Showing posts with label JANUARY 3. Show all posts
Showing posts with label JANUARY 3. Show all posts

Friday, 5 February 2021

CAROL HOLLOWAY ,ACTRESS OF VITAPHONE ERA BORN 1892 APRIL 30 - 1979 JANUARY 3

 


CAROL HOLLOWAY ,ACTRESS OF VITAPHONE ERA 

BORN 1892 APRIL 30 - 1979 JANUARY 3


Carol Holloway, Not Just a Pretty Face

Going along through old copies of Photoplay and Motion Picture (as you do) and I'm stopped in my tracks by the most beautiful woman:  Carol Holloway.  I instantly dropped everything and started digging.




[Motion Picture, October 1914, image courtesy the MHDL]


(C'mon, with a photo like that, wouldn't you want to know more about her?)


Carol Holloway (sometimes billed as "Halloway") was born in MA in 1892, and entered stock theatre early, which took her across the US.  She began filming one-reel shorts for many different studios, most notably the "Billy Van Deusen" series of comedies for American Film ("Flying A") starring John Sheehan and John Steppling.  Eventually she moved away from comedies to specialize in westerns and rugged outdoorsy cliffhangers; after Vitagraph (home of our favorite smokestack), where she made a number of films with William Duncan, she was teamed with Antonio Moreno in serials with names like "Perils of Thunder Mountain" and "The Iron Test". The latter was where she suffered the Perils of Serial Filming:


A knock-out blow! That what Carol Holloway, the Vitagraph star, received at the hands of Craven [actor Barney Furey] in the thirteenth episode of "The Iron Test".  Craven misjudged the distance of the blow he was supposed to deliver lightly in a scrimmage with the heroine...[t]he blow deprived the Vitagraph star of consciousness for several minutes. [Photo-Play Journal, Feb 1919]


EDITED TO ADD:  Speaking of perils...just came across this -- from Motion Picture, May 1917:






However, lest you think she was a delicate flower: Carol was a tough cookie, both on- and off-screen:


Do you think Carol Holloway of "Beauty" [the comedy division of American for which she worked] comedy fame is afraid of a hold-up man?  I guess not.  The other night, while on her way home with her mother, a footpad tried to snatch her mother's handbag.  At this point the celebrated beauty...took a smash at the brigand, who took to his heels with much gusto.  But he did not get the handbag.  [The Deseret News, Jun 3, 1916]




[photo courtesy Cyranos.ch]


Her busiest and best time was in the Teens, although she did seem weary at times of the repetitive nature of serial work.  Even with a bright and happy facade, her words betray her, in this interview with Elizabeth Peltret for Motion Picture ["When the Celluloid Clock Strikes Twelve", Feb 1919]:


People don't realize how much work there is to the making of a serial...[i]f there is an almost inaccessible location within three hundred miles of the studio, you can trust the director of a serial company to find it.  [M]y dear, I've climbed every rock that anybody in the State has ever heard of!

***

I like the adventures we meet doing serials...and the chance they give me to be always outdoors.  Still, I realize that by impersonating the same girl every day for six months, I don't have as many opportunities to strike twelve as I would if my parts were a little more varied...


She also seemed highly aware of where she fell on the motion picture food chain:


"Yes," she remarked, "my future is all before me -- I hope.  Perhaps some day I will be famous."

"What do you mean, will be?" I asked.

She laughed.  "My dear, I have no illusions; I'm not now.  Professionally I'm just about striking nine on a clock that strikes twelve."


Carol never truly "struck twelve", as she put it; in the Twenties, she starred opposite Hoot Gibson and Tom Mix in a few westerns, and turned up in minor roles in pictures like Beau Brummel with John Barrymore and The Saphead with Buster Keaton, but by the Thirties had devolved into bit parts, largely uncredited.  Her resume stops in 1940 when, as both her IMDb and Find A Grave pages state, she retired and "was never heard from again".  





Wherever she went, I hope she was happy -- and didn't have to climb anything.  She died January 3, 1979.



[photo courtesy Find A Grave]



Born April 30, 1892 in Williamstown, Massachusetts, USA

Died January 3, 1979 in Los Angeles, California, USA  (undisclosed)

Mini Bio (1)


Little known today, Carol Holloway was one of the more prolific, and athletic, of the serial queens. The daughter of a Massachusetts college professor, she caught the acting bug at an early age and hooked up with a theatrical stock company, which took her to New York. There she worked for several film studios, among them Vitagraph, for which she made several serials, eventually being teamed with action hero William Duncan. However, in 1918 Duncan took on a new partner and Holloway left Vitagraph to freelance. She appeared in westerns with Hoot Gibson and Tom Mix, among others, but her career progression stopped with the introduction of sound. She began taking smaller parts in progressively smaller pictures, and eventually was reduced to unbilled bit parts. Her last known film was in 1940, when she apparently left the business and was never heard from again.

- IMDb Mini Biography By: frankfob2@yahoo.com


Sunday, 6 September 2020

INDIA`S FIRST TEACHER SAVITRIBAI PHULE 1831 JANUARY 3 - 1897 MARCH 10








இந்தியாவின் முதல் ஆசிரியை 
SAVITRIBAI PHULE
1831 JANUARY 3 - 1897 MARCH 10


பெண்ணுரிமை கல்வி
“போ, கல்விபெறு, புத்தகத்தை கையில் எடு, அறிவு சேரும்போது ஞானம் வளரும்போது அனைத்தும் மாறிவிடும், வாசிப்பே விடுதலை”

savitribai phuleஇந்த வாக்கியம் வெறும் அறிவுரை அல்ல. இன்றைய இந்திய சூழலில் புதிய கல்விக்கொள்கை என்று புதிர் போடும் ஆளும் வர்க்க அறிவு ஜீவிகளுக்கான பாடம். இதனை 19 ஆம் நூற்றாண்டிலேயே சொல்லிவிட்டார் சாவித்ரி பாய் பூலே.

ஆம் இந்தியாவின் முதல் ஆசிரியை சாவித்ரி பாய் பூலே.இவர் 1831 ஆம் ஆண்டில் ஜனவரி -3ல் மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது குடும்பம் சிறிய விவசாயக் குடும்பமாக இருந்தது.

‘சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு” என  குழந்தை திருமணம் பற்றி அறிவுத் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார்.
அத்தகைய வேதனை விளையாட்டு சாவித்ரி பாய் பூலே-வின் வாழ்க்கையிலும் நடந்தது. தனது 9 -வது வயதில் ஜோதிராவ் பூலே-வை 1840 ஆம் ஆண்டில் மணந்தார். அப்போது ஜோதிராவ் பூலேவின் வயது 14.

சில ஆண்டுகளுக்கு பிறகு, தம்பதிகள் இருவரும் தாங்கள் கற்ற கல்வியாலும், அனுபவத்தாலும் பல சமூக மாற்றங்களை கொண்டுவர உழைத்தனர்.

இருவரும் இணைந்து ஆங்கிலேயர் காலத்தில் அதாவது இப்போது இருக்கும் இந்திய ஒன்றியம் என்ற ஒன்றுபட்ட நாடு உருவாகாத காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டனர். பெண்கல்விக்கான முதல் பள்ளியை பூனாவிலுள்ள பிடெவாவில் 1848 -ல் நிறுவினர்.சாதிய ஏற்றத்தாழ்வு மற்றும் பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து செயல்பட்டனர் சாவித்ரியும், ஜோதிராவும்.

கடுமையான பொருளாதாரப் போராட்ட வாழ்க்கையினூடே ஆசிரியர் பயிற்சி பெற்றார் சாவித்ரி பாய் பூலே. அதன் பின்னர், தானே துவக்கிய பள்ளியில் தலைமையாசிரியராக அதாவது இந்தியாவின் முதல் பெண் ஆசியரியராகப் பணிபுரிந்தார்.

பழம்பெருமை பேசித் திரியும் பழைய இந்தியாவின் மனிதர்கள் கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் சாவித்ரி பாய் பூலேவின் கல்விப் பணியை பலவழிகளிலும் தடுக்க முயன்றனர். 19 ஆம் நூற்றாண்டில் பெண் கல்வி பெறுவது என்பது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்று  எழுதப்படாத சட்டமாக நடைமுறையில் இருந்தது.அந்த நடைமுறைக்கு அதாவது பெண் கல்வி கற்கக்கூடாது என்ற தவறான கலாச்சாரத்தை  தூக்கியெறிந்த சாவித்ரி பாய் பூலே பள்ளிக்கு வரும்போது, அவர் மீது சேற்றையும், மலத்தையும் வீசி எறிந்து தொல்லை தந்தனர் பழம்பெருமை பேசும் ஆதிக்கவாதிகள்.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையைக்கூட சாதுர்யமாகக் கையாண்டார் சாவித்ரி பாய் பூலே. பள்ளிக்கு வருகையில், பழைய ஆடைகளை அணிந்;து கொள்வார். மனு அதர்மவாதிகள் அதாவது கல்விப் பணியை தடுப்பவர்கள் சேற்றினை எறிந்து சென்ற பின்பு மற்றொரு சேலையினை எடுத்து அணிந்து கொண்டு பாடம் நடத்த செல்வார்.இப்படி பல தடைகளை தாண்டி பெண்கள் கல்வி கற்க தன் வாழ்நாளை அர்ப்பணித்தார் சாவித்ரி.

1870 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தால் ஏராளமான குடும்பங்களும், பள்ளி செல்ல துடிக்கும் குழந்தைகளும்  உணவின்றி தவித்தனர். அக்குழந்தைகளுக்காக உண்டு, உறைவிடப் பள்ளிகளை துவங்கி நடத்தினார் சாவித்ரி பாய் பூலே.

 கணவனை இழந்த இந்து மதம் சார்ந்த பெண்களுக்கு மொட்டையடிக்கும் பழக்கம் அக்காலத்தில் இந்து கலாச்;சாரம், பண்பாடு என்ற பெயரில் நடைமுறையில் இருந்தது.

இதனை எதிர்த்து, நாவிதர்களைத் திரட்டி பெரும் போராட்டம் ஒன்றை நடத்தினார் சாவித்ரி. அதாவது விதவைகளுக்கு இனிமேல் மொட்டை அடிக்க மாட்டோம் என நாவிதர்களையே போராட வைத்து  போலி கலாச்சாரக் காவலர்களின் அத்துமீறிய செயல்களுக்கு கடிவாளம் போட்டார் சாவித்ரி.

இந்திய பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் என்று வெற்றுக் கூச்சல் போடும் கூட்டம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு இது. அதாவது கணவனை இழந்த இளம்பெண்களை ஆதிக்கசாதி ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்வது, அக்காலத்திய அதாவது 19 ஆம் நூற்றாண்டின் பாரத தேசத்தில், சமூக அங்கீகாரம் பெற்ற நடைமுறையாக இருந்தது. இவ்விதம் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் கருவுறும் நிலை வெளியே தெரியாமல் இருக்க, தற்கொலை செய்து கொண்டனர். இத்தகைய கொடுமைக்கு ஆளான ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார் சாவித்ரி பாய் பூலே. தனக்கென்று குழந்தை ஏதும் பெற்றுக் கொள்ளாமல் இந்தியக்குழந்தைகளே எம் பிள்ளைகள் என்று வாழ்ந்தவர் சாவித்ரி பாய் பூலே.

அன்றைய இந்திய ஒன்றியத்தை ஆண்ட ஆங்கிலேயர்களுக்கு அடிமை வேலைபார்த்த ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பு மற்றும் பொருளாதார சவால்களையும் மீறி, கைவிடப்பட்ட  பெண்கள், குழந்தைகள், ஒடுக்கப்பட்ட பின்தங்கிய மக்களுக்காக உழைத்தார்.

1897 -ஆம் ஆண்டில்  புனே நகரில் கொடிய பிளேக் நோய் பரவியது. இன்று வெள்ளம் வந்தால் விமானத்தில் பறந்து வந்து பார்வையிடும் போலி தேசபக்தர்களைப்போல் இல்லாமல், நேரடியாக களத்தில் இறங்கி மீட்பு பணிகள் செய்த போது, அதே ஆண்டில் மார்ச் 10 ஆம் நாள் தன் மூச்சை நிறுத்திக் கொண்டார் சாவித்ரி பாய் பூலே.

அவர் பெண்களுக்கு இலவசமாக கல்வி அளிக்க பட்ட பாடுகளை இன்று நினைத்தாலும் நம் கண்கள் கலங்கும். ஆனால், கலக்கம் ஏதுமின்றி பெண் குழந்தைகள் வாழ வேண்டும் என பாடுபட்டவர் சாவித்ரிபாய் பூலே. அவர் இலவசமாக கல்வி வழங்கிய இந்நாட்டில், இன்று புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வி காசுக்காக முழுவதும் விற்கப்படும் நிலை உருவாகாமல் தடுத்து இன்றைய தலைமுறை குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது இந்திய மக்களின் கடமை. இந்தியாவின் முதல் ஆசிரியை மட்டுமல்ல சாவித்ரி பாய் பூலே ஒட்டுமொத்த இந்திய குழந்தைகளின் தாய் அவர்.

- சுதேசி தோழன்

Thursday, 3 January 2019

SAINTHAVI ,SINGER BORN 1989 JANUARY 3





SAINTHAVI ,SINGER BORN 1989 JANUARY 3






Saindhavi (born 3 January 1989) is a Carnatic music singer and an Indian film playback singer.[1][

She began her career at age 7 and started performing at the early age of 9. Her strength in Carnatic music helped her in performing in various temples and traditional venues. She has her expertise in Carnatic classical and Film Music.

Personal life

This section does not cite any sources. Please help improve this section by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed. (June 2018) (Learn how and when to remove this template message)
She completed her schooling at Chettinad Vidyashram School in RA Puram, Chennai, India and went on doing Sociology and Psychology. Saindhavi married her schoolmate and composer G V Prakash Kumar on 27 June 2013 in Chennai, India.





Discography[edit]

As a playback singer, Saindhavi has sung several songs in Tamil films, serials and albums. She began performing at the age of 12. She is one of the youngest singers who excels in both classical and light forms of music. Some of her Tamil film songs are:[3]
Song TitleFilm AlbumComposerNote
Poga Poga Boomi VirikirathePattiyalYuvan Shankar Raja
RandakkaAnniyanHarris Jayaraj
Achu Vella KarumbaeThotti JayaHarris Jayaraj
Kannan ManivannanParamasivanVidyasagar
Ippo Illatti EppoAathiVidyasagar
Kelamal KaiyileAzhagiya Tamil MaganA. R. Rahman
Kannamoochi AatamKannamoochi YenadaYuvan Shankar Raja
Innisai AlabedaiyeVaralaruA. R. Rahman
Manjal MugameABCDD. Imman
Jillena Veesum PoongatruThiru Thiru Thuru ThuruMani Sharma
Kadhal VandhumSaravanaSrikanth Deva
Adada MazhaidaPaiyaaYuvan Shankar RajaEdison Award for Best Female Playback Singer
Thanjavoor JillakkariSuraMani Sharma
Aaruyire AaruyireMadharasapattinamG. V. Prakash Kumar
En NenjuUthama PuthiranVijay Antony
Ready ReadyaMappillaiMani Sharma
Onnu RenduMappillaiMani Sharma
Vizhigalil Oru VaanaviliDeiva ThirumagalG. V. Prakash Kumar
Veliginadoka VanavillNannaG. V. Prakash Kumar
Pirai ThedumMayakkam EnnaG. V. Prakash KumarMirchi Music Award for Female Vocalist of the Year
Naan sonnadhum mazhaivandhuchaMayakkam EnnaG. V. Prakash Kumar
Ippadi Mazhai AdithaalVediVijay Antony
Thaiya ThakaVettaiYuvan Shankar Raja
Manasellam MazhaiyeSaguniG. V. Prakash Kumar
NenjukkulleSundarapandianN. R. Raghunanthan
Uyirin UyireThaandavamG. V. Prakash KumarSIIMA Award for Best Female Playback Singer
Yaro IvanUdhayam NH4G. V. Prakash KumarEdison Award for Best Female Playback Singer
Kadhal Varum VaraiSundattamBritto Michael
Yaar Indha Saalai OramThalaivaaG. V. Prakash Kumar
Nee Yaaro YaaroRaja RaniG. V. Prakash Kumar
Vinmeen VithayilThegidiNivas K. Prasanna
Kadhal CassattaKappalNatarajan Sankaran
Paarthu KondaeSandamaruthamJames Vasanthan
Yennachu YedhachuTrisha Illana NayantharaG. V. Prakash Kumar
Pen Maegam PolavaeKathai Thiraikathai Vasanam IyakkamSharreth
Hawa HawaSethupathiNivas K. Prasanna
En JeevanTheriG. V. Prakash Kumar
ThavikkirenVanothan albumSaitharsan
In Telugu, she sang "Maamidi komma ki" in Sekhar Kammula's film Avakai Biryani, "Yedho" in Sasirekha Parinayam, "Premadesam Yuvarani" in Shakti (starring jr. NTR and Hemachandra, Sutiga Choodaku in Ishq, a Telugu movie. In Kannada, she sang "Mussanje rangalli" and "Beladingalante minu minuguta" in the movie Psycho, which became a super-hit.[4]

She has sung title songs for the TV series Idhu oru kaadhal kadhaiEdhir neechalChellamay Chellam and Magalir Mattum. She is also one of the lead vocalists in the popular series of albums Sacred Chants by Kosmic Music. Her devotional album on Lord Krishna titled "Alilayil Urangukinra Mayakkannane" was released in 2012 by Gaananjali Recordings.
List of Telugu movies
Song TitleFilmComposer
Naalo NenenaBaanamMani Sharma
Chinnadana nikosamIshqAnoop Rubens
Sutiga ChoodakuIshqAnoop Rubens
Prema DesamShaktiMani Sharma
Lovely LovelyLovelyAnoop Rubens
Murali LolaPrasthanamMahesh Shankar
Yedho YedhoSasirekha ParinayamMani Sharma & Vidyasagar
Mudde PettuDon (2007 film)Raghava Lawrence
Arere VaanaAwaaraYuvan Shankar Raja
MakathikaKhalejaMani Sharma
YelagelagaParuguMani Sharma
Railu BandiGangotri (2003 film)M.M.Keeravani
NachaveKaskoPremgi Amaren
TelisinadhiJanda Pai KapirajuG.V.Prakash Kumar
Kannulo vunnavuTheri (Policeodu)G.V.Prakash Kumar
Mamidi kommakiAvakai BiryaniManikanth Kadri

Wednesday, 3 January 2018

SAINTHAVI ,SINGER BORN 1990 JANUARY 3




SAINTHAVI ,SINGER BORN 1990 JANUARY 3




சென்னை: சினிமா இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமாருக்கும், பின்னணி பாடகி சைந்தவிக்கும் இன்று (27-6-2013ஆம் தேதி) சென்னையில் திருமணம் நடைபெற்றது.




பல ஆண்டுகளாக காதலித்து வந்த இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி பெற்றோர்களின் சம்மத்துடன் இருவருக்கும் நேற்று (26ஆம் தேதி) ஓட்டல் ரெயின் ட்ரீயில் நிச்சயதார்த்தம் நடந்தது.





இதைத் தொடர்ந்து இன்று காலை இருவருக்கும் சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. மணமக்களை இயக்குநர்கள் பாலு மகேந்திரா, கே.பாக்யராஜ், பாலா, மணிரத்னம், ராஜீவ் மேனன், விஜய், நடிகர் சூர்யா ஆகியோர் நேரில் வாழ்த்தினர்.




பூர்ணிமா பாக்யராஜ், கிரேஸி மோகன், நடிகர் விஜய் மனைவி சங்கீதா, ஷோபா சந்திரசேகர், நித்யஸ்ரீ மகாதேவன், இசையமைப்பாளர் தேவா, சாந்தனு உள்பட பலரும் மணமக்களை வாழ்த்தினர்.




மேலும், முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் திருமணத்துக்கு வந்திருந்தனர். இன்று மாலை இதே அரங்கில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.





PUSHPAVALLI ,TELUGU ACTRESS BORN 1925 JANUARY 3



PUSHPAVALLI ,TELUGU ACTRESS
BORN 1925 JANUARY 3





பெந்தபாடு புஷ்பவல்லி அல்லது பொதுவாக புஷ்பவல்லி (சனவரி 3, 1925 - 1991) பழம்பெரும் தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்தவர்.[2] இவர் ஜெமினி கணேசனின் இரண்டாவது மனைவி ஆவார்.[3] ஜெமினி கணேசனுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.[4] மிஸ் மாலினி (1947),[3] சத்தியபாமா (தெலுங்கு)[5] ஆகியவை இவருக்குப் புகழ் தேடித் தந்தன
வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு]
ஆந்திராவில் உள்ள கோதாவரி மாவட்டத்தில் பெந்தபாடு என்ற ஊரில் தொண்டாபுரம் ஜமீன் குடும்பத்தில், ஆந்திர வைணவ மரபில் பிறந்தவர் புஷ்பவல்லி. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஐ. வி. ரங்காச்சாரி என்பவரைத் திருமணம் புரிந்தார்.[6]


பிற்காலத்தில் இவர் ஜெமினி கணேசனைத் திருமணம் புரிந்தார். நடிகை ரேகா இவர்களின் மகள் ஆவார்.[3]

திரைப்படங்களில் நடிப்பு[மூலத்தைத் தொகு]
1936 ஆம் ஆண்டில் துர்கா சினிடோனின் சம்பூர்ண இராமாயணம் என்ற தெலுங்குப் படத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நுழைந்தார். இவரது திறமையைக் கண்ட இயக்குநர் சி. புல்லையா தனது சல் மோகனரங்கா திரைப்படத்தில் நல்ல சந்தர்ப்பமளித்தார்.[6]
தொடர்ந்து மோகினி பஸ்மாசுரா, வரவிக்ரயம் ஆகிய படங்களில் நடித்து நல்ல இடத்தைப் பிடித்துக் கொண்டார். தசாவதாரம், மாலதி மாதவம், தாராசசாங்கம் சூடாமணி, சத்தியபாமா போன்ற தெலுங்குப் படங்களில் நடித்துப் புகழ் பெற்ற பின்னர் தமிழ்த்திரையுலகில் நுழைந்தார். இவர் நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் தாசி அபரஞ்சி (1944) இவருக்கு நல்ல பெயரைத் தந்தது. தொடர்ந்து, பாதுகா, விந்திய ராணி, மிஸ் மாலினி, சக்ரதாரி, சம்சாரம் போன்ற படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.[6]

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்[மூலத்தைத் தொகு]
தாசி அபரஞ்சி (1944)
மிஸ் மாலினி (1947)[3]
சக்ரதாரி (1948)
சம்சாரம் (1951)
பெற்ற மனம் (1960)
சங்கிலித்தேவன் (1960)
கை கொடுத்த தெய்வம் (1964)

Tuesday, 2 January 2018

MEESAI MURUGESH ,MIMICRY ,DRUMMER BORN JANUARY 3, 1930





MEESAI MURUGESH ,MIMICRY ,DRUMMER
BORN JANUARY 3, 1930






மீசை முருகேஷ் அடிப்படையில் ஒரு இசைக்கலைஞர். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைக் குழுவில் தவில் வாசிப்பவராக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். இவரது தந்தை சுப்பிரமணிய முதலியார் தவில் கலைஞர். இவரது தாய் பொன்னம்மாள். வாய் மூலமாகவும் பல்வேறு ஒலிகளை எழுப்பி இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். பிறகு சின்னச் சின்ன வேடங்களில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கோயம்புத்தூர் இடிகரைப் பகுதியைச் சேர்ந்த மீசை முருகேசன், 1985-ஆம் ஆண்டு சுகமான ராகங்கள் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
  விஜய் நடித்த பூவே உனக்காக படத்தில் தனது குரலால் ஒரு ஊரையே மிரட்டியவராக நடித்திருப்பார். ‘காதலுக்கு  மரியாதை‘, ‘உயிரே உனக்காக‘, ‘உன்னால் முடியும் தம்பி‘,  ஆண்பாவம், அமைதிப் படை, ஊமை விழிகள் , ‘பெரியண்ணா‘, ‘மக்கள் என் பக்கம்’  உட்பட சுமார் நூறு படங்களுக்கு மேல் நடித்தவர் மீசை  முருகேசன். கடைசியாக, ‘பிரிவோம் சந்திப்போம்‘ படத்தில்  நடித்திருந்தார். இந்தப் படங்கள் அவரது மைல் கற்களாகும். மறைந்த முருகேசனுக்கு கண்ணம்மா  என்ற மனைவியும் ஜோதிகுமார், நாகராஜா என்ற மகன்களும் சரஸ்வதி,  செல்வி ஆகிய மகள்களும் உள்ளனர்.

சிறு வயதிலேயே இசைத்துறையில் நுழைந்தவர் மீசை முருகேசன்.  அவர் தந்தை சுப்ரமணிய முதலியார் அந்த காலகட்டத்தில் பிரபல தவில்  வித்வான். கடசங்கரி, முங்கோஸ், கொட்டாங்குச்சி உள்ளிட்ட சில  இசைக்கருவிகளை மீசை முருகேசனே உருவாக்கி, ‘அபூர்வ  தாளவாத்தியங்கள்‘ என்ற பெயரில் உலகம் முழுக்க இசைக்கச்சேரி  நடத்தி உள்ளார். இசை அமைப்பாளர்கள் S.M.சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன்,  எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, குன்னக்குடி R.வைத்தியநாதன்,  லட்சுமிகாந்த் பியாரிலால் ஆகியோர்களிடம் பணியாற்றியுள்ள அவர்,  மீசையைப் பெரிதாக வைத்திருந்ததால் மீசை முருகேசன் என்று  அழைக்கப்பட்டார்.

மீசை முருகேஷுக்கு வயது 85. குளியல் அறையில் வழுக்கி விழுந்ததில் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அவரை காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர்கள் கூறியதையடுத்து அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் அவர் நவம்பர் 8-2014 மாலை 4 மணிக்கு மரணம் அடைந்தார்.


ஐ. எஸ். முருகேசன் (சனவரி 3,1930 - நவம்பர் 8, 2014) தமிழகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞராவார். இவர் பரவலாக மீசை முருகேசன் என அறியப்பட்டவர். இவரது தந்தை சுப்பிரமணிய முதலியார் தவில் கலைஞர். இவரது தாய் பொன்னம்மாள். தவில் கலைஞராக இருந்த அவர் மோர்சிங் இசைப்பதிலும் வல்லவர். வாய் மூலமாகவும் பல்வேறு ஒலிகளை எழுப்பி இசைநிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்

இசைத் துறைப் பங்களிப்புகள்[மூலத்தைத் தொகு]
சிறந்த இசைக்கலைஞரான இவர், கொட்டாங்குச்சியில் வாசிப்பதில் பிரபலமானவர். கடசங்கரி, முங்கோஸ், கொட்டாங்குச்சி போன்ற சில இசைக்கருவிகளை இவர் உருவாக்கி உள்ளார்; அபூர்வ தாளவாத்தியங்கள் என்ற பெயரில் உலகின் பல பகுதிகளில் இசைக்கச்சேரி நடத்தி உள்ளார்.[3]

திரைத் துறைப் பங்களிப்புகள்[மூலத்தைத் தொகு]
கோயம்புத்தூர் இடிகரைப் பகுதியைச் சேர்ந்த மீசை முருகேசன், 1985-ஆம் ஆண்டு சுகமான ராகங்கள் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.[4]தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நூற்றுக்கும் கூடுதலான தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆண்பாவம், பூவே உனக்காக, உன்னால் முடியும் தம்பி, உயிரே உனக்காக, பூவே உனக்காக, பிரிவோம் சந்திப்போம், அமைதிப் படை, ஊமை விழிகள் திரைப்படங்களில் புகழ் பெற்றார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியுள்ளது. எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா போன்ற பல்வேறு இசையமைப்பாளர்களுடன் மீசை முருகேசன் பணிபுரிந்துள்ளார்[5].

மறைவு[மூலத்தைத் தொகு]
தமது 85வது அகவையில் உடல்நலக்குறைவால் நவம்பர் 8, 2014 அன்று மரணமடைந்தார். இவருக்கு கண்ணம்மா என்ற மனைவியும் சரசுவதி, செல்வி என்ற மகள்களும் ஜோதிகுமார், நாகராஜா என்ற மகன்களும் உள்ளனர்[6].

VEERAPANDIYA KATTA BOMMAN , FREEDOM FIGHTER BORN 1760 JANUARY 3




VEERAPANDIYA KATTA BOMMAN ,
FREEDOM FIGHTER BORN 1760 JANUARY 3







வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர்.இவருடைய முன்னோர்கள் ஆந்திராவிலிருந்து விசயநகர ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு குடிபெயர்ந்து வந்தவர்கள் ஆவர்.
கட்டபொம்மன் பெயர் காரணம்[மூலத்தைத் தொகு]
அழகிய வீரபாண்டியபுரம்[1] எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு)[1] இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று[1]. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்[1].

இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார்[1]. இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் பொம்மு நாயக்கர் [1] என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

வாழ்க்கை[மூலத்தைத் தொகு]

ஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது[சான்று தேவை] பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.அப்போது அவருக்கு வயது முப்பது ஆகும்.வீரபாண்டிய கட்ட பொன்னனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

போர்[மூலத்தைத் தொகு]

கும்பினியார் தங்களுடைய ஆட்சியை நிலைநாட்டிக் கொள்வதற்காக பாளையக்காரர்களிடம் வரி வசூலிப்பது என முடிவு செய்தனர். நெல்லை மாவட்டத்தில் வரிவசூலிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த ஆங்கிலேய தளபதி மாக்ஸ்வெல்லால் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தாரர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரிவசூலிக்க முடியவில்லை. இதனடிப்பையில் கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய தளபதி ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு பெரும்படையுடன் போரிட வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் கோட்டையை தகர்க்க முடியாமல் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு வரச்சொல்லி சந்திக்காமல் அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.


வீரபாண்டிய கட்டபொம்மனை கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட நினைவிடத்தின் முழு தோற்றம்
















உள்ளே அமைந்துள்ள நினைவுத்தூண் உள்ள படிமம்





மதுரையில் நிறுவப்பட்டுள்ள கட்டபொம்மன் சிலை
மீண்டும் எழுந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை[மூலத்தைத் தொகு]
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801 இல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801 இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801 இல் அதனைக் கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.

1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அன்றைய தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.

தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தூக்கிலிடப்பட்ட கயிறு மாயம்[மூலத்தைத் தொகு]

ஆங்கிலேயத் தளபதியின் ஆணைப்படி 1799ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் கயத்தாற்றில் தூக்கிலிட பயன்படுத்தப்பட்ட தூக்குக்கயிறு மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு நீதிமன்றத்தின் ஆவணக் காப்பகத்தில் (டார்க் ரூம்) பாதுகாக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, அதே கட்டிடத்தில்தான் திருமங்கலம் தாலுகா அலுவலகமும் செயல்பட்டு வருகின்கிறது. அங்கிருந்த ஆவணக் காப்பகமும் தாலுகா அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. இதே காப்பகத்தில் தான் ஆங்கிலேயர் காலத்து முக்கிய சம்பவங்கள் தொடர்பான ஆவணங்களும், கட்டபொம்மனை தூக்கிலிட்ட கயிறும் இருந்தது. இந்த காப்பகத்தை பராமரித்து வந்த அலுவலக உதவியாளர், கட்டபொம்மனின் தூக்குக் கயிறு காணாமல்போன விசயத்தை முதலில் சொல்ல, அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்த உதவியாளரும் பணியிலிருந்து ஓய்வுபெற்று மறைந்துவிட்ட நிலையில், கயிறு உண்மையிலேயே காணாமற் போய்விட்டது என 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் உறுதி செய்துள்ளனர்[2].



வீரபாண்டிய கட்டபொம்மன் அஞ்சற்தலை
மணிமண்டபம்[மூலத்தைத் தொகு]
கட்டபொம்மன், மற்றும் ஊமத்துரை பற்றிய நினைவு புகைப்படக் கண்காட்சியுடன் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. [3].

பாஞ்சாலங்குறிச்சிக்கான பயண தூரம்[மூலத்தைத் தொகு]
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, எட்டயபுரம் போன்ற ஊர்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு பேருந்து வசதி உள்ளது. மேலும் சில இடங்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கான தூரம்

ஒட்டப்பிடாரம் - 3 கி.மீ
எட்டயபுரம் - 23 கி.மீ
தூத்துக்குடி - 25 கி.மீ
கயத்தாறு - 40 கி.மீ
கோவில்பட்டி - 38 கி.மீ
திருச்செந்தூர் - 70 கி.மீ