Showing posts with label speech. Show all posts
Showing posts with label speech. Show all posts

Sunday, 12 January 2020

SWAMY VIVEKANANDA`S SPEECH IN AMERICA SEPTEMBER 11,1893




SWAMY VIVEKANANDA`S SPEECH 
IN AMERICA SEPTEMBER 11,1893


சிகாகோ உரையில் விவேகானந்தர் என்ன சொன்னார்?
1893ஆம் ஆண்டு, september 11,அமெரிக்காவில் சிகாகோவில் மதங்களுக்கான உலக நாடாளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றி 127 ஆண்டுகள் ஆகிறது. விவேகானந்தரின் இந்த எழுச்சிமிக்க உரை, சர்வதேச நாடுகளில் மத்தியில் இந்தியாவை வலுவான நாடாக அறியச்செய்தது.

விவேகானந்தரின் இந்த உரை பற்றி பரவலாக அனைவரும் குறிப்பிடுவதை அனைவரும் அறிவோம். ஆனால் அந்த உரையில் இடம்பெற்ற கருத்துகள் பற்றி அனைவருக்கும் தெரியுமா என்பது சந்தேகமே. எனவே, விவேகானந்தரின் வரலாற்று சிறப்புமிக்க உரையின் முக்கிய கருத்துகளை சுருக்கமாக பார்க்கலாம்.


1. எனது அருமை அமெரிக்க‍ சகோதர, சகோதரிகளே! நீங்கள் நேசத்துடன் என்னை வரவேற்ற பண்பு என் மனதை நிறைத்துவிட்டது. உலகின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரை மற்றும் அனைத்து மதங்களின் அன்னையின் சார்பாக நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துக்களின் சார்பாக உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

2. இந்த மன்றத்தில் பேசிய சில பேச்சாளர்கள், உலகில் சகிப்புத்தன்மை என்ற கருத்து கீழ்த்திசை நாடுகளிலிருந்து பரவி வருகிறது என்பதை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
3. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதிப்பது, அவற்றை ஏற்றுக் கொள்ளும் பண்புகளை உலகத்திற்கு கற்பித்த மதத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமையடைகிறேன். உலகளாவிய சகிப்புத்தன்மையை மட்டும் நாங்கள் நம்பவில்லை, அதோடு எல்லா மதங்களும் உண்மை என்பதையும் ஒப்புக் கொள்கிறோம்.

4. உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைபடுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், மதத்தலங்கள் அழிக்கப்பட்டு, பின்னர் தென்னிந்தியாவிற்கு தஞ்சம் கோரி வந்த இஸ்ரேல் மரபினர்களுக்கு புகலிடம் கொடுத்த புனித நினைவுகளை கொண்டவர்கள் நாங்கள் என்று பெருமைப்படுகிறேன்.
5. பாரசீக மதத்தைச் சேர்ந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்துக் கொண்டிருக்கும் மதத்தைச் சேர்ந்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன்.

6. என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள்தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை குறிப்பிட விரும்புகிறேன்.

"எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்

இறுதியிலே கடலில் சென்று

சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்

பின்பற்றும் தன்மை யாலே

துங்கமிகு நெறி பலவாய் நேராயும்

வளைவாயும் தோன்றி னாலும்

அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை

அடைகின்ற ஆறே யன்றோ!"

7. இதுவரை நடந்துள்ள மாநாடுகளில் மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தச் சபை, கீதையில் உபதேசிக்கப்பட்டுள்ள பின்வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: 'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகளை தேர்ந்தெடுக்கின்றனர், சிக்கல்களில் உழல்கின்றனர், ஆனால் இறுதியில் என்னையே அடைகின்றனர்.

8. இனவாதம், மதசார்பு இவற்றால் உருவான கொடூர விளைவுகள், அழகிய இந்த உலகை நெடுங்காலமாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை வன்முறையால் நிரப்பியுள்ளன. உலகம் ரத்த வெள்ளத்தால் சிவந்துவிட்டது. எத்தனை நாகரீகங்கள், எத்தனை நாடுகள் அழிக்கப்பட்டன என்பதையும் சரியாக சொல்லிவிடமுடியாது.

9. இதுபோன்ற ஆபத்தான அரக்கர்கள் இல்லை என்றால், மனித சமுதாயம் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் அவற்றிற்கான காலம் முடிந்துவிட்டது. இந்த மாநாட்டின் குரலானது அனைத்து விதமான மத வெறிகளுக்கும், வெறித்தனமான கொள்கைகளையும், துயரங்களையும் அழிக்கும் என்று நான் நம்புகிறேன். அது வாளால் ஏற்பட்டாலும் சரி, பேனாவினால் ஏற்பட்டாலும் சரி.

Swami Vivekanda's name is counted in the list of most prominent personalities in the world's history. He was the man who could bring revolution just by his words. In 1893, on September 11, he delivered an iconic speech at the Chicago Convention of Parliament of Religions. During his speech, he introduced Hinduism to the world. He talked about religion and intolerance. His speech got a two-minute standing ovation and that is why it is still remembered.
Here are the extracts from his speech that he delivered 125 years ago.
"It fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world; I thank you in the name of the mother of religions, and I thank you in the name of millions and millions of Hindu people of all classes and sects.

I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth.

I am proud to tell you that we have gathered in our bosom the purest remnant of the Israelites, who came to Southern India and took refuge with us in the very year in which their holy temple was shattered to pieces by Roman tyranny. I am proud to belong to the religion which has sheltered and is still fostering the remnant of the grand Zoroastrian nation. I will quote to you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings: "As the different streams having their sources in different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to Thee."

The present convention, which is one of the most august assemblies ever held, is in itself a vindication, a declaration to the world of the wonderful doctrine preached in the Gita: "Whosoever comes to Me, through whatsoever form, I reach him; all men are struggling through paths which in the end lead to me."

Sectarianism, bigotry, and its horrible descendant, fanaticism, have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilization and sent whole nations to despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. But their time is come; and I fervently hope that the bell that tolled this morning in honour of this convention may be the death-knell of all fanaticism, of all persecutions with the sword or with the pen, and of all uncharitable feelings between persons wending their way to the same goal."

Swami Vivekanada was born on 12 January 1863. His birth anniversary marks as the National Youth Day since 1984. He is truly an inspiration to the you

Saturday, 2 June 2018

GHOST SEX,SPEECH IN EUROBE






GHOST SEX,SPEECH IN EUROBE




என்றாலும் இவை ஊர்ஜிதம் ஆன உண்மை

ஐரோப்பாவில் மந்திரம் ,ஆவியுடன் பேசுதல் ,ஆவியுடன் உறவு கொள்ளுதல் ஆகியவை 
நடைமுறையில் இருந்து வந்துள்ளன . ஆவியுடன் உறவு கொண்டு பிள்ளை பெற்ற ஒருவருக்கு 
மரணதண்டனை 1275 இல் பிரான்சில் தரப்பட்டுள்ளது

பிசாசுடன் வழக்கமாய் பாலியல் உடலுறவு கொண்டு தன் 46 வயதில் ஒரு ஓநாய் தலை மற்றும் ஒரு பாம்பு 
வால் கொண்ட பிள்ளையை பெற்றெடுத்தார் .என்று குற்றம் சாட்டியவர் உச்ச நீதிமன்ற நீதிபதி Inquisitor Hugues de Beniols

அசுரர்களின் ஒரே உணவு குழந்தைகளால் ஆனது, 
இது அங்கெல்லே டி லா பார்தேவால் கொல்லப்பட்டது அல்லது தொலைதூர தேவாலயங்களில் 
தங்கள் கல்லறைகளில் தோண்டியெடுக்கப்பட்டது

அசுரன் இரவின் நடுவில் ஓடிவிடுவதற்கு இரண்டு வருடங்கள் குழந்தைகளுக்கு உணவளித்ததாக அவர் ஒப்புக்கொண்டார் - பேயோட்டுடன் வர்த்தகமும், இதில் ஒரு நிலையான பணியாளராகவும் இருப்பதாக பெருமையடித்துக் கொண்டார்.

ஆங்கிள் டி லா பார்த் Angéle de la Bartheகுற்றவாளி எனக் கண்டறிந்து, துலூஸில் உள்ள பிளேஸ் செயிண்ட் ஸ்டீபனில் உயிருடன் எரித்தார்

ஆனால் இந்த சம்பவம் சரி என்பதை பெரும்பாலும் யாரும் ஒப்பு கொள்வதே இல்லை . என்றாலும் இவை ஊர்ஜிதம் ஆன உண்மை

Angéle de la Barthe was a prosperous woman of Toulouse, France, who was supposedly tried for witchcraft and condemned to death by the Inquisition in 1275. She has been popularly portrayed as the first person to be put to death for heretical sorcery during the medieval witch trials.

Born a noblewoman of Toulouse, France, de la Barthe was an adherent of Catharism, a Gnostic Christian sect deemed heretical by the Catholic Church. She was allegedly accused in 1275 by Inquisitor Hugo de Beniols of having sexual intercourse with the Devil (or an incubus) and giving birth to a flesh-eating monster with a wolf's head and a serpent's tail, whose sole food consisted of babies and young children. De la Barthe was accused of having either kidnapped and killed these children or of digging them up from graves, and was held responsible for the disappearance of many infants over the previous two years. Under torture, she confessed to having had sexual relations with Satan, and she was found guilty and burned alive.

Contemporary scholars have cast doubt on the truth of the Angèle de la Barthe story since there is no mention of her trial in the Toulouse records of the time and congress with demons was not yet a crime in 1275, and the 15th Century chronicle from which her story derives is now considered spurious.

Monday, 12 September 2016

" We choose to go to the Moon" KENNEDY SPOKE ON SPTEMBER 12,1962 AT RICE UNIVERSITY



" We choose to go to the Moon"
KENNEDY SPOKE ON SEPTEMBER 12,1962
AT RICE UNIVERSITY 



The "Address at Rice University on the Nation's Space Effort", or better known simply as the "We choose to go to the moon" speech, was delivered by U.S. President John F. Kennedy in front of a large crowd gathered at Rice Stadium in Houston, Texas on September 12, 1962. It was one of Kennedy's earlier speeches meant to persuade the American people to support the national effort to land a man on the Moon and return him safely to the Earth.

JFK explained the cost of the entire space budget to be 
"somewhat less than we pay for cigarettes and cigars",
 equating to 40 cents per week "for every man, woman
 and child in the United States", saying that the
 "high national priority" of the Moon program will require
 this to rise to more than 50 cents a week.[4]


The speech[edit]

The Nation's Space Effort
John F. Kennedy speaks at Rice University.jpg
John F. Kennedy speaks at Rice University
Duration18 minutes
DateSeptember 12, 1962; 53 years ago
VenueRice Stadium
LocationRice UniversityHouston, Texas
ThemeThe US Space effort
Kennedy's speech on the nation's space effort delivered at Rice Stadium on September 12, 1962 (17m 40s).
See also  Works related to We choose to go to the Moon at Wikisource


JFK explained the cost of the entire space budget to be "somewhat less than we pay for cigarettes and cigars", equating to 40 cents per week "for every man, woman and child in the United States", saying that the "high national priority" of the Moon program will require this to rise to more than 50 cents a week.[4]
















On September 12, 1962, President Kennedy delivered his speech before a crowd of 35,000 people in the Rice football stadium. The most memorable and quoted portion of the speech comes in the middle:
President John F. Kennedy addresses a joint session of Congress, with Vice President Lyndon B. Johnson and House Speaker Sam Rayburn seated behind him
President John F. Kennedy delivers his proposal 
to put a man on the Moon before a joint session 
of Congress, May 25, 1961

We set sail on this new sea because there is new knowledge to be gained, and new rights to be won, and they must be won and used for the progress of all people. For space science, like nuclear science and all technology, has no conscience of its own. Whether it will become a force for good or ill depends on man, and only if the United States occupies a position of pre-eminence can we help decide whether this new ocean will be a sea of peace or a new terrifying theater of war.









I do not say that we should or will go unprotected against the hostile misuse of space any more than we go unprotected against the hostile use of land or sea, but I do say that space can be explored and mastered without feeding the fires of war, without repeating the mistakes that man has made in extending his writ around this globe of ours.


There is no strife, no prejudice, no national conflict in outer space as yet. Its hazards are hostile to us all. Its conquest deserves the best of all mankind, and its opportunity for peaceful cooperation may never come again. But why, some say, the Moon? Why choose this as our goal? And they may well ask, why climb the highest mountain? Why, 35 years ago, fly the Atlantic? Why does Rice play Texas?[5]










We choose to go to the Moon! ...[6] We choose to go to the Moon in this decade and do the other things,[7] not because they are easy, but because they are hard;













because that goal will serve to organize and measure the best of our energies and skills, because that challenge is one that 


we are willing to accept, one we are unwilling to postpone, and one we intend to win ...[8]