Showing posts with label Vladimir. Show all posts
Showing posts with label Vladimir. Show all posts

Thursday, 29 August 2019

Fanny Efimovna Kaplan ,Socialist Revolutionary , Party to assassinate Vladimir Lenin.



Fanny Efimovna Kaplan ,Socialist Revolutionary , Party to assassinate Vladimir Lenin.




Fanny Efimovna Kaplan (Russian: Фа́нни Ефи́мовна Капла́н; real name Feiga Haimovna Roytblat, Фейга Хаимовна Ройтблат; February 10, 1890 – September 3, 1918) was a member of the Socialist Revolutionary Party who allegedly tried to assassinate Vladimir Lenin.

As a member of the Socialist Revolutionaries (SRs), Kaplan viewed Lenin as a "traitor to the revolution" when the Bolsheviks banned her party. On 30 August 1918, she approached Lenin as he was leaving a Moscow factory, and fired three shots, badly injuring him. Interrogated by the Cheka, she refused to name any accomplices, and was shot on 3 September. The Kaplan attempt and the Moisei Uritsky assassination provoked the Soviet government to reinstitute the death penalty after its abolition on October 28th, 1917.\

Biography
There is some confusion as to Kaplan's birth name. Vera Figner, in her memoirs, At Women's Katorga, gives the name Feiga Khaimovna Roytblat-Kaplan (Фейга Хаимовна Ройтблат-Каплан). Other sources give her original family name as Ройтман (transliterated from Russian as Roytman, which corresponds to the common German/Yiddish name Reutemann). She is also sometimes called "Dora."[1]

Kaplan was born into a Jewish family, as one of seven children. She became a political revolutionary at an early age and joined a socialist group, the Socialist Revolutionaries. In 1906, when she was 16 years old, Kaplan was arrested in Kiev over her involvement in a terrorist bomb plot, and committed for life to the katorga (a hard-labor prison camp). She served in the Maltsev and Akatuy prisons of Nerchinsk katorga, Siberia, where she lost her sight (partially restored later). She was kept in the Maltzevskaya prison, where she was severely caned on her bare body as disciplinary corporal punishment.[2] Fully undressed corporal punishment was not usual for political prisoners at that time. She was released on March 3, 1917, after the February Revolution overthrew the imperial government. As a result of her imprisonment, Kaplan suffered from continuous headaches and periods of blindness.

Kaplan became disillusioned with Lenin as a result of the conflict between the Socialist Revolutionaries and the Bolshevik party.[3] The Bolsheviks had strong support in the soviets; however, in elections to a competing body, the Constituent Assembly, the Bolsheviks failed to win a majority in the November 1917 elections and a Socialist Revolutionary was elected president in January 1918. The Bolsheviks, favoring soviets, ordered the Constituent Assembly to be dissolved. By August 1918 conflicts between the Bolsheviks and their political opponents had led to the banning of most other influential parties - most recently, of the Left Socialist Revolutionaries, who had been the Bolsheviks' principal coalition partner for some time, but had organized the Left SR uprising in July because of their opposition to the Treaty of Brest-Litovsk. Kaplan decided to assassinate Lenin because she considered him "a traitor to the Revolution".[4]

Assassination attempt

Vladimir Pchelin's depiction of the assassination attempt
On 30 August 1918, Lenin spoke at the Hammer and Sickle, a Michelson arms factory in south Moscow.[5] As Lenin left the building and before he entered his car, Kaplan called out to him. When Lenin turned towards her, she fired three shots with a Browning pistol.[1] One bullet passed through Lenin's coat, the other two struck him: one passing through his neck, puncturing part of his left lung, and stopping near his right collarbone; the other lodging in his left shoulder.[1][6]

Lenin was taken back to his living quarters at the Kremlin. He feared there might be other plotters planning to kill him and refused to leave the security of the Kremlin to seek medical attention. Doctors were brought in to treat him but were unable to remove the bullets outside of a hospital. Despite the severity of his injuries, Lenin survived. However, Lenin's health never fully recovered from the attack and it is believed[7] the shooting contributed to the strokes that incapacitated and eventually killed him in 1924.

Execution
Kaplan was taken into custody and interrogated by the Cheka. She made the following statement:

My name is Fanya Kaplan. Today I shot Lenin. I did it on my own. I will not say from whom I obtained my revolver. I will give no details. I had resolved to kill Lenin long ago. I consider him a traitor to the Revolution. I was exiled to Akatui for participating in an assassination attempt against a Tsarist official in Kiev. I spent 11 years at hard labour. After the Revolution, I was freed. I favoured the Constituent Assembly and am still for it.[8]

When it became clear that Kaplan would not implicate any accomplices, she was executed in Alexander Garden, on September 3, 1918 with a bullet to the back of the head.[1] Her corpse was bundled into a barrel, and set alight. The order came from Yakov Sverdlov who, just six weeks before, had ordered the execution of the tsar and his family.[citation needed]

Culpability
Some historians such as Arkady Vaksberg and Donald Rayfield have questioned the actual role of Kaplan in the assassination attempt.[9] Vaksberg states that Lidia Konopleva, another SR, was the culprit, believing it would be all too comforting that Lenin narrowly avoided being assassinated by a woman whose personality is so far from the stereotype of a national hero.[10] In particular, it is suggested that she was working on behalf of others and after her arrest assumed sole responsibility. The main argument put forth in this and other versions is her near-blindness. Another argument points to the contradiction between the official Soviet account (which states that angry workers who witnessed the event immediately seized Kaplan) and official documents, in particular a radiogram by Yakov Peters, which mentions the arrest of several suspects.

Legacy

Moisei Uritsky

In the official announcement of the assassination attempt, Kaplan was declared a Right Eser (Right SR). Moisei Uritsky, People's Commissar for Internal Affairs in the Northern Region and head of the Cheka in Petrograd, had been assassinated nearly two weeks prior to the attack on Lenin. While the Cheka did not find any evidence linking the two events, their co-occurrence appeared significant in the overall context of the intensifying civil war. The Bolshevik reaction was an abrupt escalation in the persecution of their opponents.

An official decree on Red Terror was issued only hours after the Kaplan shooting, calling for all-out struggle against enemies of the revolution. In the next few months, about 800 Right SRs and other political opponents of Bolsheviks were executed. During the first year, the scope of the Red Terror expanded significantly.

Fictional
The event is portrayed in Reilly, Ace of Spies, a 1983 British TV series. Kaplan has been the subject of or character in several plays including (Fanny Kaplan by Venedikt Yerofeyev; Kill me, o my beloved! by Elena Isaeva) and books (Europe Central by William T. Vollmann).

Saturday, 27 January 2018

VLADIMIR ILYICH LENIN , RUSSIAN REVOLUTION PRESIDENT DIED 1924 JANUARY 21 BURIED JANUARY 27




VLADIMIR ILYICH LENIN  , 
RUSSIAN REVOLUTION PRESIDENT 
DIED 1924 JANUARY 21 BURIED JANUARY 27





விளாதிமிர் இலீச் லெனின் (Vladimir Ilyich Lenin, உருசியம்: Влади́мир Ильи́ч Ле́нин; இந்த ஒலிக்கோப்பு பற்றி ஒலிப்பு, ஏப்ரல் 22 [யூ.நா. ஏப்ரல் 10] 1870 – ஜனவரி 21, 1924), ஒரு உருசியப் புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும், மற்றும் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம்-லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவுனரும் ஆவார்.
பெயர்க்காரணம்[மூலத்தைத் தொகு]
"லெனின்" என்பது் ரஷ்யப் புரட்சிக்காக அவர் கொண்டிருந்த புனைபெயர்களில் ஒன்று. பின்னாளில் தன்னுடைய உண்மையான "விளாடிமிர் உலியனொவ்" என்கிற பெயரை "விளாடிமிர் லெனின்" என்று மாற்றிக்கொண்டார். சில சமயங்களில் அவரை நிக்கலாய் லெனின் (Nikolai Lenin) என்று மேற்கத்திய கம்யூனிச எதிர்ப்பாளர்களும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் வர்ணித்தார்கள். ஆனால், சோவியத் யூனியனில் அவர் இப்பெயரினால் அறியப்படவில்லை.

லெனின் என்கிற அவருடைய பெயரின் மூலக்காரணம் பற்றி பல கருத்துக்கள் உள்ளன. மேலும், அந்தப் பெயரினை எதற்காகத் தேர்வு செய்தார் என்று அவர் சொன்னதாக அறியப்படவில்லை. இப்பெயருக்கு லேனா என்கிற நதியின் பெயரோடு தொடர்பிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதே காலகட்டத்தில் முன்னணி ரஷ்ய மார்க்சியவாதியான ஜார்ஜி பிளிகானொவ் (Georgi Plekhanov) என்பவர் வோல்கா நதியோடு தொடர்புடைய வோல்ஜின் என்கிற புனைபெயரினைக் கொண்டிருந்தார். லேனா நதி வோல்கா நதியை விட நீண்ட தூரம் ஓடுவதாலும் எதிர்த் திசையில் ஓடுவதாலும் லெனின் என்கிற பெயரினை லெனின் தேர்வு செய்வதற்கு காரணம் என்று ஒரு கருத்தும் கூறப்படுகிறது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் லெனின் பிளிகானொவின் எதிப்பாளர் அல்ல. மேலும், லேனா படுகொலைக்கு முன்னரே இப்பெயர் வழங்கப்படுவதால் அதற்கும் இப்பெயருக்கும் தொடர்பில்லை என அறியப்படுகிறது.

ஆரம்பகால வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
குழந்தைப் பருவம் 1870–1887[மூலத்தைத் தொகு]

லெனின் நான்காம் அகவையில்
விளாடிமிர் லெனின் 22 ஏப்ரல் 1870ல் ரஷ்யாவில் வால்கா நதியின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் இல்யா உல்யனாவ் - மாயா உல்யானவ் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலீச் உல்யானவ் என்பதாகும். அலெக்ஸாண்டர், டிமிட்ரி என்ற சகோதரர்களும், ஆனர், மரியா, ஆல்கா என்ற சகோதரிகளும் லெனினுக்கு இருந்தனர். இல்யா உல்யனாவ் மாவட்ட கல்வி அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

இவருடைய தந்தையின் இறப்பிற்குப் பிறகு, அண்ணன் அலெக்ஸாண்டர் ஜார் மன்னனை கொல்ல முயன்றதுக்காக 1887 ஆம் ஆண்டு மார்ச் 1ம் நாள் கைது செய்யப்பட்டரார். அதனையடுத்து 1887 ஆம் ஆண்டு மே 8ம் நாள் ஜார் மன்னரின் காவல்துறையால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிரிழந்தார்.

பல்கலைக்கழகம் மற்றும் அரசியல் தீவிரவாதம்: 1887–1893[மூலத்தைத் தொகு]

லெனின், அண். 1887.


கார்ல் மார்க்ஸ் (இடது) மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் (வலது) கோட்பாடுகளில் லெனின் தனது சகோதரர் போல் ஆர்வம் கொண்டார்
1887 ஆம் ஆண்டு கசான் பல்கலைக் கழகத்தில் லெனின் சேர்ந்தார், அப்பொழுது அன்னையுடன் சில்பர்க் நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கினார். அங்கு தனது சகோதரர் அலெக்ஸாண்டரைப் போல தீவிரமான கருத்துகளை உடைய லாசர் போகோராக் (Lazar Bogoraz) உடன் சந்திப்பு நேர்ந்தது. லாசர் மக்கள் சுதந்திர கட்சி என்ற உழைப்பாளர்களின் நலன் சார்ந்த இடதுசாரி அமைப்பினை ஏற்படுத்தியிருந்தவர்.

லெனின் பல்கலைகழகத்தில் சட்டப்படப்பினை படித்தார். அப்பொழுது மாணவர்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டார், இதனால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பல்கலைக் கழகம் அவருக்கு படிப்பு தர மறுத்தது. இதனையடுத்து லெனின் தானே சட்டப்படிப்பினை ஒன்றரை வருடத்தில் படித்து தேர்ந்ததாக கூறப்படுகிறது.

தொழிலாளர் விடுதைலை இயக்கம் என்பதை தொடங்கி ரஷ்யாவில் தொழிலாளர்களிடையே காரல் மார்க்ஸின் கொள்கைகளை பரப்புரை செய்தார். 1895-ல் கைது செய்யப்பட்டு சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அவர் விடுதலையாகி வந்தது 1900ல். ஸ்பார்க் என்ற பெயரில் நாளிதழ் ஒன்றினை தொடங்கினார்.

விளாடிமிர் லெனின் தன் இளமைக் காலத்தில் நடாயா கிரூப்ஸ்காயா என்ற பள்ளி ஆசிரியயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரையும் ஜார் அரசு சைபீரியாவிற்கு நாடுகடத்தியது.

ரஷ்யாவில் பொதுவுடமை ஆட்சி[மூலத்தைத் தொகு]
ரஷ்யாவில் பொதுவுடமை ஆட்சியை நிறுவுவதற்குக் காரணமாக இருந்த முக்கிய அரசியல் தலைவர் லெனின் ஆவார். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலியீச் உலியானாவ் என்பதாகும். ஆனால், இவருடைய புனை பெயரான "லெனின்" என்ற பெயரிலேயே இவரை உலகம் நன்கறியும். பொதுவுடமைக் கொள்கையை நிறுவிய உலகப் புகழ்பெற்ற கார்ல் மார்க்ஸ் என்பாரின் ஆர்வம் மிக்க சீடரான லெனின், மார்க்ஸ் அவ்வப்போது கோடி காட்டிய கொள்கைகளை நடைமுறையில் தீவிரமாகச் செயற்படுத்தினார் லெனின் உருவாக்கிய பொதுவுடமைக் கொள்கை வரலாற்றில் மிகுந்த செல்வாக்கு மிக்க மாந்தர்களுள் ஒருவராக அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

சைபீரியாவில் இவர் கழித்த இந்த மூன்றாண்டுக் காலம் இவருக்கு அத்துணை துயர்மிகுந்ததாக இருக்கவில்லை. அங்கு இருந்தபோதுதான் லெனின் 1898 இல் தமக்கு தோழியராக இருந்த குரூப்ஸ்காயா என்பவரை மணந்து கொண்டார். "ரஷ்யாவில் முதலாளித்துவம் வளர்ந்த வரலாறு" என்ற நூலையும் அப்போதுதான் எழுதினார். இவருடைய சைபீரிய வாழ்க்கை 1900 பிப்ரவரியில் முடிவடைந்தது. சில மாதங்களுக்குப் பிறகு இவர் மேற்கு ஐரோப்பாகவுக்குச் சென்றார். அங்கு இவர் ஒரு தொழில்முறைப் புரட்சி வாதியாக சுமார் 17 ஆண்டுகள் கழித்தார். அதுபோது, இவர் சார்ந்திருந்த ரஷ்யன் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சி "போல்ஷ்விக்" கட்சி என்றும், "மென்ஷவிக்" கட்சி என்றும் இரண்டாக உடைந்தது. லெனின் பெரிய கட்சியாக இருந்த "போல்ஷ்விக்" கட்சிக்குத் தலைவரானார். 1914 இல் தொடங்கிய முதல் உலகப் போர் லெனினுக்குப் பெரிய வாய்ப்புகளைத் தேடித் தந்தது. அந்தப் போரில் ரஷியாவுக்குப் பெருந்தோல்வி ஏற்பட்டது. பொருளாதாரத் துறையில் பேரழிவுகள் ஏற்பட்டன.

1917 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஜார் அரசு கவிழ்க்கப்பட்டது. ரஷியாவில் மக்களாட்சி அரசு ஏற்படலாம் என்று கூடத் தோன்றியது. ஜார் ஆட்சி வீழ்ந்த பின்னர் ரஷியாவில் ஜனநாயகக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு தற்காலிக அரசை அமைத்திருந்தன. ஆனால், அந்தக் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதையும், மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்கும் வலிமை அக்கட்சிகளுக்கு இல்லை என்பதையும் லெனின் அறிந்து கொண்டார். கட்டுக் கோப்பும் ஒழுக்கமும் வாய்ந்த தம்முடைய பொதுவுடைமைக் கட்சி எண்ணிக்கையில் சிறியதாக இருப்பினும், அது ஆட்சியைப் பிடிப்பதற்கு அரிய வாய்ப்பி உருவாகியிருப்பதையும் லெனின் கண்டார். எனவே, தற்காலிக அரசை கவிழ்த்துவிட்டு பொதுவுடைமை அரசை நிறுவும்படி அவர் போல்ஷ்விக் கட்சியினரைத் தூண்டினார். "இப்போது இல்லையெனில் இனி எப்போதும் இல்லை" என்று கூறி அவர்களை ஊக்குவித்தார்.

1917 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சி[மூலத்தைத் தொகு]
1917 ஜூலையில் நடந்த ஒரு புரட்சி முயற்சி வெற்றி பெறவில்லை. இந்தப் புரட்சியின் எதிரிகள் இவரை ஜெர்மன் கையாள் என்று காட்ட முயன்றனர். அதனால் இவர் முதலில் பெட்ரோகிராடு நகரில் ஒரு குடும்பத்தினருடனும், பின்னர், பின்லாந்திலும் ஒளிந்திருந்தார். பின்னர், 1917 நவம்பரில் நடந்த இரண்டாவது புரட்சி வெற்றி பெற்றது. லெனின் தாயகம் திரும்பி, புதிய ஆட்சியின் தலைவரானார்.அரசுத் தலைவர் என்ற முறையில் லெனின் ஈவிரக்கமின்றி நடந்து கொண்டார். ஆயினும், மக்கள் நலனுக்குப் பயன்படுகின்ற கொள்கைகளைச் செயல்படுத்துவதில் தீவிர நாட்டமுடையவராக இருந்தார். லெனின் முதலில் முழுமையான சோசலிசப் பொருளாதாரத்தை மிக விரைவாக ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டினார். ஆனால், இந்த முயற்சி தோல்வி கண்டபோது இவர் தமது கொள்கையை மாற்றிக் கொண்டார். முதலாளித்துவமும் சோசலிசமும் இணைந்த ஒரு கலப்புப் பொருளாதாரத்தை வகுத்துச் செயற்படுத்தினார். இந்தப் பொருளாதார முறையே சோவியத் ஒன்றியத்தில் பல ஆண்டுகள் வரை தொடர்ந்து நீடித்தது.

பிப்ரவரி புரட்சி[மூலத்தைத் தொகு]

முதலாம் உலகப் போரினைத் தொடர்ந்து ரஷ்யாவில் தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். வறுமை, பட்டினி சூழ்ந்தது. இப் போரினை லெனின் போன்ற தலைவர்கள் கொள்ளக்காரப் போர் என்று வர்ணித்தனர். ஜார் மன்னருக்காக போராடிய தொழிலாளர்கள் தாங்கள் முதலாளிகளால் சுரண்டப்படுவதை லெனின் பிரட்சாரம் மூலம் அறிந்தனர். போரினை நிறுத்த மக்கள் அனுப்பிய மனுக்கள் ஜார் மன்னரால் நிராகரிப்பட்டதால், 1917ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்களால் இப்புரட்சி நிகழ்த்தப்பட்டு ரஷ்யாவில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இப்புரட்சியால் ரஷ்யாவின் ஆட்சியை கைப்பற்றிய மிதவாத கம்யுனிஸ்டுகள் ஜார் மன்னரையும் அவரது குடும்பத்தினைரையும் சுட்டுக் கொன்றார்கள். இருப்பினும் உணவுப் பற்றாற்குறை ரஷ்யாவில் நிலவி வந்தது.[1]

அக்டோபர் புரட்சி[மூலத்தைத் தொகு]
பொதுவுடைமை
Hammer and sickle.svg
பொதுக் கொள்கைகள்[காட்டு]
தத்துவங்கள்[காட்டு]
பொதுவுடமைவாதிகள்[காட்டு]

அக்டோபர் புரட்சியானது (October revolution) 1917ல் நிகழ்த்தப்பட்ட பிப்ரவரி புரட்சியை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக நடத்தப்பட்டதாகும். இது விளாடிமிர் லெனின், மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி ஆகியோர் தலைமையில் போல்ஷெவிக்குகளால் நடத்தப்பட்டது. போல்ஷெவிக் புரட்சி என்றும் இப்புரட்சி அறியப்படுகிறது. இதன் மூலம் இடைக்கால ரஷ்ய அரசாங்கம் வீழ்ந்து 1918லிருந்து 1920 ரஷ்யா உள்நாட்டு கலகங்களை சந்தித்தது. அதன் பிறகு 1922ல் சோவியத் ஒன்றியம் அமைக்கப்பட்டது.

சிலர் இப்புரட்சியினை நவம்பர் புரட்சி என்றும் அழைக்கின்றனர். பிப்ரவரி புரட்சியை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த மிதவாத கம்யுனிஸ்டுகளால் ரஷ்யாவில் பெரும் மாற்றம் நிகழவில்லை. இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி லெனின் தனது நண்பர்களால் உருவாக்கப்பெற்ற செம்படையினைக் (செஞ்சேனை) கொண்டு ரஷ்யாவினை கைப்பற்றினார். நவம்பர் 7-ஆம் நாள் தலைநகர் பெட்ரோகிராடை வளைத்த இப்படைகளைக் கண்டு இடைக்கால அரசின் வீரர்கள் விலகி நிற்க, வன்முறையில்லாமல் ரஷ்யா கம்யுனிஸ்ட் நாடாக மாறியது.

லெனின் சிறப்புகள்[மூலத்தைத் தொகு]

லெனின் ஒரு செயல்வீரராக விளங்கினார். ரஷியாவில் பொதுவுடமை அரசை நிறுவுவதற்குக் கண்ணுங் கருத்துமாகப் பாடுபட்டார். அவர் கார்ல் மார்க்சின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அவற்றை நடைமுறை அரசியல் செயற்படுத்தினார். 1917 நவம்பர் முதற்கொண்டு உலகெங்கும் பொதுவுடமை ஆட்சி தொடர்ந்து விரிவடைந்து வந்தது. இன்று உலக மக்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் பொதுவுடமை ஆட்சியின் கீழ் இருக்கிறார்கள். லெனின் முக்கியமாக அரசியல் தலைவராக விளங்கிய போதிலும், அவர் தமது புரட்சிகரமான எழுத்துகளில் மூலமாகவும் கணிசமான அளவுக்குச் செல்வாக்கு பெற்றார்.

லெனின் கொள்கைகள்[மூலத்தைத் தொகு]

லெனின், மார்க்ஸ் தத்துவத்தில் ஊறியவர். அவருடைய கொள்கைகள், மார்க்சின் கொள்கைகளுக்கு முரண்படவில்லை. எனினும், முதன்மைகளை அளிப்பதில் அவர் மார்க்சிடமிருந்து பெரிதும் மாறுபட்டார். லெனின் புரட்சி இயக்கங்களை நிறுவுவதில் மிகுந்த அனுபவம் உடையவர். உலகம் முழுவதும் நடைபெற்ற தொழிலாளர் இயக்கங்களை நன்கு அறிந்தவர். ஒரு நாட்டுக்கு உகந்த முறைகளைப் பிற நாடுகளுக்கும் பயன்படுத்துவதை வன்மையாக எதிர்த்தவர். நாட்டுக்கும் உலகத்துக்கும் ஏற்ற முறையில் புரட்சி இயக்கங்களை உருவாக்க வேண்டும் என்ற உறுதியான கொள்கை உடையவர். அவர் புரட்சி நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார். வன்முறை இன்றியமையாதது என்று அவர் வலியுறுத்தி வந்தார். "வர்க்கப் போராட்டத்தில ஒரு சிக்கல் கூட வன்முறையின்றி தீர்க்கப்பட்டதாக வரலாறே இல்லை!" என்று அவர் வலியுறுத்தினார். "தொழிலாளர் சர்வாதிகாரம்" பற்றி மார்க்ஸ் இங்குமங்கும்தான் குறிப்பிட்டுள்ளார். ஆனால், லெனின் இந்தக் கோட்பாட்டைத் தீவிர வெறியுடன் பின்பற்றினார். "தொழிலாளர் சர்வாதிகாரம் என்பது வன்முறையின் அடிப்படையில் அமைந்த அதிகாரமேயன்றி வேறில்லை. அந்த அதிகாரத்தை சட்டத்தினாலோ, ஆட்சியினாலோ கட்டுப்படுத்த முடியாதது" என்று அவர் நம்பினார். லெனினுடைய பொருளாதாரக் கொள்கைகளை விட, சர்வாதிகாரம் பற்றிய அவரது கொள்கைகள் தாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாகும். சோவியத் அரசின் தனிச் சிறப்புக்குக் காரணம் அதன் பொருளாதாரக் கொள்கைகள் அல்ல (வேறு பல நாடுகளிலும் சோசலிச அரசுகள் ஆள்கின்றன). மாறாக அரசியல் அதிகாரத்தை நிரந்தரமாகத் தக்கவைத்துக் கொள்வதற்கான அதன் உத்திகள் தாம் தனித்தன்மை வாய்ந்தனவாகும். லெனினின் காலம் முதற்கொண்டு உலகின் ஒரு முறை நிலையாக வேரூன்றி விட்ட எந்த ஒரு பொதுவுடைமை அரசும் கவிழ்க்கப்பட்டதில்லை. பொதுவுடைமை அரசுகள் ஆட்சியைப் பிடித்தவுடன், நாட்டிலுள்ள பத்திரிகைகள், வங்கிகள், திருச்சபைகள், தொழிற்சங்கங்கள் முதலிய அதிகார நிறுவனங்கள் அனைத்தையும் தம் வலுவான கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வந்து, உள் நாட்டில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வாய்ப்பினை அடியோடு ஒழித்து விடுகின்றன. அவர்களுடைய படைக்கலங்களில் பலவீனமானது ஏதேனுமொன்று இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த பலவீனத்தை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

லெனின் சாதனைகள்[மூலத்தைத் தொகு]

பொதுவுடைமை இயக்கம், மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இயக்கம் என்பதில் ஐயமில்லை. அந்த இயக்கத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கவர் மார்க்சா, லெனினா என்பது முக்கியமில்லை. மார்க்ஸ், லெனினுக்கு முன்னர் வாழ்ந்தவர்; லெனின் மீது செல்வாக்குச் செலுத்தியவர். இந்தக் காரணத்தினாலேயே மார்க்சை அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதுகிறேன். எனினும், ரஷியாவில் பொதுவுடைமை நிறுவுவதில் லெனினுடைய நடைமுறை அரசியல் திறமைதான் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது எனலாம். லெனின் இல்லாதிருந்திருந்தால், ஆட்சியைப் பிடிப்பதற்கான ஒரு வாய்ப்புக்காக பொதுவுடைமைவாதிகள் மேலும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்திருக்கலாம்; அவர்களுக்கு வலுவான எதிர்ப்புத் தோன்றி, அவர்கள் ஆட்சியைப் பிடிக்காமலே போயிருக்கலாம், அவர் மிகக் குறுகிய காலமே ஆட்சியிலிருந்தார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், சோவியத் ஒன்றியத்தில் தொழிலாளர் சர்வாதிகாரம் நிறுவப் பெற்றதற்கு, லெனினுக்குப் பின் ஆட்சிக்கு வந்து லெனினைவிடவும் ஈவிரக்கமின்றி ஆட்சி புரிந்த ஜோசஃப் ஸ்டாலினும் முக்கிய காரணமாவார். லெனின் தமது வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைத்தார். அவர் ஈடிணையற்ற எழுத்தாளராகவும் விளங்கினார். அவர் எழுதிய நூல்கள் 55 தொகுதிகளாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. லெனின் தமது புரட்சிப் பணியில் தீவிர ஈடுபாடுடையவராக இருந்தார். அவர் தமது குடும்பத்தை நேசித்த போதிலும், அந்தக் குடும்பப் பாசம் தமது அரசியல் பணிக்கு இடையூறாக இருக்க அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை. லெனின் தமது ஆயுள் முழுவதும் அடக்குமுறையை ஒழிப்பதற்குப் பாடுபட்டபோதிலும், அவருடைய சாதனைகளின் நிகர விளைவாக அமைந்தது உலகின் கணிசமான பகுதியில் தனிநபர் சுதந்திரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதாகும்.

லெனின் மரணம்[மூலத்தைத் தொகு]
விளாடிமிர் லெனின் மீது 1918-ஆம் ஆண்டு துப்பாக்கி சூடு நடந்தது. அதை ஒரு ரஷ்யப் பெண் நிகழ்த்தினார். இருப்பினும் அந்நிகழ்வில் லெனின் உயிர் பிழைத்தார்.

லெனின் இடைவிடாமல் நீண்டகாலம் உழைத்து வந்தது, அவருடைய உடல் நலத்தைச் சீர் குலைத்தது. அதனால் 1922 மே மாதம் அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டது. அவர் வேலை செய்யாமல் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறினார்கள். அவருக்குத் திசு தடித்தல் என்னும் நோய் முற்றியது. பேச முடியாத நிலையும் ஏற்பட்டது. டிசம்பரில் இவரது வலக்கையும் செயல் இழந்தது. அது முதல் முற்றிலும் செயலற்ற நிலையிலேயே இருந்த லெனின் தனது 54-ம் வயதில் 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் மூளை நரம்பு வெடித்து மரணமடைந்தார். இவருடைய மறைவினால் நாடெங்கும் மக்கள் துயரத்தில் ஆழ்ந்தனர். அவருடைய உடல் தைலமூட்டி மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் ஒரு அழகான கல்லறையில் வைக்கப் பெற்றது. அந்த உடல் இன்றும் அழியாமல் உள்ளது. அதனை இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பார்த்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

உடல்[மூலத்தைத் தொகு]
லெனின் இறந்தாலும் அவருடைய உடல் பதப்படுத்தப்பட்ட நிலையில் ரஷ்யாவில் உள்ள செஞ்சதுக்கத்தில் பாதுகாக்கப்பட்டது. அலங்கரிக்கப்பெற்ற நிலையில் அவரது உடல் பொது மக்களின் பார்வைக்கு 1930ம் ஆண்டில் இருந்து வைக்கப்பெற்றது இவ்விடத்திற்கு லெனின் மாஸோ லியம் என்று பெயர். கிறிஸ்துவ மத வழக்கப்படி உடலானது புதைக்கப்பட வேண்டும் என கிறிஸ்துவ குருமார்கள் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருந்தனர். 1989-ல் ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் லெனின் உடலை அவருடைய தாயாரின் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டுமென கூறியதை அடுத்து பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சோவியத் யூனியன் உடைந்த பிறகு லெனின் உடல் முறைப்படி அடக்கம் செய்யப்பட வேண்டுமென கோரிக்கை பரவலாக எழுந்தது. இதனைத் தொடர்ந்து விளாடிமிர் புடினின் ஆட்சிகாலத்தில் லெனின் உடல் அடக்கம் செய்யப்படுமென அறிவிப்பு வெளிவந்தது.

எதிர் கால விஞ்ஞான வளர்ச்சி இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் வல்லமை அடையக்கூடும் என்று அப்போதைய பொதுவுடமை தலைவர்கள் கருதியமையால் லெனின் உடல் பாதுகாக்கப்பட்டது என சொல்லப்படுகிறது.

Saturday, 7 October 2017

THE MYSTERY OF PUTIN AND HIS FAMILY UNDER IRON CURTAIN



THE MYSTERY OF PUTIN AND HIS FAMILY UNDER IRON CURTAIN 





Who are Vladimir Putin’s daughters? Their father keeps close tabs on his family, and does not allow them to parade before cameras like the American celebrities they aspire to be.
Vladimir Putin–or “Poots,” as he is sometimes known–is a curious character. He embraces and avoids the limelight in about equal measure. All his most important decisions are made behind closed doors; all his gaudiest, most attention-getting ones are made right out in the open.
And that goes double for Vladimir Putin’s daughters. Maria, 29, and Yekaterina, 28, have never had their pictures published by Russian media. There is no official Putin family portrait. Putin discourages journalists who want to write stories about them.
In the wake of the MH17 debacle, though, both daughters have had to flee their home in the Netherlands. So the rest of the West is getting a first look at the two secretive women.
















Maria Putin 2

Maria is the more demure of the two. She went to school in Germany before returning home to study biology at St. Petersburg State University.
Her husband, Jorrit Faassen, was a high-ranking executive at Gazprom, the Russian state gas company that Putin has made a superpower with lucrative contracts.


Maria Putin 1
You can see why her father wants to keep her away from prying eyes.
And Maria’s younger sister Yekaterina is even more of a mystery. It was rumored–though never confirmed–that she’d been engaged to marry the son of a South Korean admiral. Yekaterina’s father was not keen on the marriage, mostly because he didn’t want either of his daughters to do anything so public as exchange nuptuals.
It’s said that Big Daddy Vladdy changed his tune once he met the potential groom.




Yekaterina Putin

Another South Korean, Yoon Joon-won, whose father worked at the Korean embassy in Moscow, confirmed that he had indeed been a suitor of Yekaterina’s. But that was all he would confirm.
















Yekaterina 2
Their father asserts his right to privacy when shrouding his family from the public eye. Poots has gone so far as to shut down newspapers that publish unapproved or unfavorable material about his family.
And then there is the matter of Putin’s own divorce, long in the making, which was finalized in April of this year.





















It would seem, then, that if you want to get close to either daughter, you’ll have to go through Dad. And that might be easier for women than for men.





விளாதிமிர் விளாதிமீரவிச் பூட்டின் (Vladimir Vladimirovich Putin, உருசியம்: Влади́мир Влади́мирович Пу́тин, இந்த ஒலிக்கோப்பு பற்றி விளஜீமிர் விளஜீமிரவிச் பூட்டின், பிறப்பு: அக்டோபர் 7, 1952) உருசியக் கூட்டமைப்பின் தற்போதையை அரசுத்தலைவர். டிசம்பர் 31, 1999 இல் போரிஸ் யெல்ட்சின் பதவி விலகியதை அடுத்து பதில் அதிபராக பதவிக்கு வந்தார். பின்னர் 2000 ஆம் ஆண்டில் நிகழ்ந்த அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் இரண்டாவது முறையாக அரசுத்தலைவரானார். 

2004 ஆம் ஆண்டு தேர்தலில் இவர் மீண்டும் அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இவரது பதவிக் காலம் மே 7, 2008 இல் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய தலைவர் திமித்ரி மெட்வெடெவ் இவரை நாட்டின் பிரதமராக அறிவித்தார். நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த பூட்டின் மீண்டும் 2012 மார்ச் 4 இல் இடம்பெற்ற தேர்தலில் மூன்றாம் முறையாக அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[2]. இவரது பதவிக்காலம் 2012 மே 7 இல் ஆரம்பித்தது
வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு]

உருசியா சோவியத் ஒன்றியமாக இருந்த போது அதன் உளவு அமைப்பான கேஜிபி-இல் பணியாற்றினார். 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் சிதறியதால், கொர்பசோவ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். புதிதாகப் பொறுப்பேற்ற போரிஸ் எல்ட்சினுடன் விளாதிமிர் பூட்டின் உறவு சரியாக அமையவில்லை. எனவே பணியிலிருந்து விலகி தனது உதவியாளரான மெட்வடேவ் உடன் இணைந்து புதிதாகக் கட்சி துவங்கினர். சையூச்னய ரஷ்யா என்று கட்சிக்கு பெயரிட்டார். ஆம் ஆண்டு இவரது கட்சி ரஷ்யாவில் ஆட்சியை பிடித்தது. மே 7, 2000 ஆம் ஆண்டிலிருந்து மே 7, 2008 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து இரண்டு முறை ரஷ்யாவின் அதிபராக இருந்தார். அதற்குமேல் அந்த பதவியை வசிக்க ரஷ்ய நாடாளும் மன்றமான தூமா அரசியல்சாசனப்படி வாய்ப்பில்லை. எனவே 2008 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு மெட்வடேவிற்கு அதிபர் பதவியைக் கொடுத்துவிட்டு பிரதமர் பதவியைப் பிடித்தார். நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த விளாடிமிர் புடின் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 64 சதவீதத்திற்கு மேலான வாக்குகளைப் பெற்று மூன்றாம் முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
அரசியல் வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நிர்வாகம்[மூலத்தைத் தொகு]

மே 1990 ல், புட்டின் சர்வதேச விவகாரங்கள் பற்றிய மேயர் சொப்சாக்கின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 28 ஜூன் 1991 இல், அவர் சர்வதேச உறவுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் பொறுப்புக்கான, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மேயர் அலுவலக வெளியுறவு குழு தலைவராக நியமிக்கப்பட்டார். 1994 முதல் 1997 வரை, புடின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின் மற்ற பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டார். மார்ச் 1994 இல், அவர் நகரம் நிர்வாகத்தின் முதல் துணை தலைவர் ஆனார்.1995 ஆம் ஆண்டு முதல் ஜூன் 1997 வரை அவர் JSC செய்தித்தாள் ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்தார்.
மாஸ்கோ வாழ்க்கை[மூலத்தைத் தொகு]

1996 இல், அனடோலி சொப்சாக்கின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மேயர் தேர்தலில் விளாடிமிர் யகொநோவிடம் தோற்றார். புட்டின் மாஸ்கோவில் ஜூன் 1996 இல் பவெல்போர்டின் தலைமையில் ஜனாதிபதி சொத்து மேலாண்மை துறை துணை முதல்வர் ஆனார். அவர் மார்ச் 1997 வரை இந்த நிலை இருந்தார். 25 ஜூலை 1998 அன்று, யெல்ட்சின் FSB தலைவராக விளாடிமிர் புட்டின்-ஐ (கேஜிபி வாரிசு முகவர் ஒன்று),நியமித்தார். அவர் 1 அக்டோபர் 1998 29 மார்ச் 1999 இல் அதன் ரஷியன் கூட்டமைப்பு பாதுகாப்பு சபையில் அதன் செயலாளராக நிரந்தர உறுப்பினர் ஆனார்.
முதல் பிரதமஅமைச்சர் பதவிக்காலம்(1999)[மூலத்தைத் தொகு]
1999 ஆகஸ்ட் 9, செர்ஜி ஸ்டேபசின் தலைமையிலான முந்தைய அரசு நீக்கப்பட்ட பின் என ரஷியன் கூட்டமைப்பு அரசாங்கத்தின் மூன்று பிரதம பிரதமர்களின் ஒருவராக ஜனாதிபதி போரிஸ் யெல்ட்சின் மூலம் நியமிக்கப்பட்டார்.

முதல் ஜனாதிபதி பதவிக்காலம் (2000-2004)[மூலத்தைத் தொகு]
விளாடிமிர் புட்டின் 2000 மே 7ம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அவரின் பிரதம மந்திரியாக நிதி அமைச்சர் மிகைல் கசிநோவ் நியமிக்கப்பட்டார். மே 2000 ல் அவர் கூட்டாட்சி நிர்வாகத்தினை எளிதாக்கும் பொருட்டு தனது பிரதிநிதிகளின் மேற்பார்வையில் 7 கூட்டாட்சி மாவட்டங்களில் 89 கூட்டாட்சி பகுதியாகப் பிரித்து ஒரு ஆணையை வெளியிட்டார்.
இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலம்(2004-2008)[மூலத்தைத் தொகு]
14 மார்ச் 2004 அன்று, புட்டின் தேர்தலில் 71% வாக்குகள் பெற்று இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டில் புட்டினால் ரஷ்யாவின் பொது சபை உருவாக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு, தேசிய முன்னுரிமை திட்டங்கள் மூலம் ரஷ்யாவின் சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி, விவசாயம் மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இரண்டாவது பிரதமஅமைச்சர் பதவிக்காலம் (2008-2012)[மூலத்தைத் தொகு]

புட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் மூன்றாம் அதிபராக பணியாற்ற தடை செய்யப்பட்டார்.முதன்மை துணை பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ் அவரது வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 மே 8 ல்,மெட்வெடேவிடம் ஜனாதிபதி பொறுப்பை ஒப்படைத்தார் பின்னர், புட்டின் தனது அரசியல் ஆதிக்கத்தை தக்கவைத்து கொள்ள ரஷ்ய பிரதமராக நியமிக்கப்பட்டார்.

மூன்றாவது ஜனாதிபதி பதவிக்காலம் (2012 முதல் தற்போது வரை)[மூலத்தைத் தொகு]


2012 மார்ச் 4, புட்டின் முதல் சுற்றில் 63.6% வாக்குகள் உடன் 2012 ரஷியன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார்