருந்தன்மை கொண்டவர் மேலும் அரசியல் அரங்கில் ஒரு சரியான மனிதர்' என்று விவரித்துள்ளார்.[7] கோகலேவிடம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தபோதிலும், அரசியல் மாற்றங்களைப் பெறுவதற்கான ஒரு வழியாக மேற்கத்திய நிறுவனங்களில் கோகலே வைத்திருக்கும் நம்பிக்கையை காந்தி நிராகரித்தார், அதன் விளைவாக அவர் கோகலேவின் இந்திய சேவகர்கள் அமைப்பில் உறுப்பினராகச் சேர விரும்பவில்லை.[8] பாகிஸ்தானின் எதிர்கால நிறுவனரான முகமத் அலி ஜின்னாவின் முன்மாதிரியாகவும் அறிவுரையாளராகவும் கூட கோகலே இருந்தார், ஜின்னா 1912 ஆம் ஆண்டில் "இஸ்லாமிய கோகலே"வாக உருவாக விருப்பப்பட்டார். ஜின்னாவை "இந்து-முகமதிய ஒற்றுமையின் தூதுவர்" என்று கோகலே பிரபலமாகப் புகழ்ந்தார். (சான்று தேவை)

கோகலே நிறுவனம்[தொகு]
கோகலே இன்ஸ்டிடியூட் ஆஃப் பாலிடிக்ஸ் அண்ட் எகனாமிக்ஸ் (GIPE), பொதுவாக கோகலே இன்ஸ்டிடியூட் என்று அறியப்படுவது, இந்தியாவில் இருக்கும் மிகப் பழமையான பொருளாதார ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாகும். இது மஹாராஷ்டிராவின் பூனேவிலுள்ள டெக்கன் ஜிம்கானா பகுதியில் இருக்கும் பிஎம்சிசி சாலையில் அமைந்திருக்கிறது. இந்த நிறுவனம் திரு. ஆர்.ஆர். காலே அவர்களால் இந்திய சேவகர்கள் அமைப்புக்கு வழங்கப்பட்ட நிலையான நிதியிலிருந்து உருவாக்கப்பட்டது. இந்திய சேவகர்கள் அமைப்பினர் தான் இந்த நிறுவனத்தின் அறங்காவலர்கள் ஆவார்கள்.

இறப்பு[தொகு]
கோகலே தன்னுடைய வாழ்நாள் இறுதிவரையிலும் தொடர்ந்து அரசியல் ரீதியாக இயங்கிக்கொண்டே இருந்தார். இதில் வெளிநாட்டுப் பயணங்களும் அடங்கும்: 1908 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு மேற்கொண்ட பயணம் அல்லாது அவர் 1912 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கும் சென்றுள்ளார், அவருடைய ஆதரவாளரான காந்தி அங்கு வசித்துக்கொண்டிருந்த சிறுபான்மை இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக பணி புரிந்துகொண்டிருந்தார். இந்தியக் கல்வியை மேம்படுத்துவதற்காக முனைந்துகொண்டிருந்த அதே நேரத்தில், அவர் தொடர்ந்து இந்திய சேவகர்கள் அமைப்பு, காங்கிரஸ் மற்றும் சட்டப் பேரவையிலும் ஈடுபட்டு வந்தார். எனினும் இத்தகைய மன அழுத்தங்கள் தன் உயிர் பலியை வாங்கிக்கொண்டது, 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் நாள் கோகலே தம்முடைய நாற்பத்து ஒன்பதாவது வயதில் இறந்துவிட்டார்.

இந்திய தேசிய இயக்கத்தின் மீது பாதிப்பு[தொகு]
இந்திய தேசிய இயக்கத்தின் வளர்ச்சிப்போக்கில் கோகலேவின் பாதிப்பு பெருமளவில் இருந்தது. ஆங்கிலேய பேரரசின் அரசாங்கத்தில் உயர்ந்த பதவிநிலையில் இருப்பவர்களுடன் கோகலே கொண்டிருந்த நெருக்கமான உறவுகள் மூலம், இந்தியாவின் காலனியாதிக்க தலைமையாளர்களை வற்புறுத்தி கல்விபெற்ற புதிய தலைமுறை இந்தியர்களின் திறன்களை அங்கீகரிக்கும்படியும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவர்களை ஆட்சிமுறை செயல்பாடுகளில் சேர்த்துக்கொள்ளும்படியும் அவர் கட்டாயப்படுத்தினார். அரசியலை ஆன்மீகமாக்கல், சமூக மேம்பாடு மற்றும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய கல்வி ஆகியவற்றின் தேவை மீது கோகலே கொண்டிருந்த திடமான நம்பிக்கை, இந்திய அரசியல் அரங்கில் இருந்த அடுத்த தலைமுறை மனிதரான மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தியை வெகுவாகக் கவர்ந்தது; மேற்கத்திய அரசியல் நிறுவனங்கள் மற்றும் பழமையிலிருந்து விடுபடுதல் போன்றவற்றில் கோகலேவுக்கு இருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையை காந்தி நிராகரித்த போதிலும், 1950 ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்த இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெஸ்மினிஸ்டர் மாதிரியான அரசாங்கம் உருவாக்கத்தில் இது பலனளிக்கக்கூடியதாக இருந்தது
Image may contain: 1 person

Monday, 19 February 2018

NICHOLAUS COPERNIKAUS ,ASTRONOMER BORN 1473 FEBRUARY 19





NICHOLAUS COPERNIKAUS ,ASTRONOMER 
BORN 1473 FEBRUARY 19





நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் அல்லது நிக்கோலசு கோப்பர்னிக்கசு (/koʊˈpɜːrnɪkəs,_kəʔ/;[2][3][4] Niklas Koppernigk; போலிய: Mikołaj Kopernik;[5] இடாய்ச்சு: Nikolaus Kopernikus; பிப்ரவரி 19, 1473 - மே 24, 1543) ஒரு வானியலாளரும், கணிதவியலாளரும், பொருளியலாளருமாவார். கதிரவனை மையமாகக் கொண்ட புரட்சிகரமான கொள்கையை வகுத்துத் தந்து வானியலில் புதிய ஒரு வளர்ச்சிக்கு வித்திட்டவர். 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவியிருந்த பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற கொள்கையை மாற்றிக் கதிரவனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என உலகிற்குக் காட்டியவர். கிரேக்க நாட்டின் சிறந்த வானியல் அறிஞரான தாலமி கி.பி. 140இல், புவிமையக் கொள்கையை விளக்கும் மிகச் சிறந்த அமைப்பை வகுத்தார். அக்காலத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இக்கொள்கை பல நூற்றாண்டுகளாக மாற்றம் அடையவில்லை. பின்பு அரிசுட்டாட்டில் என்ற கிரேக்க வானவியலாளர், புவி உட்பட அனைத்தும் கதிரவனைச் சுற்றி வருகின்றன என்று ஆராய்ந்து கூறினார், ஆனால், இக்கொள்கை மத நம்பிக்கைகளுக்கு முரணானதெனக் கருதப்பட்டதால், அக்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என்று ஆராய்ந்து கூறினார். இவர் போலந்தில் பிறந்தவர். சிலர், இவர் செருமானிய வம்சாவளியைச் சேர்ந்த போலந்து நாட்டவர் என்றும் கருதுகிறார்கள்.

இவர் ஐரோப்பிய மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்த பலதுறை நிபுனர், கணிதவியலாளர், வானியலாளர், சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற சட்ட நிபுணர், மருத்துவர், நான்கு மொழிகள் அறிந்திருந்த மொழிபெயர்ப்பாளர், பழங்கலை அறிஞர், கலைஞர்[6], கத்தோலிக்க குரு, ஆளுனர், அரசு தூதர் மற்றும் பொருளியலாளர் ஆவார்.
வாழ்க்கைச் சுருக்கம்[மூலத்தைத் தொகு]

கோப்பர்னிக்கஸ் பிறந்த தோர்ன் நகரில் கோப்பர்னிக்கஸ் அருங்காட்சியகம் (வலது)

நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் போலந்து நாட்டின் ராயல் புருசியாவில் தோர்ன் என்ற நகரில் 1473 பிப்ரவரி 19ஆம் நாள் பிறந்தார்.[7][8] இவரது தந்தை கிராக்கொவ் நகரில் பெரிய வணிகர் ஆவார். தாயார் பார்பரா வாட்சன்ராட் தோர்ன், நகரின் மிகப்பெரிய செல்வந்தரின் மகள். இத்தம்பதிகளுக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் நிக்கோலாஸ். இவரது தந்தை கிராக்கொவ் நகரிலிருந்து தோர்ன் நகருக்கு இடம்பெயர்ந்து அங்கு ஒரு மரியாதைக்குரிய குடிமகனாக இருந்தார். செம்பு வியாபாரம் செய்து செல்வந்த வணிகராகத் திகழ்ந்த இவர், நிக்கோலாசுக்குப் பத்து வயதாகும்போது காலமானார். இவரது தாயார் பார்பரா வாட்சன்ராட் பற்றி அதிகம் அறியக் கிடைக்கவில்லை. எனினும், கணவருக்கு முன்னரே இவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறது. தந்தையாரின் மறைவுக்குப் பின்னர், நிக்கோலாசும் அவரது மூன்று உடன்பிறப்புக்களும் (ஒரு சகோதரன், இரண்டு சகோதரிகள்) அவர்களது தாய்மாமனொருவரால் வளர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. இறுதி வரை இவர் திருமணமே செய்யாது தனது ஆய்விலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்தி வந்தார். இலத்தீன், இடாய்ச்சு, போலந்து, இத்தாலியம், கிரேக்கம் ஆகிய மொழிகளில் இவர் தேர்ச்சி பெற்றிருந்தார்.

1491இல் கோப்பர்னிக்கஸ் கிராக்கோவ் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றார். இங்கே தான் அவருக்கு வானியலுடன் பழக்கம் ஏற்பட்டது. இவரது ஆசிரியராக இருந்த அல்பேர்ட் புருட்செவ்ஸ்கி (அல்பேர்ட் பிளார்) என்பவரின் உதவியால் அவருக்கு வானியலில் ஆர்வம் ஏற்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், மேலும் சில காலம் தோர்னில் தங்கியிருந்த பின்னர், இத்தாலிக்குச் சென்று அங்குள்ள பொலொக்னாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். அவரது கல்விக்குப் பண உதவி புரிந்த அவரது மாமனார், கோப்பர்னிக்கஸ் ஒரு பேராயராகவும் வரவேண்டுமென விரும்பினார். அங்கே படித்துக்கொண்டிருந்தபோது, பிரபல வானியலாளராக இருந்த ஆசிரியர் டொமெனிக்கோ மரியா நோவரா டா பெராராவைச் சந்தித்தார். கோப்பர்னிக்கஸ் அவரிடம் படித்ததோடு அவருடைய சீடராகவும், உதவியாளராகவும் ஆனார்.

கோப்பர்னிக்கஸ் காலத்திற்கு முன்பு இருந்த வானியற்கொள்கைகள்[மூலத்தைத் தொகு]
தாலமி[மூலத்தைத் தொகு]
தாலமியின் கொள்கையில் கதிரவனும் கோள்களும் புவியை பெரிய வட்டப்பரிதிகளில் சுற்றி வருவதாகக் கூறப்பட்டது. இதனை ஆங்கிலத்தில் different என்பர். இந்தப் பரிதிகளின் மேல் சிறிய வட்டப்பாதைகளில் கோள்கள் சுற்றிக் கொண்டே செல்கின்றன. இந்தச் சிறிய பரிதிகள் மேல்மிசை வட்டங்கள் (epicycle) என வழங்கப்பட்டன.

அரிசுட்டாட்டில்[மூலத்தைத் தொகு]
அரிசுட்டாட்டில், பூமி உட்பட அனைத்தும் கதிரவனைச் சுற்றி வருகின்றன என ஆராய்ந்து கூறினார். நிலம், நீர், காற்று, நெருப்பு என்ற தத்துவங்களை அவர் ஒப்புக்கொண்டார். இவர் புவிக்கும் நிலவுக்கும் இடையில் புதன், வெள்ளி, சூரியன், செவ்வாய், வியாழன் என்ற நிலையான கோள்கள் உள்ளன என்றும், இவை புவியை மையமாகக் கொண்டு நிலையான ஒரு கிடைமட்ட வட்டப்பாதையில் இயங்குகின்றன என்றும் கூறினார்.

கோப்பர்னிக்கஸ் கொள்கை[மூலத்தைத் தொகு]
கோப்பர்னிக்கசின் சூரிய மையக் கொள்கை எளிமையானது. எனினும் கிரேக்கர்களுடைய சிந்தனைகளின் தாக்கம் இவருடைய கொள்கையிலும் இருந்தது. கோப்பர்னிக்கஸ் கொள்கையின் படி கோள்களின் பெரிய வட்டமும், சிறிய வட்டப்பரிதிகளும் சூரியனை மையமாகக் கொண்டவை. கோள்களின் பின்னோக்கிய நகர்வையும் அவற்றின் ஒளி வேறுபாடுகளையும் விளக்கச் சிறிய வட்டப் பரிதிகளையும் தனது கொள்கையில் புகுத்தியிருந்தார். அது மட்டுமின்றி விண்மீன்கள் வெகுதொலைவில் வானக் கூரையில் அமைந்திருப்பதாகவும் இவர் குறிப்பிட்டார்.

கோப்பர்னிக்கசின் சுழற்சிக் கொள்கை[மூலத்தைத் தொகு]

சூரியன் (மஞ்சள்), புவி (நீலம்), மற்றும் செவ்வாய் (சிவப்பு) ஆகியவற்றின் சிற்றுப்பாதை. புவிமைய்யக் கொள்கை (இடம்) மற்றும் சூரியமையக் கொள்கை (வலம்)
கோப்பர்னிக்கசின் சுழற்சிக் கொள்கை ஏழு பகுதிகளைக் கொண்டது.

வானக் கோளத்திற்குப் பொதுவானதோர் மையம் இல்லை (குறிப்பாகப் பூமி தான் அனைத்திற்கும் மையம் என்பது தவறு.).
புவியின் மையம் பேரண்டத்தின் மையம் அல்ல. அது புவி ஈர்ப்பு மையமும் சந்திரனின் சுழற்சிப் பாதையின் மையமுமே ஆகும்.
அனைத்துக் கோள்களும் சூரியனையே சுற்றி வருகின்றன.
புவியிலிருந்து சூரியன் உள்ள தொலைவு புவியிலிருந்து வெகுதொலைவில் உள்ள விண்மீன்கள் இருக்கும் வான்கூரையின் (firmament) தொலைவுடன் ஒப்பிடும்போது கட்புலனாகாத அளவு சிறியதாக இருக்கிறது.
புவி, தனது அச்சில் தினசரி சுழல்கிறது. புவியின் சுழற்சி காரணமாகவே தொலைவில் உள்ள விண்மீன்கள் நகருவதாகத் தோன்றுகின்றன, உண்மையில் விண்மீன்கள் அசைவுறாத வானக்கூரையில் நிலையாக அமைந்துள்ளன.
சூரியனின் நகர்வு உண்மையில் சூரியனின் நகர்வல்ல. புவி நகர்வதால் தோன்றும் உணர்வு.
கோள்களின் பின்னோக்கிய நகர்வுத் தோற்றமும் முன்னோக்கிய நகர்வுத் தோற்றமும் அவற்றினுடையதல்ல. அவை புவியின் நகர்வால் உருவாக்கப்படுபவையே.
அறிவியலாளர் ஏற்பு[மூலத்தைத் தொகு]
கோப்பர்நிக்கசின் கருத்து அக்காலப் பொது மக்களாலும் வானியலாளர்களாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை "புவி பேரண்டத்தின் மையமல்ல. சூரியனைச் சுற்றும் கோள்கள்போலப் புவியும் ஒரு சாதரணக் கோள் தான்" என்பதை மதவாதிகளும் வானவியலாளர்களும் ஏற்கவில்லை. மேலும் அவரது நூலான ஆன் தி ரிவலூஷன்ஸ் ஆஃப் தி ஹெவென்லி பாடீஸ் (On The Revolutions of The Heavenly Bodies) இலத்தீன் மொழியில் இருந்ததால், பெரும்பாலான மக்களால் அதனைப் படித்துணர முடியவில்லை. இதனால் இவரது நூல் பெருமையடையாமலே இருந்தது. இத்தாலிய வானியல் அறிஞர்களான கலீலியோ கலிலி (கி. பி. 1564-1642) புரூனோ போன்றோர் கோப்பர்நிக்கசின் கொள்கைகளை ஏற்று அதனை நிறுவும் முயற்சியில் இறங்கியவுடன் தான் உலகின் பார்வை கோப்பர்நிக்கசின் நூல்மேல் விழுந்தது. அதில் உள்ள மத நம்பிக்கைகளுக்கு எதிரான கொள்கைகள் மதவாதிகளால் உணரப்பட்டன. நூல் வெளிவந்து 73 ஆண்டுகள் கழித்தே கி. பி. 1616இல் இந்நூல் தடை செய்யப்பட்டது. 18ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இத்தடை விலக்கப்படவில்லை.

பன்முகச் சாதனையாளர்[மூலத்தைத் தொகு]
கோப்பர்னிக்கஸ் ஒரு மருத்துவராகவும், ஒரு நீதிபதியாகவும், ஆளுநராகவும், பொருளாதார நிபுணராகவும், கணிதவியலாளராகவும் விளங்கியதுடன் கத்தோலிக்க மத குருவாகவும் இருந்தார். எனினும் மதக் கொள்கைகளுக்கு எதிரான சூரிய மையக் கொள்கையை அவர் வெளியிடத் தயங்கவில்லை.

மறைவு[மூலத்தைத் தொகு]

கோப்பர்னிக்கஸ் 1543இல் இறக்கும் சந்தர்ப்பத்தில் பக்கவாதம் தாக்கிக் ஆழ்மயக்க நிலையில் இருந்தார். ஆழ்நிலை மயக்கத்தில் அவர் இருந்தபோது அவரது நூல் அச்சிட்டு எடுத்துவரப்பட்டு அவரது கரங்களில் வைக்கப்பட்டது, உடனே அவர் தனது ஆழ்மயக்க நிலையிலிருந்து மீண்டு, விழிப்புணர்வு பெற்றுத் தனது வாழ்நாள் சாதனையான அந்நூலைப் பார்த்தபின் தான் இறந்தார் என்று கூறப்படுகிறது.[9]

பெருமைகள்[மூலத்தைத் தொகு]

இவரின் 500ஆம் ஆண்டுப் பிறந்த நாளையொட்டி அமெரிக்கா வெளியிட்ட அஞ்சல் தலை (1973)

கோப்பர்நீசியம்[மூலத்தைத் தொகு]
முதன்மை கட்டுரை: கோப்பர்நீசியம்
14 சூலை 2009 அன்று செருமனியில் இரசாயன மூலகமான கோப்பர்நீசியத்தைக் கண்டுபிடித்தனர். அப்போது அம்மூலகம் 112 ஆம் மூலகமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில், உனுன்பியம் என்ற தற்காலிகப் பெயரை இட்டதுடன் பின்னர் அம்மூலகத்திற்கு நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸின் ஞாபகார்த்தமாக கோப்பர்நீசியம் (Cn) எனும் பெயரை வைப்பதற்குப் பரிந்திரை செய்யப்பட்டது. பின்னர் ஐயூபேக்கு 2010, பெப்ரவரி 19 ஆம் நாள் அதிகாரபூர்வமாக அப்பெயரை ஏற்றுக் கொண்டுள்ளது[10]

55 காங்கிரி ஏ[மூலத்தைத் தொகு]
2014 சூலையின் உலகளாவிய வானியல் ஒன்றியம், ஒருசில வெளிக்கோள்களுக்கும் அவற்றின் உடுக்களுக்கும் முறையான பெயர்களைச் சூட்டுவதற்கான திட்டம் ஒன்றைச் செயற்படுத்தியது. இத்திட்டத்தில் பல புதிய பெயர்களினை உடுக்கள், வெளிக்கோள்களுக்கு இடுவதற்காகத் தேர்தல் நடாத்தப்பட்டது..[11] அவற்றில் 55 காங்கிரி ஏ எனும் உடுவிற்கு கோப்பர்னிக்கசின் பெயர் சூட்டப்பட்டதாக திசம்பர், 2015 இல் ஐஏயு அறிவித்தது.[12]

நாட்காட்டி[மூலத்தைத் தொகு]
எபிஸ்கோப்பல் தேவாலயத்தின் நாட்காட்டியான புனிதர்களின் நாட்காட்டியில் 23 மே எனும் நாளில் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸும் ஜொகான்னஸ் கெப்லரும் புனிதர்களாகக் குறிக்கப்பட்டுள்ளனர்.[13]

நூல்[மூலத்தைத் தொகு]
ஸ்விட்லானா அசரோவா கோப்பர்னிக்கஸினை பற்றி பூமியை நகர்த்தியவர், சூரியனை நிறுத்தியவர்" (Mover of the Earth, Stopper of the Sun) எனும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.][14][15]
ஜோன் பன்விலி, 1975 ஆம் ஆண்டில் டொக்டர் கோப்பர்னிக்கஸ் எனும் நாவலை எழுதியுள்ளார். அந்நாவலில் கோப்பர்னிக்கஸின் வாழ்க்கை, அவர் வாழ்ந்த அபோதைய 16ஆம் நூற்றாண்டு உலகம் பற்றி சித்தரிக்கப்பட்டுள்ளது.