Showing posts with label SHOT. Show all posts
Showing posts with label SHOT. Show all posts

Saturday, 1 May 2021

NELLIYAAN ,PALAIYUR FREEDOM FIGHTER SHOT DEAD 1918 AUGUST 16 - 1942 AUGUST 12

 

NELLIYAAN ,PALAIYUR FREEDOM FIGHTER 

SHOT DEAD 1918 AUGUST 16 -1942 AUGUST 12



பாலையூர் தீரன் நெல்லியான்  அவர்களின் 78  வது  நினைவஞ்சலி : 

 இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஆங்கிலேயப் படையின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான  பாலையூரைச்சேர்ந்த   கொத்தரியா வீடு தீரன் நெல்லியான் அவர்கள்  நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவுத்தூணுக்கு மாலையணிவித்து  பாலையூர் இளைஞர்கள் மற்றும் அவரது உறவினர்கள்  அஞ்சலி செலுத்தினர்.

12.8.1942-ல் தடையை மீறி காரைக்குடியில் இன்றைய காந்தி சதுரங்கம் பகுதியில் போராட்டத்தில் பலர் ஈடுபட்டனர். போராட்டத்தை ஒடுக்க தடியடி நடத்தியும், துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. அதில் 24 வயதே ஆன  பாலையூர் தீரன் நெல்லியான் துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்தார்.

இவரது நினைவாக நினைவுத் தூண் அமைக்கப்பட்டு ஆண்டுதோறும் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வருடமும்  பாலையூர் பகுதியில் இருந்து எண்ணற்ற இளைஞர்கள் ஜோதி எடுத்து வந்து சுதந்திர போராட்ட வீரரை வணங்குவர் 

இந்த வருடம் கொரோனா நோய் தோற்று காரணமாக நிகழ்ச்சி நிரல்கள் ஒத்திவைக்கப்பட்டாலும் தீராத சுதந்திர தாகம் கொண்ட இளைஞர்கள் மற்றும் அவரது  உறவினர்கள்  காரைக்குடி  சி மெ வீதி  அருகே உள்ள அவரது ஸ்தூபிக்கு சென்று அவரை வழிபட்டனர் 

நாம்வல்லம்பர்  அமைப்பிற்கு இளைஞர்கள் கொடுத்த பிரத்யேக நேர்காணலில் அய்யாவின் சுதந்திர வேட்கையை எண்ணி பெருமை கொள்கிறோம் 

உயிரையும் துச்சமென நினைத்து விடுதலைக்காக போராடிய அய்யாவின் நினைவினை போற்றி வருங்கால இந்தியாவை ஒளிரச்செய்ய உறுதியேற்போம் என்றனர்





காரைக்குடியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவரின் நினைவுச் சின்னத்துக்கு எதிரில் கோலமிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆனந்த் என்று தற்போது சொல்லப்படும் அருணாசலா தியேட்டருக்கு எதிரில்தான் இந்த நினைவுச் சின்னம் இருக்கிறது.


காரைக்குடி  சி மெ வீதி , 28 ஆவது வார்டைச் சேர்ந்த இடத்திலிருக்கும் இந்த நினைவுச் சின்னம் பற்றி அங்கிருந்த ஆட்டோ ட்ரைவர்களிடம் விசாரித்ததில்  தீரன் நெல்லியான் பற்றிய தகவல்களைத் தெரிவித்தார்கள்.

நாங்கள் சென்ற அன்று அந்த நினைவுச் சின்னத்துக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்த  அரசியல் தலைவர்கள் அன்று வருவார்கள் எனத் தெரிவித்தார்கள். ( 2013 ஆம் வருடம் ஏப்ரல் 9 ஆம் தேதி ) 

மேலும் விபரங்கள் தினமணியின் இணைப்பில் காணக் கிடைத்தன.

இது 2011 தினமணியில்

///

காரைக்குடி, ஆக.12: சுதந்திரப் போராட்டத்தின்போது, காரைக்குடியில் ஆங்கிலேயப் படையின் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து வீரமரணம் அடைந்த தீரன் நெல்லியான் நினைவு தினத்தையொட்டி வியாழக்கிழமை அவரது உறவினர்கள் உள்பட பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    காரைக்குடி அருகே கண்டனூர்-பாலையூர் பகுதியைச்சேர்ந்த ஆண்டியப்பன், சிகப்பி தம்பதிக்கு 16.8.1918-ல் மூத்த மகனாகப் பிறந்தார் நெல்லியான். இவர் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றபோது காரைக்குடியில் 12.8.1942-ல் ஆங்கிலேயப் படையின் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே வீரமரணம் அடைந்தார். அவர் உயிர் விட்ட இடத்தில் அவருக்கு நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது.

 காரைக்குடி மகர்நோன்புத் திடலில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப்போராட்ட தியாகிகள் நினைவுத்தூண் முன் அவரது நினைவு தினமான வியாழக்கிழமை பலர் திரண்டனர்.

 இதில் நெல்லியானின் தம்பி மகன்கள் நெல்லியான், பழனியப்பன், ஆண்டியப்பன், வெங்கடாச்சலம், மகள் பேச்சிமுத்து, அவரது கணவர் ராமு மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர்.

 
நெல்லியானின் தம்பி மகன் ஆண்டியப்பன் கூறியது: எங்கள் பெரிய தகப்பனார் நெல்லியான் வீரமரணம் அடைந்ததால் அவரது நினைவாக தியாகி நினைவுத் தூண் அமைத்துள்ளனர்.   தீரன் நெல்லியான் புகழ் வெளியுலகுக்குத்தெரிய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.//////



இது  2012 தினமணியில்

///காரைக்குடி, ஆக. 14: இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஆங்கிலேயப் படையின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான கண்டனூர்-பாலையூரைச்சேர்ந்த தீரன் நெல்லியான் நினைவு தினத்தையொட்டி, நினைவுத்தூணுக்கு மாலையணிவித்து ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

 12.8.1942-ல் தடையை மீறி காரைக்குடியில் இன்றைய காந்தி சதுரங்கம் பகுதியில் போராட்டத்தில் பலர் ஈடுபட்டனர். போராட்டத்தை ஒடுக்க தடியடி நடத்தியும், துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. அதில் 24 வயதே ஆன கண்டனூர் பாலையூர் தீரன் நெல்லியான் துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்தார். இவரது நினைவாக நினைவுத் தூண் அமைக்கப்பட்டு ஆண்டுதோறும் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

 புதுப்பிக்கப்பட்டுள்ள நினைவுத் தூணில் தமிழ்நாடு வல்லம்பர்பேரவை சார்பில் அதன் மாநில செயல் தலைவர் அம்பாள் சி. சுப்பிரமணியன், மாநிலப் பொதுச் செயலாளர் ஏஆர்.சுப்புராமன், மாநிலத் துணைத் தலைவர் கீழத்தெரு கருப்பையா அம்பலம், மாநில அமைப்பாளர் சொ. துரைசிங்கம் ஆகியோர் நினைவுத் தூணுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.( இது ஆகஸ்ட் 15, 2012 இல் )

 இதில் தமிழ்நாடு வல்லம்பர் பேரவை மாநில துணைச் செயலர் ரமேஷ்பாபு, செஞ்சை மெய்யப்பன், ராமசாமி, பாலையூர் கலையரசு, காரைக்குடி ஆண்டியப்பன் அம்பலம், அருள்பாண்டியன், அறந்தை சுகுமார், நகர வல்லம்பர் பேரவை தலைவர் சித. சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.////

நம்ம நாட்டுக்காகப் போராடிய தியாகியின் நினைவுச் சின்னம் என்பதாலும் அவர் நம்ம ஊர்ப்பக்கத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் பெருமித உணர்வு பெருகியது. அவர் நம் நாட்டு விடுதலைக்காக உயிரை ஈந்தார். 24 வயதே ஆன அந்தத் தியாகியின் தியாகம் போற்றுதலுக்குரியது.  பாராட்டுதலுக்குரியது.

 அரசாங்கம் நினைவுச் சின்னம் அமைக்கிறது. மக்கள் வணங்குகிறார்கள். அந்தத் தியாகியின் பாத கமலங்களில் நம் வலைத்தளம் சார்பாக நாம் அதைப் பகிர்வதன் மூலம் நம்முடைய அஞ்சலியையும் வணக்கங்களையும் உரித்தாக்குவோம் என நினைத்தேன். பகிர்ந்தேன்.

வாழ்க தாய் நாடு காத்த வீரர்கள். வளர்க அவர் தம் புகழ்.. வந்தே மாதரம்..!!!

Friday, 16 October 2020

TERRORIST INVADED INDIA ,SUPPORT OF LIAQAT ALIKHAN FIRST PRIMEMINISTER OF PAKISTAN SHOT DEAD 1951 OCTOBER 16

 


TERRORIST INVADED INDIA ,SUPPORT OF LIAQAT ALIKHAN  FIRST PRIMEMINISTER OF PAKISTAN SHOT DEAD 1951 OCTOBER 16

.தீவிரவாதத்தை தோற்றுவித்த பாகிஸ்தான் 

பிரதமர் லியாகத் அலிகான் 1951 அக்டோபர் 16 இல் சுட்டு கொலை



கி.மு. 3ஆம் நூற்றாண்டில் மயூர ஆட்சியின் கீழும், கி.பி.16 – 18ம் நூற்றாண்டு காலப்பகுதியில் முகலாய ஆட்சியின் கீழும், பின்னர் 19ம், 20ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆளுகையின் கீழும் காஷ்மீர் இருந்துள்ளது.


1846ல் சீக்கிய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் காஷ்மீர் இருந்தது. சீக்கியர்களை ஆங்கிலேயர்கள் தோற்கடித்த போது, காஷ்மீரை அம்றிஸ்ரார் ஒப்பந்தத்தின் பிரகாரம் ஜம்முவின் மஹாராஜாவான குலாப் சிங்கிற்கு 7.5 மில்லியன் ரூபாய்களுக்கு ஆங்கிலேயர் விற்று விட்டனர். குலாப் சிங் ஜம்முவின் சுதந்திர மன்னர் மஹாராஜாவாக (Princely Ruler) மாறினார்.


குலாப் சிங் 1857ல் இறந்தார். றம்பீர் சிங் மற்றும் பிரதாப் சிங் ஆகிய இரு மஹா ராஜாக்கள் அவரையடுத்து ஆட்சிக்கு வந்தனர். இறுதியாக வந்த ஆட்சியாளரே ஹரிசிங் (1925-1947) ஆவார். இவர்கள் அனைவரும் 80% ஆன, மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான முஸ்லிம்களை ஆயுத முனையில் ஆட்சி செய்தனர் என்றே கூற வேண்டும். முஸ்லிம்களோ ஹரிசிங்கிற்கு எதிராக தொடர்ந்து கிளர்ச்சி செய்து வந்தனர். 1931ல் ‘டொக்ரா படுகொலைகள்’ மூலம் முஸ்லிம்களை இவர் அடக்கினார்.



பல்வேறு தேசங்களாக இருந்து வந்த இந்தியா என்னும் உபகண்டம், சுதந்திரம் பெற்ற போது, காஷ்மீரும் ஒரு தேசமாக ஒரு மன்னரின் ஆதிக்கத்திலேயே தான் இருந்தது. இந்து மன்னரான மஹாராஜா ஹரிசிங் (தற்போது காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருக்கும் கரண் சிங்கின் தந்தையார்) கஷ்மீரை அப்போது ஆட்சி செய்து வந்தார். காஷ்மீரின் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்கள். இதனால் காஷ்மீர், இந்தியாவுடன் இணைவதா, பாகிஸ்தானுடன் இணைவதா என்ற குழப்ப நிலை நீடித்தது.


ஜின்னாவுக்கு ஏற்பட்ட அவமானமும் பாக்கிஸ்தான் சதியும்



சுதந்திரம் பெற்று சரியாக 10 நாள் கூட முடியாத நிலையில் ஜின்னா காஸ்மீரில் ஓய்வெடுக்க விரும்பினார் .எனவே உதவியாளரிடம் அதற்கான ஏற்பாடு செய்யும் படி ஆணையிட்டார் . பெர்னியும் காஸ்மீர் சென்றார். அங்கே விதி விளையாடியது


என்னது ஜின்னா வருகிறாரா அவருக்கு டூரிஸ்ட்டாக கூட இங்கே வர அனுமதி இல்லை என்றார் காஷ்மீர் அரசர் ஹரிசிங்


எனவே மூன்று கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன

1.காஸ்மீர் அரசருடன் போர் - இது நிராகரிக்கப்பட்டது

2. காஸ்மீர் மக்களுக்கு ஆயுதம் கொடுத்து போராட சொல்வது இதற்கு கொஞ்சம் நாளாகும்

3.ஆப்கானிய கொலை கொள்ளை கூட்டத்திற்கு ஆசை காட்டி பின் புறத்திலிருந்து அவர்களை இயக்குவது - இவர்களுக்கு பாகிஸ்தான் ஆயுத சப் ளை செய்யும் காஷ்மீர் பாகிஸ்தானுக்கு மக்களிடம் கொள்ளை அடிக்கும் பணம் இவர்களுக்கே இதான் ஒப்பந்தம்



எனவே முட்டாள்களும் முரடர்களும் கொண்ட கட்டுப்பாடற்ற கொள்ளை கூட்டம் ஸ்ரீநகருக்கு புறப்பட்டது . இவர்களை பாகிஸ்தானிய பிரதமர் லியாகத் அலிகான் ஆசி கூறி அனுப்பி வைத்தார் . இதற்கான நிதி உதவி ,சாப்பாடு ,ஆயுதங்கள் பிரதமர் நிதியில் இருந்தே தரப்பட்டது


பாகிஸ்தான் ராணுவத்தில் கையாடல் குற்றத்திற்கு நீக்கப்பட்ட மேஜர் குர்ஷித் வழிகாட்ட கூலிப்படை கிடைத்த வாகனங்களில் புறப்பட்டன


காஸ்மீரை பாகிஸ்தானுடன் இணையுங்கள் ஸ்ரீநகரை நீங்கள் கொள்ளையடித்துக்கொள்ளுங்கள் என்ற மந்திர சொல் ஓதப்பட்டது

காசுமீருக்கு புனித போர் ஜிகாத் என்று வர்ணிக்கப்பட்டது . இவ்வாறாக முட்டாள்கள் கூட்டம் 1947 அக்டோபர்22 தேதி எல்லையில் வந்து சேர்ந்தது.



ஸ்ரீநகருக்கு இடையே 35 மைல் தூரம் இருந்தது


தகவல் தொடர்பு ஆங்கிலேய அதிகாரிகள் ஜெனரல் டக்ளஸ் கிரேஸியும் ,ராப் லாக்கர்ட்டும் நண்பர்கள் .பிரிவினையின் போது லகார்ட்டு டில்லிக்கு டக்ளஸ் பாகிஸ்தானிலும் இருந்தனர் .பாகிஸ்தான் படை டக்ளசுக்கு கிடைத்ததும் உடனே டில்லிக்கு செய்தி பறந்தது .மவுண்ட் பேட்டன் உஷாரானார் .நேருவிடம் சொல்லி 329குதிரை வீரர்களை உடனே ஸ்ரீநகர் நோக்கி அனுப்பினார்


சரியாக அக்டோபர் 26 இல் காஸ்மீர் இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியது .பாகிஸ்தான் தலை விதி மாறியது .


கொலைகார கும்பல் ஸ்ரீநகர் நோக்கி வருகையில் பாராமுல்லா தென்பட்டது .உடனே கூலிப்படை அந்த ஊரை கொள்ளையடிக்க மற்றும் கற்பழிப்புக்கு காலம் கடத்த இந்திய வீரர்கள் ஸ்ரீநகர் போய் சேர்ந்தனர்


தினை விதைத்தவன் தினை அறுப்பான்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

தீவிரவாதத்தை தோற்றுவித்த முதல் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் அதே ஆப்கானிஸ்தான் தீவிர வாதியால் 1951 அக்டோபர் 16 இல் சுட்டு கொலை செய்யப்பட்டார்


.

.

படுகொலை

அக்டோபர் 16, 1951 அன்று, ராவல்பிண்டியின் கம்பெனி பாக் (கம்பெனி கார்டன்ஸ்) இல் 100,000 பேரை உரையாற்றும் போது கான் இரண்டு முறை மார்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். [50] [51] காவல்துறை உடனடியாக கொலைகாரனை சுட்டுக் கொன்றது, பின்னர் அவர் தொழில்முறை கொலையாளி சைட் அக்பர் என அடையாளம் காணப்பட்டார். [51] கான் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ரத்தம் ஏற்றப்பட்டாலும் அவர் படுகாயமடைந்தார். அக்பர் பாப்ராக் பஷ்டூன் சத்ரான் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆப்கானிய நாட்டவர் என்று கூறினார். [52] லியாகத் அலிகான் படுகொலைக்கு முன்னர் அவர் போலீசாருக்கு தெரிந்தவர். படுகொலைக்கு பின்னால் உள்ள சரியான நோக்கம் ஒருபோதும் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை, மேலும் இது குறித்து ஏராளமான ஊகங்கள் உள்ளன. [53] இந்தியாவின் போபாலில் வெளியிடப்பட்ட ஒரு உருது நாளிதழ், படுகொலைக்கு பின்னால் அமெரிக்காவின் கையைப் பார்த்தது. [54]


அவரது மரணத்தின் பின்னர், கானுக்கு 'ஷாஹீத்-இ-மில்லத்' அல்லது 'தேசத்தின் தியாகி' என்ற மரியாதைக்குரிய தலைப்பு வழங்கப்பட்டது. அவர் கராச்சியில் ஜின்னாவிற்காக கட்டப்பட்ட கல்லறை மசார்-இ-காயிதில் அடக்கம் செய்யப்பட்டார். [55] அவர் படுகொலை செய்யப்பட்ட நகராட்சி பூங்கா, அவரது நினைவாக லியாகத் பாக் (பாக் என்றால் தோட்டம்) என்று பெயர் மாற்றப்பட்டது. முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ 2007 இல் படுகொலை செய்யப்பட்ட அதே இடம் இதுதான். [56]

.

Friday, 7 August 2020

MATA HARI ,DOUBLE AGENT SPY SHOT DEAD IN PARIS ஆகத்து 7, 1876 -1917 OCTOBER 15



MATA HARI ,DOUBLE AGENT SPY SHOT DEAD IN PARIS ஆகத்து 7, 1876 -1917 OCTOBER 15



மாட்ட ஹரி (Mata Hari, இயற்பெயர்: மார்கரெத்தா கெர்த்துரூதா செல்லே, ஆகத்து 7, 1876 – அக்டோபர் 15, 1917), டச்சு நடன மாது. இவர் முதலாம் உலகப் போரில் செருமனியருக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, பிரான்சிய இராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு பாரிசுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.[1]

மாட்ட ஹரி , என்றால் காலை நட்சத்திரம் என்று பொருள். ஜாவா தீவில் ஹவாய் நடனம் கற்ற இவர் பாரிசு நகரத்தில் கேபரே நடனக்காரி ஆனார். இந்த நடனம் பார்க்க வரும் பிரான்ஸ் படை ஆபீசரிடம் இரவெல்லாம் கூடி குலாவி ரகசியத்தை செருமனிக்கு சொல்லி வந்தார். இவர் அடையாள எண் H-21. இவர் பெரிய ரகசியம் எதையும் சொல்லவில்லை என்றாலும் பிரித்தானியர் இவரைப் பிடித்து எச்சரிக்கை செய்தனர். என்றாலும் படை அதிகாரிகளை வளைத்து போடுவதை நிறுத்தவில்லை. 1917 அக்டோபர் 15 இல் சுட்டு கொல்லப்பட்டார்.

பிறப்பும் இளமை பருவமும்

மார்கரெத்தா ஆலந்தில் லியூவார்டன் என்ற நகரில் பிறந்தார். இவர் ஆடம் செல்லே என்ற தொப்பி வணிகருக்கும், ஆன்டி ஜெ என்பவருக்கும் 1876 ஆகத்து 7 இல் பிறந்தார். இவருடைய தாயார் மார்கரெத்தா 15 வயது இருக்கும் போதே இறந்தார். எனவே இவரும், இவர் உடன் பிறந்தவர்களும் சொந்தங்களை நாடி பிரிந்து செல்ல நேரிட்டது. 1895 களில் செய்தித்தாளில் வந்த மணமகன் தேவையைக் கண்டு அவருக்கு வயது 40 என்றாலும் மணக்க சம்மதம் தெரிவித்து அசத்தலான போட்டோவை அனுப்பினார். 19 வயது மார்க்ரெட்.

திருமண வாழ்கையும் மணமுறிவும்
இவர் 18 வயதில் மெக்லியோட் என்ற , ஸ்காட்லாந்தை சேர்ந்த ,டச்சு படைதலைவரை 1895 ஜூலை 11 இல் மணம் புரிந்தார் .திருமணத்திற்கு பின் அழகிய வீட்டில் வசித்தார்.இந்நிலையில்ஜாவா தீவுக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் . கணவருடன் சென்றார் ஒன்பது வருட தாம்பத்தியத்தில் கணவர் குடிகாரன் ஆகி விட , பிற ஆடவர்களுடன் கூடி மகிழ்ந்தார் .இவர்களுக்கு ஒரு பையனும் ,பெண்ணும் பிறந்தனர், 1899 இல் பையன் மூன்று வயதில் விஷமிட்டு கொல்லப்பட்டான் . 1900 களில் மகளை தன் பொறுப்பில் தூக்கி கொண்டு கணவன் ஓடிவிட்டான் இவ்வாறாக தாம்பத்தியம் முடிவுக்கு வந்தது .ஆனால் மணவிலக்கு பெற்றுக்கொண்டு ஜாவாவிலிருந்து ஹாலந்து திரும்பினார் . 1903 ஆம் ஆண்டு பாரிஸ் வந்தடைந்தார் .அங்கே நடனம் ,மற்றும் மாடலிங் வேலை செய்தார் . சுமார் 9 வருடங்களில் அவருடைய புகழ் பாரிஸ்,பெர்லின் ,வியன்னா ,ரோம் ,லண்டன் முழுவதும் பரவியி ருந்தது . செக்ஸ் மற்றும் நிர்வாண நடனமே இப் புகழுக்கு காரணம் .

புனைகதை
தான் இந்தியாவில் மலபாரில் பிறந்ததாகவும் ,தாயார் ஒரு நடனக்காரி- தாசி என்றும் ,தன்னை பெற்று விட்டு பிரசவத்தில் இறந்து போய் விட்டதாய் கதை கட்டினார். மேலும் தான் சிவன் கோவிலில் வளர்ந்ததாக புளுகினார் .தன் பெயர் மட ஹரி என்றும் , இதன் பொருள் தாயை கொன்றவர் என்றும் கதை கட்டினார் .

பாரிசில் ஆடம்பர வாழ்கை
1905 இல் ஓரியண்டல் நடனங்கள் புளித்து போயின .அப்போது மட ஹரி செக்ஸ் நடனங்களை ,இந்திய கலாச்சாரம் மற்றும் இந்து மத சாயலில் விரசமான நடனத்தை ஆடி பார்வையாளர்களை கவர்ந்தார் .மட ஹரி மேடையில் வெள்ளை குதிரையில் 90 சதவீத நிர்வாணத்தில் தோன்றுவார். மூடப்படாத பின்புறமும் , பிரா அணியாத நட்டு போன்ற ஆபரணத்தை மார்பிலும் , கால்களின் இடைப்பகுதி துருத்தி இருக்குமாறு தோன்றுவார். என்றாலும் இந்த கவர்ச்சி சில வருடங்களில் ,இளம் பெண்கள் வருகையால் தடையுற்றது .அதன் பின்னரே உளவாளி ஆகி நிறைய சம்பாதிக்கும் ஆசை வந்தது .

பிரான்ஸ் உளவாளி
1916 வயது 40 இல் 21 வயது ருஷ்ய படை அதிகாரி விளாமித்தீர் டே மஸ்லோவை காதலித்தார் .அவர் படையின் முன்னணியில் போரிடுகையில் ஒரு கண்ணை இழந்தார் .எனவே ஏற்கனவே பழக்கமான ஜார்ஜ் லடோக்ஸ் மூலமாக நடன வேலையோடு உளவு வேலையையும் செய்ய பிரான்ஸ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டாள். மட ஹரி ஜெர்மன் படை தலைவர்களை வளைத்து அவர்களிடம் இருந்து தகவல்களை பிரான்சிற்கு தெரியப்படுத்த நியமிக்கப்பட்டார் .மாறாக பிரெஞ்சு ரகசியங்களை ஜெர்மனிக்கு கசியவிட்டது தெரிய வந்தது . ஆனால் உண்மையில் இவர் ஜெர்மனிக்கு தான் விசுவாசமாக இருந்து பிரான்சுக்கு தவறான தகவல் கொடுத்தார்.

விசாரணையும் தீர்ப்பும்
செயின்ட் லசர் ஜெயிலில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர் .படைத்தலைவர் பியரி போச்சார் டான் விசாரித்தார் .இவர் பாரிஸ் வாழ்கை நன்கு அலசப்பட்டது .இறுதியாக ஜெர்மனியில் இருந்து 20000 மார்க் பெற்றதை ஒப்புக்கொண்டாலும் ,அவை களவு போன பொருளுக்கு கிடைத்த நஷ்ட ஈடு என்றும் , தான் உளவாளி அல்ல ,வெறும் டான்சர் தான் என்று கூறியதை எவரும் ஒப்புக்கொள்ளவில்லை . மட ஹரி பெற்ற பணம் அனைத்தும் ஜெர்மன் எம்பசியால் தரப்பட்டவை என்றும் ,செக்ஸ் சேவைக்கு தரப்பட்டதாகவோ இதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அரசாங்க தரப்பு வாதிட்டது . இவ்வாறு 45 நிமிடத்துக்குள் விசாரணை முடிவுற்றது . என்றாலும் இந்த குற்றத்தை இறுதி வரை ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார்

இறப்பு

1917 அக்டோபர் 15 .மட ஹரி நீலநிற கோட் , மற்றும் மும்முனை தொப்பி அணிந்திருந்தார் .மரண இடத்திற்கு ஒரு மந்திரியும் இரண்டு கன்னியாஸ்திரிகளுடன் வந்திருந்தார் .இவர்கள் மரண ஜெபம் ஜெபித்து முடித்தவுடன் மரண இடத்திற்கு சென்றார் . அவர் ஒரு எல்லைகல்லில் இறுக கட்டப்பட்டார். அவர்பி ன்னர் சுட்டுக்கொள்பவர்க்கு நன்றி சொல்லும் விதமாக பறக்கும் முத்தத்தை விடுத்தார் .இருவர் அவரை சுட்டனர் .அவர் தலை தொங்கியது.

நியூயார்க் டைம்ஸ் இவரைப்பற்றிய செய்தியை நான்கு பத்திகளில் வெளியிட்டது . இவருடைய கதை ஆர்வமாய் எல்லோராலும் விவாதிக்கப்பட்டது .மேலும் 1931 இல் மட ஹரி என்ற திரைப்படத்தில்கிரேடோ கார்போ கதாநாயகியாக நடித்தார்

Sunday, 29 July 2018

MUSSOLINI ,DICTATOR OF ITALY SHOT DEAD HANGED UPSIDE DOWN BORN JULY 29, 1883- 1945 APRIL 28







MUSSOLINI ,DICTATOR OF ITALY 
SHOT DEAD HANGED UPSIDE DOWN 
BORN JULY 29, 1883- 1945 APRIL 28





முசோலினி பார்டிசன்களால் பிடிக்கப்பட்டு ,மரண பயத்தில் சிறுநீர் கழித்தார் .காதலியுடன் சுட்டு கொல்லப்பட்டார் . JULY 28, 1945

பார்டிசன்களுக்கு எச்ச்சரிக்கை செய்ய எட்டு மாதங்களுக்கு முன் 15 பேரை கொன்று எஸ்ஸோ பெட்ரோல் பங்கில் தலைகீழாக தொங்க விட்டான்.முசோலினி .எனவே பார்டிசங்கள் முசோலியை கொன்று அதே போன்று தொங்க விட்டனர் .JULY 29,1945

பிணங்கள் கல்லால் அடிக்கப்பட்டு ,மிதிக்கப்பட்டு தொங்க விடப்பட்டது .முசோலியால் தன் ஐந்து மகனை இழந்த ஒரு தாய் முசோலினியின் பிணத்தில் ஐந்து குண்டுகள் பாய்ச்சினார் .

முசோலினி நீ ஒரு கடவுள் என்று கூறி வீரவணக்கம் வைத்து என் தலைவனுக்காக நான் என்ன கொடுக்கமுடியும் என்று கூறியவுடன் அக்கிலி ஸ்டாரேஸ் தலையில் குண்டுகள் பாய்ந்தன தன் தலைவனின் பக்கத்தில் அந்த விசுவாசியும் சரிந்து விழுந்தார்.
#################################################
பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி (ஜுலை 29, 1883 - ஏப்ரல் 28, 1945) என்ற முழுப்பெயர் கொண்ட முசோலினி இத்தாலி நாட்டுக்கு 1922 - 1943 காலப்பகுதியில் தலைமை வகித்தவர். இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வாதிகார ஆட்சியை முசோலினி நடத்தினார். அரச கட்டமைப்புகளையும், தனியார் நிறுவனங்களையும், ஊடகங்களையும், திறனாளர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வன்முறை, பரப்புரை, ஏகபோக அணுகுமுறை ஊடாக பாசிச அரசை உருவாக்கி பேணினார். ஹிட்லருடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளுக்கு எதிராகப் போரிட்டுத் தோற்றார். ஏப்ரல் 1945 இல், முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் பிடிபட்டு பின் அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர். இவரது உடல் மிலானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள ஒரு எண்ணெய் விற்பனை நிலையத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

இளமைக்காலம்[தொகு]
தோற்றம்[தொகு]
முசோலினி எமிலியா-ரொமக்னா என்னும் ஊரிலுள்ள போர்லி மாகாணத்தினலுள்ள டோவியா டை பிரிடாப்பியோ என்னும் நகரத்தில் ஓர் உழைக்கும் பாட்டாளியின் குடும்பத்தில் பிறந்தார். இவர் பெற்றோருக்கு இவரே மூத்தவர் இவரின் உடன் பிறந்தோர் அமால்டோ முசோலினி மற்றும் எட்விக் முசோலினி. இவர் தந்தை பெயர் அலெக்சாண்ட்ரோ முசோலினி. இவர் ஒரு இரும்பு அடிக்கும் கொல்லர். இவர் தாய் ரோசா முசோலினி ஆசிரியை. இவர் தாய் கத்தோலிக்க மதத்தில் அதிக இறை பற்றுடையவர்.

கல்வி[தொகு]

முசோலினி சிறு வயதில் தன் தந்தையின் தொழிலுக்கு மிகவும் உதவி புரிந்தார். தந்தையாரின் சீர்திருத்தக் கொள்கையினால் அவருக்கு ஞானஸ்நானம் செய்யப்படவில்லை. தன் தந்தையின் பொதுவுடமை, சீர்திருத்த கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அதன் காரணமாக மெக்சிக்கன் சீர்திருத்தவாதியான பெனிட்டோ ஜீவாரசின் பெயரை தன் பெயரோடு சேர்த்து பெனிட்டோ முசோலினி என்று மாற்றி கொண்டார். பிறகு விடுதிப்பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்டார் அப்பள்ளியில் இவர் செய்த குறும்புகளின் காரணமாக பள்ளியைவிட்டு நீக்கப்பட்டு வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டார், அங்கு சிறப்பானதொரு கல்வி பயின்றார். 1901 ஆம் ஆண்டு பள்ளி இறுதி தேர்வுக்குப்பின் தொடக்க கல்வி ஆசிரியராக அப்பள்ளியிலேயே நியமிக்கப்பட்டார்.

இராணுவத்தில் பணிபுரிதல்[தொகு]

முசோலினி இராணுவத்தில் 1917
1902 ம் ஆண்டு முசோலினி தன் சொந்த மண்ணை விட்டு சுவிட்சர்லாந்துக்கு குடியேறினார்.அங்கு வேலை கிடைக்காமல் குடும்ப வறுமைக்கு தள்ளபட்டார். அதன் சோசலிச இயக்கத்தில் சேர்ந்தனினால் இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு தன்னிச்சையாக இராணுவத்தில் சேர்ந்து பணி புரிந்தார். அவருடைய இராணுவப்பணியில் குறைகள் குற்றங்கள் ஏதுமின்றி சிறப்பான பணி புரிந்தார். இத்தகவல்கள் அவருடைய இராணுவத்தொழில் குறிப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1917 வரை இராணுவத்தில் சிறப்பானதொரு பணிபுரிந்தமையால் 40 க்கும் அதிகமான பதக்கங்கள் அவர் உடையை அலங்கரித்தன. அதன்பின் டைபாய்டு விஷக்காய்ச்சலின் காரணமாகவும் மார்ட்டர் வெடிவிபத்தில் சிக்கி விபத்துக்கள்ளானதல் அப்பணியை தொடரமுடியாமல் போனது.

பாசிசம் உருவாதல்[தொகு]

முசோலியின் பாசிசம்
முதலாம் உலகப் போரில் நேச நாட்டு படைபிரிவுக்காக பணிபுரிந்து திரும்பியவுடன் தன் சோசலிச கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சோசலிசம் தோற்றுப்போன ஓன்று. ஆகையால் தன்னை கொடுரகுணம் கொண்ட மனிதனாக மாற்றிக்கொண்டார். இப்படியிருந்தால் மட்டுமே இத்தாலியை அதன் பழையநிலைக்கு நிமிர்த்தமுடியும் என நம்பினார். சோசலிசம் இறந்துபோன ஓன்று; அவற்றால் நாட்டுக்கு பயன் இல்லை என்பதை அறிவித்தார்.

பாசிசத்தின் முக்கிய பங்கு[தொகு]
பாசிசம் வகுப்பு வாதத்தையும் வகுப்பு வாதக்கலவரங்களையும் எதிர்த்த்து. பாசிசம் தேசியவாதிகளின் உரிமைகளை நிறைவேற்றவும் அவர்களின் பங்கினால் தேசத்தை ஒருங்கிணைத்து இத்தாலியை அதன் பழைய உயரத்துக்கு உயர்த்தியது. பிரபுக்களையும் நடுத்தரவர்க்கத்தினரையும் இணைக்கும் பாலமாக பாசிசம் பயன்பட்டது. இதன் மூலம் ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியை இத்தாலியில் நுழைய முடியாமல் செய்தது. தொழிலாள வர்க்கத்துக்கு முசோலினி எதிரியல்ல என்றாலும் பாசிச கொள்கைக்கு எதிராக யார் செயல்படுவதையும் பாசிஸ்டுகள் தடுத்தனர். இதன் கொள்கை விளக்க அறிவிப்பான பாசிசப் போராட்ட அறிக்கை (The Manifesto of the Fascist Struggle)[1] ஜூன்,1919 ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் குறைந்தபட்ச ஊதியம், பொதுத்துறை மற்றும் தனியார்த்துறை ஊழியர்களின் தொழிற்சங்க கோரிக்கைகளையும் உள்ளடக்கி வெளியிடப்பட்டது. இந்த கொள்கை பழமைவாதிகளையும், புதுமைவாதிகளையும் ஒரு சேர கட்டுபடுத்தியது. அனைவராலும் வித்தியாசமாகப் பார்க்கப்பட்டு பின் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது,

அரசியலின் மூன்றாம் வழி[தொகு]


முசோலினியின் கருஞ்சேனை
முசோலினியின் பாசிசக் கொள்கையில் அதிக பற்று கொண்ட முசோலினியின் நம்பிக்கைக்குரிய டினோ கிராண்டி என்பவர் இராணுவத்தில் ஒய்வு பெற்றவர்களிடம் பரப்புரை செய்து அவர்களை ஒன்று திரட்டி கருஞ்சேனை (Black Shirts) என்ற தனி இராணுவப்பிரிவை உருவாக்கினார். இந்த கருஞ்சேனைப் படையினர் கம்யூனிசவாதிகளையும், பொதுவுடமை வாதிகளையும் மற்றும் குழப்பவாதிகளையும் அடக்கும் பணியினை மேற்கொண்டது. இது அரசியலின் மூன்றாம் வழியாக (The Third Way) கையாளப்பட்டது. கம்யூனிசத்தை அப்போதய அரசு வெறுத்ததினால் இவற்றின் வளர்ச்சியையும், செயல்பாடுகளையும் அப்போதைய அரசு கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக பாசிஸ்டுகளின் எண்ணிக்கை இரண்டு வருடங்களில் கணிசமான எண்ணிக்கையை எட்டியது. பின் தேசிய பாசிசக் கட்சியாக (National Fascist Party) ரோமில் உருவெடுத்தது. 1921 தேர்தலில் முசோலினி முதன் முறையாக இத்தாலி கீழ் சபை பாரளுமன்றக்குழு தலைவராகத் (Chamber of Deputies) தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கொள்கையால் முசோலினி 1911 முதல் 1938 வரை யூதர்களின் கணிசமான எதிர்ப்பையும் பெற்றுக்கொண்டார்.

இட்லரும் முசோலினியும்[தொகு]
இட்லருடன் முரண்பாடு[தொகு]

முசோலினியும் இட்லரும் ஆரம்பத்தில் எதிரிகளாகத்தான் இருந்தனர். 1933 இல் முசோலினியின் நண்பர் எய்ஞ்பெட் டால்பஸ் மற்றும் அவருடைய நண்பரும் ஆஸ்திரிய நாசிக்களால் கொல்லப்பட்டனர். அது முதல் முசோலினி இட்லரை எதிரியாகத்தான் பாவித்தார். முசோலினியின் பாசிசக் கட்சியில் யூதர்கள், யூதரல்லாதவர், யூதபகைமை என்ற கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படவில்லை. பாசிசக்கொள்கையை மட்டுமே வலியுறுத்தினார். ஆகையால் முசோலினிக்கு இட்லரின் கொள்கை பிடிக்கவில்லை. முசோலினி போப்பிடம் பற்றுகொண்டவர். அது மட்டுமில்லாமல் கலாச்சார பண்புகளையும், செயல்களையும் வைத்து ஒருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வர்க்கபேதத்தை உருவாக்கலாம் ஆனால் பிறப்பினால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் எடுபடாது என்ற நம்பிக்கையுடையவர் என்பதால் இட்லரின் நாசிசத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 1920 முதல் 1934 வரை உள்ள கால ஒட்டத்தில் யூதர்கள் சமூகத்தின் எல்லா மட்டங்களில் இருந்ததால் இத்தாலிய பாசிசம் யூதர்களுக்கு எதிரான வர்க்கபேதத்தையும், வகுப்புவாதத்தையும் வளர்க்கவில்லை. அவர்கள் ஒரு சிறு கூட்டமாக இருந்ததால் ரோம் அரசர் காலத்திலிருந்து அவர்களால் எந்த தொல்லையும் ஏற்படவில்லை.

இட்லருடன் இணக்கமாதல்[தொகு]

1938 ல் இட்லரின் தாக்கம் இத்தாலியில் அதிகமிருந்த நேரத்தில் இனவேறுபாட்டுணர்வு அறிக்கையை முசோலினி தயாரித்து வெளியிட்டார் அந்த அறிக்கை முழுக்க முழுக்க இட்லரின் கொள்கையை பறை சாற்றியது. அதில் எந்த நேரத்திலும் எந்த பதவியிலிருந்தும், குடியுரிமையிலிருந்தும் யூதர்களை விலக்க உரிமையுண்டு என்பதை அறிவித்தது. இந்த அறிக்கை இத்தாலிய பெரும்பான்மை பாசிசவாதிகளின் ஆதரவை பெறவில்லை மாறாக முசோலினிக்கு எதிர்ப்பை வளர்த்தது. ரோம ஆலயத்தின் போதகர் பதினேழாம் போப் பயஸ் இந்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதினார்.

முசோலினியை கொல்ல முயற்சி[தொகு]

முசோலினியின் பரப்புரைகள் அவ்வப்போது எதிர்ப்புகளை காட்டத்தயங்காது பெரும்பாலும் சிறிய எதிர்ப்புகளை அவரே ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார். 7 ஏப்ரல், 1926 வையலட் ஜிப்சன் துப்பாக்கியால் சுட்டதில் அவர் மூக்கில் காயம் ஏற்பட்டது. பின் 31 அக்டோபர், 1926 ஐரிஷ் பெண்ணும் அவர் மகளும் சுட்டதில் தப்பித்துகொண்டார், 15 வயதுடைய ஆன்டியோ ஜாம்போனி சுடமுற்பட்டபோது பிடிபட்டு அங்கேயே மரண தண்டனை கொடுக்கப்பட்டது. ரோமிலும் அவரை கொல்ல இரு கலகக்காரர்கள் முயன்றனர். முயற்சி முறியடிக்கப்பட்டு இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். 1938 ல் சிலோவேனிய பாசிசபகைமைவாதி கோபரிட் முயற்சித்தான் அவன் முயற்சி தோல்வியுற்றது.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
முசோலினியின் முதல் மனைவி பெயர் இடா டாலசர், 1914 ம் ஆண்டு டிரன்டோ வில் திருமணம் புரிந்தார் இவர்களுக்கு பெனிட்டோ அல்பினோ என்ற மகன் உள்ளார், ஓராண்டு கழித்து முசோலினி ராச்சிலி குடி என்பவரை 1915 ல் மணந்தார். 1910 ஆண்டே இவருக்கு திருமணம் நடந்ந்துவிட்டதாகவும் தன் அரசியல் கவுரவத்திற்காக இருவரிடமும் மறைத்துவிட்டார். முதல் மனைவியும் மகனும் பின்னாளில் அதிக தொல்லைகொடுத்தனர். ரேச்சலுக்கு இரு மகள்கள் எட்டா (1910-1995) அன்னா மரியா (3 செப்டம்பர் 1929- 25 ஏப்ரல் 1968), அதற்குபின் ரவேன்னாவை 11 ஜூன் 1960, நன்டோ புசி நெக்ரி ல் திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு விட்டோரியோ (1916-1997). புருனோ (அக்டோபர் 1918-7 ஆகஸ்டு 1947). ரோமேனோ (1927-2006) என மூன்று மகள்கள் பிறந்த்னர். முசோலினிக்கு பல தாரங்கள் உண்டு. மார்கெரிடா சபாட்டி கடைசியாக கிளாரா பெட்டாசி இன்னும் பல பெண்களுடன் லீலா விநோதங்கள் புரிந்துள்ளதாகவும் அதனால் பெண்களின் சூழல் அதிகம் இருந்ததாக அவருடைய சுயசரிதையாளர் நிக்கோலஸ் பேரல் குறிப்பிடுகிறார்.

முசோலியின் மரணம்[தொகு]

முசோலினி மற்றும் மனைவி கிளாரா பெட்டாசி மரணம்
28 ஏப்ரல் 1945 இல், முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் பிடிபட்டு பின் அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர். 29 ஏப்ரல், 1945 ம் ஆண்டு முசோலினி மற்றும் அவர் மனைவி கிளாரா பெட்டாசியின் உடல்களும் மிலனில் உள்ள பியஜேல் லொரெட்டோ விற்கு எடுத்துசெல்லப்பட்டு தலைகீழாக எரிவாயு நிரப்பும் நிலையத்தின் கூரையிலுள்ள இறைச்சியை தொங்கவிடும் கொக்கியில் மாட்டித் தொங்கவிட்டனர். இந்த செயல்களின் நோக்கம் பாசிசவாதிகளை அச்சுறுத்துவதற்காகவும், இதற்குமுன் பார்ட்டிசான்களை இக்கொடுரமான முறையிலேயே முசோலினியும் அச்சு நாட்டு அதிகாரிகளும் செய்ததற்கு பழிவாங்கும் நோக்கில் தொங்கவிடப்பட்டது, அதன் கீழேயிருந்து அங்குவாழ் மக்கள் அவர்களின் உடல்கள் மீது கற்களைக்கொண்டு அடித்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்துகோண்டனர். பலரும் வசைவு மொழிகொண்டு பதவியிழந்த தலைவரின் அட்டூழியங்களை கேலியும் கிண்டலுமாக பேசினர். முசோலினியின் விசுவாசியும் தீவிர பாசிசவாதியுமான அக்கிலி ஸ்டாரேஸ் தன்னைத்தானே ஒப்படைத்து பின் மரணதண்டனை விதிக்கபட்டு முசோலினியின் உடல் தொங்கவிடப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்துச்சென்று காட்டினர் உன்னைவிட யார் இது மாதிரி செய்யமுடியும் முசோலினி நீ ஒரு கடவுள் என்று கூறி வீரவணக்கம் வைத்து என் தலைவனுக்காக நான் என்ன கொடுக்கமுடியும் என்று கூறியவுடன் அக்கிலி ஸ்டாரேஸ் தலையில் குண்டுகள் பாய்ந்தன தன் தலைவனின் பக்கத்தில் அந்த விசுவாசியும் சரிந்து விழுந்தார்.

After a failed attempt to flee Italy with his mistress, Benito Mussolini was executed on April 28, 1945. On the 70th anniversary of the Italian dictator’s death, read about his final hours, the desecration of his corpse in a public square and his body’s strange journey in the ensuing years.
By April 25, 1945, Benito Mussolini’s dream of re-creating the Roman Empire, much like the crumbling Roman Forum itself, lay in ruins. With the Allies closing in from the south and anti-fascist partisans rising up to seize city after city in northern Italy, Mussolini’s power base was quickly evaporating.

The 61-year-old Italian dictator who sought to become a modern-day Julius Caesar had first risen to power more than two decades earlier when he became prime minister in 1922. “Il Duce” allied himself with fellow fascist Adolf Hitler and Nazi Germany in World War II, but his outdated Italian military was badly outclassed. By July 1943, the Allied invasion of Sicily and bombing of Rome caused the Italian high command and King Victor Emmanuel III to remove Mussolini from power and place him under house arrest.
In September 1943, Nazi paratroopers staged a daring commando raid that rescued Mussolini from the Apennine Mountain ski resort where he was being detained. Hitler installed Mussolini as the figurehead of the Social Republic of Italy (known informally as the Republic of Salo), a Nazi puppet state in German-occupied northern Italy.

By April 25, 1945, however, the Third Reich was quickly losing its grip on northern Italy. With his stronghold of Milan teetering on the precipice, Mussolini agreed to meet with a delegation of partisans at the palace of Milan’s Cardinal Alfredo Schuster. There, a furious Mussolini learned that, unbeknownst to him, the Nazis had begun negotiations for an unconditional surrender.

Clara PetacciClara Petacci
Mussolini stormed out of the palace and fled Milan with his 33-year-old mistress, Clara Petacci, in the 1939 Alfa Romeo sport car he had bought as a gift for his girlfriend. The following day, the pair joined a convoy of fellow fascists and German soldiers heading north toward Lake Como and the border with Switzerland. Mussolini donned a German Luftwaffe helmet and overcoat, but the disguise did little to save him when partisans stopped the convoy at the lakeside town of Dongo on April 27. For 20 years, Mussolini had built a cult of personality with his image emblazoned on posters and newspapers. Now, the familiarity of his distinctive shaved head and granite jaw, even in disguise, did him in.
The partisans seized Mussolini and Petacci. Fearing that the Nazis would again try to liberate the dictator, the partisans hid the pair in a remote farmhouse for the night. The following day, Mussolini and Petacci were removed from the house and driven to the small village of Giulino di Mezzegra on the shores of Lake Como. They were ordered to stand in front of a stone wall at the entrance to Villa Belmonte where both were executed by machine gun fire. The identity of the triggerman remains a point of contention, but it was likely communist partisan commander Walter Audisio.

There’s no uncertainty, however, about what happened to Mussolini’s body in the hours after his execution. In the pre-dawn hours of April 29 the corpses of Mussolini, Petacci and 14 fellow fascists were placed in a truck and dumped like garbage in Milan’s Piazzale Loreto, a deeply symbolic public square for the anti-fascist forces. There, eight months earlier, fascists acting under orders from Hitler’s SS publicly displayed the bodies of 15 executed partisans.
After Mussolini’s arrest in July 1943, jubilant crowds mutilated images of the dictator. Now, as the sun rose on the “Square of the Fifteen Martyrs,” residents of Milan had the chance to do the same thing, only this time for real. They hurled invectives and vegetables at the dictator’s corpse before kicking, beating and spitting upon it. One woman, deciding Mussolini wasn’t dead enough for her, emptied a pistol into the dictator’s body and shouted, “Five shots for my five assassinated sons!” The crowd then strung the bodies of Mussolini, Petacci and other fascists by their feet from the girders of a gasoline station in a corner of the square.

Cross marking the execution location.Cross marking the execution location.
In early afternoon, American troops ordered the bodies to be taken down and Mussolini’s bullet-ridden corpse transported to the city morgue. By this point, Mussolini’s badly beaten body was barely recognizable, but a U.S. Army photographer still staged the bodies of the former dictator and his mistress in each other’s arms in a macabre pose.
As the Soviets closed in on Berlin, Hitler received news of Mussolini’s death. Determined not to give his enemies the satisfaction of killing him or defiling his body, Hitler committed suicide on April 30 and had his corpse subsequently burned. Mussolini’s body, meanwhile, was buried in an unmarked grave in a Milan cemetery. Its location was hardly a secret, however, and anti-fascists made regular pilgrimages to the cemetery to desecrate his grave until Mussolini made a resurrection of sorts on Easter Sunday 1946 when Domenico Leccisi and fellow fascists dug up Il Duce’s body, washed it in a nearby fountain and pushed it in a wheelbarrow to a getaway car. The note left behind by the “Democratic Fascist Party” stated they would no longer bear “the cannibal slurs made by human dregs organized in the Communist Party.” The corpse was missing for nearly four months before it was found in August 1946 in a monastery outside Milan.

Once the Italian government recovered Mussolini’s corpse, it kept its whereabouts secret for more than a decade. In 1957, however, newly elected prime minister Adone Zoli needed the support of a far-right party and in return for its votes, he delivered the bones of Mussolini to his widow. After spending 11 years in the cupboard of a Capuchin monastery, Mussolini’s body finally received a burial in the family crypt in his birthplace of Predappio, which has become a pilgrimage site for neo-fascists. In 1966, the last piece of Mussolini’s body was returned to his widow as the United States handed over a sample of the dictator’s brain that was removed at autopsy and tested inconclusively for syphilis.


Mussolini’s Final Hours, 
APRIL 28, 1945 
By Christopher Klein


After a failed attempt to flee Italy with his mistress, Benito Mussolini was executed on April 28, 1945. On the 70th anniversary of the Italian dictator’s death, read about his final hours, the desecration of his corpse in a public square and his body’s strange journey in the ensuing years.

By April 25, 1945, Benito Mussolini’s dream of re-creating the Roman Empire, much like the crumbling Roman Forum itself, lay in ruins. With the Allies closing in from the south and anti-fascist partisans rising up to seize city after city in northern Italy, Mussolini’s power base was quickly evaporating.

The 61-year-old Italian dictator who sought to become a modern-day Julius Caesar had first risen to power more than two decades earlier when he became prime minister in 1922. “Il Duce” allied himself with fellow fascist Adolf Hitler and Nazi Germany in World War II, but his outdated Italian military was badly outclassed. By July 1943, the Allied invasion of Sicily and bombing of Rome caused the Italian high command and King Victor Emmanuel III to remove Mussolini from power and place him under house arrest.

In September 1943, Nazi paratroopers staged a daring commando raid that rescued Mussolini from the Apennine Mountain ski resort where he was being detained. Hitler installed Mussolini as the figurehead of the Social Republic of Italy (known informally as the Republic of Salo), a Nazi puppet state in German-occupied northern Italy.

By April 25, 1945, however, the Third Reich was quickly losing its grip on northern Italy. With his stronghold of Milan teetering on the precipice, Mussolini agreed to meet with a delegation of partisans at the palace of Milan’s Cardinal Alfredo Schuster. There, a furious Mussolini learned that, unbeknownst to him, the Nazis had begun negotiations for an unconditional surrender.



Clara PetacciClara Petacci

Mussolini stormed out of the palace and fled Milan with his 33-year-old mistress, Clara Petacci, in the 1939 Alfa Romeo sport car he had bought as a gift for his girlfriend. The following day, the pair joined a convoy of fellow fascists and German soldiers heading north toward Lake Como and the border with Switzerland. Mussolini donned a German Luftwaffe helmet and overcoat, but the disguise did little to save him when partisans stopped the convoy at the lakeside town of Dongo on April 27. For 20 years, Mussolini had built a cult of personality with his image emblazoned on posters and newspapers. Now, the familiarity of his distinctive shaved head and granite jaw, even in disguise, did him in.

The partisans seized Mussolini and Petacci. Fearing that the Nazis would again try to liberate the dictator, the partisans hid the pair in a remote farmhouse for the night. The following day, Mussolini and Petacci were removed from the house and driven to the small village of Giulino di Mezzegra on the shores of Lake Como. They were ordered to stand in front of a stone wall at the entrance to Villa Belmonte where both were executed by machine gun fire. The identity of the triggerman remains a point of contention, but it was likely communist partisan commander Walter Audisio.

There’s no uncertainty, however, about what happened to Mussolini’s body in the hours after his execution. In the pre-dawn hours of April 29 the corpses of Mussolini, Petacci and 14 fellow fascists were placed in a truck and dumped like garbage in Milan’s Piazzale Loreto, a deeply symbolic public square for the anti-fascist forces. There, eight months earlier, fascists acting under orders from Hitler’s SS publicly displayed the bodies of 15 executed partisans.

After Mussolini’s arrest in July 1943, jubilant crowds mutilated images of the dictator. Now, as the sun rose on the “Square of the Fifteen Martyrs,” residents of Milan had the chance to do the same thing, only this time for real. They hurled invectives and vegetables at the dictator’s corpse before kicking, beating and spitting upon it. One woman, deciding Mussolini wasn’t dead enough for her, emptied a pistol into the dictator’s body and shouted, “Five shots for my five assassinated sons!” The crowd then strung the bodies of Mussolini, Petacci and other fascists by their feet from the girders of a gasoline station in a corner of the square.

Cross marking the execution location.Cross marking the execution location.
In early afternoon, American troops ordered the bodies to be taken down and Mussolini’s bullet-ridden corpse transported to the city morgue. By this point, Mussolini’s badly beaten body was barely recognizable, but a U.S. Army photographer still staged the bodies of the former dictator and his mistress in each other’s arms in a macabre pose.

As the Soviets closed in on Berlin, Hitler received news of Mussolini’s death. Determined not to give his enemies the satisfaction of killing him or defiling his body, Hitler committed suicide on April 30 and had his corpse subsequently burned. Mussolini’s body, meanwhile, was buried in an unmarked grave in a Milan cemetery. Its location was hardly a secret, however, and anti-fascists made regular pilgrimages to the cemetery to desecrate his grave until Mussolini made a resurrection of sorts on Easter Sunday 1946 when Domenico Leccisi and fellow fascists dug up Il Duce’s body, washed it in a nearby fountain and pushed it in a wheelbarrow to a getaway car. The note left behind by the “Democratic Fascist Party” stated they would no longer bear “the cannibal slurs made by human dregs organized in the Communist Party.” The corpse was missing for nearly four months before it was found in August 1946 in a monastery outside Milan.

Once the Italian government recovered Mussolini’s corpse, it kept its whereabouts secret for more than a decade. In 1957, however, newly elected prime minister Adone Zoli needed the support of a far-right party and in return for its votes, he delivered the bones of Mussolini to his widow. After spending 11 years in the cupboard of a Capuchin monastery, Mussolini’s body finally received a burial in the family crypt in his birthplace of Predappio, which has become a pilgrimage site for neo-fascists. In 1966, the last piece of Mussolini’s body was returned to his widow as the United States handed over a sample of the dictator’s brain that was removed at autopsy and tested inconclusively for syphilis.


Monday, 18 June 2018

VANCHINATHAN SHOT COLLECTOR ASH DEAD ON JUNE 17,1911- TWO TRUE STORIES




VANCHINATHAN SHOT COLLECTOR ASH 
DEAD ON JUNE 17,1911
சொல்ல மறந்த கதை - 
அல்லது மறைக்கப்பட்ட உண்மை

வாஞ்சிநாதனுக்கு கடும் ஆத்திரத்தை மூட்டியது.

தான் மிகவும் போற்றிவந்த வ.உ.சி., சுப்ரமணிய சிவா ஆகியோரை, நெல்லை கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி.எஸ்கார்ட் ஆஷ் துரை கைது செய்து சிறையில் தள்ளினார்.

இச்சம்பவம் வாஞ்சியின் மனதை புரட்டிப் போட்டது. தாங்க முடியாத துயரமடைந்த அவர், இதற்கு காரணமான ஆஷ் துரையை பழிவாங்க உறுதி பூண்டார். அவரை கொலை செய்வதற்கான நாளையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

ஆனால் இது காரணம் அல்ல .ஆஸ் துரை தலித்துகளுக்காக போராடினார் .நன்மைகள் செய்தார் .அதுவே பிராமணர்களின் கோபத்திற்கு காரணம் என்று 
சொல்வதில் அர்த்தம் இல்லாமல் இல்லை .வாஞ்சி -ஆஸ் கொலைவழக்கில் குற்றவாளிகள் பெரும்பாலும் பிராமணர்கள் தான் -பாரதியார் உட்பட

இன்று ! ஆஷ் துரை சுட்டு கொல்லப்பட்ட நாள்
17.06.1911. வரலாற்றை அறியாத கூட்டம் வரலாறு படைக்க முடியாது -

''குற்றால அருவியில் குறிப்பிட்ட ஒரு குலத்தவரே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்றிருந்த ஜாதி வெறியை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர்
ஆஷ்.''என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரை சனாதன வெறியன்
வாஞ்சிநாதனால் சுட்டு கொல்லப்பட்டார்,

ஆஷ் துரை மாலை நேரத்தில் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தர் உடன் நடைபயிற்சி போகிறார்.
நடந்து கொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் கேட்கிறது. ஓசை வந்த திசை நோக்கினார் ஆஷ் துரை.

அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார். பின்னால் வந்த ராவுத்தர் ஓடி வந்து "துரை அங்கு போகாதீர்கள்"
என்று தடுக்கிறார்.

ஏன் என்று வினவிய துரைக்கு "அது தாழ்த்தபட்ட வர்களின் குடிசை என்றும் நீங்கள் அங்கு போகக்கூடாது என்றும் சொல்லுகிறார். ஆஷ் துரை,ராவுத்தரை பார்த்து நீ போய் பார்த்து வா என்றார். சேரிக்குள் போன
முத்தா ராவுத்தர் திரும்பி வந்து சொன்னார்

" மொத பிரசவம் துரை சின்ன பொண்ணு ரெண்டுநாள
கத்திட்டு இருக்காளாம், பிள்ளை மாறிக்கிடக்காம்"
எங்கிட்டு துரை பொழைக்கபோகுது என்றார்.

ஏன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே என்று துரைக்கேட்க ,அவங்க ஊருக்குள்ளேயே ரக்கூடாதுங்க
அய்யா பின்ன எப்படி வண்டு கட்டி டவுணுக்கு கொண்டு போறது என்றார் முத்தா ரவுத்தர்.

இதனிடையே சாரட்டில் அமர்ந்திருந்த திருமதி.ஆஷ்
துரை இறங்கி அக்குடிசை நோக்கி போனார்.
மருத்துவமனை கொண்டு சென்றால் ஒரு உயிரையெனும் காப்பாற்றலாம் என்று துரையிடம் சொன்னார். அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரை யொட்டியை பணித்தார் துரை.

ஓடிப்போன ராவுத்தர் ஊரின் மேற்குபகுதியில் உள்ள அக்கிரஹாரம் தாண்டிய பொழுது துரையின் வண்டி யொட்டி எனத்தெரிந்த ஒரு பார்ப்பணர் வழிமறிக்கிறார். என்ன விடயம் என்வென்று சொல்லி ஒரு குடியான வனின் வீட்டிலிருந்த மாட்டு வண்டியை ஒட்டி வந்தார்.

அந்த வழியாய் வண்டிப்பாதை அக்கிரஹாரத்தை தாண்டிதான்சென்றாகவேண்டும். சரியாய்
அக்கிரஹாரத்துக்குள் மாட்டுவண்டு மறிக்கப்படுகிறது.
ஒரு சேரிப்பெண்ணை ஏற்றப்போகும் வண்டி இப்பாதை வழியே போகக்கூடாது என்று பார்ப்புகள் வழிமறித்து விடமறுக்கிறார்கள்.

வண்டி கொடுத்த குடியானவனையும் ஊர் நீக்கம் செய்துவிடுவோம் என எச்சரிக்கிறார்கள். வண்டி கொண்டு வர சொன்னது துரையும் அவரின்
மனைவியும்தான் என்று விபரம் சொன்ன
பிறகும் ஏற்க மறுக்கிறார்கள் . இந்த விபரத்தை துரையிடம் போய் சொல்லுகிறார் ராவுத்தர்.

இதைக்கேட்ட ஆஷ் துரை அவர்கள், தனது வண்டியில் அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார்.குதிரை யோட்டியின் பக்கதிலேறி அமர்ந்து கொண்டார்.
வண்டி அக்கிரஹாரம் நுழைகிறது.
பார்ப்புகள் கூட்டமாய் வழிமறிக்கிறார்கள்

"ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக்கொண்டு இந்த
அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய் இருந்தாலும் அனுமதிக்கமுடியாது"என்கிறார்கள். வழிவிட சொல்லிப்பார்த்த ார் மறுக்கவே வண்டியைக்கிளப்ப
ு என்று உத்தரவிடுகிறார்.

மீறி மறித்த பார்ப்புகளின் முதுகுத்தோல் துரை அவர்களின் குதிரைசவுக்கால் புண்ணாக்கபடுகிறது. அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு காப்பாற்றப்பட்டாள்.

ஆஷ் துரை அவர்களிடம் அடிவாங்கிய கும்பலில் ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான் அவன் பெயர் வாஞ்சிநாதன்.

அப்போது எடுத்த சபதம்தான் வாஞ்சிநாதனை கொலை செய்ய தூண்டியது.சனாதான காவலனாக , மனித உயிரைவிட அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட
வரலாறு இன்று வரை மறைக்கபட்டு வருகிறது.

இதுவும் ழான் வோனிஸ் எழுதிய Ash Official
Notes எனும் குறிப்புகளில் அரசு ஆவனக்காப்பகங்களில்
தெரிந்தே உறங்கிக்கொண்டிருக்கிறது

மணியாச்சி சந்திப்பில் 

மணியாச்சி சந்திப்பில் ரயில் வந்து நின்றது. முதல் வகுப்புப் பெட்டி அந்த ரயிலிலிருந்து கழற்றப்பட்டது. அதில் ஆங்கிலேய துரை ஆஷ், அவருடைய மனைவி இருவரும் இருந்தனர். ஊர் மக்கள், ஆஷ் துரையைக் காண வந்திருந்தனர். அந்த ஊரில், ஏன் அந்த ஜில்லாவிலே ஏதாவது நடக்க வேண்டுமென்றால், அதற்கு துரை மனது வைத்தால்தான் முடியும்.
ஆஷ் துரை வந்த ரயிலின் பெட்டியை, போட் மெயில் ரயிலோடு இணைக்க வேண்டும். துரையும் அவரது மனைவியும் கொடைக்கானலில் இருந்த தங்களது நான்கு குழந்தைகளையும் பார்க்கப் புறப்பட்டிருந்தனர்.
போட் மெயில் வருவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. அந்தச் சமயத்தில் இரண்டு வாலிபர்கள், துரை இருந்த ரயில் பெட்டிக்குள் நுழைந்தனர். ஒருவன் எடுப்பான தோற்றத்துடன் காணப்பட்டான். தன்னுடைய நீண்ட தலைமுடியை சீவி, கொண்டை போட்டிருந்தான். மற்றொருவன் வேட்டி, சட்டை உடுத்தியிருந்தான். துரை தன்னுடைய மனைவி மேரியுடன் ஆர்வமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார். மேரியும் துரையும் எதிரெதிராக அமர்ந்திருந்தனர். ரயில் பெட்டியினுள் இருவர் ஏறி வருவதை துரை கவனிக்கவில்லை. வந்தவர்களில் ஒருவன், துரைக்கு அருகாமையில் அவர் முன் நேராக நின்றான். பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட, பிரவுனிங் என்ற தானியங்கித் துப்பாக்கியை எடுத்தான். துரையின் நெஞ்சில் சுட்டான். அதுவரை அமைதியாக இருந்த ரயில் நிலையம் அதிர்ந்தது. துரை அவர் அமர்ந்திருந்த இடத்தில் அப்படியே சரிந்தார். அவருடைய மனைவி அதிர்ச்சியில் உறைந்தார்.

துரையைச் சுட்டவன், பிளாட்பாரத்தில் இறங்கி ஓடினான். ரயில் நிலையத்திலிருந்த வெகுஜன மக்கள் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினார்கள். ஓடியவன் நேராக பிளாட்பாரத்திலிருந்த கழிவறையின் உள்ளே நுழைந்து தாழிட்டுக்கொண்டான். மற்றவன், பிளாட்பாரத்தின் இன்னொரு பக்கம் ஒடி மறைந்தான்.
கழிவறையில் மறைந்த அந்த வாலிபன், தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான். துரையை, அவருடைய சிப்பந்திகள் திருநெல்வேலி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே துரையின் உயிர் பிரிந்தது.

ஆஷ் துரையின் கொலை, மதராஸ் மாகாணம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரப்பரப்பாக பேசப்பட்டது. இறந்தவர் சாதாரண ஆள் இல்லை. அவர் திருநெல்வேலி ஜில்லாவின் கலெக்டர். மேலும் ஆங்கிலேயர். சுட்டவன் ஓர் இந்தியன். கொலை நடந்த தேதி ஜூன் 17, 1911. இன்னும் 5 நாள்களில், இங்கிலாந்தில் 5 வது ஜார்ஜ் மன்னர் முடிசூடிக்கொள்ள இருந்தார்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புரட்சிகரமான செயல்கள் பல நாட்டில் நடந்து கொண்டிருந்தன. ஆனால் அனைத்து புரட்சிகர சம்பவங்களும், வட நாட்டில் அதுவும் குறிப்பாக வங்காளத்தில்தான் நடைபெற்றன. யாரும் தமிழகத்தில் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. யார் இதை செய்திருப்பார்கள்? அவர்களுடைய பின்னணி என்ன? விசாரணையில் இறங்கியது ஆங்கிலேயக் காவல்துறை.

துப்பாக்கிச் சூடு நடத்தியவன் இளைஞன். அவனுக்கு சுமார் 25 வயது இருக்கும். அவனுடைய சட்டைப்பையில் காவல்துறை எதிர்பார்த்தது கிடைத்தது. அது ஒரு துண்டுக் காகிதம். அதில், ‘ஆங்கிலேய மிலேச்சர்கள் நம் நாட்டைப் பிடித்ததோடல்லாமல், நம்முடைய சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி அதை அழிக்க முற்படுகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் மிலேச்சர்களை விரட்டிவிட்டு , சுந்தரம் பெற்று, சனாதன தர்மத்தை நிலைநிறுத்த போராடிக்கொண்டிருக்கிறான்.

ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்த சிங், அர்ஜூனன் வாழ்ந்த இந்த பாரதத்தில் பசு மாமிசத்தை உண்ணும், 5 வது ஜார்ஜ் என்ற மிலேச்சனுக்கு மணிமகுடம் சூட்டுவதா? ஐந்தாவது ஜார்ஜ் மன்னன் இந்தியாவில் அடியெடுத்து வைத்தவுடனேயே, அவரைக் கொல்ல 3000 மதராசிகள் உறுதி மொழி எடுத்திருக்கின்றனர். அதை வெளிப்படுத்தும் விதமாகத்தான், அக்குழுவின் கடைநிலைத் தொண்டனாக இந்த காரியத்தை இன்று செய்தேன்.

பாரதத்தில் உள்ள அனைவரும் இப்படிசெய்வதைத்தான் தங்களுடைய கடமையாக நினைக்க வேண்டும்!’ என்று குறிப்பிட்டிருந்தது.
காவல்துறையினர், துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்று விரைவிலேயே கண்டுபிடித்து விட்டனர். அவர் தான் வாஞ்சிநாத ஐயர்.

வாஞ்சிநாதனின் வீட்டில் காவல்துறை சோதனை நடத்தியது. அதில் அவர்களுக்கு சில கடிதங்கள் கிடைத்தன. கடிதங்களில் கண்ட விவரங்களின் மூலம், ஆஷ் துரையைக் கொல்ல ரகசியக்குழு ஒன்று கூட்டுச்சதி செய்திருப்பது தெரியவந்தது. அந்தக் கடிதங்களில் ஆறுமுகப்பிள்ளையின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. காவல்துறை ஆறுமுகப்பிள்ளையின் வீட்டை இரவோடு இரவாக முற்றுகையிட்டது. ஆறுமுகப்பிள்ளை கைது செய்யப்பட்டார். அவர் வீட்டிலும் சில கடிதங்கள் கிடைத்தன. காவல்துறை அவரை மேலும் விசாரித்ததில், அவன் சோமசுந்தரப்பிள்ளை என்ற இன்னொருவரை காட்டிக் கொடுத்தார். காவல்துறை சோமசுந்தரத்தை சுற்றி வளைத்தது. சோமசுந்தரமும் கைது செய்யப்பட்டார். ஆறுமுகப்பிள்ளையும், சோமசுந்தரமும் அரசு தரப்பு சாட்சிகளாக (அப்ரூவர்) மாறினர்.

ஆறுமுகப்பிள்ளையும் சோமசுந்தரமும் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து, காவல்துறை தென்னிந்தியா முழுவதும் தேடுதல் வேட்டையை நடத்தியது. பதினான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள்

பின்வருமாறு.
நீலகண்ட பிரம்மச்சாரி (முக்கியக் குற்றவாளி) – தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர். பத்திரிக்கையாளர். சூர்யோதையம் என்ற பத்திரிகையை நடத்திவந்தார். ஆங்கிலேய அரசாங்கம் அப்பத்திரிக்கையைத் தடை செய்தது. அதன் பின்னர் பல பத்திரிகைகளைத் தொடங்கினார். ஆனால் ஆங்கிலேய அரசாங்கம் அனைத்தையும் முடக்கியது. ஆயுதப்புரட்சியில் நம்பிக்கையுடையவர். அரவிந்த கோஷைப் பின்பற்றியவர்.

(அரவிந்த கோஷ் வங்காளத்தைச் சேர்ந்தவர். ஆங்கிலேயர்களை ஆயுதம் கொண்டு விரட்டமுடியும் என்று நம்பியவர். அலிப்பூர் குண்டு வெடிப்பில், குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான பிறகு அரசியலை விட்டு விலகி ஆன்மீகத்தில் ஈடுபட்டார். புதுச்சேரியில் குடிபுகுந்தார்.)
சங்கரகிருஷ்ண ஐயர் (வாஞ்சிநாதனின் மைத்துனன்) – விவசாயம் செய்துவந்தார்.

மாடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை – காய்கறி வியாபாரம் செய்துவந்தார்.

முத்துகுமாரசாமி பிள்ளை – பானை வியாபாரம் செய்துவந்தார்.

சுப்பையா பிள்ளை – வக்கீல் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தவர்.

ஜகனாதா அய்யங்கார் – சமையல் செய்யும் உத்தியோகம்

ஹரிஹர ஐயர் – வியாபாரி
பாபு பிள்ளை – விவசாயி
தேசிகாச்சாரி – வியாபாரி

வேம்பு ஐயர் – சமையல் செய்யும் உத்தியோகம்
சாவடி அருணாச்சல பிள்ளை – விவசாயம்
அழகப்பா பிள்ளை – விவசாயம்
வந்தே மாதரம் சுப்பிரமணிய ஐயர் – பள்ளிக்கூட வாத்தியார்

பிச்சுமணி ஐயர் – சமையல் செய்யும் உத்தியோகம்
கைது செய்யப்பட்டவர்களில் பல பேர், இருபது வயதிலிருந்து முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களைத் தவிர குற்றம் சாட்டப்பட்ட இருவர், தற்கொலை செய்து கொண்டனர். தர்மராஜா ஐயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வெங்கடேச ஐயர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆங்கிலேய அரசு, ஆஷ் கொலை வழக்கு மற்றும் தேச துரோக நடவடிக்கைகளில், மேலும் சிலருக்கு பங்கு இருக்கக்கூடும் என்று சந்தேகித்தது. அவர்கள் :
1) வி.வி.எஸ். ஐயர்
திருச்சியில் பிறந்த வரஹனேரி வெங்கடேச சுப்ரமணியம் ஐயர், சட்டம் படித்து விட்டு வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர் பாரிஸ்டர் பட்டம் பெற லண்டனுக்குச் சென்றார். அங்கே அவருக்கு வினாயக் தாமோதர் சாவகர்க்கரின் தொடர்பு ஏற்பட்டது. (சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டவர். ஹிந்துத்துவா கொள்கையை முன்மொழிந்தவர். ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னாளில் மகாத்மா காந்தியைச் சுட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்). ஆங்கிலேயர்களுக்கு எதிராக வி.வி.எஸ்.ஐயர் செயல்பட்டதால், அவரைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் வாரண்ட் பிறப்பித்தனர்.

இதையடுத்து இங்கிலாந்திலிருந்து தப்பித்த ஐயர், பாண்டிச்சேரியில் அடைக்கலம் புகுந்தார். புதுச்சேரியில் அவருக்கு பாரதியாருடனும், அரவிந்த கோஷுடனும் நட்பு ஏற்பட்டது. பின்னாளில், முதல் உலகப் போரின் போது ஜெர்மன் கப்பலான எம்டன், சென்னையில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு காரணம் வி.வி.எஸ் என்று கருதிய ஆங்கிலேய அரசாங்கம், அவரையும் அவரது சகாக்களையும், ஆப்பிரிக்காவுக்கு நாடு கடத்தும்படி பிரெஞ்சு அரசிடம் வலியுறுத்தி யதுதான். பிரெஞ்சு அரசு, வி.வி.எஸ் ஐயரின் மீது நிறைய குற்றங்களை சுமத்தி விசாரணை நடத்தியது. ஆனால் குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படாத சூழ்நிலையில், அவர் மீதான நடவடிக்கையை கைவிட்டது பிரெஞ்சு அரசு.

2) சுப்பரமணிய பாரதி

பாரதியார் திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தவர். கவிஞர், பெண் விடுதலைக்காகப் போராடியவர், சமூக சீர்திருத்தவாதி, சிறந்த கட்டுரையாளரும் கூட. சுதேசமித்திரன் என்னும் பத்திரிக்கையை இவர் பதிப்பித்து வந்தார். ஆங்கிலேயருக்கு எதிராக அப்போது போராடி வந்த காங்கிரஸ் கட்சியில் இரு வேறு நிலைப்பாடுகள் இருந்தன. கோபால கிருஷ்ண கோகலேவும் அவரைச் சார்ந்தவர்களும், அறவழியில்தான் ஆங்கிலேயர்களிடம் சுதந்தரம் பெற வேண்டும் என்ற கருத்து கொண்டிருந்தனர். பால கங்காதர திலகரும் அவரைச் சார்ந்தவர்களும் புரட்சிகரமான போராட்டங்களை நடத்தித்தான் சுதந்தரம் பெற வேண்டும் என்று கருதி வந்தனர். பாரதி பால கங்காதர திலகரைப் ஆதரித்துவந்தார். வ.உ. சிதம்பரம் பிள்ளையின் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கில் நீதிமன்றத்துக்கு சென்று சாட்சியம் அளித்தார். மேலும்ஆங்கிலேயருக்கு எதிராக, தன்னுடைய பத்திரிக்கையில் எழுதி வந்ததால் ஆங்கிலேய அரசாங்கம் அவரைக் கைது செய்ய முற்பட்டது. அதனால் புதுச்சேரியில் தஞ்சம் புகுந்தார். புதுச்சேரியிலிருந்தபடி இதழ் பணிகளை நடத்தி வந்தார். புதுச்சேரியில் அவருக்கு அரவிந்த கோஷ், வி.வி.எஸ் மற்றும் பல சுதந்தரப் போராளிகளுடன் தொடர்பு ஏற்பட்டது.

மற்ற மூவர், 3) ஸ்ரீனிவாச ஆச்சாரி 4) நாகசாமி ஐயர் மற்றும் 5) மாடசாமி பிள்ளை.

மேற்சொன்ன ஐவரையும் கைது செய்யுமாறு, ஆங்கிலேய அரசு வாரண்ட் பிறப்பித்தது. ஆனால் வாரண்டை காவல் துறையால் நிறைவேற்ற முடியவில்லை. காரணம் முதல் நால்வர் புதுச்சேரியில் இருந்தனர். ஐந்தாமவரான மாடசாமி பிள்ளை எங்கே இருந்தார் என்று கடைசி வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த மாடசாமி பிள்ளைதான் ஆஷ் துரை சுடப்பட்ட போது வாஞ்சிநாதனுடன் இருந்தவர்.

அன்றைய தேதிகளில் பல சுதந்தரப் போராளிகள், அரசியல் குற்றவாளிகள், ஆங்கிலேயர்கள் கெடுபிடியில் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் புதுச்சேரியில்தான் தஞ்சம் புகுந்தனர். காரணம், புதுச்சேரி ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இல்லை. பிரெஞ்சு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. ஆங்கிலேய காவல் துறை, பிரெஞ்சு ஆதிக்கம் உள்ள பகுதிக்குள் நுழைந்து ஒருவரை கைது செய்யமுடியாது. அப்படிச் செய்தால் மற்ற நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவித்தாக ஆகும்.

ஆங்கிலேய அரசால் தேடப்படும் குற்றவாளி, பிரெஞ்சு பகுதியில் இருந்தால் அவரை Extradite செய்ய முயற்சி செய்யவேண்டும். அதாவது எங்கள் நாட்டில் தேடப்படும் குற்றவாளி உங்கள் நாட்டில் ஒளிந்திருக்கிறான். அவனை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று கேட்கவேண்டும். சரி என்று அந்த நாடு உடனே ஒப்புக்கொள்ளாது. சம்மந்தப்பட்ட குற்றவாளி, அந்நிய நாட்டிடம் ஒப்படைக்கப்படவேண்டுமா, வேண்டாமா என்று அந்நாட்டின் நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களை ஒப்படைப்பதில், நிறைய சட்ட திட்டங்கள் இருக்கின்றன. எந்த விதமான குற்றம் இழைத்தவரை ஒப்படைக்க வேண்டும் அல்லது ஒப்படைக்கக் கூடாது என்பதற்கான விதிகள் ஏராளம்.

பொதுவாக அரசியல் குற்றங்கள் புரிந்தவர்களை, ஒரு நாடு மற்ற நாட்டிடம் ஒப்படைக்காது. அதனால் மேற்சொன்ன நபர்களை கைது செய்ய முடியவில்லை.
ஆனால் மற்ற விதத்தில் குடைச்சல் கொடுத்தார்கள். புதுச்சேரி எல்லையில், ஆங்கிலேய காவலர்கள் எப்பொழுதும் தயார் நிலையில் இருந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் எப்போது தங்கள் நாட்டு எல்லையில் காலடி எடுத்து வைக்கின்றனரோ, அப்பொழுது அவர்களைக் கைது செய்வதற்கு தயாராக இருந்தனர். நிறைய உளவாளிகள் அமர்த்தப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வரும் கடிதங்கள், மனிஆர்டர்கள் ஆகியவை தடுக்கப்பட்டன. புதுச்சேரியில் அச்சிடப்பட்டு வெளியான புத்தகங்கள், பத்திரிக்கைகள் ஆகியவற்றை ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வினியோகிக்க முடியாமல் தடை செய்தது.

புதுச்சேரியில் இருந்த குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தவிர, கைது செய்யப்பட்ட ஏனைய குற்றவாளிகள் மீது காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பொதுவாக குற்றம் எந்த இடத்தில் விளைவிக்க ப்பட்டதோ, அந்த இடத்தின் மீது அதிகார வரம்புள்ள (Jurisdiction) நீதிமன்றத்தில்தான் வழக்கு விசாரணை நடைபெறும்.

ஆஷ் துரை கொலை வழக்கு, திருநெல்வேலி அமர்வு நீதிமன்றத்தில்தான் நடந்திருக்கவேண்டும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக சென்னை உயர் நீதிமன்றம், ஆஷ் கொலை வழக்கை தானே விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதற்கு காரணம், கொலை செய்யப்பட்டவன் ஒரு ஆங்கிலேயன், அதுவும் ஒரு ஜில்லா கலெக்டர். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே (சர் ஆர்னால்ட் வைட்) விசாரணையில் பங்கு கொண்டார். அவருடன் விசாரணையில் பங்கு கொண்ட மற்ற நீதிபதிகள், நீதிபதி அய்லிங் மற்றும் நீதிபதி சங்கரன் நாயர். பொதுவாக கொலை வழக்குகளில் ஜூரி (நடுவர் குழு) நியமிக்கப்படும். ஆனால் ஆஷ் கொலை வழக்கில் ஜூரி அமைக்கப்படவில்லை.

ஆஷ் கொலை, ஆங்கிலேயர்களுக்கும் இந்தியர்க ளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையாகத்தான் பார்க்கப்பட்டது. அதனால் ஜூரியில் இந்தியர்கள் இடம் பெற்றால் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லலாம் என்றும், அதேபோல் ஜூரியில் ஆங்கிலேயர்கள் இடம்பெற்றால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தீர்ப்பு கூறலாம் என்றும், அதனால் நடுநிலையாக வழக்கு விசாரணை நடக்காது என்றும் கருதிய நீதிமன்றம் ஜூரியை நியமிக்காமல், தன்னுடைய தீர்ப்புக்கு வழக்கை விட்டுவிட்டது.

வாழ்க வாஞ்சிநாதன்

தமிழகத்தில் புரட்சி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது வாஞ்சிநாதனின் வீரம்தான் . பகத்சிங்,உத்தம்சிங் இணையாக வைத்துப் போற்றத் தகுந்த அவர் பலி தானமானமான் நாள் 17 ஜூன்.
1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர்- ருக்மணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார், சங்கரன் என்ற இயற்பெயரைக் கொண்ட வாஞ்சிநாதன்.

செங்கோட்டையில் தனது பள்ளிப் படிப்பை முடித்த வாஞ்சி, வ.உ.சிதம்பரம், சுப்ரமணிய சிவா போன்ற தலைவர்களின் பேச்சால் பெரிதும் கவரப்பட்டார். இதனால் சுதந்திர உணர்வானது அவரது இளம் ரத்தத்தில் இயல்பாக ஊறியது.

தனது கல்லூரிப் படிப்பை திருவனந்தபுரத்தில் முடிக்கும்போது, வாஞ்சிநாதனுக்கு பொன்னம்மாள் என்பவர் மணம் முடித்து வைக்கப்பட்டார். இதன் பிறகு புனலூர் வனத்துறையில் அவருக்கு வேலை.
ஆனால், ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சிமுறை, வாஞ்சிநாதனின் மனதை பணியில் ஒட்டச் செய்யாமல் சுதந்திரப் போரின் பக்கம் திருப்பியது.

புதுச்சேரில் இருந்த பிரெஞ்சு அரசு உதவி,, ஆங்கிலேயருக்கு எதிராக வாஞ்சியின் போராட்டத்திற்கு பக்க பலமாக இருந்தது. தனது சுதந்திரத் தாகத்திற்கு இடையூறாக இருந்த அரசுப் பணியை உதறித் தள்ளி, முழுமூச்சாக ஆங்கிலேயர்களுக்குஎதிராக களமிறங்கினார் வாஞ்சி.
புதுச்சேரியில் நடந்த வ.வே.சு. ஐயர், சுப்ரமணிய பாரதியார் ஆகியோரின் சந்திப்புகள், வாஞ்சிநாதனுக்கு மேலும் ஊக்கத்தை தந்தது.

இதற்கிடையே நடந்த சம்பவம் ஒன்று,

வாஞ்சிநாதனுக்கு கடும் ஆத்திரத்தை மூட்டியது.

தான் மிகவும் போற்றிவந்த வ.உ.சி., சுப்ரமணிய சிவா ஆகியோரை, நெல்லை கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி.எஸ்கார்ட் ஆஷ் துரை கைது செய்து சிறையில் தள்ளினார்.

இச்சம்பவம் வாஞ்சியின் மனதை புரட்டிப் போட்டது. தாங்க முடியாத துயரமடைந்த அவர், இதற்கு காரணமான ஆஷ் துரையை பழிவாங்க உறுதி பூண்டார். அவரை கொலை செய்வதற்கான நாளையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

இதற்கான சரியான தருணம் வாய்த்தது. 1911 ஜூன் 17 ஆம் தேதி காலை மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் ஆஷ் துரை தனது குடும்பத்தா ருடன்கொடைக்கானலுக்குச் புறப்படத் தயாராக இருந்தார்.

வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சிநாதன் தான் தனக்கு எமன் என்பதை அறியாமல், முதல் வகுப்புப் பெட்டியில் களிப்புடன் அமர்ந்திருந்தார் கலெக்டர் ஆஷ். யாரும் எதிர்பாராதவகையில் ரயில் பெட்டிக்குள் நுழைந்து, திட்டமிட்டபடி கலெக்டர் ஆஷை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார்.

ஆங்கிலேய அதிகாரிகள் வாஞ்சியை சூழ்ந்து கொண்டனர். எதிரிகளின் கையில் சிக்கி உயிரை விடுவதைவிட, தானே தன் உயிரைப் போக்கிக் கொள்வது மேல் என்று கருதிய வாஞ்சி, நொடிப் பொழுதையும் வீணடிக்காமல் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு, வீர மரணம் எய்தினார்.
இளம் வயதிலேயே தான் கொண்ட லட்சியத்திற்காக வாஞ்சிநாதன் தனக்குத்தானே முடிவுரை எழுதிக் கொண்டார்.

வாஞ்சி தன் சட்டையில் வைத்திருந்த சாசனத்தில் உள்ளது இது தான்.

“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திர த்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில்,

கேவலம்கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ், (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை. இப்படிக்கு, R. வாஞ்சி அய்யர்.

வாஞ்சிநாதனின் நினைவாக அவர் பலியாகிய மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி-மணியாச்சி ரயில் சந்திப்பு என்ற சூட்டப்பட்டு உள்ளது. வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் அவருக்கு உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.



1911 ஜூன் 17ஆம் தேதி காலை மணியாச்சி ரயில் நிலையத் தில் வாஞ்சி நாதன் கலெக்டர் ஆஷ் துரை யை சுட்டுக்கொன்றார். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள‍ செங் கோட்டையில் 1886-ம் ஆண்டில் வாஞ்சிநாதன் பிறந்தார். இவரது தந்தை ரகுபதி ஐயர், தாயார் ருக்மணி அம்மாள் ஆவர். வாஞ்சிநாதனுக்கு சங்கரன் என்று பெயர் சூட்டி, செல்ல மகனாக‌ வளர்த்து வந்தார்கள்.

வாஞ்சி நாதன், தனது பள்ளிப் படிப்பை வாஞ்சி செங்கோட் டையில் முடித்தார். பின் பி.ஏ. பட்ட‍ படிப்பை, கேரள தலை நகரான திருவனந்த புரத்தில் திரு நாள் மகா ராஜா கல்லூரியில் படித்து முடித்தார்

கல் லூரியில் படிக்கும் காலத் திலேயே பொன்னம் மாளை என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பிறகு புனலூர் காட்டிலாகாவில் அர சாங்க வேலை பார்த்தார். வாஞ்சி செங்கோட்டையில் பள்ளியில் படிக்கும் போதே இவரை வாஞ்சி என்றே பலராலும் அழைக்க‍ப்பட்டார். பின்னாளில் இது வே இவரது பெயராகவே மாறியது.

ந‌மது பாரத தேசம், ஆங்கிலேயே அரசா ங்கத்திடம் அடிமைப்பட்டுக் கொண்டிரு ந்ததை கண்டு வெகுண்டு எழுந்தார். அச்சமயத்தில் நாடெங்கும் நடத்தப் பட்ட சுதந்திரப் போராட்டம், உச்ச கட்ட த்தில் இருந்தபோது கப்ப‍ல் ஓட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பி ரமணிய சிவா ஆகியோர் மேடையில் முழங்கிய வீர முழக்க‍த்தினை கேட்டு, கேட்டு தன்னையும் அந்த விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டு தீவிரமாக செயல் பட்டார்.

இதன்மூலம் மேலும் பல சுதந் திரப் போராளிகளின் நட்பும் அவருக்கு கிடைத்தது. ஆங்கிலேயர் களின் கொடுங்கோல் ஆட்சிமுறையை இன்னும் வீறு கொண்டு எதிர் த்து வந்த‌ வாஞ்சிநாதன், தான் செய்து வந்த அரசு வேலையைக்கூட உதறிவிட்டு முழு நேர சுதந்திரப்போராட்ட‍ வீரராகவே மாறினார்.
புதுச்சேரியில் நடந்த வ.வே.சு.ஐயர், சுப்ரமணி ய பாரதியார் ஆகி யோரின் சந்திப்புகள், வாஞ்சி நாதனுக்கு மேலும் ஊக்கத்தை தந்தது மேலும் புதுச்சேரியை ஆண்டுவந்த பிரான்ஸ் அரசு, சுதந்திர‌ம் வேண்டி, ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற‍ போராட்ட‍ங்களுக்கு மிகு ந்த‌ பக்க பலமாக இருந்து வேண்டிய உதவிகள் செய்து வந்தது.

இதனால் வாஞ்சிநாதனுக்கு தான் ஈடு பட்டிருந்த சுதந்திர போராட்ட‍த்திற்கு மேலும் தீவிரப் படுத்துவதாக அமைந்தது .இச்சமயத்தில் வாஞ்சிநாததன் மனதில் ஒரு மாறாத வடுவை ஏற்படு த்திய சம்பவம் ஒன்று நடந்தது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந் தியர்களுக்கென்றே ஒரு கப்பலை வாங்கி அதை வெற்றிகரமாக ஓட்டி, ஆங்கிலேயர்களுக்கு பெருத்த‍ நெருக் கடியை ஏற்படுத்திய திரு.வ உ. சிதம்ப ரனார் அவர்கள், மேலும் பிபின் சந்திர பால் என்ப வர் சுதந்திர போராட்ட வீரர் ஆவார்,

இவர் சுதேசி இயக்கத்தை வெ ற்றிகரமாக நடத்தியவர் என்பதால், இவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படும் நாளை சுதந்தர நாளாக கொண்டாட இருந்த நேரத்தில் ஆங்கி லேய கலெக்டர் ஆஷ் துரை அதற்கு தடை விதித்த‌து, வ• உ.சி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட‍ பல சுதந்திரப் போரா ட்ட‍த் தலைவர்கள் தடையை மீறி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனால் கலெக்டர் ஆஷ்துரைக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத் தியதாக நினைத்து, வ.உ.சிதம்பரனாரையும், சுப்பரமணிய சிவாவை யும் கைதுசெய்து சிறையில் அடைத்தான். ஆங்கிலேய நீதிமன்றம் தேசத் துரோக குற்ற‍த்தில் இவர் ஈடுபட்ட‍தாக கூறி, இவருக்கு 40 ஆண்டுகள் கடுங் காவல் தண்டனை விதித்து தீர்ப்ப‍ளித்த‍து.

வ•உ.சி. ஐயா அவர்களுக்கு நேர்ந்த இந்த கொடு மையை எதிர்த்து திருநெல்வேலி மாவட் ட‍ம் முழுவதும் கலவரம் பரவியது. அந்த கலவரத்தை ஆஷ் துரை, ஊரடங்கு உத்த ரவு அமல்பத்தப்படுத்தி இரும்புக்கரம் கொ ண்டு அடக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட் டதில் நான்கு வீரர்கள் பலியாயினர் மேலு ம் பலர் காயமடைந்தனர். 
இதனால் வாஞ்சிநாதன் மிகுந்த மனவேதனை அடைந்தார்,

வீறு கொண்டு எழுந்தான். தனது தலைவனை சிறையிலஅடைத்ததன் பின்ன‍ணியில் செயல்பட்ட ஆஷ் துரையை சுட்டுக்கொல்ல‍ தீர்மா னித்து, அதற்கான‌ சரியான சந்தர்ப்ப‍த்தை எதிர்பார்த்திருந்தார் வாஞ் சிநாதன்!

வாஞ்சி எதிர்பார்த்த‍து போலவே 1911 ஜூன் 17ஆம் தேதி காலை மணியாச்சி ரயில் நிலையத் தில் இருந்து கலெக்டர் ஆஷ் துரை தனது குடும்பத்துடன் கொடைக்கான லுக்குச் புறப்பட இருந்த சமயம், அந்த ரயில் பெட்டிக்குள் திடீரென்று புகுந்த வாஞ்சி நாதன் கலெக்டர் ஆஷ் துரை யை சுட்டுக்கொன்றார்.

தன்னை பிடி க்க‍ வந்த ஆங்கிலேயர்களிடம் சிக்கி , உயிரிழப்ப‍தைவிட தன்ன‍த்தானே சுட்டுக்கொன்று தனது இன்னுயிரை இந்த தேசத்திற்காக கொடுத்தார்.
அந்த வீரமரணம் அடைந்த வாஞ்சிநாதனின் சட்டைப்பையில், உள்ள‍ ஒரு கடிதத்தில், தான் கலெக்டரைச் சுட்டுக் கொன்றதற்கான‌ காரண த்தையும், தன்னுடன் சென்னையில் 3,000-த்திற்கும் மேற்பட்ட போராளிகள் இருப்பதாக வும் அக்கடித‍த்தில் குறிப்பிட்டதோடு மட்டுமி ன்றி, ஆர். வாஞ்சி ஐயர், செங்கோட்டை என்ற கையெழுத்தும் இருந்ததாக தகவல்கள் தெரி விக்கின்றன.

அமரர் ராஜீவ்காந்தி, பிரதமராக இருந்தபோ து, வாஞ்சி மரணமடைந்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி-மணியாச்சி ரயில் சந் திப்பு என்று பெயர்சூட்டி, வாஞ்சி பிறந்த செங் கோட்டையில் வாஞ்சிக்கு ஒரு உருவச்சிலை யும் திறந்து வைத்து சிறப்பித்துள் ளார்.

வாஞ்சிநாதனின் வாழ்க்கை வரலாறு இன்றைய இளைய தலை முறையினருக்கு நிச்சயம் உத்வேகத்தை அளித்திருக்கும் என்றே சொல்ல‍லாம்.