Showing posts with label DECEMBER 9. Show all posts
Showing posts with label DECEMBER 9. Show all posts

Sunday, 2 August 2020

V.DAKSHIA MOORTHY ,MUSIC DIRECTOR BORN 1919 DECEMBER 9 - 2013 AUGUST 2




V.DAKSHIA MOORTHY ,MUSIC DIRECTOR BORN 
1919 DECEMBER 9 - 2013 AUGUST 2


பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி (வயது-93) ( 9 டிசம்பர் 1919 – 2 ஆகஸ்ட் 2013). இயற்பெயர் வெங்கடேசுவரன் தட்சிணாமூர்த்தி. இவர் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 125 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியை பூர்விகமாக கொண்ட தட்சிணாமூர்த்தியின் குடும்பத்தினர், கேரள மாநிலத்துக்கு தொழில் நிமித்தம் சென்றனர். ஆலப்புழையில் வசித்து வந்த தட்சிணாமூர்த்தி மலையாள திரைப்பட இசையில் கர்நாடக சங்கீதத்தை அறிமுகம் செய்தவர்.

அடிப்படையில் கர்நாடக இசை வாய்ப்பாட்டுக்காரரான இவர் பழம்பெரும் பின்னணிப் பாடகி பி.லீலாவுக்கு வாய்ப்பாட்டு கற்றுத் தந்தார். லீலாவின் தந்தை மூலம் தட்சிணாமூர்த்திக்கு திரைப்பட வாய்ப்பு வந்தது.

1948-ல் வெளிவந்த “நல்லதங்காள்’ திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழிலும் அப்போது வெளியானது.  நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர் போன்ற தமிழ்படங்களுக்கு இசை அமைத்தவர் தட்சிணா மூர்த்தி.”ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை இசை உலகில் மிகவும் பிரபலமான தட்சிணாமூர்த்தி ஏராளமான தமிழ் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகரை திரைப்பட உலகுக்கு அறிமுகம் செய்தவர் இவர்.பின்னாளில் ரஹ்மான் இளம் வயதில் தட்சிணாமூர்த்தியின் இசையில் கீபோர்டு வாசித்துள்ளார். கே.ஜே.யேசுதாஸின் தந்தை அகஸ்டின் ஜோசஃப், யேசுதாஸ், அவரது மகன் விஜய் யேசுதாஸ் என மூன்று தலைமுறையினர் இவரது இசையில் பாடியுள்ளனர்.

பல மலையாள திரைப்படங்களுக்கு இவரது இசையில் இசையமைப்பாளர் இளையராஜா கிடார் வாசித்துள்ளார்.

பின்னர் தட்சிணாமூர்த்தியிடம் சிறிது காலம் கர்நாடக இசை பயின்றார் இளையராஜா. அவரது மகள் பவதாரிணியும் இவரிடம் கர்நாடக இசை பயின்றவர்.

குருவாயூரில் உள்ள பிரபல கிருஷ்ணன் கோயில் நிர்வாகம் “நாராயணீயம்’ என்ற பக்தி செய்யுள்களுக்கு இசை அமைக்க இவரைத் தேர்ந்தெடுத்தது. மலையாள திரையிசை உலகில் இவரை “ஸ்வாமி’ என்று அழைப்பர்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு தட்சிணாமூர்த்தி இசையமைத்துள்ளார்.

சிறந்த இசையமைப்பாளருக்கான கேரளா மாநில திரைப்பட விருது;
சுவர்ணமால்யா யேசுதாசு விருது;
கேரளா மாநிலத்தின் தானியல் வாழ்நாள் சாதனை விருது;
மகாத்மாகாந்தி பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம் போன்றவைப் பெற்றுள்ளார்.

நன்றி:- logo
.
எஸ். தட்சிணாமூர்த்தி (சுசர்லா தட்சிணாமூர்த்தி சாஸ்திரி, இளையவர், நவம்பர் 11, 1921 - பெப்ரவரி 9, 2012) ஓர் இந்திய இசைக் கலைஞர் ஆவார். திரைப்பட இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், கருநாடக சங்கீத வித்துவான், வயலின் வாத்தியக் கலைஞர், இசைத்தட்டுத் தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவர்.[1] தமிழ், தெலுங்கு, இந்தி, சிங்களம் மொழித் திரைப்படங்களுடன் ஹாலிவூட் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.[1][2]

இவரது தாத்தாவான சுசர்லா தட்சிணாமூர்த்தி சாஸ்திரி சீனியர் கருநாடக மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகப்பிரம்மம் தியாகராஜர் சுவாமிகளின் நேரடி சிஷ்ய பரம்பரையில் வந்தவராவார்.[2]
இளமைக்காலம்
எஸ். தட்சிணாமூர்த்தி 1921 நவம்பர் 11-ஆம் நாள் ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள பெதகல்லேபள்ளி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை சுசர்லா கிருஷ்ணபிரம்ம சாஸ்திரி ஒரு சங்கீத ஆசிரியராவார். தாயார் அன்னபூரணம்மா. ஆந்திரா பல்கலைக் கழகத்தில் கருநாடக இசையில் இளங்கலை பட்டம் பெற்றார்.[1]

தொழில் வாழ்க்கை
1938 ஆம் ஆண்டில் ஹெச். எம். வி. இசைத்தட்டுக் கம்பெனியில் ஆர்மோனியம் வாசிக்கும் கலைஞராக பணியில் அமர்ந்தார். பின்னர் அனைத்திந்திய வானொலி நிலையத்தில் 'ஏ' தர இசை வித்துவானாக பணியாற்றினார். பின்னர் தென்னிந்திய பகுதிக்கான இயக்குநராகப் பதவியுயர்வு பெற்றார்.

பின்னர் திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கி தெலுங்கு, தமிழ், கன்னடம், சிங்களம் ஆகிய மொழிப் படங்களுக்கு இசையமைத்தார். ஹாலிவூட்டில் ஜங்கிள் மூன் மென் (1955) உட்பட பல திரைப்படங்களுக்கு ரீரிக்கார்டிங் எனப்படும் பின்னணி இசை வழங்கினார்.[1]
இறப்பு
நீரிழிவு நோய் காரணமாக 1972 ஆம் ஆண்டில் ஒரு கண்ணில் பார்வையை இழந்தார். பின் 1987 ஆம் ஆண்டில் மறு கண்ணிலும் பார்வையை இழந்தார். 2012 பெப்ரவரி 9-ஆம் நாள் மூச்சுத் திணறல் காரணமாகச் சென்னையிலிருந்த அவரது இல்லத்தில் காலமானார்.[3]


பழம்பெரும் இசையமைப்பாளர்

பிரபல இசைக்கலைஞரும் திரைப்பட இசையமைப்பாளருமான வி.தட்சிணாமூர்த்தி (V.Dakshinamoorthy) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கேரள மாநிலம் ஆலப்புழையில் பிறந்தவர் (1919). இவரது முழுப்பெயர், வெங்கடேஸ்வர தட்சிணாமூர்த்தி. தாத்தா, அம்மா, தாய்வழி மாமன்கள் அனைவருமே இசைக் கலைஞர்கள் என்பதால், சிறுவயது முதலே இசை ஆர்வம் கொண்டிருந்தார்.

* ஆலப்புழையில் உள்ள சனாதன தர்ம வித்யாசாலையில் 5-ம் வகுப்பு வரை பயின்றார். 13-ம் வயதில் அம்பாலபுழா ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் முதன் முதலாக இசைக் கச்சேரி செய்தார். திருவனந்தபுரத்தில் மூல விலாசா மேல்நிலைப்பள்ளியில் பயின்றார்.

* கர்னாடக இசைக் கலைஞர் பொட்டி வெங்கடாசலத்திடம் இசை பயின்றார். 16-வது வயதில் வைக்கம் சென்ற இவர், இசைப் பயிற்சி செய்துகொண்டே இசை கற்றுக்கொடுக்கவும் தொடங்கினார். குருவாயூர் கிருஷ்ணன் கோயில் நிர்வாகம், ‘நாராயணீயம்’ செய்யுளுக்கு இசையமைக்கும் பணியை இவருக்கு வழங்கியது.

* 1948-ல் அகில இந்திய வானொலி நிலையத்தில் வேலை கிடைத்ததால் பெற்றோருடன் சென்னை வந்தார். இவரிடம் இசை கற்றுக்கொண்ட பாடகி பி.லீலாவின் தந்தை மூலம் திரையுலக அறிமுகம் கிடைத்தது. இளையராஜா உள்ளிட்ட பல இசைக்கலைஞர்களுக்கு இவர்தான் குரு.

* 1950-ல் மலையாளத்தில் வெளிவந்த ‘நல்லதங்கா’ என்ற திரைப்படத்தின் மூலம் இவரது திரை இசைப் பயணம் தொடங்கியது. மலையாளத் திரை இசையின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். 1952-ல் இவர் இசையமைத்த ‘ஜீவித நவுகா’ என்ற திரைப்படம் அதே ஆண்டில் இவரது இசையில் ‘பிச்சைக்காரி’ என்ற பெயரில் தமிழில் வெளிவந்தது.

* வசந்த கோகிலா, எம்.எல்.வசந்தகுமாரி, பி.சுசீலா, கல்யாணி மேனன் உள்ளிட்ட பல பின்னணிப் பாடகிகளுக்கும் இசை கற்றுத் தந்தார். ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். ‘அம்மா’, ‘பிறவி’ உள்ளிட்ட ஏராளமான தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

* கர்னாடக இசை வடிவங்களை மிக நேர்த்தியாக திரையிசையாக மாற்றித் தந்தவர் என்ற பெருமை பெற்றார். ‘நந்தா நீ என் நிலா’ என்ற பாடல் இதற்கு மிகச் சிறந்த உதாரணம். 1977-ல் தமிழிலும் மலையாளத்திலும் வெளிவந்த ‘ஜகத்குரு ஆதிசங்கரர்’ திரைப்படத்தில் இவரது இசையில் வந்த பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

* குறிப்பாகத் தமிழில் பாடப்பட்ட ‘மறுபடி ஜனனம் மறுபடி மரணம்’ என்ற பஜகோவிந்தம் பாடல் மிகவும் பிரபலமடைந்தது. இவரது இசையில் வெளிவந்த ‘ஒரு கோவில் இரு தீபம்’, ‘ஆண்டவன் இல்லா உலகம் எது’, ‘நல்ல மனம் வாழ்க’ உள்ளிட்ட பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளன.

* மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் 850-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 90-வது வயதில் ஒரு மலையாளம் திரைப்படத்துக்காக நான்கு பாடல்களுக்கு இசையமைத்தார். இறுதிவரையிலும் இசையமைத்து வந்தவர்.

* சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள மாநில விருது, கேரள அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் கவுரவங்களையும் பெற்றுள்ளார். மலையாளத் திரைப்பட உலகில் நான்கு தலைமுறைப் படங்களுக்கு இசையமைத்த பழம்பெரும் இசை மேதை வி.தட்சிணாமூர்த்தி 2013-ம் ஆண்டு மறைந்தார்.


பழம்பெரும் இசை அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94.நல்லதங்காள், நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர் போன்ற தமிழ்படங்களுக்கு இசை அமைத்தவர் தட்சிணா மூர்த்தி.இவர் இளையராஜா, பி.சுசீலா, ஜேசுதாஸ் ஆகியோரின் குரு ஆவார். இவர் மலையாளப்பட உலகில் 3 தலைமுறை படங்களுக்கு இசை அமைத்து வந்தார்.
இன்று மாலை 6–30 மணிக்கு தட்சிணா மூர்த்தி சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவர் மலையாளப்பட உலகில் ‘சாமி’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர்.இவர் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 125 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.தட்சிணா மூர்த்தியின் இறுதிச்சடங்கு இன்று(சனிக்கிழமை) நடக்கிறது.
நன்றி: நக்கீரன்
.

Tuesday, 10 December 2019

HOMAI VYARAWALLA , FIRST INDIAN FEMALE PHOTOGRAPHER BORN 1913 DECEMBER 9- 2012 JANUARY 15




HOMAI VYARAWALLA ,
FIRST INDIAN FEMALE PHOTOGRAPHER 
BORN 1913 DECEMBER 9- 2012 JANUARY 15





Homai Vyarawalla (9 December 1913 – 15 January 2012), commonly known by her pseudonym Dalda 13, was India's first woman photojournalist.[2][3] First active in the late 1930s, she retired in the early 1970s. In 2011, she was awarded Padma Vibhushan, the second highest civilian award of the Republic of India.[4]

Homai Vyarawalla was born on 9 December 1913 at Pranjal Shah's house.[5]

Personal life[edit source]

Vyarawalla was married to Manekshaw Jamshetji Vyarawalla, an accountant and photographer for the Times of India.[6] In 1970, a year after her husband’s death, she gave up photography as she did not wish to work with the new generation paparazzi culture.[7] [8]

Homai Vyarawalla then moved to Pilani, Rajasthan, with her only son, Farouq who taught at BITS Pilani. She returned to Vadodara (formerly Baroda) with her son in 1982.[9] After her son's death from cancer in 1989, she lived alone in a small apartment in Baroda and spent her time gardening.[10]

Career[edit source]



Vyarawalla started her career in the 1930s. At the onset of the World War II, she started working on assignments for the Mumbai-based The Illustrated Weekly of India magazine which published many of her black and white images that later became iconic.[11] In the early years of her career, since Vyarawalla was unknown and a woman, her photographs were published under her husband's name.[12]

Eventually her photography received notice at the national level, particularly after moving to Delhi in 1942 to join the British Information Services, where she photographed many political and national leaders in the period leading up to independence, including Mohandas Gandhi, Jawaharlal Nehru, Muhammad Ali Jinnah, Indira Gandhi and the Nehru-Gandhi family while working as a press photographer.[12]



Her favourite subject was Jawaharlal Nehru, the first Prime Minister of India.

Most of her photographs were published under the pseudonym "Dalda 13″. The reasons behind her choice of this name were that her birth year was 1913, she met her husband at the age of 13 and her first car's number plate read "DLD 13″[13].

In 1970, shortly after her husband's death, Homai Vyarawalla decided to give up photography lamenting over the "bad behaviour" of the new generation of photographers.[14] She did not take a single photograph in the last 40-plus years of her life. When asked why she quit photography while at the peak of her profession, she said


"It was not worth it anymore. We had rules for photographers; we even followed a dress code. We treated each other with respect, like colleagues. But then, things changed for the worst. They [the new generation of photographers] were only interested in making a few quick bucks; I didn't want to be part of the crowd anymore."[11]

Later in life, Vyarawalla gave her collection of photographs to the Delhi-based Alkazi Foundation for the Arts.

In 2010, the National Gallery of Modern Art, Mumbai (NGMA) in collaboration with the Alkazi Foundation for the Arts presented a retrospective of her work.[11]

Google honoured her legacy on her 104th Birth Anniversary with a doodle.[15] On her 104th birthday Google tribute to Homai Vyarwala India's first woman photojournalist with a Doodle as " First Lady of the Lens". Doodle drawn by the guest Doodler and Mumbai artist Sameer Kulavoor. In the Doodle, Homai Vyarwala is found at the centre.

Death[edit source]
In January 2012, Vyarawalla fell from her bed and fractured a hip bone. Her neighbours had helped her reach a hospital where she developed breathing complications. She had been suffering from interstitial lung disease which resulted in her death at 10.30 am on 15 January 2012.[16]






An exhibition provides an insight into India’s first woman photo journalist Homai Vyarawalla’s archives, beyond her famed political work

The set of monochromes belong to Homai Vyarawalla — not just India’s first woman photojournalist who captured compelling political moments, but also a woman in her 20s, who roamed the city streets with her Rolleiflex, documenting India at the cusp of Independence. “This exhibition points to a different journey. Before being swept up in the maelstrom of nationalist politics. Homai had been keenly observing other worlds,” says curator Sabeena Gadihoke of the exhibition “Inner and Outer Lives: The Many Worlds of Homai Vyarawalla” at Shridharani Gallery.

The collection is an outcome of investigations into negatives neatly labelled and packed in worn-out negative jackets stored in an old chest of drawers at her Baroda home. “These she hardly ever opened. Some may have been printed, others circulated privately, while yet others may have been discarded,” adds Gadihoke, a close associate and author of India in Focus: Camera Chronicles of Homai Vyarawalla. She helped Vyarawalla transfer her work to the Alkazi collection, before the latter breathed her last in 2012. The ongoing exhibition is a glimpse into these negatives — there is no Jawaharlal Nehru, her favourite subject. We do see Homai though, before and behind the camera.

War Files
“Homai Vyarawalla may have been commissioned to capture the citizen drills but she always came back with more. She was patient. She continued to take photographs even when it could be assumed that her job was over,” says Gadihoke, referring to a set of photographs that showcase India preparing for WW II. The prints show nurses on the piano, being trained for emergency medical services, including feeding the newborn, and a lab for essential communications; some were published in magazines like Indian Information and The Illustrated Weekly, others were meant to be archived.

Dress Circle
There is masquerade too — both, a female impersonator in Mumbai transforming into the fairer sex, and expatriates participating in fashion pageants, saree for women and the Nehru attire for infant boys. “Irony and ambivalence sit playfully in the heterogeneity of actors who perform the Indian. This gives us pause to ask: Who could be an Indian?” she notes.

City Lights
There is Vyarawalla, among three women standing against a maze of lines at Jantar Mantar. There is also the Delhi and Mumbai she explored, from Hollywood posters outside New Davar Bar to the Victoria Terminus in the 1930s and sparsely populated Minto Bridge. As Gadihoke says, “Each vignette could be the setting for an urban tale.”

Students Union
Her alma mater, JJ School of Art, also became her subject. In the ’40s Vyarawalla photographed inside institutions that sought to create modern Indian women, from trained artists to The Ratan Tata Institute that provided vocational training to Parsi women in Mumbai and the Lady Irwin College in Delhi that groomed them. “There is a familiar cast of characters — possibly friends of Homai Vyarawalla — who seem happy to perform their roles as students, women, citizens and desiring subjects. As they playfully strike poses and take joy in each other’s company, they can be seen to be stepping out of the theater of domesticity, to stage their own dreams,” says Gadihoke.


The exhibition at Shridharani Gallery, Triveni Kala Sangam, 205 Tansen Marg, is on till February 24. Contact: 23718833

Homai Vyarawalla, a name not new to the photojournalist community of India is nonetheless one of the most iconic women of India’s history pre and post Independence. In 2011, she was awarded Padma Vibhushan, the second-highest civilian award of India.



With time, the first woman journalist of India received national level acclamation, even more after moving to Delhi.

She photographed many political leaders national and international, her favourite being Jawaharlal Nehru.

She photographed many leaders in the period leading up to independence, including Mohandas Gandhi, Muhammad Ali Jinnah, Indira Gandhi and the Nehru-Gandhi family while working as a press photographer. She also captured the various state visits of prominent figures such Dalai Lama, just after he had escaped from Tibet and John F. Kennedy and the first lady Jacqueline Kennedy.



Her most famous pictures include the pictures of first tricolour-hoisting after Independence, the death of Mahatma Gandhi, the then Prime Minister Jawaharlal Nehru releasing a pigeon, now a part of national archives.



Vyarawalla learned photography from a friend and began taking pictures of Bombay life at the age of 13. Originally from Navsari in Gujarat, Homai earned a diploma from Sir Jamsetjee Jeejeebhoy School of Art, Mumbai.



Today marks the 104th birthday of the influential woman of pre as well as post-independent India. A time when women were strictly confined to household chores until and unless one was a prominent figure in those times, Homai chose her passion and made a career out of it. An impressive step in that era, with today’s Indian woman to be much more independent and educated in the current year of 2017, a lot can be achieved if one believes in their passion and inner strength regardless of gender. Homai Vyarawalla is a true inspiration.


Pandit Nehru releasing a dove, sign of peace at a public function at the National Stadium in New Delhi, mid 1950s. // image source










Aerial View of the Republic Day Parade in Delhi taken from the top of India Gate in 1951. // image source






Mahatma Gandhi’s body at Birla House, 31st January 1948. // image source








Dances and fancy dress parties at the Gymkhana Club. Homai Vyarawalla Archive/ The Alkazi Collection of Photography















The Victoria Terminus, Bombay, 1940. Homai Vyarawalla Archive/The Alkazi Collection of Photograph















Homai Vyarawalla – India’s first woman photojournalist // image source


BEGUM PARA HINDI ACTRESS BORN 1926 DECEMBER 25-2008 DECEMBER 9



BEGUM PARA HINDI ACTRESS BORN 
1926 DECEMBER 25-2008 DECEMBER 9




Begum Para (née Para Haq; 25 December 1926 – 9 December 2008) was an Indian Hindi film actress who was active mostly in the 1940s and 1950s.[1][2] After 50 years, she returned to films with her last role in Sanjay Leela Bhansali's Saawariya (2007) as Sonam Kapoor's grandmother. In her times in 1950s, she was considered a glamour girl of Bollywood, so much so, that Life magazine had a special session with her devoted to her fine sensuous photographs









Early life

Begum Para was born as Para Haq in Jehlum. Her family was from Aligarh. Her father, Mian Ehsanul-Haq, was a judge who at some point in his life went into the judicial service of the princely state of Bikaner, now northern Rajasthan, where he became chief justice of its highest court. He was a fine cricketer of his time.[5] She was brought up very disciplined yet liberal. She spent her childhood in Bikaner. She was educated at the Aligarh Muslim University. Her elder brother Masrurul Haq, had gone off to Bombay in the late 1930s to become an actor. There he had met and fell in love with the Bengali actress Protima Dasgupta, and married her.[6][5]

Whenever she visited them in Bombay, she was quite taken up with the glitzy world of her sister-in-law. She used to accompany her on many occasions and get-togethers. People would get quite impressed with her looks and offer her a lot of roles. One such offer came from Sashadhar Mukherjee and Devika Rani. Her father consented to her wishes reluctantly, and requested her to never work in Lahore.[6]

Career

Begum Para's first break turned out to be 1944 film Chand, from Prabhat Studios in Poona. Prem Adib was the hero, and Sitara Devi was the vamp in the film. It did extremely well and Para started getting paid about Rs. 1500 a month. Soon after, she and her sister-in-law Protima made a film called Chamia (1945) based on the novel ‘Pygmalion’, which again was a huge success. Para signed a lot of films after Chamia, but she couldn’t quite establish herself as an actress. Because she had a highly scandalous image, people always gave her the role of glamour doll in most films. She didn't mind it because she always played herself on screen.[7]

She did Sohni Mahiwal (1946) and Zanjeer (1947) with Ishwarlal and Dikshit; Neel Kamal (1947) with Raj Kapoor; Mehendi (1947) with Nargis; Suhaag Raat (1948) with Bharat Bhushan and Geeta Bali; Jhalka (1948); and Meherbani (1950) with Ajit Khan.[6] She also worked in Ustad Pedro (1951), produced and directed by the then well-known actor, Sheikh Mukhtar. It was a fun film, and was packed with action, romance, and stunts.[8]

In 1951 she posed for photographer James Burke for a Life magazine photo shoot.[9] Para's last role was in the movie Kar Bhala in 1956.[7] She was also offered to play Nigar Sultana’s role 'Bahar' in Mughal-e-Azam (1960). However, she refused to play the role because she considered it against her image.[6]

She made a comeback on the silver screen in Sanjay Leela Bhansali's Saawariya in 2007 as Sonam Kapoor's grandmother.[7]

Personal life
She married actor Nasir Khan, the younger brother of Bollywood actor Dilip Kumar.[10] They had three children, including the actor Ayub Khan. Begum Para's father Mian Ehsan-ul-Haq of Jalandhar, was a judge who joined the princely state of Bikaner, now northern Rajasthan, where he became chief justice of its highest court.[citation needed] 

Her husband died in 1974.[11] Following her husband's death, she briefly migrated to Pakistan in 1975. Two years later, she relocated back to India.[12][4]

Death
She died in her sleep on 9 December 2008 at the age of 81.[13]

Filmography






Saawariya (2007) - Sakina's grandmother
Kar Bala
Kismet Ka Khel (1956)
Pehli Janak (1955)
Shahzada (1955)
Laila Majnu (1953)
Naya Ghar (1953)
Baghdad (1952)
Pagle (1950)
Meharbani (1950)
Jharna (1948)
Shahnaz (1948)
Suhaag Raat (1948) - Paro
Mehandi (1947)
Neel Kamal (1947)
Zanjeer (1947)
The Chain (1947)
Sohni Mahiwal (1946)
Chand (1944)

Monday, 9 December 2019

JOHN MILTON ,POET BORN 1608 DECEMBER 9


JOHN MILTON ,POET  BORN 1608 DECEMBER 9



ஜான் மில்டன் (John Milton 9 திசம்பர் 1608 - 8 நவம்பர் 1674) புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர். தன்னுடைய கவித்திறன் மூலம் இங்கிலாந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டி மன்னராட்சி மகுடத்தை வீழ்த்துவதற்குத் துணை புரிந்தவர் மில்டன். டிசம்பர் 9, 2008 மில்டனின்400வது பிறந்த தினம். உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு மில்டனின் கவித்திறன் ஆதர்சமாய் விளங்குகிறது. மில்டனின் இலக்கிய சுவை மட்டுமல்ல; அவரது எழுத்து நடையும் உலக மக்களிடம் பிரசித்தி பெற்றது. 'மில்டனைப் போல் எழுதுகிறாயே!'என்று பிற எழுத்தாளர்களைப் பாராட்டும் அளவிற்கு அவரது எழுத்தாற்றல் புலமை வாய்ந்தது.

மதவாதிகளும், பழமைவாதிகளும்,கொடுங்கோல் ஆட்சியாளர்களும் மனித சமூகம் முன்னேறும் போதெல்லாம், அந்த வரலாற்று சக்கரத்தை பின்னுக்கு இழுத்தவர்கள். மில்டனின் எழுத்து மக்களை கவ்வியபோது,அவரது எழுத்துக்களை 'தீ' நாக்குகளுக்கு உணவாக்கி மகிழ்ந்தனர் ஆட்சியாளர்களும்,பிற்போக்கு கிருத்துவ மதவாதிகளும். இவர்கள் மட்டுமா? கல்வியாளர்களும் கூடத்தான்; அவர் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் கூட முதல் இடத்தை பிடித்த மாணவர்கள் பட்டியலில் இருந்த 'ஜான் மில்டனின்' பெயரை 300 ஆண்டுகளுக்கும் மேலாக கருப்பு மையிட்டு மறைத்தது. மில்டன் மட்டுமல்ல; 'குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தவனே மனிதன்' என்று உண்மையை கண்டுரைத்த சார்லஸ்டார்வினையும் மறைத்தார்கள் என்பதையும் இந்நேரத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சீப்சைட், பிரட் ஸ்ட்ரீட்டில் டிசம்பர் 9, 1608 இல் வசதியான குடும்பத்தில் பிறந்தார் ஜான் மில்டன். அவரது தந்தை அன்றைக்கு தோன்றிய தூய்மைவாத (Puritanism) இயக்க ஆதரவாளராக இருந்ததோடு, கலை - இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்; இது மில்டனின் இளம் வயதில் தாக்கத்தை உண்டாக்கியது என்பதை சொல்லத் தேவையில்லை. செயின்ட் பால் பள்ளியில் படிப்பைத் துவங்கி, கிருத்துவ கல்லூரியில் பயின்று, 1632 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயின்று எம்.ஏ. பட்டம் பெற்றார் மில்டன். அத்துடன் லத்தீன், எபிரேயம்,இத்தாலிய மொழிகளில் நல்ல புலமை பெற்றிருந்தார் மில்டன்.


உலக மகாகவி என்று போற்றப்படும் சேக்ஸ்பியரின் மீது மில்டன் அளவற்ற காதல் கொண்டிருந்தாலும், அவரது எண்ணமெல்லாம் பாதிரியாராக மாற வேண்டும் என்றே இருந்தது. அந்த அளவிற்குக் கிறித்துவத்தையும் - பைபிளையும் நன்கு பயின்றிருந்தார். இந்த பயிற்சிதான் பின்னாளில் அவரது உலப் புகழ் பெற்ற படைப்புகளான 'இழந்த சொர்க்கத்தையும்', 'மீண்ட சொர்க்கத்தையும்' எழுதுவதற்கு கருவானது. கல்வி பயணத்தை மில்டன் முடித்துக் கொண்டாலும், உடனடியாக வேலை எதற்கும் செல்லவில்லை. மாறாக, வீட்டிலிருந்த படியே பல்வேறு அரும்பெரும் நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். இந்தக் காலத்திலேயே அவர் ஒரு சில புகழ் பெற்ற கவிதைகளை எழுதியிருந்தார்.

அறிவுத் தாகமெடுத்த மில்டன் 1633-ஆம் ஆண்டு வெளியுலகப் பயணத்தைத் துவக்கினார். பிரான்ஸ்,இத்தாலி உட்பட பல்வேறு நகரங்களுக்கு இக்காலத்தில் பயணம் செய்தார். அவர் இத்தாலிக்கு சென்றிருந்த போது, டெலஸ்கோப் வழியாக உண்மையை கண்டறிந்து, 'உலகம் உருண்டையானது - சூரியனைச் சுற்றிதான் இந்த புவிக் கோளம் இயங்குகிறது' என்ற பேரூண்மையை சொன்ன உலகமகா அறிவியல் விஞ்ஞானி கலிலியோவைக் கண்டு அவருடன் உரையாடினார். இந்தச் சந்திப்பைத் தனது வாழ்நாளில் முக்கியமான ஒன்றாகக் கருதினார் மில்டன். இந்த சந்திப்பைத் தனது 'இழந்த சொர்க்கம்' என்ற காவியத்திலும் ஓரிடத்தில் கீழ்க்கண்டவாறு வர்ணித்திருப்பார்.


ஜான் மில்டன் எனும் மகாகவிஞனின் பிறந்தநாள் இன்று - சிறப்பு பகிர்வு

டிசம்பர் 9: ஜான் மில்டன் எனும் மகாகவிஞனின் பிறந்தநாள் இன்று. (1608)

ஆங்கில இலக்கிய உலகில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கப்படும் கவித்துவம்
கொண்டவர் அவர். மில்டன் இளம் வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார். மில்டனின் கவிதைகள் அது வரை ஆங்கிலத்தில் இருந்த மரபுகளை உடைத்து தள்ளியது. எதுகை,மோனையோடு எழுதி வந்த முறையை தூக்கி எறிந்துவிட்டு நீண்ட வரிகளில் எக்கச்சக்க உவமைகளோடு மில்டன் கவிதைகள் எழுத ஆரம்பித்தார்.

நாட்டில் சிவில் போருக்கான சூழல் இருந்தது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் மற்றும் மன்னர்


ஜான் மில்டன் எனும் மகாகவிஞனின் பிறந்தநாள் இன்று - சிறப்பு பகிர்வு
ப்ரோட்டஸ்டன்ட் மக்களை மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்திக்கொண்டு இருந்தார்கள். அவர்களை படுகொலை செய்து தள்ளினார்கள். மில்டன் கொதித்துப்போனார். அன்பு செய்ய வேண்டிய மதபீடங்கள்
வன்முறையை தூண்டிவிடுவதை கண்டித்து கவிதைகள் எழுதினார். அவரை நாத்திகவாதி என்று வசைபாடினார்கள்.


சொர்க்க நீக்கம் என்கிற கவிதை நூலை பதினொரு ஆண்டுகள் இழைத்து, இழைத்து உருவாக்கினார். அன்நூலில் கடவுளை எதிர்க்கும் சாத்தான் நாயகனாக நிமிர்ந்து நிற்பான். அவன் பேசும் வரிகள் நம்மை என்னவோ செய்யும். அவனின் நியாயங்களை அடுக்கித்தள்ளுவார் மில்டன். கடவுளை எதிர்த்து புரட்சி செய்த சாத்தான் உடனிருப்பவர்களை எழுந்த நிற்கவைக்க முயல்வான். இதன் மூலம்
மக்களை கடவுள் போல கருதிக்கொண்டு இருந்த மன்னனை எதிர்க்க சொல்லி தூண்டினார் மில்டன். அவரின் நூலுக்கு எண்ணற்ற தடைகள் உண்டாயின. சில ஆயிரம் பிரதிகள் விற்கவே வழியில்லாமல் நூல் நின்றது.

நூல்களை தணிக்கை செய்தபின்னரே வெளியிடுவோம் என்று அரசு சொன்னது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தன்னுடைய எரோபேஜிடிகா நூலை அவர் துண்டு பிரசுரமாக வெளியிட்டார். மில்டனின் இந்த செயல்கள் அவரின் முதல் மணவாழ்வை பாதித்தது. இவரைவிட்டு அவரின் மனைவி நீங்கினார். இவரோ கண்டுகொள்ளவே இல்லை. மூன்று வருடங்கள் கழித்து திரும்பி வந்த அவர் மரணமடைந்தார். அடுத்த திருமணம் நிகழ்ந்தது. அந்த மனைவியும் சீக்கிரம் இறந்து போனார்.
கண் பார்வை மங்கிக்கொண்டே வந்தது மில்டனுக்கு. அடுத்த திருமணத்தை வயதான காலத்தில் இவர் செய்து கொண்டது இவரின் மகள்களை கடுப்பேற்றியது. வெறுப்பை கொட்டினார்கள்.


"பருவங்கள் வருடத்தோடு வந்து போகின்றன ; எனக்கோ வசந்தத்தின் மோட்டோ, கோடையின் ரோஜாவோ வருவதே இல்லை. விலங்கு மந்தைகள்,மங்காத ஒளி ததும்பும் மனிதர்களின் முகங்கள் எதுவுமே எனக்கு தெரியவில்லையே ! என்னை மேகங்கள் மட்டுமே சூழ்ந்து கொண்டிருக்கின்றன. எங்கும் இருட்டு, இருட்டு, இருட்டு மட்டுமே !" என்று பார்வையை இழந்த மில்டன் எழுதினார். அவரின் புது மனைவி அன்பை பொழிந்தார்.

இருளில் மூழ்கி போயிருந்த அவர் எப்படி அதைப்பார்த்தார் என்று ஒரு கவிதையில் இப்படி சொல்கிறார்.


"வாழ்வின் பாதிப்பொழுது பேரிருளில் போனது எனக்கு
என் வெளிச்சத்தை எப்படி வெளியிட்டேன் நான் ?
என் அறிவை அழிக்க வருகிறது மரணம்
பயனற்று,பொலிவிழந்து வளைந்து நிற்கும் ஆன்மாவோடு
"எனக்கான வெளிச்சம் மறுக்கப்பட்டதா இறைவனே ?" என்று கேட்கிறேன் நான்
முணுமுணுப்போடு
 பதில் வருகிறது
"இறைவன் இதை செய்யவில்லை.
மனிதனின் செயல்கள் மகத்தானதை தருகின்றன.
சிறுசுமையை சுமப்பவர்கள் பேறு பெறுகிறார்கள்.
 எவன் நிலத்திலும்,நீரிலும் ஓயாமல்
உழைக்கிறானோ,காத்திருந்து,பொறுத்திருந்து போராடுகிறானோ பேருலகே
கொண்டாடும் அவனை !"

"நரகம் சொர்க்கமாவதும்,சொர்க்கம் நரகமாவதும் நன்னெஞ்சின் நளினச்செயலே !" என்று எழுதினார் மில்டன். வாழ்க்கையை பார்வை போனபின் கொண்டாடினார் மில்டன்.  மீண்ட சொர்க்கம் என்று இறைவனைப்புகழ்ந்து பாடல்கள் எழுதினார். அவரின் கவிதைகளை உலகமே கொண்டாட ஆரம்பித்தது. மில்டனின் தாக்கம் அவரின் காலங்களை கடந்தும் சென்றது. அவருக்கு முன்னூறு ஆண்டுகள் கழித்து செவித்திறன், பார்வை, பேச்சு என எவையும் இல்லாத நிலையிலும் சாதிக்க முனைந்த ஹெலன் கெல்லருக்கு மில்டனே வெளிச்சம் ஆனார். ஜான் மில்டன் அமைப்பு
ஒன்றைத் தொடங்கினார் கெல்லர்.

மில்டனின் காதல் ததும்பும் கவிதை ஒன்று :

அறுபது வருடங்களில் காதலை
கதைத்துவிட முடியாது என கற்றுக்கொண்டேன்


பிரியம் சொல்லும் பெருஞ்சொற்கள் பிரிந்தே ஏமாற்றம் தருகின்றன

எது அது  எனும் கேள்விகள் தவிர்த்து


மலர்வனத்தின் ரோஜா நறுமணம் போல பொழிகிறது அது...

நீ போய்விட்டாய்

பெருங்கடலும், கண்டமும் நடுவில்
நின்று நகைக்கின்றன

நாம் இணைந்து பார்த்த எல்லாவற்றில் இருந்து
எதோ சில ஏனோ திரும்பவருகின்றன

வென்ற ஒரு புது படைப்பை பின்னுகிறோம் நாம்
விசித்திரமான, விரகம் தரும் ஒன்று நடக்கிறது

எதிர்த்தும்,வாதிட்டும் வதைந்த
வாழ்க்கையின் சிக்கல்கள் உடைத்து விடுதலை வருகிறது

பெருவாழ்வின் புதுகீதம் பாடுவோம் நாம் :
கடவுள் பின்னும் இழைகளில் பிணைந்த
புத்துலகு பிறந்தது, அதன் பிரிக்க முடியா அங்கம் நாம் !

பூ.கொ.சரவணன்



1.கெட்ட விஷயங்கள் காற்றைப்போல் ஆகி விரைவில் பரவும். நல்ல விஷயங்கள் தாமதிக்கும்.

2.உங்கள் கௌரவம் உங்கள் நாக்கின் நுனியில்தான் இருக்கிறது.

3.நாம் எதைப் பெற்றிருக்கிறோம் என்பது முக்கியமில்லை பெற்றிருப்பதை எப்படி அனுபவிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

4.மிக நல்ல புத்தகங்களை முதலியேயே படித்துவிடு இல்லையெனில் அவற்றைப் படிக்க உனக்கு வாய்ப்புக் கிடைக்காமலே போய்விடும்.

5.உலகிலேயே மிகப் பெரிய சுமையாக விளங்குவது மூட நம்பிக்கைதான்.

6.துன்பம் இல்லாமல் இன்பம் இல்லை.

7.என் அக வீணையை ஓர் அற்புத சக்தி மீட்டுகிறது! நான் சிந்திக்காமலேயே ஏதோ ஒன்று என் உள்ளத்தில் பேசுகிறது! அதையே நான் எழுதுகிறேன்!

8.பழிவாங்குதல் ஆரம்பத்தில் இனிக்கும் ஆனால் சிறிது காலம் சென்றபின் கசப்பாக மாறிவிடும். அது எய்தவனையே திரும்பி வந்து கொல்லும்.

9.லட்சியத்தை அடைவதில் நேர்மை வேண்டும்

10.மூடர் இறுதியில் செய்வதை, அறிவாளி ஆரம்பத்திலேயே செய்துவிடுவார்