Showing posts with label MARCH 20. Show all posts
Showing posts with label MARCH 20. Show all posts

Saturday, 20 March 2021

DUTCH EAST INDIA COMPANY FORMED 1602 MARCH 20

 

DUTCH EAST INDIA COMPANY 

FORMED 1602 MARCH 20


தமிழ் அடிமைகள்

ஒரு மறைக்கப் பட்ட காலனிய வரலாறு



ஐரோப்பிய காலனிய எஜமானர்கள், எமது நாடுகளில் கட்டி விட்டுச் சென்ற பிரமாண்டமான கோட்டைகளை கண்டு வியக்கிறோம். பாலங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், வெள்ளையரின் பெருமையை கூறுவதாகப் போற்றுகின்றோம். ஆனால், அதற்குப் பின்னால் இருந்த பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு யாருடைய மனக் கண்ணிலும் தோன்றுவதில்லை. இன்றைக்கும் அழியாத பிரமாண்டமான கோட்டைகள், தமிழ் அடிமைகளின் உழைப்பில் உருவானவை என்ற உணர்வு யாருக்கும் இல்லை. இன்னும் கொடுமை என்னவென்றால், காலனிய காலத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்த வரலாறு, இன்றைய தலைமுறையை சேர்ந்த யாருக்கும் தெரியாது. பாடசாலைகளில் கற்பிக்கப்படும், வரலாற்றுப் பாட நூல்களில் அதைப் பற்றி சிறு குறிப்புக் கூட கிடையாது. ஏன் இந்த இருட்டடிப்பு?  



தஞ்சையை ஆண்ட சோழர்கள், இலங்கை, இந்தோனேசியா மீது படையெடுத்து ஆக்கிரமித்த வரலாறு பலருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அதே தஞ்சையில் இருந்து, அதே இலங்கை, இந்தோனேசியாவுக்கு, தமிழர்கள் அடிமைகளாக கொண்டு செல்லப் பட்ட வரலாறு தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.


எந்தவொரு அரசியல்வாதியும் அதைப் பற்றிப் பேசுவதில்லை. எந்தவொரு இலக்கியவாதியும் அது பற்றி எழுதுவதில்லை. தமிழ் அடிமைகள் பற்றி அறிந்தவர்கள் கூட, தெரியாத மாதிரி வாயை மூடிக் கொண்டிருக்கலாம். ஏனென்றால், தமிழ் மக்களை மேற்கத்திய ஏகாதிபத்திய விசுவாசிகளாக மாற்றி வைத்திருக்க விரும்புவோர், உண்மைகளை பேசப் போவதில்லை. 




ஆப்பிரிக்காவில் இருந்து, கறுப்பின மக்களை அடிமைகளாக பிடித்துக் கொண்டு சென்றது போல, தமிழ் நாட்டில் நடந்துள்ளது. தமிழகத்தில் அடிமைகளாக பிடிக்கப் பட்ட தமிழர்கள், பெரும்பாலும் சிறுவர்கள் என்பது மிகவும் கொடுமையானது. தமிழர்கள் மத்தியில், "பிள்ளை பிடிகாரர்கள்" என்ற சொல் புழக்கத்தில் இருந்தது. அனேகமாக, அழும் குழந்தைகளை பயமுறுத்துவதற்காக அதைக் கூறுவதுண்டு. உண்மையிலேயே, பிள்ளை பிடி காரர்கள் காலனிய கால கட்டத்தில் இருந்துள்ளனர். 


தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும், காலனிய எஜமானர்களின் கீழ் வேலை செய்யும் பிள்ளை பிடிகாரர்கள் உலாவித் திரிந்தனர். சிறு நகரங்கள், கிராமங்கள் தோறும், சந்தைகள் கூடுமிடங்களில் காணப் பட்டனர். சந்தைக்கு வரும் சிறுவர்களைப் பிடித்து சென்றனர். இதனால், ஒரு காலத்தில் தமிழ்ச் சிறுவர்கள் சந்தை போன்ற பொது இடங்களுக்கு செல்ல அஞ்சினார்கள். டச்சு கிழக்கிந்தியக் கம்பனி, தமிழ் அடிமைகளை விலை கொடுத்து வாங்கி வந்தது. தமிழகத்தில் பஞ்சம் நிலவிய காலத்தில், அடிமைகளின் விலை மிகவும் குறைவாக இருந்தது.


தமிழர்கள் அடிமைகளான வரலாற்றுப் பின்னணியை அறிந்து கொள்வதற்கு, நாம் கிழக்கிந்தியக் கம்பனி தோன்றிய கால கட்டத்திற்கு செல்ல வேண்டும். இன்று உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும், ஐரோப்பிய மாதிரி முதலாளித்துவப் பொருளாதாரம், கிழக்கிந்தியக் கம்பனியுடன் ஆரம்பமாகியது என்றால் அது மிகையாகாது. ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள பழைய பங்குச் சந்தை கட்டிடம் தான், ஐரோப்பாக் கண்டத்தில் முதன்முதலாக உருவான பங்குச் சந்தை ஆகும்.  


ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள், குறிப்பாக டச்சுக் காரர்கள் தான், தமிழகத்தில் அடிமை வாணிபத்தில் ஈடுபட்டனர். அதற்காக, சென்னை நகரத்திற்கு வடக்கே, பழவேற்காடு எனுமிடத்தில் கிழக்கிந்தியக் கம்பனியின் அலுவலகம் இயங்கி வந்தது. கிழக்கிந்தியக் கம்பனி என்பது, உலகின் முதலாவது பன்னாட்டு நிறுவனம் ஆகும். அதன் பங்குதாரர்களாக, நெதர்லாந்து நிலப்பிரபுக்கள் இருந்துள்ளனர். கம்பனி என்ன தொழில் செய்தாலும், பங்குகளின் ஈவுத் (டிவிடன்ட்) தொகையை ஒழுங்காக செலுத்தி வந்தால் போதும். இதனால், கிழக்கிந்தியக் கம்பனி அதிக இலாபம் தரும் வியாபாரங்களில் ஈடுபட்டது. அடிமை வாணிபம் அதில் ஒன்று. 


பழவேற்காட்டில் தளம் அமைத்த கிழக்கிந்தியக் கம்பனி, ஆரம்பத்தில் தமிழ் நாட்டு பருத்தி ஆடைகளை வாங்கி ஏற்றுமதி செய்து வந்தது. அந்தக் காலத்திலேயே, தமிழகத்தில் ஆடைத் தொழிற்துறை சிறப்பாக வளர்ச்சி அடைந்திருந்தது. தமிழகத்து பருத்தி ஆடைகள் உலகம் முழுவதும் தரமானதாக கருதப் பட்டன. டச்சுக் காரர்கள், இந்தோனேசியா, இலங்கையை  தமது காலனிகளாக்கிக் கொண்ட பின்னர் தான், அடிமைகளை வாங்கத் தொடங்கினார்கள்.


இந்தோனேசியாவின் ஜாவா தீவு, ஒரு காலத்தில்   "பதாவியா"(Batavia ) என்று அழைக்கப் பட்டது. அங்கே தான், ஆசியாவில் முதலாவது டச்சு காலனிய ஆட்சி நிலைநாட்டப் பட்டது.  அமெரிக்க கண்டங்களில் காலனிகளை உருவாக்கிய ஐரோப்பியர்கள், அங்கு வேலை செய்வதற்கு, ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளை கொண்டு சென்று குவித்த வரலாறு அனைவருக்கும் தெரிந்ததே. அதே மாதிரி, பதாவியா காலனியில் (இந்தோனேசியா) வேலை செய்வதற்கு, தமிழ் நாட்டு அடிமைகளை கொண்டு சென்றனர். 


ஐரோப்பியர்கள், ஆசிய காலனிகளில் காணப்பட்ட வளங்களை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டதை சரித்திர நூல்கள் எழுதி வைத்துள்ளன. ஆனால், ஐரோப்பியர்கள் ஆசிய நாடுகளுக்கு இடையில் வணிகம் செய்தமை பற்றி, மிகக் குறைந்தளவு சரித்திரக் குறிப்புகள் மட்டுமே உள்ளன. 


ஐரோப்பியர்கள், குறிப்பாக போர்த்துக்கேயர்கள் வருவதற்கு முன்னர், ஆசிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், சீன மற்றும் அரேபிய வணிகர்களின் கைகளில் இருந்தது. ஆரம்பத்தில் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து வர்த்தகம் செய்த போர்த்துக்கேய வணிகர்கள், சில வருடங்களுக்குப் பின்னர், சில இடங்களில் தங்கி விட்டார்கள். 


காலப்போக்கில், போர்த்துக்கேயர்கள் அவற்றை தமது காலனிகளாக்கி, கோட்டைகளை கட்டி இராணுவ ரீதியில் பலப் படுத்தினார்கள். அந்தக் காலத்தில், போர்த்துகேய கப்பல்களில் கடமையில் இருந்த டச்சுக் கடலோடிகள், பிற்காலத்தில் தனியான காலனிய சக்தியாக மாறினார்கள். குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனாக, பல இடங்களில் போர்த்துக்கேயர்களை விரட்டி விட்டு, தமது காலனிகளை உருவாக்கினார்கள்.


இலங்கையிலும் அது தான் நடந்தது. இலங்கையின் வட பகுதியும், தென் மேற்குப் பகுதியும் மட்டுமே போர்த்துக்கேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்தன. மத்திய பகுதியும், கிழக்குப் பகுதியும் கண்டி மன்னனின் ஆளுகையின் கீழ் இருந்தன. போர்த்துக்கேயர்களை விரட்டுவதற்காக, டச்சுக் காரர்கள் கண்டி மன்னனுடன் கூட்டுச் சேர்ந்தனர். இரு தரப்பு ஒப்பந்தப் படி, போர்த்துக்கேயர்கள் விரட்டப் பட்ட பின்னர், அந்தப் பகுதிகளை கண்டி மன்னனிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. ஒப்பந்தங்களை முறிப்பது காலனிய வெள்ளையர்களுக்கு கைவந்த கலை.  


யாழ் குடாநாடு, மன்னார், திருகோணமலை, கொழும்பு, காலி ஆகிய பிரதேசங்களை கைப்பற்றிய டச்சுக்காரர்கள், அவற்றை கண்டி மன்னனிடம் ஒப்படைக்காமல் தாமே ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். அது மட்டுமல்ல, போர்ச் செலவு என்று கூறி, பெரியதொரு தொகையை கண்டி மன்னன் தமக்கு செலுத்த வேண்டும் என்று பொய்க் கணக்குக் காட்டினார்கள்.  அந்தளவு பெருந் தொகையை கண்டி மன்னனால் கட்ட முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். அதே நேரம், ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியது குறித்து எந்தக் குற்றவுணர்ச்சியும் அவர்கள் மனதில் இருக்கவில்லை. 


இலங்கைத் தீவு, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருந்தது. இயற்கைத் துறைமுகமான திருகோணமலை மட்டுமல்லாது, காலியும் முக்கியமான துறைமுகமாக கருதப் பட்டது. குறிப்பாக தென்னாபிரிக்காவில் நன்னம்பிக்கை முனையில் இருந்து கிளம்பும் கப்பல்கள், பொருட்களை ஏற்றிக் கொண்டு காலித் துறைமுகத்திற்கு வரும். பின்னர் அங்கிருந்து வேறு கப்பல்கள், அந்தப் பொருட்களை ஏற்றிக் கொண்டு இந்தோனேசியாவுக்கு செல்லும்.  ஐரோப்பா முதல் இந்தோனேசியா வரையிலான கடற் போக்குவரத்துக்கு, இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்தது. 


இலங்கையில், யானைகள், கறுவா பட்டைகள், முத்துக்கள் என்பன, டச்சுக் காலனியாதிக்கவாதிகளுக்கு முக்கிய வருமானம் ஈட்டித் தந்த ஏற்றுமதிப் பொருளாதாரமாக இருந்தது. கொழும்பில் இருந்த டச்சு காலனிய நிர்வாக எல்லைக்குள், தென்னிந்தியப் பகுதிகளும் அடங்கி இருந்தன. அதனால், தூத்துக்குடி முத்துக்களும் கிழக்கிந்தியக் கம்பனி ஊடாகவே ஏற்றுமதி செய்யப் பட்டன. நாகபட்டினம், யாழ்ப்பாண நிர்வாகத்தின் கீழ் அடங்கி இருந்தது.  


யாழ் குடாநாட்டில் இருந்து, நாகபட்டினம் துறைமுகத்திற்கு, யானைகள் ஏற்றுமதி செய்யப் பட்டன. (யாழ் குடாநாட்டை இணைக்கும் பகுதி யானையிறவு என்று அழைக்கப் பட்டதும் அதனால் தான்.) இந்தியாவுடனான வர்த்தகத்தை பாதுகாக்கும் நோக்குடன், யாழ்ப்பாண கோட்டையும், காரைநகர் ஹம்மன்ஹீல் கோட்டையும் கட்டப் பட்டிருந்தன.  


தென்னிலங்கையில், கொழும்புக்கு அருகில் உள்ள பகுதிகளில், உலகிற் சிறந்த கறுவாப் பட்டைகள் கிடைத்து வந்தன. ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும், கறுவா வணிகம் முழுவதும் டச்சுக்காரர்கள் கைகளில் வந்திருந்தது. பெருமளவு வருமானத்தை ஈட்டித்தந்த, வளம் கொழிக்கும் இலங்கைத் தீவை பகைவர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமென்றால், தென்னிந்தியாவில் இராணுவ தளம் அமைக்கப் பட வேண்டும் என்று கிழக்கிந்தியக் கம்பனி நினைத்தது. 


இருநூறு போர்வீரர்களைக் கொண்ட டச்சுக் காலனிய படை, யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்து நாகப் பட்டினத்திற்கு படையெடுத்துச் சென்றது. அங்கிருந்து தரை வழியாக கொச்சினுக்கு சென்றது. கேரளாவில் உள்ள கொச்சின், அன்று போர்த்துக்கேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. டச்சுப் படைகள் போர்த்துகேயர்களை விரட்டி விட்டு, அங்கே ஒரு முகாம் அமைத்துக் கொண்டன. போன காரியத்தை நிறைவேற்றி விட்டு, கிழக்கிந்தியக் கம்பனியின் போர்க் கப்பல்கள், யாழ்ப்பாணத்திற்கு திரும்பி வந்தன. அங்கே அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. 


டச்சு காலனிய சிறப்பு படையினர் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, யாழ்ப்பாணத்தில் ஒரு சதிப்புரட்சி நடக்க இருந்தது. எப்படியோ அது கண்டுபிடிக்கப் பட்டது. டச்சு காலனியப் படைகளில் இருந்தவர்கள் தான், யாழ்ப்பாண அதிகாரத்தை கைப்பற்ற சதி செய்தனர். அனேகமாக, அன்றைய காலனியப் படையில் பெருமளவு உள்நாட்டு வீரர்களும் இருந்திருக்கலாம்.


சதிப்புரட்சியில் ஈடுபட்ட அத்தனை பேரும் கண்டுபிடிக்கப் பட்டு, சிரச் சேதம் செய்யப் பட்டனர். இனிமேல் சதிப்புரட்சி செய்ய நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்வதற்காக, கொடூரமான காட்சிகள் அரங்கேறின. மரங்களில் இறந்த உடல்கள் கட்டித் தொங்க விடப் பட்டன. வெட்டப் பட்ட தலைகளை ஈட்டிகளில் குத்தி, பொதுச் சந்தைகளில் காட்சிக்கு வைத்திருந்தனர். 


டச்சுக் காரர்கள், ஆயிரக் கணக்கான தமிழ் நாட்டு அடிமைகளை கொண்டு வந்து இலங்கையில் குடியேற்றினார்கள். அவர்கள் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்தனர். வடக்கில் குடியேறியோர் தமிழ் மொழியும், தெற்கில் குடியேறியோர் சிங்கள மொழியும் பேசத் தொடங்கினார்கள். அதே மாதிரி, இந்தோனேசியாவில் குடியமர்த்தப் பட்ட தமிழகத்து அடிமைகள், இன்று இந்தோனேசிய மொழியை பேசுகின்றனர். சுருக்கமாக, ஐரோப்பியரால் கொண்டு செல்லப் பட்ட தமிழ் அடிமைகள், உள்ளூர் மக்களுடன் இனக் கலப்பு செய்து விட்டனர். அதனால், அவர்களது பூர்வீகத்தை கண்டுபிடிப்பது இயலாத காரியம். 


தென்னிலங்கையில், கறுவாத் தோட்டங்களில் வேலை செய்த உள்ளூர்வாசிகள் (சிங்களத் தொழிலாளர்கள்), கடுமையான உழைப்புச் சுரண்டல் காரணமாக வேலை நிறுத்தம் செய்தனர். நெதர்லாந்தில் இருந்து வந்திருந்த மேலதிக படையினர், கறுவாத் தொழிலாளர்களின் கலகத்தை அடக்குவதற்கு பயன்பட்டனர். அதற்குப் பின்னர், கறுவாப் பட்டைகளை உரிக்கும் தொழிலுக்கு, தமிழ் அடிமைகளை பயன்படுத்தினார்கள். பிற்காலத்தில், அந்த தமிழர்கள் அனைவரும் சிங்களவர்களாக மாறி விட்டனர். 


இலங்கையில், தமிழ் அடிமைகள் பல்வேறு கட்டுமான பணிகளிலும் ஈடுபடுத்தப் பட்டனர். கரையோரப் பகுதிகளை பாதுகாப்பதற்காக, கோட்டைகளை கட்டியதிலும், பாதைகள் செப்பனிட்டதிலும், தமிழ் அடிமைகளுக்குப் பங்குண்டு. யாழ்ப்பாணம், காலியில் இன்றைக்கும் உள்ள டச்சுக் கோட்டைகள், தமிழ் அடிமைகளின் உழைப்பினால் கட்டப் பட்டவை தான். நாடு முழுவதும் இருந்த நெல் வயல்களிலும் நிறையத் தமிழ் அடிமைகள் வேலை செய்தனர். 


புத்தளத்தை அண்டிய கடற் பகுதியில் முத்துக் குளிப்பதற்காகவும், தமிழ் அடிமைகள் கொண்டு வரப் பட்டிருக்கலாம். 1666 ஆம் ஆண்டு, கிழக்கிந்தியக் கம்பனியின் படையில் மேஜர் தரத்தில் இருந்த யான் வான் டெர்  லான் (Jan van der Laan), 400 படகுகளில் முத்துக் குளிப்போரைக் கொண்டு வந்தார். கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேரளவில் முத்துக்கள் எடுப்பதற்காக கடலில் குதித்தனர். அனேகமாக, அவர்கள் எல்லோரும் தமிழகத்து அடிமைகளாக இருக்க வேண்டும். 


புத்தளம் கடலில் முத்துக் குளிப்பது ஆயிரக் கணக்கான வருடங்களாக நடந்து வந்தாலும், பெருந் தொகையானோர் ஒரே நேரத்தில் கடலுக்குள் இறங்குவதில்லை. ஆனால், ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் எப்போதும் பெரியளவில் தான் சிந்திப்பார்கள். அதாவது அதிக இலாபம் சம்பாதிப்பதே அவர்களது குறிக்கோள். விளைவு? அன்றைய முத்துக்குளிப்பினால் கடல் நீர் நஞ்சாகியது. அதனால் சுமார் 1500 பேரளவில் அந்தச் சம்பவத்தில் கொல்லப் பட்டனர். 


இன்றைக்கு எங்காவது ஒரு தொழிற்துறையில் நடக்கும் விபத்தில், 1500 தொழிலாளர்கள் கொல்லப் பட்டால், அது படுகொலையாக கருதப் பட்டு உலகின் மனச் சாட்சியை உலுக்கி இருக்கும். முதலாளித்துவத்தின் இலாப வெறிக்கு பலியானவர்கள் என்று உலகம் உணர்ந்திருக்கும். ஆனால், அன்று இறந்தவர்கள், (தமிழ்) அடிமைகள் என்பதால், உலகில் யாருக்கும் அக்கறை இருக்கவில்லை.


அதே வருடம் (1666), வட இலங்கையில் இருந்து யானைகள் ஏற்றுமதி செய்ததன் மூலம், வருடாந்த நிகர இலாபம் கூடியது. அதனால், அந்த வருடத்து அடிமைகளின் இழப்பை விட, கிடைத்த மொத்த இலாபம் அதிகம் என்று, கிழக்கிந்தியக் கம்பனி திருப்தி அடைந்தது. இந்தக் கணக்கு, வழக்குகள் கிழக்கிந்தியக் கம்பனியால் கவனமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன. நெதர்லாந்து ஆவணக் காப்பகத்தில் வைக்கப் பட்டுள்ள, கிழக்கிந்தியக் கம்பனியின் ஆவணங்களை, நீங்கள் இன்றைக்கும் பார்வையிடலாம்.




இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி (இடச்சு மொழியில் Vereenigde Oostindische Compagnie அல்லது VOC), 1602, மார்ச் 20 இல் நிறுவப்பட்டது. நெதர்லாந்து அரசினால், ஆசியாவில் குடியேற்றவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, இதற்கு 21 ஆண்டுகாலத் தனியுரிமை வழங்கப்பட்டது. உலகின் முதலாவது பன்னாட்டு வணிக நிறுவனம் இதுவேயாகும். அத்துடன் உலகிலேயே முதன்முதலாகப் பங்குகளையும் இந்த நிறுவனமே விநியோகம் செய்தது. ஏறத்தாழ 200 ஆண்டுகள் உலகின் முக்கிய வணிக நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய இது, முறிவு நிலை (bankruptcy) அடைந்ததனால், 1798 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு இதன் சொத்துக்களும், கடன்களும் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன. [1]

அமைப்பு
இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி, ஒல்லாந்திலுள்ள, துறைமுக நகரங்களான, அம்ஸ்டர்டாம், டெல்வ்ட், ரொட்டர்டாம், என்குசென், ஊர்ன் ஆகியவற்றிலும், சீலாந்திலுள்ள (Zeeland), மிடில்பர்க், மொத்தம் ஆறு வணிக சபைகளைக் கொண்டிருந்தது. இவ் வணிக சபைகள் சேர்ந்து ஹீரென் XVII (பிரபுக்கள் 17) என அழைக்கப்பட்ட சபையை அமைத்திருந்தன.

இதன் பெயர் சுட்டுவதுபோல், இதில் 17 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் எண்மர் அம்ஸ்டர்டாம் சபையைச் சேர்ந்தவர்கள். நான்கு பேர், சீலந்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய சபைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உறுப்பினரைக் கொண்டிருந்தன. 17 ஆவது உறுப்பினர், சீலந்து அல்லது ஏனைய சிறிய சபைகளில் ஒன்றுக்குச் சுழற்சி முறையில் வழங்கப்பட்டது.


இந்தியாவிலிருந்த ஒல்லாந்து மற்றும் ஏனைய ஐரோப்பியக் குடியேற்றங்கள்
இந்த ஆறு சபைகளும் கம்பனிக்குத் தேவையான தொடக்க மூலதனத்தைச் சேகரித்தன. அவர்கள் சேகரித்த மூலதனத்தின் அளவுகள் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் சின்னம், ஒரு பெரிய "V" ஐயும், அதன் இடது, வலதுபக்கக் கால்களில், முறையே பொறிக்கப்பட்ட சிறிய அளவிலான "O" வையும், "C" யையும் கொண்டுள்ளது. இவற்றுக்கு மேல் கம்பனியின் செயற்பாட்டு இடத்தின் முதல் எழுத்துப் பொறிக்கப்பட்டது. அருகிலுள்ள அம்ஸ்டர்டாம் சபையின் சின்னத்தில் அம்ஸ்டர்டாமைக் குறிக்கும் அதன் முதல் எழுத்தான "A" பொறிக்கப்பட்டுள்ளதைக் காண்க. கம்பனியின் கொடியில் செம்மஞ்சள், வெள்ளை, நீலம் ஆகிய நிறங்கள் இடம் பெற்றிருந்தன. மத்தியில் கம்பனியின் சின்னம் பொறிக்கப்பட்டது.

Sunday, 31 May 2020

OLIVE ANN OATMAN BORN 1837 -1903 MARCH 20


OLIVE ANN OATMAN BORN 1837 -1903 MARCH 20


இன்றைக்கு அமெரிக்காவில் கோரோனோ வில் கொத்துக்கொத்தாக செத்து மடிகிறார்கள் .கொத்துக்கொத்தாக சாக அடித்தவர்களை, கொத்துக்கொத்தாக சாகடிக்கும் கோரோனோ. தமிழ், சமண, புத்த .இலக்கியங்கள்சொல்வதெல்லாம் முன்ஜென்ம வினைகளை பற்றியே

அமெரிக்கர்கள் தங்கள் சுயநலத்திற்கு செவ்விந்தியர்களை கொன்றும் வாழ்விடத்தை பறித்தும் அவர்களை அப்பாச்சி மலைக்கு அப்பால் துரத்தினர் .எனவே அவர்களும் வெள்ளையர்களை கொன்றும் ,அவர்கள் குடும்பத்தினரை அடிமையாய் விற்றும் வந்த தகவல் இது . அடிமைக்கு முகத்தில் பச்சையும் குத்தி விடுவர். இந்த கண்ணீர் கதை இது

Coronavirus Cases:
1,768,461
Deaths:
103,330
DEATH RATE
312 PER MILLION

Olive Ann Oatman (1837 – March 20, 1903)[3] was a woman from Illinois whose family was killed in 1851, when she was fourteen, in present-day Arizona by a Native American tribe, possibly the Tolkepayas (Western Yavapai); they captured and enslaved her and her sister and later sold them to the Mohave people.[4][5] After several years with the Mohave, during which her sister died of hunger, she returned to American society, five years after being carried off.

In subsequent years, the tale of Oatman came to be retold with dramatic license in the press, in her own "memoir" and speeches, novels, plays, movies and poetry. The story resonated in the media of the time and long afterward, partly owing to the prominent blue tattooing of Oatman's face by the Mohave. Much of what actually occurred during her time with the Native Americans remains unknown.[6]:146-151
Early life[edit]
Born into the family of Roys and Mary Ann Oatman, Olive Oatman was one of seven siblings. She grew up in the Mormon religion.

In 1850, the Oatman family joined a wagon train led by James C. Brewster, a member of The Church of Jesus Christ of Latter-day Saints (LDS Church), whose attacks on, and disagreements with, the church leadership in Salt Lake City, Utah, had caused him to break with the followers of Brigham Young in Utah and lead his followers — Brewsterites — to California, which he claimed was the "intended place of gathering" for the Mormons.[7]

The Brewsterite emigrants, numbering between 85 and 93, left Independence, Missouri on August 5, 1850. Dissension caused the group to split near Santa Fe in New Mexico Territory with Brewster following the northern route. Roys Oatman and several other families chose the southern route via Socorro and Tucson. Near Socorro, Roys Oatman assumed command of the party. They reached New Mexico Territory early in 1851 only to find the country and climate wholly unsuited to their purpose. The other wagons gradually abandoned the goal of reaching the mouth of the Colorado River.[7]

The party had reached Maricopa Wells, when they were told that not only was the stretch of trail ahead barren and dangerous, but that the Native Americans ahead were very hostile and that they would risk their lives if they proceeded further. The other families resolved to stay. The Oatman family, eventually traveling alone, was nearly annihilated in what became known as the "Oatman Massacre" on the banks of the Gila River about 80–90 miles east of Yuma, in what is now Arizona.[8]


Oatman massacre[edit]

Roys and Mary Oatman had seven children at this time, ranging in age from 17 to one year. On their fourth day out, they were approached by a group of Native Americans, asking for tobacco and food. At some point during the encounter, the Oatman family was attacked by the group, and all were killed except Lorenzo, age 15 (who was brutally clubbed and left for dead), Olive, age 14, and Mary Ann, age 7, who were taken to be slaves.[8]

Lorenzo awoke to find his parents and family dead, but no sign of Mary Ann and Olive. He eventually reached a settlement where he was treated. Three days later, Lorenzo, who had rejoined the emigrant train, found the bodies of his slain family; "we buried the bodies of father, mother and babe in one common grave."[9] The men had no way of digging proper graves in the volcanic rocky soil, so they gathered the bodies together and formed a cairn over them. It has been said the remains were reburied several times and finally moved to the river for re-interment by early Arizona colonizer Charles Poston.[10]

Abduction and captivity[edit]

Olive (left) and Mary Oatman, Captivity of the Oatman Girls, 1857
Once the attack was complete, the Native Americans took some of the Oatman family's belongings along with the Oatman girls. Although Olive Oatman later identified her captors as Tonto Apaches,[11][12] they were probably Tolkepayas (Western Yavapais)[13]:85 living in a village 60–100 miles from the site of the attack. After arriving at the village, the girls were initially treated in a way that appeared threatening, and Oatman later said she thought they would be killed. However, the girls were used as slaves, to forage for food, lug water and firewood, and other menial tasks; they were frequently beaten and mistreated.

After a year, a group of Mohave Indians visited the village and traded two horses, vegetables, blankets, and other trinkets for the captive girls, after which the girls walked for days to a Mohave village along the Colorado River (in the center of what today is Needles, California). They were immediately taken in by the family of a tribal leader (kohot) whose non-Mohave name was Espianola or Espanesay. The Mohave tribe was more prosperous than the group that had held the girls captive, and both Espanesay's wife Aespaneo and daughter Topeka took an interest in the Oatman girls' welfare. Oatman expressed her deep affection for these two women numerous times over the years after her captivity.[13]:93

Aespaneo arranged for the Oatman girls to be given plots of land to farm. Whether the Oatman girls were truly adopted into that family and the Mohave people is unknown. Oatman later claimed that she and Mary Ann were captives of the Mohave and that she feared to leave. She did not attempt to contact a large group of whites that visited the Mohaves during her period with them,[13]:102 and years later she went to meet with a Mohave leader, Irataba, in New York City and spoke with him of old times.[13]:176-177

Mohave woman with tattoos, 1883
Both Oatman girls were tattooed on their chins and arms[14][15] in keeping with the tribal custom for those who were tribal members. Oatman later claimed (in Stratton's book and in her lectures) that she was tattooed to mark her as a slave of the Mohaves, but this is inconsistent with the Mohave tradition in which such marks were given only to their own people to ensure both that they would enter the land of the dead, and be recognized as Mohaves by their ancestors.[6]:78

It has been claimed that there was a drought in the region,[13]:105 wherein the tribe experienced a dire shortage of food supplies and Olive's sister, Mary Ann, died of starvation about 1855-1856, at the age of ten or eleven.

Oatman later spoke with fondness of the Mohaves, whose treatment of her was superior to the treatment she had received when first captured. She most likely considered herself assimilated: she was given a clan name, Oach, and a nickname, Spantsa, a Mohave word having to do with unquenchable lust or thirst.[6]:73-74, [16] She remained with the Mohave, choosing not to reveal herself to white railroad surveyors who spent nearly a week in the Mohave Valley trading and socializing with the tribe in February 1854.[6]:88 Because she did not know that Lorenzo had survived the massacre, she believed she had no immediate family, and the Mohave raised her as their own.

Release[edit]
When Oatman was 19 years old, Francisco, a Yuma Indian messenger arrived at the village with a message from the authorities at Fort Yuma. Rumors suggested that a white girl was living with the Mohaves and the post commander requested her return (or to know the reason why she did not choose to return). The Mohaves initially sequestered Oatman and resisted the request. At first they denied that Oatman was even white; others over the course of negotiations expressed their affection for Oatman, others their fear of reprisal from whites. Francisco, meanwhile, withdrew to the homes of other nearby Mohaves; shortly thereafter he made a second fervent attempt to persuade the Mohaves to part with Oatman. Trade items were included this time, including blankets and a white horse, and he passed on threats that the whites would destroy the Mohaves if they did not release Oatman.

After some discussion, in which Oatman was this time included, the Mohaves decided to accept these terms, and she was escorted to Fort Yuma in a 20-day journey. Topeka (the daughter of Espianola/Espanesay and Aespaneo) went on the journey with Oatman. Before entering the fort, Oatman was given Western clothing lent by the wife of an army officer, as she was clad in a traditional Mohave skirt with no covering above her waist. Inside the fort, Oatman was surrounded by cheering people.[6]:111

Oatman's childhood friend Susan Thompson, whom she befriended again at this time, stated many years later that she believed Oatman was "grieving" upon her return, because she had been married to a Mohave and given birth to two boys.[13]:152, [17]

Oatman herself, however, denied rumors during her lifetime that she had been either married to a Mohave or was ever raped or sexually mistreated by the Yavapai or Mohave. In Stratton's book she declared that "to the honor of these savages let it be said, they never offered the least unchaste abuse to me". Her nickname, Spantsa ("rotten womb"), however, implied that she was sexually active, although historians have argued that the name could have different meanings.[6]:73-74[18]

Olive Oatman, tintype, 1857[19]
Within a few days of her arrival at the fort, Oatman discovered her brother Lorenzo was alive and had been looking for her and her sister. Their meeting made headline news across the West.

Later life[edit]
In 1857, a pastor named Royal B. Stratton wrote a book about the Oatman girls titled Life Among the Indians. The book sold 30,000 copies, a best-seller for that era.[20] Royalties from the book paid for Oatman and her brother Lorenzo's college education at the University of the Pacific.[21] She went on the lecture circuit to help promote the book.[1]

In November 1865, Oatman married cattleman John B. Fairchild.[22] Though it was rumored that she died in an asylum in New York in 1877, she actually went to live with Fairchild in Sherman, Texas, where they adopted a baby girl, Mamie.

Death and legacy[edit]
Olive Oatman Fairchild died of a heart attack on March 20, 1903, at the age of 65. She is buried at the West Hill Cemetery in Sherman, Texas.[23]

The town of Oatman, Arizona, a ghost town renewed by tourists from a nearby gambling town, is named in her honor.[24]

In 1965, the actress Shary Marshall played Oatman, with Tim McIntire as her brother, Lorenzo, and Ronald W. Reagan as Lieutenant Colonel Burke, in "The Lawless Have Laws" episode of the syndicated western series Death Valley Days, hosted by Reagan near the end of his acting career. In the storyline, Burke leads Lorenzo in a search for his sister, whom he has not seen in five years since an Indian raid on their family.[25][6]:201

The character of Eva portrayed by Robin McLeavy in the AMC television series Hell on Wheels is very loosely based on Olive Oatman, but outside of being captured by a group of Indians and bearing the distinctive blue chin tattoo, and being raised Mormon there are very few similarities between the character of Eva and the actual life of Olive Oatman.[26]

Novelist Elmore Leonard based a short story, The Tonto Woman, on a white captive woman who was tattooed in the manner of Oatman.[6]:203

In an episode of the series The Ghost Inside my Child: The Wild West and Tribal Quest, a southern American Baptist family claims that their daughter Olivia says she is the reincarnation of Olive Oatman.[27]
.

Thursday, 29 March 2018

RANI AVANTHIBAI FREEDOM FIGHTER BORN 1831 AUGUST 16- 1858 MARCH 20






RANI AVANTHIBAI FREEDOM FIGHTER

BORN 1831 AUGUST 16- 1858 MARCH 20






ராணி அவந்திபாய்


“ஆயிரம் ஆயிரம் படைகள் வந்தாலும்
அசைக்க முடியாத வண்ணம் - நீ
போர்களத்தை ஓர் கலையாய் எண்ணி
அனைவரையும் வீழ்த்தும் வீரம்
கொண்ட பெண்ணாக தோன்றிய ஆணே..!
எதிரியின் கையில் மடிவதை 
விடுத்து தன்னை தானே மடித்து கொண்ட
வீரத்தின் மறு உருவமாய் இன்றும்
இடம் பிடிக்கிறாய் இத்தேசத்தில்..!!”

ராம்கட் நாட்டின் ராஜா விக்ரமாதித்ய சிங் உடல் நலம் குன்றி, தனது மதிப்புமிக்க மனைவியான அவந்திபாயை நிர்கதியாக விட்டுவிட்டு இறந்தார். மாடமாளிகையும், கூட கோபுரமும், பணிபுரிய ஆயிரமாயிரம் சேவகர்கள் இருந்தும், அவரது உடல் நலக்குறைவிலிருந்து அவரது உயிரை பாதுகாக்க முடியவில்லை. அவர் ஆட்சியின் போது ஆங்கிலேயர்கள் பலமுறை அவரது நாட்டை தங்கள் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர முயற்சி செய்தனர். பல்வேறு தந்திரங்களையும் கடைப்பிடித்தனர். மிரட்டியும், நயந்து பேசியும் அவரை திசைதிருப்ப முயன்றனர். ஆனால் அவர் எதற்கும் அடிபணிய மறுத்தார்.

காலம் கனியும் நேரம் பார்த்திருந்தனர் ஆங்கிலேயர்கள். மன்னனின் ஆட்சியில் அடுத்து அமர்வதற்கு அவருக்கு பிள்ளை வாரிசு இல்லை என்று அவர்களுக்குத் தெரியும். அவர் மரணமடைந்த இந்த நிலையில், ஆங்கிலேய அரசு அவர்களது நாட்டை சட்டத்தின் பாதுகாப்பின் கீழ் வைத்தது. தனது நாட்டை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்க உறுதி பூண்டார் அவந்திபாய். எதற்கும் துணிந்த, தேசத்தை நேசிக்கும், நான்காயிரம் வீரர்களைத் திரட்டிக் கொண்டு 1857 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் படையெடுத்துப் புறப்பட்டார் அவந்திபாய்.

மிகவும் தைரியமாகப் போர் புரிந்தும், தீரத்துடன் எதிர்த்து நின்றும் கூட ஆங்கிலேயர்களின் பெரும் படைக்கு முன் அவந்திபாயால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தனது தோல்வியைத் தெரிந்து கொண்ட ராணி அவந்திபாய், 1858 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 20 ஆம் தேதி தனது வாளைக் கொண்டு தன்னைத் தானே மாய்த்துக் வீரமரணம் அடைந்தார். தனது நாட்டிற்காக தனது உயிரை போர்களத்தில் முன் வைத்த இவரது தியாகம் இவ்வுலகில் என்றும் அழியாத நினைவாக இருக்கிறது.

Tuesday, 20 March 2018

LYRICS MUTHULINGAM , BORN MARCH 20,1942





LYRICS MUTHULINGAM , 
BORN MARCH 20,1942




 கவிஞர் முத்துலிங்கம் (பிறப்பு:மார்ச் 20 1942) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் அதிகமான திரைப்பாடல்களை எழுதியவர், கலைமாமணி, பாவேந்தர் பாரதிதாசன் விருது, சிறந்த பாடலாசிரியர் விருது, கலைத்துறை வித்தகர் விருது ஆகியவற்றைப் பெற்றவர்; முன்னாள் அரசவைக் கவிஞர்; முன்னாள் மேலவை உறுப்பினர்
வாழ்க்கைக் குறிப்பு
கவிஞர் முத்துலிங்கம் சிவகங்கை மாவட்டம், கடம்பங்குடி என்னும் சிற்றூரில் 1942இல் பிறந்தார். சொந்தத்தொழில், விவசாயம். பள்ளி இறுதி வகுப்பு வரைக்கும் படித்தவர். தனது 15ஆவது வயதில் முதல் கவிதை எழுதினார்.[1]


திரைப்படத் துறையில்
1966 இல் முரசொலி இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். தி.மு.கவிலிருந்து 1972 இல் எம்.ஜி.ஆர் விலகியதை அடுத்து, எம்.ஜி.ஆர் ரசிகனாயிருந்த இவர், முரசொலியிலிருந்து விலகி "அலையோசை" பத்திரிகையில் சேர்ந்தார்.[2] அங்கிருந்தபோது இயக்குனர் பி.மாதவனின் அறிமுகம் கிடைத்தது.[3] மாதவன் தயாரித்த பொண்ணுக்குத் தங்க மனசு படத்தில் தஞ்சாவூர் சீமையிலே தாவி வந்தேன் பொன்னியம்மா என்ற பாட்டை முதன் முதலாக எழுதினார்.[4]

அதன்பிறகு எம்.ஜி.ஆர் தாம் நடித்த படங்களில் எல்லாம் பாட்டெழுத வாய்ப்பளித்தார். உழைக்கும் கரங்கள் படத்தில் கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளிமயில் என்ற பாடல் தொடங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வரைக்கும் தொடர்ந்து எழுதினார்.[5]இவர் தன் தாரக மந்திரமாக உழைப்பு, திறமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை எனக் கூறியுள்ளார்.[6]
இவரின் திரைப்பட பட்டியல்
1970களில்

1973– பொண்ணுக்கு தங்க மனசு
1976– உழைக்கும் கரங்கள்
1976– ஊருக்கு உழைப்பவன்
1977– மீனவ நண்பன்
1978– வயசுப்பொண்ணு
1978– கிழக்கே போகும் ரயில்
1978– என் கேள்விக்கு என்ன பதில்"
1979– புதிய வார்ப்புகள்
1980களில்
1980– எல்லாம் உன் கைராசி
1980- நன்றிக்கரங்கள்
1981– ராணுவ வீரன்
1981– மௌன கீதங்கள்
1981– இன்று போய் நாளை வா
1982– தூறல் நின்னு போச்சு
1982– வாலிபமே வா வா
1982– கோபுரங்கள் சாய்வதில்லை
1982– மூன்று முகம்
1982– டார்லிங் டார்லிங் டார்லிங்
1982– பயணங்கள் முடிவதில்லை
1982- ஊருக்கு ஒரு பிள்ளை
1983– முந்தானை முடிச்சு
1983– பகவதிபுறம் ரயில்வே கேட்
1983– இளமைக் காலங்கள்
1983– தங்கமகன்
1983– காஷ்மீர் காதலி
1983– வெள்ளை ரோஜா
1984– சிரஞ்சீவி
1984– குடும்பம்
1984– தீர்ப்பு என் கையில்
1984– தாவணிக் கனவுகள்
1984– வெள்ளை புறா ஒன்று
1984– நூறாவது நாள்
1984– மெட்ராஸ் வாத்தியார்
1984– நான் பாடும் பாடல்
1984– நல்லவனுக்கு நல்லவன்
1984– அம்பிகை நேரில் வந்தாள்
1984– குழந்தை யேசு
1985– இதய கோவில்
1985- மூக்கணாங்கயிறு
1985– கரையை தொடாத அலைகள்
1985– மண்ணுக்கேத்த பொண்ணு
1985– ராஜா ரிஷி
1985– உதயகீதம்
1986– முதல் வசந்தம்
1986- மௌனம் கலைகிறது
1986– உனக்காகவே வாழ்கிறேன்
1986– நான் அடிமை இல்லை
1986– மீண்டும் பல்லவி
1986– உயிரே உனக்காக
1986– மண்ணுக்குள் வைரம்
1986– எனக்கு நானே நீதிபதி
1986- கரிமேடு கருவாயன்
1987– பூவிழி வாசலிலே
1987– கூட்டுப்புழுக்கள்
1987– காதல் பரிசு
1987– முப்பெரும் தேவியர்
1987– சிறைப்பறவை
1988– செந்தூரப்பூவே
1988– உன்னால் முடியும் தம்பி"
1988– என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு"
1988– இது நம்ம ஆளு"
1988– புதிய வானம்
1988– தம்பி தங்க கம்பி
1989– சோலை குயில்"
1989– வெற்றி மேல் வெற்றி"
1989– எம்புருஷந்தான் எனக்கு மட்டும்தான்"
1990களில்
1990– புது வசந்தம்
1990– பெரிய வீட்டு பணக்காரன்
1991– புதுநெல்லு புதுநாத்து
1991– இதய வாசல்
1991– நாட்டுக்கு ஒரு நல்லவன்
1992– உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
1992- செம்பருத்தி
1993– கற்பகம் வந்தாச்சு
1995– ராஜாவின் பார்வையிலே
1999– பூவாசம்
1999– ராஜஸ்தான்'
– அழகேஸ்வரன்
– துணையிருப்பாள் பண்ணாரி
2000த்தில்
2000– கண்ணுக்கு கண்ணாக"
2001– சிகாமணி ரமாமணி"
2002– இவன்"
2004– விருமாண்டி"
2005– மீசை மாதவன்"
2005– சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி"
2007– மாய கண்ணாடி"
2008– இனி வரும் காலம்"
2008– தனம்"
2009– கண்ணுக்குள்ளே"
2009– மத்திய சென்னை"
2010களில்
2011– கால பைரவி"
2011- மேதை (தமிழக அரசின் விருது)
2012– படித்துரை"
2012– அஜந்தா"
2012– பயணங்கள் தொடரும்"
2013– மறந்தேன் மன்னித்தேன்"
2014– வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்"
2015– தரணி"


இயற்றிய சில பாடல்கள்[மூலத்தைத் தொகு]

வரிசை எண்ஆண்டுதிரைப்படம்பாடல்பாடியவர்கள்இசையமைப்பாளர்குறிப்புகள்
11973பொண்ணுக்கு தங்க மனசுதஞ்சாவூர் சீமையிலேஎஸ். ஜானகிபி. ௭ஸ். சசிரேகாசீர்காழி எஸ். கோவிந்தராஜன்ஜி. கே. வெங்கடேஷ்இவரது முதல் பாடல்
21976ஊருக்கு உழைப்பவன்பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்கே. ஜே. யேசுதாஸ்எம். எஸ். விஸ்வநாதன்
31976உழைக்கும் கரங்கள்கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்துஎம். எஸ். விஸ்வநாதன்
41977மீனவ நண்பன்தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில்கே. ஜே. யேசுதாஸ்வாணி ஜெயராம்எம். எஸ். விஸ்வநாதன்
51977இன்றுபோல் என்றும் வாழ்கஅன்புக்கு நான் அடிமை தமிழ்கே. ஜே. யேசுதாஸ்எம். எஸ். விஸ்வநாதன்
61977இன்றுபோல் என்றும் வாழ்கநாட்டைக்காக்கும் கை வீட்டைக்காக்கும்எம். எஸ். விஸ்வநாதன்
71978மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்தாயகத்தின் சுதந்திரமேஎம். எஸ். விஸ்வநாதன்
81978வயசுப்பொண்ணுகாஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி மஞ்சள்கே. ஜே. யேசுதாஸ்எம். எஸ். விஸ்வநாதன்1978-79 ஆண்டுக்கான சிறந்த பாடலுக்கான விருதை தமிழக அரசிடமிருந்து பெற்ற பாடல்
அதோ அதோ ஒரு செங்கோட்டைஎம். எஸ். விஸ்வநாதன்
91978கிழக்கே போகும் ரயில்மாஞ்சோலை கிளிதானாபி. ஜெயச்சந்திரன்இளையராஜா1978 தமிழக அரசின் தங்கப்பதக்கம் பெற்ற பாடல்
௭ன் கேள்விக்கென்ன பதில்ஒரே வானம் ஒரே பூமிடி. கே கலா, சசிரேகா௭ம்.௭ஸ். விஸ்வநாதன்
101979புதிய வார்ப்புகள்இதயம் போகுதே இணைந்தேஜென்சிஇளையராஜா
111980காதல் கிளிகள்நதிக்கரை ஓரத்து நாணல்களேகே. வி. மகாதேவன்
பாமா ருக்மணிகதவைத்திறடி பாமா-௭ன்மலேசியா வாசுதேவன்௭ம் ௭ஸ் விஸ்வநாதன்
121980ஒரு கை ஓசைமச்சானே வாங்கய்யா அந்தப்புரம்௭ம். ௭ஸ். விசுவநாதன்
௭ங்க ஊரு ராசாத்திபொன்மானத் தேடி நானும்௭ஸ். பி. சைலஜா, மலேசியா வாசுதேவன்கங்கை அமரன்
நன்றிக்கரங்கள்உங்க-அம்மா யாரு தெரியுமாவாணிஜெயராம், ௭ல் ஆர் ஈஸ்வரிசங்கர் கணேஷ்
131981மௌன கீதங்கள்டாடி டாடி ஓ மை டாடிஎஸ். ஜானகிகங்கை அமரன்
மௌனயுத்தம்குங்குமக் கடல்-நான் செந்தமிழ் மடல்கே. வி. மகாதேவன்
முள்ளுசெய்த பாவத்துக்கு முல்லைமலர் ௭ன்ன செய்யும்
முத்துக்கள் சிந்தாமல் முல்லைப்பூ வாடாமல்
141982கோபுரங்கள் சாய்வதில்லைஏம்புருஷந்தா எனக்குமட்டுந்தாஎஸ். பி. சைலஜாபி. ௭ஸ். சசிரேகாஇளையராஜாஇயக்குனராக நடிகர் மணிவண்ணன் முதல் திரைப்படம்
151982தூறல் நின்னு போச்சுபூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்கே. ஜே. யேசுதாஸ்,இளையராஜாபல்லவியை இயற்றியவர் கே. பாக்யராஜ் ராகம்:கீரவாணி
161982பயணங்கள் முடிவதில்லைமணியோசை கேட்டு எழுந்துஎஸ். பி. பாலசுப்பிரமணியம்எஸ். ஜானகிஇளையராஜா
முதன்முதல் ராகதீபம்௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்
171982மணிப்பூர் மாமியார்ஆனந்த தேன் காற்றுமலேசியா வாசுதேவன்எஸ். பி. சைலஜாஇளையராஜா
ஊருக்கு ஒரு பிள்ளைஅட-ராஜாங்கம்-உன்-அதிகாரம்௭ம் ௭ஸ் விஸ்வநாதன்
புரியாத வெள்ளாடு தெரியாமலே ஓடுது
முத்துமணி சிரிப்பிருக்க-செம்பவள
நீயிந்த ஊருக்கொரு பிள்ளையல்லவா
181983இளமை காலங்கள்ராகவனே ரமணா ரகுராமாஎஸ். பி. சைலஜாஇளையராஜா
19முந்தானை முடிச்சுசின்னஞ்சிறு கிளியே சித்திர பூஎஸ். பி. பாலசுப்பிரமணியம்எஸ். ஜானகிஇளையராஜா
20தங்க மகன்வா வா பக்கம் வா பக்கம்வர வெக்கமாஎஸ். பி. பாலசுப்பிரமணியம்வாணி ஜெயராம்இளையராஜா
21தூங்காத கண்ணென்று ஒன்றுஇதயவாசல் திறந்தபோது உறவுவந்ததுகே. வி. மகாதேவன்
221984நல்லவனுக்கு நல்லவன்முத்தாடுதே முத்தாடுதே ராகம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்எஸ். ஜானகிஇளையராஜா
நான் பாடும் பாடல்தேவன் கோவில் தீபம்௭ஸ். ௭ன். சுரேந்தர் எஸ். ஜானகிஇளையராஜா
சிரஞ்சீவிஅன்பெனும் ஒளியாக ஆலய மணியாகடி. ௭ம். சௌந்தரராஜன்௭ம். ௭ஸ்.விசுவநாதன்
நிலவு வந்து நீராட
241985இதய கோவில்கூட்டத்திலே கோயில் புறாஎஸ். பி. பாலசுப்பிரமணியம்இளையராஜா
மூக்கணாங்கயிறுநேற்று இன்று வந்ததல்ல இந்த ரொமான்சு௭ல் ஆர் ஈஸ்வரி௭ம் ௭ஸ் விஸ்வநாதன்
251985காக்கிசட்டைபட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிஎஸ். பி. பாலசுப்பிரமணியம்பி. சுசீலாஇளையராஜா
ராஜரிஷிகருணைக்கடலேவாணி ஜெயராம்இளையராஜா
261986நான் அடிமை இல்லைவா வா இதயமே என் ஆகாயமேஎஸ். பி. பாலசுப்பிரமணியம்எஸ். ஜானகிவிஜய் ஆனந்த்
271986முதல் வசந்தம்ஆறும் அது ஆழமில்ல அது சேரும்இளையராஜாஇளையராஜா
281987காதல் பரிசுகாதல் மகராணி கவிதை பூ விரித்தாள்எஸ். பி. பாலசுப்பிரமணியம்எஸ். ஜானகிஇளையராஜா
291987கூட்டுப்புழுக்கள்வெள்ளிப்பணங்களைஎம். எஸ். விஸ்வநாதன்
301987பூவிழி வாசலிலேசின்ன சின்ன ரோசாப்பூவேகே. ஜே. யேசுதாஸ்இளையராஜா
311988என் பொம்முக்குட்டி அம்மாவுக்குசித்திரச்சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள்கே. எஸ். சித்ராஇளையராஜா
321988செந்தூரப்பூவேசெந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வாஎஸ். பி. பாலசுப்பிரமணியம்பி. ௭ஸ். சசிரேகாமனோஜ் கியான்
331988உன்னால் முடியும் தம்பிஇதழில் கதை எழுதும் நேரமிதுஎஸ். பி. பாலசுப்பிரமணியம்கே. எஸ். சித்ராஇளையராஜா
341990புது வசந்தம்போடு தாளம் போடு நாம பாடாதஎஸ். பி. பாலசுப்பிரமணியம், குழுவினர்எஸ். ஏ. ராஜ்குமார்
351990புது வசந்தம்ஆயிரம் திருநாள் பூமியில் வரலாம்கே. எஸ். சித்ரா, கல்யாண்எஸ். ஏ. ராஜ்குமார்
361991புதுநெல்லு புதுநாத்துகருத்த மச்சான் கஞ்சதனம் எதுக்குஎஸ். ஜானகிஇளையராஜா
371992செம்பருத்திபட்டுப்பூவே மெட்டு பாடுமனோஎஸ். ஜானகிஇளையராஜா
381996நம்ம ஊரு ராசாகாடுவெட்டி களையெடுத்துமனோ, சங்கீதாசிற்பி
391996செங்கோட்டைபூமியே பூமியே பூமழை௭ஸ் பி பாலசுப்பிரமணியம், ௭ஸ் ஜானகிவித்யாசாகர்