Tuesday 20 March 2018

LYRICS MUTHULINGAM , BORN MARCH 20,1942





LYRICS MUTHULINGAM , 
BORN MARCH 20,1942




 கவிஞர் முத்துலிங்கம் (பிறப்பு:மார்ச் 20 1942) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் அதிகமான திரைப்பாடல்களை எழுதியவர், கலைமாமணி, பாவேந்தர் பாரதிதாசன் விருது, சிறந்த பாடலாசிரியர் விருது, கலைத்துறை வித்தகர் விருது ஆகியவற்றைப் பெற்றவர்; முன்னாள் அரசவைக் கவிஞர்; முன்னாள் மேலவை உறுப்பினர்
வாழ்க்கைக் குறிப்பு
கவிஞர் முத்துலிங்கம் சிவகங்கை மாவட்டம், கடம்பங்குடி என்னும் சிற்றூரில் 1942இல் பிறந்தார். சொந்தத்தொழில், விவசாயம். பள்ளி இறுதி வகுப்பு வரைக்கும் படித்தவர். தனது 15ஆவது வயதில் முதல் கவிதை எழுதினார்.[1]


திரைப்படத் துறையில்
1966 இல் முரசொலி இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். தி.மு.கவிலிருந்து 1972 இல் எம்.ஜி.ஆர் விலகியதை அடுத்து, எம்.ஜி.ஆர் ரசிகனாயிருந்த இவர், முரசொலியிலிருந்து விலகி "அலையோசை" பத்திரிகையில் சேர்ந்தார்.[2] அங்கிருந்தபோது இயக்குனர் பி.மாதவனின் அறிமுகம் கிடைத்தது.[3] மாதவன் தயாரித்த பொண்ணுக்குத் தங்க மனசு படத்தில் தஞ்சாவூர் சீமையிலே தாவி வந்தேன் பொன்னியம்மா என்ற பாட்டை முதன் முதலாக எழுதினார்.[4]

அதன்பிறகு எம்.ஜி.ஆர் தாம் நடித்த படங்களில் எல்லாம் பாட்டெழுத வாய்ப்பளித்தார். உழைக்கும் கரங்கள் படத்தில் கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளிமயில் என்ற பாடல் தொடங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வரைக்கும் தொடர்ந்து எழுதினார்.[5]இவர் தன் தாரக மந்திரமாக உழைப்பு, திறமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை எனக் கூறியுள்ளார்.[6]
இவரின் திரைப்பட பட்டியல்
1970களில்

1973– பொண்ணுக்கு தங்க மனசு
1976– உழைக்கும் கரங்கள்
1976– ஊருக்கு உழைப்பவன்
1977– மீனவ நண்பன்
1978– வயசுப்பொண்ணு
1978– கிழக்கே போகும் ரயில்
1978– என் கேள்விக்கு என்ன பதில்"
1979– புதிய வார்ப்புகள்
1980களில்
1980– எல்லாம் உன் கைராசி
1980- நன்றிக்கரங்கள்
1981– ராணுவ வீரன்
1981– மௌன கீதங்கள்
1981– இன்று போய் நாளை வா
1982– தூறல் நின்னு போச்சு
1982– வாலிபமே வா வா
1982– கோபுரங்கள் சாய்வதில்லை
1982– மூன்று முகம்
1982– டார்லிங் டார்லிங் டார்லிங்
1982– பயணங்கள் முடிவதில்லை
1982- ஊருக்கு ஒரு பிள்ளை
1983– முந்தானை முடிச்சு
1983– பகவதிபுறம் ரயில்வே கேட்
1983– இளமைக் காலங்கள்
1983– தங்கமகன்
1983– காஷ்மீர் காதலி
1983– வெள்ளை ரோஜா
1984– சிரஞ்சீவி
1984– குடும்பம்
1984– தீர்ப்பு என் கையில்
1984– தாவணிக் கனவுகள்
1984– வெள்ளை புறா ஒன்று
1984– நூறாவது நாள்
1984– மெட்ராஸ் வாத்தியார்
1984– நான் பாடும் பாடல்
1984– நல்லவனுக்கு நல்லவன்
1984– அம்பிகை நேரில் வந்தாள்
1984– குழந்தை யேசு
1985– இதய கோவில்
1985- மூக்கணாங்கயிறு
1985– கரையை தொடாத அலைகள்
1985– மண்ணுக்கேத்த பொண்ணு
1985– ராஜா ரிஷி
1985– உதயகீதம்
1986– முதல் வசந்தம்
1986- மௌனம் கலைகிறது
1986– உனக்காகவே வாழ்கிறேன்
1986– நான் அடிமை இல்லை
1986– மீண்டும் பல்லவி
1986– உயிரே உனக்காக
1986– மண்ணுக்குள் வைரம்
1986– எனக்கு நானே நீதிபதி
1986- கரிமேடு கருவாயன்
1987– பூவிழி வாசலிலே
1987– கூட்டுப்புழுக்கள்
1987– காதல் பரிசு
1987– முப்பெரும் தேவியர்
1987– சிறைப்பறவை
1988– செந்தூரப்பூவே
1988– உன்னால் முடியும் தம்பி"
1988– என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு"
1988– இது நம்ம ஆளு"
1988– புதிய வானம்
1988– தம்பி தங்க கம்பி
1989– சோலை குயில்"
1989– வெற்றி மேல் வெற்றி"
1989– எம்புருஷந்தான் எனக்கு மட்டும்தான்"
1990களில்
1990– புது வசந்தம்
1990– பெரிய வீட்டு பணக்காரன்
1991– புதுநெல்லு புதுநாத்து
1991– இதய வாசல்
1991– நாட்டுக்கு ஒரு நல்லவன்
1992– உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
1992- செம்பருத்தி
1993– கற்பகம் வந்தாச்சு
1995– ராஜாவின் பார்வையிலே
1999– பூவாசம்
1999– ராஜஸ்தான்'
– அழகேஸ்வரன்
– துணையிருப்பாள் பண்ணாரி
2000த்தில்
2000– கண்ணுக்கு கண்ணாக"
2001– சிகாமணி ரமாமணி"
2002– இவன்"
2004– விருமாண்டி"
2005– மீசை மாதவன்"
2005– சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி"
2007– மாய கண்ணாடி"
2008– இனி வரும் காலம்"
2008– தனம்"
2009– கண்ணுக்குள்ளே"
2009– மத்திய சென்னை"
2010களில்
2011– கால பைரவி"
2011- மேதை (தமிழக அரசின் விருது)
2012– படித்துரை"
2012– அஜந்தா"
2012– பயணங்கள் தொடரும்"
2013– மறந்தேன் மன்னித்தேன்"
2014– வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்"
2015– தரணி"


இயற்றிய சில பாடல்கள்[மூலத்தைத் தொகு]

வரிசை எண்ஆண்டுதிரைப்படம்பாடல்பாடியவர்கள்இசையமைப்பாளர்குறிப்புகள்
11973பொண்ணுக்கு தங்க மனசுதஞ்சாவூர் சீமையிலேஎஸ். ஜானகிபி. ௭ஸ். சசிரேகாசீர்காழி எஸ். கோவிந்தராஜன்ஜி. கே. வெங்கடேஷ்இவரது முதல் பாடல்
21976ஊருக்கு உழைப்பவன்பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்கே. ஜே. யேசுதாஸ்எம். எஸ். விஸ்வநாதன்
31976உழைக்கும் கரங்கள்கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்துஎம். எஸ். விஸ்வநாதன்
41977மீனவ நண்பன்தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில்கே. ஜே. யேசுதாஸ்வாணி ஜெயராம்எம். எஸ். விஸ்வநாதன்
51977இன்றுபோல் என்றும் வாழ்கஅன்புக்கு நான் அடிமை தமிழ்கே. ஜே. யேசுதாஸ்எம். எஸ். விஸ்வநாதன்
61977இன்றுபோல் என்றும் வாழ்கநாட்டைக்காக்கும் கை வீட்டைக்காக்கும்எம். எஸ். விஸ்வநாதன்
71978மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்தாயகத்தின் சுதந்திரமேஎம். எஸ். விஸ்வநாதன்
81978வயசுப்பொண்ணுகாஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி மஞ்சள்கே. ஜே. யேசுதாஸ்எம். எஸ். விஸ்வநாதன்1978-79 ஆண்டுக்கான சிறந்த பாடலுக்கான விருதை தமிழக அரசிடமிருந்து பெற்ற பாடல்
அதோ அதோ ஒரு செங்கோட்டைஎம். எஸ். விஸ்வநாதன்
91978கிழக்கே போகும் ரயில்மாஞ்சோலை கிளிதானாபி. ஜெயச்சந்திரன்இளையராஜா1978 தமிழக அரசின் தங்கப்பதக்கம் பெற்ற பாடல்
௭ன் கேள்விக்கென்ன பதில்ஒரே வானம் ஒரே பூமிடி. கே கலா, சசிரேகா௭ம்.௭ஸ். விஸ்வநாதன்
101979புதிய வார்ப்புகள்இதயம் போகுதே இணைந்தேஜென்சிஇளையராஜா
111980காதல் கிளிகள்நதிக்கரை ஓரத்து நாணல்களேகே. வி. மகாதேவன்
பாமா ருக்மணிகதவைத்திறடி பாமா-௭ன்மலேசியா வாசுதேவன்௭ம் ௭ஸ் விஸ்வநாதன்
121980ஒரு கை ஓசைமச்சானே வாங்கய்யா அந்தப்புரம்௭ம். ௭ஸ். விசுவநாதன்
௭ங்க ஊரு ராசாத்திபொன்மானத் தேடி நானும்௭ஸ். பி. சைலஜா, மலேசியா வாசுதேவன்கங்கை அமரன்
நன்றிக்கரங்கள்உங்க-அம்மா யாரு தெரியுமாவாணிஜெயராம், ௭ல் ஆர் ஈஸ்வரிசங்கர் கணேஷ்
131981மௌன கீதங்கள்டாடி டாடி ஓ மை டாடிஎஸ். ஜானகிகங்கை அமரன்
மௌனயுத்தம்குங்குமக் கடல்-நான் செந்தமிழ் மடல்கே. வி. மகாதேவன்
முள்ளுசெய்த பாவத்துக்கு முல்லைமலர் ௭ன்ன செய்யும்
முத்துக்கள் சிந்தாமல் முல்லைப்பூ வாடாமல்
141982கோபுரங்கள் சாய்வதில்லைஏம்புருஷந்தா எனக்குமட்டுந்தாஎஸ். பி. சைலஜாபி. ௭ஸ். சசிரேகாஇளையராஜாஇயக்குனராக நடிகர் மணிவண்ணன் முதல் திரைப்படம்
151982தூறல் நின்னு போச்சுபூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்கே. ஜே. யேசுதாஸ்,இளையராஜாபல்லவியை இயற்றியவர் கே. பாக்யராஜ் ராகம்:கீரவாணி
161982பயணங்கள் முடிவதில்லைமணியோசை கேட்டு எழுந்துஎஸ். பி. பாலசுப்பிரமணியம்எஸ். ஜானகிஇளையராஜா
முதன்முதல் ராகதீபம்௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்
171982மணிப்பூர் மாமியார்ஆனந்த தேன் காற்றுமலேசியா வாசுதேவன்எஸ். பி. சைலஜாஇளையராஜா
ஊருக்கு ஒரு பிள்ளைஅட-ராஜாங்கம்-உன்-அதிகாரம்௭ம் ௭ஸ் விஸ்வநாதன்
புரியாத வெள்ளாடு தெரியாமலே ஓடுது
முத்துமணி சிரிப்பிருக்க-செம்பவள
நீயிந்த ஊருக்கொரு பிள்ளையல்லவா
181983இளமை காலங்கள்ராகவனே ரமணா ரகுராமாஎஸ். பி. சைலஜாஇளையராஜா
19முந்தானை முடிச்சுசின்னஞ்சிறு கிளியே சித்திர பூஎஸ். பி. பாலசுப்பிரமணியம்எஸ். ஜானகிஇளையராஜா
20தங்க மகன்வா வா பக்கம் வா பக்கம்வர வெக்கமாஎஸ். பி. பாலசுப்பிரமணியம்வாணி ஜெயராம்இளையராஜா
21தூங்காத கண்ணென்று ஒன்றுஇதயவாசல் திறந்தபோது உறவுவந்ததுகே. வி. மகாதேவன்
221984நல்லவனுக்கு நல்லவன்முத்தாடுதே முத்தாடுதே ராகம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்எஸ். ஜானகிஇளையராஜா
நான் பாடும் பாடல்தேவன் கோவில் தீபம்௭ஸ். ௭ன். சுரேந்தர் எஸ். ஜானகிஇளையராஜா
சிரஞ்சீவிஅன்பெனும் ஒளியாக ஆலய மணியாகடி. ௭ம். சௌந்தரராஜன்௭ம். ௭ஸ்.விசுவநாதன்
நிலவு வந்து நீராட
241985இதய கோவில்கூட்டத்திலே கோயில் புறாஎஸ். பி. பாலசுப்பிரமணியம்இளையராஜா
மூக்கணாங்கயிறுநேற்று இன்று வந்ததல்ல இந்த ரொமான்சு௭ல் ஆர் ஈஸ்வரி௭ம் ௭ஸ் விஸ்வநாதன்
251985காக்கிசட்டைபட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிஎஸ். பி. பாலசுப்பிரமணியம்பி. சுசீலாஇளையராஜா
ராஜரிஷிகருணைக்கடலேவாணி ஜெயராம்இளையராஜா
261986நான் அடிமை இல்லைவா வா இதயமே என் ஆகாயமேஎஸ். பி. பாலசுப்பிரமணியம்எஸ். ஜானகிவிஜய் ஆனந்த்
271986முதல் வசந்தம்ஆறும் அது ஆழமில்ல அது சேரும்இளையராஜாஇளையராஜா
281987காதல் பரிசுகாதல் மகராணி கவிதை பூ விரித்தாள்எஸ். பி. பாலசுப்பிரமணியம்எஸ். ஜானகிஇளையராஜா
291987கூட்டுப்புழுக்கள்வெள்ளிப்பணங்களைஎம். எஸ். விஸ்வநாதன்
301987பூவிழி வாசலிலேசின்ன சின்ன ரோசாப்பூவேகே. ஜே. யேசுதாஸ்இளையராஜா
311988என் பொம்முக்குட்டி அம்மாவுக்குசித்திரச்சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள்கே. எஸ். சித்ராஇளையராஜா
321988செந்தூரப்பூவேசெந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வாஎஸ். பி. பாலசுப்பிரமணியம்பி. ௭ஸ். சசிரேகாமனோஜ் கியான்
331988உன்னால் முடியும் தம்பிஇதழில் கதை எழுதும் நேரமிதுஎஸ். பி. பாலசுப்பிரமணியம்கே. எஸ். சித்ராஇளையராஜா
341990புது வசந்தம்போடு தாளம் போடு நாம பாடாதஎஸ். பி. பாலசுப்பிரமணியம், குழுவினர்எஸ். ஏ. ராஜ்குமார்
351990புது வசந்தம்ஆயிரம் திருநாள் பூமியில் வரலாம்கே. எஸ். சித்ரா, கல்யாண்எஸ். ஏ. ராஜ்குமார்
361991புதுநெல்லு புதுநாத்துகருத்த மச்சான் கஞ்சதனம் எதுக்குஎஸ். ஜானகிஇளையராஜா
371992செம்பருத்திபட்டுப்பூவே மெட்டு பாடுமனோஎஸ். ஜானகிஇளையராஜா
381996நம்ம ஊரு ராசாகாடுவெட்டி களையெடுத்துமனோ, சங்கீதாசிற்பி
391996செங்கோட்டைபூமியே பூமியே பூமழை௭ஸ் பி பாலசுப்பிரமணியம், ௭ஸ் ஜானகிவித்யாசாகர்

No comments:

Post a Comment