Showing posts with label MADHUBALA. Show all posts
Showing posts with label MADHUBALA. Show all posts

Saturday, 15 January 2022

MADHUBALA BIOGRAPHY

 


MADHUBALA BIOGRAPHY

சில நடிக நடிகையர் அவங்க நடிச்ச சினிமாக்கதை போலவே அவங்க வாழ்க்கை அமையும்னு முன்பே சொல்லி இருக்கேன்.


#மதுபாலா

அப்படி ஒரு பொண்ணு தான் நடிகை மதுபாலா. ரோஜா படத்து சின்ன சின்ன ஆசை மதுபாலா. டெர்ரரிஸ்ட் குரூப்கிட்ட மாட்டிக்கிட்ட அர்விந்த்சாமியை காப்பாத்தற ரோஜாவா நடிச்சாங்க மது.

ஸ்ரீரங்கத்திலிருந்து பாலிவுட்டுக்கு கிளம்பிப்போன ஹேமமாலினிக்கு ஒரு ஒன்றுவிட்ட சகோதரர் இருந்தார். அவர் பெயர் ரகுநாத். மனைவி ரேணுகா. இவங்க மகள் பிறந்ததும் பத்மமாலினினு பெயர் வச்சாங்க. அவங்க அப்பா மட்டும் மதுமாலினின்னு கூப்பிடுவார். மதுமாலினி சிறிய வயதிஅம்மா ரேணுகா இறந்துடறாங்க. அப்பா தனியே மதுவையும், சகோதரரையும் கஷ்டப்பட்டு வளர்க்கிறார்.

மது ஒரு வயது ஆனதும் பாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் வீரு தேவ்கன் தன் மகனை அறிமுகப்படுத்தும் பூல் அவுர் கான்டே படத்தில் Madhooவா அறிமுகமாகிறார். அதிரடி ஆக்ஷன், நதீம்-ஷ்ராவன் இசையால் படம் செம ஹிட். அதே நேரம் தமிழில் மதுபாலான்னு அழகன் படத்திலும், மலையாளத்தில் ஒற்றயாள் பட்டாளம் படத்திலும் நடிச்சாங்க. அறிமுகப்படமே தமிழில் பாலச்சந்தர், சங்கரின் ஜென்டில்மேன், ஐ.வி.சசியின் நீலகிரி, மணிரத்னத்தின் ரோஜான்னு நல்ல நல்ல வாய்ப்புகள். ஆனா ஹிந்தியில் தான் மது நிறைய படங்களில் நடிச்சாங்க. இருவர் படத்தில் மோகன்லாலோடு 'நறுமுகையே நறுமுகையே'வெல்லாம் மறக்க முடியுமா?

அழகன் படத்தில் அந்த டிக்கெட் கிழிப்பவரை அப்பான்னும், பேராசிரியை மேடத்தை அம்மான்னும் மம்முட்டியிடம் சொல்லி ஏமாத்துற சீன்ஸ் செம காமெடி நடிப்பு.

மது ஸ்பெஷல் என்னன்னா கோபமானா விடைச்சிட்டு முன்னால வர்ற அந்த மூக்கு. 

1999ல திடீர்னு ஆனந்த் ஷான்னு ஒரு கம்பெனி முதலாளியை திருமணம் செய்து மதுபாலா மதுஷா ஆகிட்டாங்க. இவங்களுக்கு இரண்டு மகள்கள். ஆனந்த் ஷா யாருன்னா ஜூஹி சாவ்லாவோட கணவர் ஜெய் மேத்தாவோட அதாங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஓனர் ஜெய்மேத்தாவோட கஸின் பிரதர். அப்படி மது ஜூஹிக்கும் உறவினர். ஆனந்த் குஜராத்தில் MTZ Polygilmsனு ஒரு கம்பெனி வச்சிருந்தாரு. ஒரு ஸ்டேஜ்ல வெளில இருந்து வரவேண்டிய பணம் லாக் ஆனதால கம்பெனி திடீர்னு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுச்சு. ஆனந்த் மேல யும், அவர் அப்பா மேலயும் கேஸ் பதிவானது. இன்வெஸ்டார், பாங்க்னு, வேலை செய்றவங்க பேமெண்ட்னு நூறு கோடி கடன்.



மதுபாலா ஆபத்பாந்தவியா உடனே செயலில் இறங்கியது தான் ஹைலைட்டே. உடனே மும்பையிலிருக்கும் மிக விலைமதிப்புள்ள தன் பூர்வீக வீட்டை விற்று கடனை செட்டில்செய்தார். மேலும் உடனே திரும்பவும் நடிக்க வந்து 'ஆரம்ப்' அப்படிங்கிற மெகா தொடருக்கும் கையெழுத்து போட்டார். தொடர்ந்து ரீஎன்ட்ரியில் தமிழிலும் நடித்தார்.

பொண்ணுங்களுக்கு கணவருக்கு பிரச்சினைன்னா தாங்காது. அதுவும் மது தமிழ்ப்பொண்ணாச்சே. ரோஜா படத்தில் தனியே தன் கணவனை மீட்டது போல இங்கும் தன் கணவனை மீட்டார் மதுஷா.

தமிழ் பொண்ணு மதுமாலினி என்கிற மதுபாலா என்கிற மதுஷா....

#செல்வன்


Sunday, 18 July 2021

MADHUBALA , SOMETHING ABOUT HER

 

MADHUBALA , SOMETHING 

ABOUT HER



So I’m an advocate for watching everything, even if it’s crap, because you always come away with something from a film. Also I’m borderline obsessive compulsive with an unhealthily active imagination and wish I could time travel to meet these old bollywood stars but must settle for watching every film of theirs in order to sketch my own version of their life story but that doesn’t matter. You asked for it.

  1. Mahal (1949) - Kamal Amrohi…need I say more? I mean, if you’re really daft, Ashok Kumar.
  2. Tarana (1951) - Crap story, but the best on screen chemistry you are ever going to come by. If these two don’t have you feeling all the feels you’re no better than a heartless guttersnipe.
  3. Sangdil (1952) - If you can find a good version, immerse yourself in the overacting. I just remember this being really weird?? Also enjoy one of my favorite songs, Dil Mein Sama Gaye Sajan. 
  4. Rail Ka Dibba (1953) - A circle of life piece. Also, fetus Shammi.
  5. Amar (1954) - All the mixed feelings. ALL THE CONFUSION.
  6. Mr. and Mrs. 55 (1955) - Uff baba. Guru Dutt man. Dramatic extreme feminist character. Sassy Madhubala. Full entertainment. 
  7. Shirin Farhad (1956) - I’m such a sucker for those fairytale films. 
  8. Gateway of India (1957) - Yo. Get me some o’ dat intellectual cinema right here. 
  9. Ek Saal (1957) - I mean why not
  10. Howrah Bridge (1958) - Uhm everything a thriller needs to be. 
  11. Chalti Ka Naam Gaadi (1958) - Light hearted comedy of errors.
  12. Insan Jaag Utha (1959) - Did someone say mad propaganda? 
  13. Barsaat ki Raat (1960) - EW GOD NO BHARAT. But every single song is a home run soooo…
  14. Mughal-e-Azam (1960) - I will personally come and slap you if you haven’t already seen this. 
  15. Boy Friend (1961) - Shammi. Kapoor. Hearts. Madhubala. What more do you want in life?

Ok I gave you 15 of the ones I remember most (meaning least vaguely), now when you watch them, come back and tell me what you thought!


“She was laid to rest in a small forlorn cemetery in Santa Cruz of whose Wahabi Management the Family (Sunni) was then unaware. One of their rules, followed diligently over the years, was to forbid women entry into the graveyard. Now, over forty years later, the graves themselves have been destroyed, traumatizing families and fans with the indignity shown to the departed. The marble slab and the head stone of Madhubala’s grave lovingly constructed by her father are gone, and graves of Mohammed Rafi, Naushad, Sahir Ludhianvi, Naseem Banu, Chand Usmani and all the others similarly desecrated.”


Source: “I want to live - The Story of Madhubala” by Khatija Akbar





Did you know Meena Kumari was initially cast against Dilip Kumar in movie Amar (1954)? However, due to some reasons, Meena Kumari could not continue shooting and was replaced by Madhubala. Madhubala and Dilip Kumar had already become a famous on-screen couple with success of 1951 movie Tarana. Although Amar was far ahead of its time and didn’t do well on box office, natural chemistry between Madhubala and Dilip Kumar was well appreciated by audience and critics. Meena Kumari would have done this role in her own versatile and charismatic way and so was done by Madhubala. Here are stills from the same scene in the movie, one with Meena Kumari and another with Madhubala.


Haven’t made GIFS in a while…thought I would try my luck again at 3am! 

And to note on Madhubala’s expressions - no one can match them! Such range, and diversity. You can almost feel what she’s feeling just by watching her. Now THAT is what you call acting!

And because my fascination for the 50’s has had me hooked for the past 21 years of my life, I have decided to make some Classic Bollywood GIFS.

Monday, 12 July 2021

When Dilip Kumar declared his love for Madhubala in court

 




When Dilip Kumar declared 

his love for Madhubala in court

Madhubala

Madhubala, a great Indian screen beauty,  referred to as the Venus Queen of Indian cinema in the fifties and the sixties, once had many actors falling for her including Dilip Kumar. She was often compared to sex symbol Marilyn Monroe as they both were extremely beautiful and photogenic. Unfortunately they both died young. Madhubala flutters many a hearts even now when millions of admirers nostalgically search her on the net.

Born in 1933 on Valentine day, young Mumtaz dreamt of becoming a movie star at a very young age. Living in Delhi, her father struggled to get work. He went to Mumbai with young Mumtaz, hoping she would make it as a child artist. As luck would have it, Devika Rani gave the eight-year-old girl an opportunity in Basant in 1942. So she became the sole breadwinner of her family which included her 10 siblings and parents.

Later in her teenage years Devika Rani renamed her Madhubala. Her first adult role was with Raj Kapoor in the movie Neel Kamal when she was only 14 years old. In 1949, the movie which made her box office success was Mahal. At the age of sixteen Madhubala was a star.

On the sets of Tarana, Madhubala met and fell in love with co-star Dilip Kumar. She sent him a rose with a note when he was in the dressing room, telling him to accept it if he loved her. Dilip Kumar was quite amused with the gesture and accepted the rose, unaware that Madhubala had already done this with another co-star on the sets of her film Badal. At the time Madhubala was young and naive and was easily falling in love with her co-stars or directors, like Kamal Amrohi, the director of Mahal. However, Madhubala was madly in love with Dilip Kumar and had become so smitten by him that she totally forgot about her other love interests.

Unfortunately for Madhubala, Dilip Kumar and Premnath – her co-star in Badal, worked in a film together and they learnt of Madhubala’s deception. Premnath quickly stepped away from the relationship giving Dilip Kumar and Madhubala a chance to continue their courtship.

Dilip Kumar and Madhubala had a seven year courtship and during the time they made four movies together, including the unforgettable Mughal-e-Azam. Their relationship ended abruptly when Madhubala’s father refused her to go to outdoor shooting for the movie Naya Daur. The director, therefore, dropped Madhubala and asked another upcoming actress Vyjayanti Mala to take the role.

[youtube BMtts7P8SJ8]

Madhubala’s father became angry that his daughter had suddenly been kicked out from the movie. He threatened to sue the director; the director then counter sued and the matter ended up in court where Dilip Kumar testified against Madhubala. When being questioned, Dilip Kumar, however, declared his love for Madhubala.

Including the court case and other matters, Dilip Kumar and Madhubala’s relationship ended abruptly. There was also the matter of Madhubala’s father. The possessive and arrogant man didn’t want Madhubala to get married to Dilip Kumar as she was a sole earner of the family and if she left, she would take her income with her. Madhubala lost her only ray of happiness because of him.

Even though their relationship had ended, Dilip and Madhubala still had to work together as Mughal-e-Azam wasn’t complete yet. During the shooting of Mughal-e-Azam, Dilip Kumar did not utter a word to Madhubala; the only words he said to her were the words of Salim and his dialogues.

There was a scene in the movie where Salim slapped Anarkali across the face. Dilip Kumar did this with such force that tears came to Madhubala’s eyes. She couldn’t cope and put all her sorrows into the movie. Madhubala had now become like her character Anarkali, the father separating the two lovers.

In 1950, during a routine check up, Madhubala learnt of her heart defect. She hid this fact from the industry and carried on working in movies. She also went to extremes for movies knowing full well it would affect her health even more. For Mughal-e-Azam the director insisted that Madhubala wore real chains when Anarkali was imprisoned. Madhubala had to co-operate and did what the director wanted. She was only relieved from the chains when the director called for a break. A few times on the sets of her movies, she used to cough up blood and on one occasion she fainted.

Whilst making Jhumroo and Chalti Ka Naam Gadi, Madhubala met Kishore Kumar, her future husband. She was proposed by three men, but chose to marry Kishore Kumar, an already married man.

Madhubala chose to marry Kishore Kumar because it was just after her break up from Dilip Kumar. Kishore Kumar came as a breath of fresh air. After he divorced his first wife in 1958 he married Madhubala and he converted to Islam.

Kishore Kumar’s parents weren’t too happy about the marriage and refused to accept Madhubala as a daughter-in-law. To please them, Madhubala and Kishore Kumar had Hindu wedding ceremony but it was to no avail as they did not change their mind.

Kishore Kumar loved Madhubala but he was not a decent husband. He had married Madhubala because he thought she could help him financially. The only reason Kishore Kumar signed Chalti Ka Naam Gadi was because he thought it would flop at the box office and he would be relieved from paying tax.

At the time of their marriage, Kishore Kumar wasn’t financially secure and wished Madhubala would help him out. Of course, Madhubala only used her money on her family and didn’t help Kishore Kumar but after the success of Chalti Ka Naam Gadi, Kishore Kumar didn’t need any money from her.

In 1960, Mughal-e-Azam was finally finished. After working on it for ten years, Madhubala finally completed the five hour movie which had become a classic in Indian cinema. Even though she portrayed the tragedian Anarkali with such conviction, Madhubala didn’t receive the Filmfare award that she deserved.

By 1960, Madhubala’s health had deteriorated and she had to step down from making any more movies. Such movies as Half Ticket with Kishore Kumar, Sharabi and Passport and her last movie, Jwala with Sunil Dutt, was the only colour movie that she made in her lifetime. Mughal-e-Azam was turned into colour and re-released after her death.

In her last days Madhubala was confined to her bed; she had odd visits from friends and family but no one wanted to know about her anymore. When she was famous and in the lime light, everyone was falling at her feet but when she was dying no one was there, not even her husband.

Madhubala tried making a comeback in a movie with Raj Kapoor but on the very first day she collapsed on the set and the movie was shelved. She also tried filmmaking but she never had the chance to fulfill her desire. Madhubala died on February 23, 1969 on a Sunday morning, nine days after her 36th birthday. The day before her death, Madhubala expressed her feelings to see Dilip Kumar but he did not come. Madhubala was buried at Santacruz burial ground with her diary. Dilip Kumar did not attend the funeral, and it is not known if he was invited.

Madhubala has more fans now than she did when she was alive as people of her era remember watching her movies and how they were mad about her movie releases. Some youngsters have become fascinated with the beautiful Anarkali and the actress Madhubala after watching Mughal-e-Azam. Her young fans are dedicating videos on ‘Youtube’ and making tribute videos in her memory. Madhubala has more videos dedicated to her on ‘Youtube’ then any other thespian in the movie industry. On March 18, 2008 a stamp was released by the Indian Post featuring pictures of Madhubala. The only other actors to be given this honour were Nargis, Guru Dutt and Kishore Kumar.

Madhubala will remain an icon around the globe for many years to come. After the re-release of Mughal-e-Azam in full colour the current young generation has been able to appreciate Madhubala and get mesmerised by her beauty and talent. May she rest in peace, the wonderful, talented, beautiful and the one and only Madhubala!

By Rukhsana Aslam

Sunday, 14 February 2021

MADHUBALA , HINDI ACTRESS BORN 1933 FEBRUARY 14 - 1969 FEBRUARY 23

 

MADHUBALA , HINDI ACTRESS 

BORN 1933 FEBRUARY 14 - 1969 FEBRUARY 23



மும்தாஜ் பேகம் ஜெகான் தேஹலவி என்ற இயற்பெயருடைய மதுபாலா (ஹிந்தி: मधुबाला, உருது: مدھو بالا) (14 பிப்ரவரி 1933 – 23 பிப்ரவரி 1969) 1950களிலும் 1960களிலும் வெளிவந்த பல வெற்றிகரமான திரைப்படங்களிலும் தோன்றிய புகழ்பெற்ற இந்தி நடிகையாவார். இந்தப் படங்களில் பெரும்பாலானவை இன்று உன்னதமானவையாகவும், இன்றும் கூட ஏற்றுக் கொள்ளப்படக் கூடிவையாகவும் இருக்கின்றன. நர்கிஸ் மற்றும் மீனா குமாரி போன்ற அவருடைய காலத்தைச் சேர்ந்தவர்களைப் போன்று இந்தி சினிமாத் திரைகளில் தோன்றிய திறமைமிக்க மற்றும் தாக்கமேற்படுத்தக்கூடிய நடிகைகளுள் ஒருவராக குறிப்பிடப்படுகிறார்.


ஆரம்பகால வாழ்க்கை


மதுபாலா என்று புகழ்பெற்ற மும்தாஜ் பேகம் தேஹலவி 1933 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி இந்தியாவிலுள்ள புது தில்லியில் பிறந்தார். அவர் ஒரு இஸ்லாமியர் என்பதுடன் பழமைவாத பதான் குடும்பத்தில் பிறந்த பதினொரு பேரில் ஐந்தாமவராவார்.


பெஷாவரில்[1] இருந்த இம்பீரியல் டொபாக்கோ கம்பெனியில் அவருடைய தந்தை வேலை இழந்தபிறகு, அந்தக் குடும்பம் மதுபாலாவின் நான்கு சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்களின் மரணம் உள்ளிட்ட பல சோதனைக் காலங்களையும் தாங்கிக்கொண்டிருந்தது. மதுபாலாவும் மற்ற நான்கு சகோதரிகளும் மட்டுமே எஞ்சியிருந்தனர். வறுமையில் வீழ்ந்துவிட்ட தனது குடும்பத்தைக் காப்பாற்றும் அவரது தேடலில் அவரது தந்தை மும்பைக்கு குடிபெயர்ந்தார். அங்கே அவர்கள் பல வருடங்களாக போராடியதோடு வேலை தேடி மும்பை சினிமா ஸ்டுடியோக்களுக்கு தொடர்ந்து சென்ற வண்ணம் இருந்தனர். இளம் மும்தாஜ் தனது ஒன்பதாவது வயதில் சினிமாத்துறைக்குள் நுழைந்தார்.


ஆரம்பகால திரைப்பட வாழ்க்கை


அவருடைய முதல் படமான பஸந்த் (1942) [2] பெரும் வெற்றிபெற்றது, அதில் அவர் புகழ்பெற்ற நடிகையான மும்தாஜ் ஷாந்தியின் மகளாக நடித்தார். அவர் பிறகு பல படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அவருடைய நடிப்பாலும் திறமையாலும் கவரப்பட்ட புகழ்பெற்ற நடிகையான தேவிகா ராணி அவருடைய பெயரை மதுபாலா என்று மாற்றி வைத்துக் கொள்ளும்படி அறிவுரை கூறினார்[3]. அவருடைய திறமை மிகத்தெளிவாக வெளிப்பட்டது என்பதுடன் விரைவிலேயே நம்பிக்கைக்குகந்த தொழில்முறை நடிகை என்ற பாராட்டுதலையும் பெற்றார். அவர் வயதடைந்திருந்த சமயத்தில் அவருடைய தனித்துவமான தோற்றங்கள் மற்றும் உயரமான, எழில் வாய்ந்த தோற்றம் அவர் ஏற்கனவே முன்னணிக் கதாபாத்திரங்களுக்கு தயாராகிவிட்டார் என்பதைக் குறிப்பதாக இருந்தது.



திரைப்பட இயக்குநரான கீதர் ஷர்மா நீல் கமல் திரைப்படத்தில் (1947) ராஜ் கபூருடன் அவரை நடிக்க வைத்தபோது அவருடைய திரைப்பட வாழ்க்கையில் முதல் முன்னேற்றம் ஏற்பட்டது.[2] அதுவரை மும்தாஜ் என்று குறிப்பிடப்பட்டு வந்திருந்த அவர் இந்தத் திரைப்படத்திற்குப் பின்னர் மதுபாலா என்ற பெயரைப் பெற்றார். அவருக்கு அப்போது பதினான்கு வயதே, ஆனால் மதுபாலா முடிவில் இந்தியத் திரையில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கியிருந்தார். இந்தத் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும், அவர் கவனிக்கப்பட்டார் என்பதுடன் அவருடைய நடிப்பு பாராட்டுதலையும் பெற்றது.


அடுத்த இரண்டு வருடங்களில் அவர் வசீகரமான அழகியாக புகழ்பெற்றார் (திரைப்பட ஊடகம் அவரை திரையில் தோன்றும் வீனஸ் என்று வர்ணித்தது). இருப்பினும் இது 1949 ஆம் ஆண்டில் வெளி வந்த பாம்பே டாக்கீஸின் திரைப்படமான மஹலில் அவர் முற்றிலும் முன்னணி நடிகையாக நடிக்கும் வரை மட்டுமே, அதிலிருந்து மதுபாலா முழுமையான முதிர்ச்சியுற்ற நடிகையாக ஆனார் என்பதுடன் அவருடைய பெயர் வீட்டில் வைக்கப்படும் பெயராகவும் ஆனது. பார்வையாளர்கள் மதுபாலாவின் உற்சாகம் நிரம்பிய திரைத் தோற்றம் மற்றும் அழகால் மகிழ்ச்சியுற்றனர். அப்போது அவருக்கு பதினாறு வயது மட்டுமே ஆகியிருந்தது என்றாலும், தன்னுடைய நேர்த்தியான மற்றும் திறமையான நடிப்பால் அவர் அவருடன் நடிக்கும் நடிகரான அசோக் குமாரைக் காட்டிலும் ஒரு படி மேலே சென்றுவிட்டார் என்று விமர்சகர்கள் குறிப்பிட்டனர். இந்தப் படம் பெருவெற்றி பெற்றது என்பதுடன் ஆயேகே அனேவாலா என்ற பாடல் மதுபாலா மற்றும் பின்னணிப் பாடகியான லதா மங்கேஷ்கர் ஆகிய இரண்டு சூப்பர் ஸ்டார்களின் வருகையை முன்னறிவிப்பதாகவும் இருந்தது.



உடல்நலக்கேடு

மதுபாலாவின் இதயநோய் பிரச்சினை அவர் படப்பிடிப்பு தளத்தில் இருமும் போது இரத்த வாந்தி எடுத்ததிலிருந்து 1950 ஆம் ஆண்டு வெளியுலகுக்குத் தெரியவந்தது. "இதயத்தில் ஓட்டை" என்று பொதுவாக அறியப்படும் இதயப் பிரச்சினையுடனே அவர் பிறந்திருந்தார். அந்த நேரத்தில் இதய அறுவை சிகிச்சை பரவலான முறையில் செய்யப்படுவதாக இல்லை.


அவருடை உடல்நலக் கோளாறு திரைப்படத்துறையிலிருந்து ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டது, என்றாலும் 1954 ஆம் நடந்த ஒரு நிகழச்சி சினிமா ஊடகத்தால் பரவலாகத் தெரிவிக்கப்பட்டது. மதுபாலா எஸ்.எஸ். வாசனின் திரைப்படமான பஹுத் தின் ஹீவே திரைப்படத்திற்காக மெட்ராஸில் படப்பிடிப்பில் இருந்தார். அவர் முற்றிலும் உடல் நலமற்றிருந்தார் என்பதோடு படப்பிடிப்பு தளத்திலேயே பலமுறை இரத்த வாந்தி எடுத்தார். வாசனும் அவருடைய மனைவியும் மிகவும் ஆதரவாக அவர் நலமடையும் வரை அவரை அக்கறையோடு பார்த்துக்கொண்டனர். மதுபாலா மிகவும் நன்றியுடையவராக இருந்தார் என்பதோடு அதன் விளைவாக தான் நடித்த திரைப்படமே என்றாலும் முதல் நாள் சிறப்புத் திரையிடலில் கலந்துகொள்வதில்லை என்ற தன்னுடைய சொந்த விதியை பஹுத் டின் ஹீவே படத்திற்காக (1954) அவர் மீறினார். அதைத்தொடர்ந்து மற்றொரு வாசன் தயாரிப்பான இன்சானியத்தில் (1955) அவர் நடித்தார். எல்லோரும் மெட்ராஸில் நடந்த நிகழ்ச்சியை மெதுவாக மறந்துபோனது, மதுபாலாவைத் தொடர்ந்து பணிபுரியச் செய்தது என்பதோடு அவர் தன்னை ஒரு முதல் தர நடிகையாக நிறுவிக் கொள்ளவும் உதவியது.



அதன் விளைவாக, மதுபாலாவின் குடும்பம் அதிக பாதுகாப்பு உணர்வோடு இருந்தனர். படப்பிடிப்புத் தளங்களில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கையில் அவர் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவையே சாப்பிட்டார். உடல் நலமின்மை அல்லது தொற்று ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைக்கும் முயற்சியாக குறிப்பிட்ட கிணற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரையும் மட்டுமே குடித்தார். ஏறத்தாழ அவருடைய உடல்நிலை அவருடைய வாழ்நாளை எண்ணத்தொடங்கி அவருடைய வாழ்ககையையும் நடிப்பையும் சுருக்கியது. ஆனால் 1950களில் பெரும்பாலும் அவருடைய உடல் நலமின்மையையும் உடல் குறைபாடுகளையும் பொருட்படுத்தாமல் நடித்தார்.


ஹாலிவுட் விருப்பம்

1950களின் முற்பகுதியில் மதுபாலா இந்தியாவிலேயே மிகவும் வேண்டப்படும் நடிகையாக ஆன பின்னர் அவருக்கு ஹாலிவுட்டின் மீதான விருப்பமும் தோன்றியது. அவர் தியேட்டர் ஆர்ட்ஸ் போன்ற பல அமெரிக்கப் பத்திரிக்கைகளிலும் தோன்றினார். அவர்களுடைய ஆகஸ்ட் 1952 ஆம் ஆண்டு வெளியீட்டில், முழுப் பக்க புகைப்படத்துடன் மதுபாலா பற்றிய ஒரு முழு நீள கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரை: உலகிலேயே மிகப்பெரிய நட்சத்திரம் (ஆனால் அவர் பெவர்லி ஹில்ஸில் இல்லை). இது அவரை ஒரு பெருந்திரளான ரசிகர்களைக் கொண்ட புதிரான வானுலகைச் சேர்ந்த பெண்ணாக ஆக்கியது.


இந்த கால கட்டத்தில், அமெரிக்க திரைப்பட இயக்குநரான ஃப்ரான்க் கப்ரா மும்பை மற்றும் அதனுடைய திரைப்பட ஸ்டுடியோக்களும் வருகை புரிந்தது ஹிந்தி திரைப்படத் துறையால் பெருமை மிக்கதாகப் பார்க்கப்பட்டது. இருப்பினும் அவர் பார்க்க விரும்பிய மதுபாலா என்ற நடிகை வராமல் இருந்துவி்ட்டது அந்த விஷயத்தை உண்மையாக்கியது. மதுபாலாவை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பு குறித்து விவாதிக்கும் கூட்டம் ஒன்றை கப்ரா ஏற்பாடு செய்தார். மதுபாலாவின் தந்தை அதை மறுத்ததோடு அவருக்கு ஹாலிவுட்டில் இருந்த வாய்ப்பை உறுதியாக முடிவுக்குக் கொண்டுவந்தார்.


ஒரு நட்சத்திரமாக மதுபாலா

மஹல் திரைப்படத்தைத் தொடர்ந்து மதுபாலா பல வெற்றிகரமான திரைப்படங்களில் நடித்திருந்தார். தன்னுடைய குடும்பத்தினரையும் பொருளாதார ரீதியாக காப்பாற்ற வேண்டிய நெருக்கடியால், முக்கிய பெண் கதாபாத்திரத்தில் அவர் நான்கு வருடங்களிலேயே இருபத்து நான்கு திரைப்படங்களில் நடித்துவிட்டார். அதன் விளைவாக, மதுபாலாவின் அழகு அவருடைய நடிப்புத் திறனைவிட முனைப்பாக இருப்பதாக விமர்சகர்கள் விமர்சிப்பதற்கு காரணமாக அமைந்தது. இதன் ஒரு பகுதி திரைப்படக் கதாபாத்திரங்களைக் கவனமின்றி தேர்ந்தெடுத்ததும் காரணமாக அமைந்தது. அவருடைய குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்பால் எந்த ஒரு படத்திலும் அவர் நடிக்க ஒப்புக்கொண்டது, கடுமையாக சமரசம் செய்துகொண்ட ஒரு நாடகீய நடிகை என்ற பெயருக்கு காரணமானது. இது குறித்து அவர் பின்னாளில் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.


சவாலான கதாபாத்திரங்களோடு மிகவும் கௌரவமான திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வத்தையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். பிமல் ராயின் பிரஜ் பஹூ (1954) இது குறிப்பிடப்படவேண்டிய ஒரு திரைப்படமாகும். மதுபாலா அந்த நாவலைப் படித்திருந்தாலும் அதைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தைத் தவறவிடுவதாக இருந்தது. அவர் தன்னுடைய சந்தை மதிப்பு குறித்து குறிப்பிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது (அதிகமானவற்றுள் ஒன்று), பிமல் ராய் அவரை அலட்சியம் செய்துவிட்டு அந்த கதாபாத்திரத்திற்கு போட்டியிட்ட காமினி குஷாலுக்கு சாதகமாக நடந்துகொண்டார். அந்தக் கதாபாத்திரத்தைத் தவறவிட்டதற்கு இதுதான் காரணம் என்பதை மதுபாலா கற்றுக்கொண்டபோது, தான் அந்தப் படத்தில் ஒரு ரூபாய் ஊதியத்தில் கூட நடித்திருக்கலாம் என்று வருத்தப்பட்டார். இதுதான் ஒரு தீவிர நடிகையாக தன்னுடைய பிம்பத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக அமைந்தது.


ஒரு நட்சத்திரமாக, மதுபாலா திரைப்படத் துறையின் உச்சத்திற்கே சென்றார். அந்த நேரத்தில் அருடன் நடித்த மிகவும் பிரபல நடிகர்கள்: அசோக் குமார், ராஜ் கபூர், ரெஹ்மான், பிரதீப் குமார், ஷம்மி கபூர், திலீப் குமார், குரு தத் மற்றும் தேவ் ஆனந்த் ஆவர். மதுபாலா அதே சமயத்தில் காமினி கௌஷல், சுரையா, கீதா பாலி, நளினி ஜெய்வந்த் மற்றும் நிம்மி உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுடனும் நடித்திருக்கிறார். அவருடன் பணி புரிந்த திறமைமிக்க மற்றும் மரியாதைக்குரிய இயக்குநர்கள்: மெஹ்பூப் கான் (அமர் ), குரு தத் (மிஸ்டர். & மிஸஸ். ' 55 ), கமல் அம்ரோஹி (மஹல் ) மற்றும் கே. அசிஃப் (முகல்-ஏ-ஆஸம் ) ஆவர். அவர் தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார் என்பதுடன் நாதா (1955) என்ற திரைப்படத்தைத் தயாரித்து அவரே நடித்தும் இருக்கிறார்.


1950களின்போது, அவர் நடித்து அப்போது வெளிவந்த எல்லா வகையான படங்களிலும் அவர் நடிக்கும் படங்களில் தான் ஒரு பல்திறன் வாய்ந்த நடிகை என்பதை தனக்குத் தானே நிரூபித்துக்கொண்டார். சாகசத் திரைப்படமான பாதலில் (1951) அவர் ஒரு முன் மாதிரியான பெண்ணழகியாவும் அடுத்து வந்த தரன்னா (1951) திரைப்படத்தில் இடம் பெயர விரும்பாத கிராமத்துப் பெண்ணாகவும் தோன்றினார். அவர் சாங்தில் (1952) படத்தில் ஒரு பாரம்பரியமான லட்சிய இந்தியப் பெண்ணாக எல்லோரையும் ஏற்றுக்கொள்ள வைத்தார் என்பதோடு நல்ல விமர்சனத்தைப் பெற்ற வேடிக்கை கதாபாத்திரமான ஊதாரித்தனம் வாய்ந்த வாரிசாக நடித்த குரு தத்தின் காவியத்தனமான நையாண்டித் திரைப்படம் மிஸ்டர். & மிஸஸ். ' 55 (1955). 1956ஆம் ஆண்டில் ஷிரின்-ஃபர்ஹத் மற்றும் ராஜ்-ஹாத் போன்ற வரலாற்றுத் திரைப்படங்களில் அக்காலத்தைய உடைகளில் தோன்றியும் வெற்றிபெற்றார். தற்காலத்திய கதாபாத்திரங்களிலும் அதே அளவிற்கு வெற்றிபெற்றார், கல் ஹமாரா ஹை (1959) என்ற சமூகத் திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த இரட்டைக் கதாபாத்திரம் நினைவு கூறத்தக்கதாகும். மதுபாலா அதில் சிகரெட் பிடிக்கும் பெல்லா என்ற நடனக்காரியாகவும், மற்றும் அவருடைய மிகவும் பழமைவாத துறவு சகோதரியான மதுவாகவும் நடித்தார்.


திடீரென்று 1950களின் மத்தியப் பகுதியில் அவர் நடித்த படங்கள், முக்கியமான மெஹ்பூப் கானின் அமர் (1954) திரைப்படம் கூட வர்த்தகரீதியாக வெற்றிபெறவில்ல. இது அவர்மீது "பாக்ஸ் ஆபீஸ் விஷம்" என்ற முத்திரையைப் பதிக்க காரணமாக அமைந்தது. தொடர்ந்து வெற்றிப்படங்களைத் தந்து 1958 ஆம் ஆண்டு வாக்கில் அவர் தனது திரைப்பட வாழ்க்கையை மாற்றியமைத்தார்: அசோக் குமாருடன் நடித்த ஹௌரா பிரிட்ஜ் திரைப்படத்தில் மதுபாலா வழக்கத்திற்கு மாறாக கல்கத்தாவின் சைனாடவுன் நிழலுகத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட கதையில் ஆங்கிலோ-இந்திய காபரே பாடகியாக நடித்தார். தன்னுடைய கேஸ்கேடிங் லாக்ஸ், நெருக்கமாக கத்தரிக்கப்பட்ட மேலாடைகள், இறுக்கமான காப்ரி பேண்ட்கள் மற்றும் சீன உடைகளோடு சவாலான (முதல் முறையாக) மேற்கத்திய பிம்பத்தால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆஷா போஸ்லே பின்னணி பாடிய இந்தப் படத்தின் மதுபாலாவுடைய உணர்ச்சிகரமான பாடலான ஆயே மெஹ்ரபான் ரசிகர்களிடையே பெருவெற்றி பெற்றது என்பதுடன் இன்றும் பரவலாகக் குறிப்பிடப்பட்டு கொண்டாடப்படும் ஒரு பாடலாக இருக்கிறது. ஹௌரா பிரிட்ஜ் திரைப்படத்தைத் தொடர்ந்து பரத் பூஷனுடன் பேகன் , தேவ் ஆனந்துடன் காலாபானி, வருடம் முழுவதும் ஓடிய தன்னுடைய வருங்கால கணவரான கிஷோர் குமாருடன் பெரும் வெற்றிப்படமான சல்தி கா நாம் காடி மற்றும் மீண்டும் பரத் பூஷனுடன் பர்ஸாத் கி ராத் (1960) ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார்.


1960ஆம் ஆண்டில், அவர் இந்த வெற்றிகளை தொகுத்திருந்தார் என்பதுடன் பெரும் செலவில் எடுக்கப்பட்ட காவிய வரலாற்றுத் திரைப்படமான முகல்-ஏ-ஆஸம் அவரை சூப்பர் ஸ்டார் தகுதிக்கு உயர்த்தியது. இந்தத் திரைப்படம் அவரது திரைப்பட வாழ்க்கையின் மகுடமாக அமைந்தது என்றும் இந்திய திரைப்படமாக்கலின் ஒரு பத்தாவது ஆண்டு என்றும் பரவலாக குறிப்பிடப்படுகிறது.


சொந்த வாழ்க்கையும் பிரச்சினைக்குரிய நீதிமன்ற வழக்கும்

மதுபாலா நடிகரும் தொடர்ந்து அவர் படங்களில் நடித்தவருமான திலிப் குமாருடன் நீண்ட கால உறவு வைத்திருந்தார். அவர்கள் முதலில் ஜார் பதா (1944) படப்பிடிப்பு தளத்தில் முதல்முறையாக சந்தித்தனர், பின்னர் முடிக்கப்படாமலோ அல்லது வெளியிடப்படாமலோ போன ஹர் சிங்கார் (1949) திரைப்படத்தில் மீண்டும் இணைந்து நடித்தனர். அவர்களுடைய திரைக்கு வெளியிலான உறவு இரண்டு வருடங்கள் கழித்து தரானா (1951) திரைப்படத்தில் தொடங்கியது. அவர்கள் நான்கு படங்களில் ஒன்றாக நடித்த பிரபலமான காதல் ஜோடிகளானார்கள்.


மதுபாலா தன்னை அதிகமும் வெளியில் காட்டிக்கொள்ளாதவராக இருந்தார், பொதுவிடத்தில் தோன்றியதில்லை (1954 இல் பஹுத் தின் ஹீவே திரைப்படத்தின் பிரத்யேக முதல் நாள் திரையிடலில் தோன்றியது மட்டும் ஒரு விதிவிலக்கு) என்பதோடு எப்போதாவதுதான் நேர்காணல் அளித்திருக்கிறார். திரைப்பட ஊடகம் அவருடைய சொந்த வாழ்க்கை மற்றும் காதல் உறவு குறித்து பலவாறாக யூகித்தபடி இருந்தது என்பதுடன் திலிப் குமார் தொடர்ச்சியாக குறிப்பிடப்படுபவராக இருந்தார். இந்த வதந்திகள் வெளிப்படையாகவும் மிக அரிதாகவும் அவர்கள் ஒன்றாக சேர்ந்து 1955ஆம் ஆண்டில் தோன்றியபோது உறுதியானது. எந்த வகையிலும் அவர் சம்பந்தப்படாத இன்சானியத் திரைப்படத்தின் முதல்நாள் பிரத்யேக திரையிடலுக்கு திலிப் குமார் பாதுகாவலாக வர மதுபாலா வருகைபுரிந்தார். இது பஹுத் தின் ஹீவே (1954) திரைப்படத்தில் நடிக்கும்போது தனது உடல்நலமின்மையை கவனித்துக்கொண்ட எஸ்.எஸ்.வாசனுக்கான நன்றி பாராட்டுதலின் மற்றொரு வகையாகப் பார்க்கப்பட்டது என்றாலும், அவர் இந்த நிகழ்ச்சியில் தோன்றியது மற்றொரு காரணத்திற்காகவும் முக்கியத்துவம் உடையதாக இருந்தது. அதிகாரப்பூர்வமான முறையில் திலிப் குமாரின் பாதுகாப்பி்ல் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் அவர்கள் பொதுப்படையாக தங்களுடைய உறவை வெளிப்படுத்தினர்.


குமாருடனான மதுபாலாவின் காதல் 1951 மற்றும் 1956க்கு இடையே ஐந்து வருடங்கள் நீடித்தது. அவர்களுடைய உறவு அதிகமும் பிரச்சினைக்குரிய மற்றும் பரவலாக பொதுவெளிச்சத்திற்கு வந்த நீதிமன்ற வழக்கைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. அப்போது மதுபாலாவும் திலிப் குமாரும் இணைந்து நடித்த நயா தௌர் (1957) என்ற திரைப்படத்தின் இயக்குநரான பி.ஆர்.சோப்ரா நீடித்த வெளிப்புற படப்பிற்காக அவருடைய குழுவினர் போபாலுக்கு பயணமாக வேண்டும் என்று விரும்பினார். அதுல்லா கான் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தார் என்பதோடு போபால் படப்பிடிப்பு தன்னுடைய மகளுடன் திலிப் குமார் காதல் செய்வதற்கான வாய்ப்பை இது ஏற்படுத்தித் தருவதாக இருந்தது என்றும் தெரிவித்தார். முடிவில், மதுபாலா தற்போது முடித்துக்கொடுக்கும் நோக்கம் இல்லாமல் இருக்கும் இந்தப் படத்திற்காக தன்னிடம் இருந்து பெற்ற முன் தொகைக்காக அவர் மீது வழக்கு தொடர்ந்தார். அவருக்கு பதிலாக தென்னிந்திய நடிகையான வைஜெயந்திமாலா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். திலிப் குமாருடன் தனக்கு உறவு இருந்த நிலையிலும் மதுபாலா தன்னுடைய தந்தையின் பேச்சுக்கு கீழ்படிந்து நடந்தார். குமார் மதுபாலாவிற்கு எதிராக சாட்சியம் கூறினார் என்பதோடு அதுல்லா கான் இயக்குநரான பி.ஆர்.சோப்ராவிற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சாட்சியம் கூறினார். மதுபாலாவும் அவருடைய தந்தையும் எதிர்மறையாகப் பெற்ற பொதுக்கருத்தினால் இந்த வழக்கு தோற்றுப்போனது. அதுவரையில் திரைப்படத் துறையில் ஒரு நம்பகமான தொழில்முறை நடிகை என்ற நற்பெயரைப் பெற மதுபாலா கடுமையாக உழைத்து வந்தார். இந்த அத்தியாயத்திற்குப் பின்னர் அவருடைய நற்பெயர் மோசமாக பாதிக்கப்பட்டது. மதுபாலாவும் திலிப் குமாரும் இதன் விளைவாக பிரிந்துவிட்டனர்.


அவர் தன்னுடைய கணவரான நடிகரும் பின்னணிப் பாடகருமான கிஷோர் குமாரை சல்தி கா நாம் காடி (1958) மற்றும் ஜூம்ரோ (1961) ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தார். அந்த நேரத்தில் அவர் பெங்காலி பாடகியும் நடிகையுமான ருமா குஹா தகுர்த்தாவை திருமணம் செய்திருந்தார். அவருடைய விவாகரத்திற்குப் பின்னர், கிஷோர் குமார் இந்து, மதுபாலா முஸ்லிம் என்பதால் அவர்கள் 1960 ஆம் ஆண்டில் சட்டமுறைப்படி திருமணம் செய்துகொண்டனர். அவருடைய பெற்றோர் இந்த திருமணத்திற்கு வர மறுத்துவிட்டனர். இந்த ஜோடி குமாரின் பெற்றோர்களை மகிழ்ச்சி்ப்படுத்த இந்து முறைப்படியும் திருமணம் செய்துகொண்டனர், ஆனால் அவர்கள் மதுபாலாவை அவருடைய மனைவியாக ஏற்றுக்கொள்ளவே இல்லை. அவருக்கு திருமணமான ஒரு மாதத்திற்குள்ளாகவே அவர் பந்த்ராவில் இருந்த தன்னுடைய பங்களாவிற்கு திரும்பிவிட்டார், குமாரின் வீட்டினரிடையே இருந்த பதட்டமே இதற்கு காரணமாக இருந்தது. மதுபாலாவின் எஞ்சியிருந்த வாழ்க்கையில் கடுமையான நெருக்கடியின் கீழ் அவர்கள் திருமணமானவர்களாகவே இருந்தனர்.


முகல்-ஏ-ஆஸம் மற்றும் பின்னாளைய திரைப்படங்கள்

தாசியாக பழிசுமத்தப்படும் அனார்கலியாக அவருடைய மிகச்சிறந்த மற்றும் உறுதியான கதாபாத்திரமாக குறிப்பிடப்படும் திரைப்படம் முகல்-ஏ-ஆஸம் ஆகும். மதுபாலாவின் உடல்நிலையைப் பற்றி அறியாதவரான இயக்குநர் கே.ஆஸிஃப் அவரிடம் பெருமளவிற்கு உடல் ரீதியான உழைப்பைக் கோரும் நீண்டகால உலர்ந்துபோகச் செய்யும் படப்பிடிப்பு கால அளவை வைத்திருந்தார். இது வியர்த்துவடியும் ஸ்டுடியோக்களிலோ அல்லது பலமான சங்கிலிகளால் கட்டப்பட்டதாகவோ மூச்சடைக்கச்செய்யும் ஒப்பனையில் மூடிவைக்கப்பட்டதுபோல் தோன்றுவதாக இருந்தது. 1951 முதல் 1959 வரை மதுபாலா தன்னாலான எல்லா சிறந்த முயற்சிகளையும் முகல்-ஏ-ஆஸம் திரைப்படத்திற்காக செலவிட்டார். 1956க்குப் பின்னர் திலிப் குமாரிடமிருந்து பிரிந்த பிறகு, இந்தப் படத்தின் மீதமிருந்த நெருக்கமான காதல் காட்சிகள் மதுபாலாவிற்கும் அப்போது பிரிந்துவிட்டிருந்த உடன் நடிப்பவருக்கும் இடையில் மிகுந்த பதட்டமானதாகவும் வலி மிகுந்ததாகவும் இருந்து. இந்த உணர்ச்சிகரமான மற்றும் உடல் ரீதியான உழைப்பைக் கோரும் அனுபவம் அவருடைய அடுத்தடுத்து ஏற்பட்ட உடல்நிலை வீழ்ச்சி மற்றும் இளம் வயது மரணம் ஆகியவற்றிற்கு காரணமாக இருந்ததாக கருதப்பட்டது.


1960 ஆகஸ்ட் 5 இல் முகல்-ஏ-ஆஸம் வெளியிடப்பட்டது, அந்த நேரத்தின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது, இதன் சாதனை 1975ஆம் ஆண்டில் ஷோலே திரைப்படம் வெளியிடப்பட்ட 15 ஆண்டுகள் வரை முறியடிக்கப்பட முடியாததாகவே இருந்தது. இது இப்போதும் இந்திய சினிமாவின் எல்லா காலத்திற்குமான வெற்றிப்பட வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது (ஏற்ற இறக்கங்கள் சரிசெய்யப்பட்டு). திரைப்படத்துறையின் மிகவும் திறமைவாய்ந்த நடிகர்களான பிரித்விராஜ் கபூர், துர்கா கோதே மற்றும் திலிப் குமார் ஆகியோர் உடன் நடித்தபோதிலும் விமர்சகர்கள் மதுபாலாவின் சாதுர்யம் மற்றும் பக்குவமான நடிப்பை அங்கீகரித்து பாராட்டினர். ஃபிலிம்பேர் விருது க்கு அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது அவர் உணர்ச்சிகர நடிகையாகவே அங்கீகாரத்தைப் பெற்றார். இருப்பினும் அவர் வெற்றிபெறவில்லை, குன்காத் (1960) திரைப்படத்தில் நடித்த பினா ராயிடம் அவர் அந்த விருதை இழந்தார். மதுபாலா குறித்த கதிஜா அக்பரின் வாழ்க்கை வரலாற்றில் (பார்க்க பார்வைக்குறிப்பு பகுதி), திலிப் குமார் அவருடைய திறமைக்காக மரியாதை செலுத்தியிருக்கிறார்: "அவர் வாழ்ந்த வாழ்க்கை, அவர் தனது திரைப்படங்களை கவனமாகத் தேர்ந்தெடுத்தது ஆகியவற்றால் அவர் தனது சமகாலத்தவர்களைக் காட்டிலும் மேம்பட்டு நிற்கிறார். பல திறன் வாய்ந்த அற்புதமான நடிகை என்பதற்கும் அப்பால் அவர் ஒரு மென்மையான இனிய இயல்புள்ளவர். கடவுள் அவருக்கு பல விஷயங்களையும் பரிசாக அளித்துள்ளார்..."


1960ஆம் ஆண்டில், அடுத்தடுத்து வந்த முகல்-ஏ-ஆஸம் மற்றும் பர்ஸாத் கி ராத் ஆகிய அடுத்தடுத்து வந்த பெரு வெற்றிபெற்ற படங்களால் அவர் தனது திரைப்பட வாழ்க்கையில் புகழின் உச்சத்திற்கே சென்றார். அவர் வலுவான கதாபாத்திரங்களை வழங்கினார், ஆனால் அவருடைய உடல்நலக் குறைபாடு இந்த காலகட்டத்தை அவர் அனுபவிக்கவும் ஒரு நடிகையாக மேம்படவும் அவரை அனுமதிக்கவில்லை. அந்நிலையில் மதுபாலாவால் புதிய படங்கள் எதையும் ஏற்றுக்கொள்ள முடியாமலோ அல்லது இருக்கின்ற படங்களை முடித்துக்கொடுக்கவோ முடியாமல் போய்விட்டது. கதிஜா அக்பரின் வாழ்க்கை சரிதத்தில், அவருடன் தொடர்ந்து நடித்த தேவ் ஆனந்த் பின்வருமாறு நினைவுகூர்கிறார்: "அவர் ரொம்பவே சுறுசுறுப்பானவர் முழுக்க ஜீவனுடனும் உற்சாகத்துடனும் செயல்படுபவர். அவர் எப்போதுமே சிரித்தபடியும் தான் செய்யும் வேலையை அனுபவித்தபடியும் இருப்பார். அவர் தீவிரமாக நோய்வாய்ப்பட்டவர் என்று யாரும் அவரை நினைத்துவிட முடியாது. ஒருநாள் சட்டென்று அவர் காணாமல் போய்விட்டார்...".


அவருக்கு 60களில் அடுத்தடுத்து படங்கள் வெளிவந்தபடி இருந்தன. அவற்றில் சில ஜம்ரு (1961), ஹாஃப் டிக்கெட் (1962) மற்றும் ஷரபி (1964), ஆகியவை திரைத் துறையில் சராசரிக்கும் மேற்பட்டவையாக இருந்தன. இருப்பினும் இந்த கால கட்டத்தில் வெளிவந்த அவருடைய பெரும்பாலான மற்ற திரைப்படங்களை நிறைவுசெய்ய அவரது உடல்நிலை அவரை அனுமதிக்காததால் அவற்றின் பிற்பாதி அவர் இல்லாமலேயே முடிக்க வேண்டி இருந்தது. சமரச எடிட்டிங்காலும், மதுபாலா படிப்பிடிப்பிற்கு வராத சில நிகழ்வுகளில் காட்சிகளி்ல் "இரட்டையர்களை" வைத்தும் ஒட்டும் வேலையாலும் அவை சேதமுற்றன. 1950களின் பிற்பகுதியில் படம் பிடிக்கப்பட்டிருந்தாலும் கடைசியாக வெளிவந்த அவருடைய திரைப்படமான ஜ்வாலா , அவருடைய இறப்பிற்கு இரண்டு வருடங்கள் பின்பு 1971 வரை வெளியிடப்படவில்லை. அதேசமயத்தில் முகல்-ஏ-ஆஸம் திரைப்படத்தின் சில டெக்னிகலர் காட்சித் தொடர்களுக்கும் அப்பால் மதுபாலா நடித்த ஒரே வண்ணத் திரைப்படம் ஜ்வாலா ஆகும்.


இறுதி ஆண்டுகளும் மரணமும்

1960ஆம் ஆண்டில் மதுபாலாவின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியதை அடுத்து அவருக்கு லண்டனில் சிகிச்சை அளிக்கப்பட்டது[4]. இளம் பருவத்திலிருந்த சிக்கலான இதய பிரச்னைக்கு அறுவை சிகிச்சை செய்தால் குணமாகிவிடுவோம் என்ற எண்ணம் அவருக்கு சற்று நம்பிக்கை அளித்தது. பரிசோதனைக்குப் பின்னர் அங்கிருந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய மறுத்துவி்ட்டனர், அதன் பிறகு அவர் உயிர் பிழைப்பதிலுள்ள வாய்ப்பு மிகவும் குறைவானது என்று அவரை அமைதிப்படுத்தினர்[5]. அவர்களுடைய அறிவுரை அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்பதும், அதிக உழைப்பை தவிர்க்க வேண்டும் என்பதுமாக இருந்தது, அப்படியிருந்தால் அவர் மற்றொரு ஆண்டு உயிருடன் இருப்பார் என்று அவர்கள் யூகித்துக் கூறினர். அவருடைய மரணத்தைப் பற்றி தெரிந்துகொள்வது அச்சுறுத்தக்கூடியது, மதுபாலா இந்தியாவிற்குத் திரும்பினார், ஆனால் அந்த முன்னூகங்களை எதிர்த்து அடுத்த ஒன்பது ஆண்டுகளுக்கு வாழ்ந்தார்.


1966ஆம் ஆண்டில், அவருடைய உடல்நிலையில் ஏற்பட்ட லேசான முன்னேற்றத்துடன் மதுபாலா சாலாக் என்ற திரைப்படத்தில் ராஜ் கபூருடன் மீண்டும் நடிக்க முயற்சி செய்தார். சினிமா ஊடகம் அவருடைய "மறு வருகையை" அதிகப்படியான ரசிகர்கள் எண்ணிக்கை மற்றும் விளம்பரத்தால் முன்னறிவித்தது. இந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அப்போதும் அழகாயிருந்த ஆனால் வெளிறிப்போன சோகமான பார்வையுள்ள மதுபாலாவாகக் காட்டியது. இருப்பினும், சில நாட்கள் படப்பிடிப்பிற்குள்ளாகவே அவருடைய மோசமான உடல்நிலை மேலும் மோசமடைய காரணமானது என்பதுடன் அந்தப் படம் முடிக்கப்பட்டு வெளியிடப்படவே இல்லை.


நடிப்பு என்பது ஒரு தெளிவான தேர்வாக இல்லாத நிலையில், மதுபாலா தன்னுடைய கவனத்தை படம் தயாரிப்பதில் திருப்பினார். 1969ஆம் ஆண்டில் ஃபர்ஸ் ஔர் இஷ்க் என்ற திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குநராக அடியெடுத்து வைத்தார். இருப்பினும் இந்தப் படம் எடுக்கப்படவில்லை, முன் தயாரிப்பு நிலைகளில் மதுபாலா இறுதியில் தன்னுடைய உடல்நிலையால் வீழ்த்தப்பட்டார் என்பதோடு 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 தன்னுடைய பிறந்த நாளுக்கு பின்னர் வெகு விரைவிலேயே அவர் இறந்தார். அவர் அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடைய கணவர் கிஷோர் குமார் ஆகியோரால் சாண்டா குரூஸ் கல்லறையில் புதைக்கப்பட்டார்[6].


மதுபாலா ஒரு அடையாளம்

அவரது குறுகியகால வாழ்க்கையில் அவர் 70 படங்களில் நடித்திருந்தார். அவர் குறித்து பதிப்பிக்கப்பட்ட மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள் மற்றும் பல்வேறு கட்டுரைகளில் அவர் மர்லின் மன்றோவோடு ஒப்பிடப்பட்டார் என்பதோடு அதேபோன்று இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு அடையாளத் தகுதியையும் பெற்றார். அவர் குணச்சித்திர பாத்திரங்கள் அல்லது துணைக் கதாபாத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் முன்னதாகவே இறந்துவிட்டதால், இதுநாள்வரை இந்திய சினிமாவில் அதிக நாள் நீடித்த மிகவும் புகழ்பெற்ற முன்னோடிகளுள் ஒருவராக இருக்கிறார் எனலாம். அவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கிறார்கள் என்பது மூவி மேகஸினால் 1990ஆம் ஆண்டில் நடத்தப்பெற்ற ஒரு வாக்கெடுப்பின் மூலம் தெரிய வந்தது. மதுபாலா எல்லா காலத்திலும் மிகவும் பிரபலமான ஹிந்தி நடிகையாக 58 சதவிகித ஓட்டுக்களைப் பெற்று, அவருடைய சமகால முன்னோடி நடிகைகளான மீனா குமாரி, நர்கிஸ் மற்றும் நூதன் ஆகியோரைவிட மேம்பட்டு நிற்கிறார். மிகச் சமீபத்தில் 2007 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் சிறப்பு தினத்தில் rediff.com இல் (பார்க்க வெளிப்புற இணைப்புகள்)"மதுபாலா பாலிவுட்டின் சிறந்த நடிகைகள் வரிசையில் இரண்டாவது இடத்தில்" இருந்தார். அதன்படி, நடிகைகளின் பின்வரும் சிறப்பம்சங்களைக் கொண்டு இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டது "...நடிப்புத் திறன், கவர்ச்சி, வசூல் வெற்றி, பலதிறன் மற்றும் அடையாளப்பூர்வமான தகுதிநிலை -- மற்றும் அவர்களில் ஒவ்வொருவரும் சினிமாவின் புதிய அலையில் பாலிவுட்டிற்கான தலைமையிடத்தில் இருந்தனர்..."


அவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் காணக் கிடைக்கின்றன என்பதோடு மதுபாலாவின் பெரும்பாலான டிவிடி மாற்றப் பணிகள் அவருடைய ரசிகர்களிடம் புத்துயிர்ப்பை உருவாக்கச் செய்தது. பல்வேறு காட்சிப்படங்கள் மற்றும் ரசிகர்கள் உருவாக்கிய இறுதியஞ்சலி படங்கள் யூடியூப் போன்ற பிரபலமான வீடியோ வலைத்தளங்களில் காணக்கிடைக்கின்றன. வேறு எந்த பழம் ஹிந்தி நடிகைக்கும் இதுபோன்ற பெரிய அளவிற்கான வீடியோக்கள் வீடியோ பகிர்வுத் தளங்களில் காணக்கிடைப்பதில்லை. இந்தியாவில், தெருவோர விற்பனையாளர்களும் கடைகளும் தற்கால ஹிந்தி சினிமா நட்சத்திரங்களோடு அவருடைய கறுப்பு வெள்ளை புகைப்படங்களையும் விளம்பர சுவரொட்டிகளையும் விற்பனை செய்து வருகின்றனர்.


2004ஆம் ஆண்டில் முகல்-ஏ-ஆஸம் திரைப்படத்தில் டிஜி்ட்டல் முறையில் வண்ணத்திற்கு மாற்றப்பட்ட பதிப்பு அவர் மரணமடைந்த 35 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்டது, இந்தத் திரைப்படம் மதுபாலாவை மீண்டும் ஒருமுறை முற்றிலும் வெற்றிகரமனவராக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த பத்தாண்டில், மதுபாலாவைக் குறித்து வெளிவந்துள்ள சில வாழ்க்கைச் சரிதங்கள் மற்றும் கட்டுரைகள் முன்பு அவர் குறித்து அறியப்படாமல் இருந்த சொந்த வாழ்க்கை மற்றும் திரைப்பட வாழ்க்கை குறித்த விவரங்களை வெளிப்படுத்துகிறது. அதன்விளைவாக 2007ஆம் ஆண்டில் ஷினே அஹுஜா மற்றும் சோஹா அலி கான் நடித்த கோயா கோயா சாந்த் என்ற ஹிந்தி திரைப்படம் தயாரிக்கப்பட்டது - இதன் கதைக்கரு மதுபாலா மற்றும் பிற பழங்கால திரைப்பட ஆளுமைகளின் வாழ்க்கையை மேலோட்டமாக அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது.


2008 ஆம் ஆண்டில் மதுபாலா உருவம் பொதித்த நினைவுத் தபால்தலை வெளியிடப்பட்டது. இந்த நடிகையின் உருவம் பொதித்த குறைவான பதிப்புக்களாக இந்திய அஞ்சல்துறையால் இந்த தபால்தலை தயாரிக்கப்பட்டது. இது உடன் பணிபுரிந்தவர்கள், நண்பர்கள் மற்றும் மதுபாலா குடும்பத்தின் எஞ்சியிருக்கும் உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் நடிகர்கள் நிம்மி மற்றும் மனோஜ் குமார் ஆகியோரால் வெளியிடப்பட்டது. இந்த கௌரவத்தைப் பெற்ற மற்றொரு ஒரே இந்திய சினிமா நடிகை நர்கிஸ் தத் ஆவார்.


1970களின் பிரபலமான நடிகையும் கவர்ச்சிக் குறியீடுமான ஜீனத் அமன் தொடர்ந்து நவீன மற்றும் மேற்கத்திய மயமான ஹிந்தி திரைப்பட கதாநாயகியாக குறிப்பிடப்படுகிறார். 1950களின் முற்பகுதியில் மதுபாலா மேற்கத்திய மயமான கவர்ச்சியானவர் போன்ற கதாபாத்திரம் உள்ளவராகவும் சித்திரிக்கப்படுபவராக மேலோட்டமாக பார்க்கப்படுகிறது. அடக்கமான மற்றும் சுய தியாகம் செய்யும் இலட்சிய இந்தியப் பெண்ணே ஒழுங்குமுறையாக இருந்த அந்தக் காலத்தில் மிகவும் துணிச்சலான பெண்களாக ஹிந்தி திரைப்பட கதாநாயகிகள் சித்தரிக்கப்பட்டனர். இன்றும் நீடித்து வருகின்ற நவீன ஹிந்தி நடிகைகளின் மீதான முன்னோடியான அந்த தாக்கம், மதுபாலாவால் (ஓரளவிற்கு அவருடைய சமகாலத்தவரான நர்கீஸாலும்) ஏற்படுத்தப்பட்டதாகும்.


துணுக்குச் செய்திகள்


இந்த article contains a list of miscellaneous information. Please relocate any relevant information into other sections or articles. (June 2008)

மதுபாலா குழந்தையாக இருக்கையில், ஒரு பெருமதிப்பு மிக்க இஸ்லாமிய ஆன்மிகவாதி அவர் புகழும் செல்வமும் பெறுவார் என்றும், ஆனால் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை நடத்தி இளம் வயதிலேயே இறந்துவிடுவார் என்றும் முன்னதாகவே கூறியிருந்தார்.[சான்று தேவை]

பட இயக்குநரான மோகன் சின்ஹா மதுபாலாவிற்கு 12 வயதாகும்போதே அவருக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுத்தார்.

அவர் ஹாலிவுட்டின் தீவிர ரசிகை என்பதுடன் ஆங்கிலத்தை சரளமாகப் பேச கற்றுக்கொண்ட பின்னர் தன்னுடைய வீட்டு புரஜக்டரில் தொடர்ந்து அமெரிக்கத் திரைப்படங்களைப் பார்த்தார்.

படபடப்பாக இருக்கையில் அவரால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு புன்னகைக்கவும் வெடித்துச் சிரிக்கவும் செய்வார், இது சிலசமயங்களில் உடன் நடிப்பவர்களையும் இயக்குநர்களையும் சங்கடத்திற்கு உள்ளாக்கும்.

குருதத் முதலில் தன்னுடைய காவியத் திரைப்படமான பியாஸா வை (1957) அறிவித்தபோது மதுபாலாவும் நர்கீஸூம்தான் பெண் முன்னணிக் கதாபாத்திரத்திற்கு இருந்தவர்கள். இந்தப் பகுதிகள் ஏறத்தாழ திரைப்பட நட்சத்திரங்களான மாலா சின்ஹா மற்றும் வஹீதா ரஹ்மானால் நடிக்கப்பட்டது.

மிஸ்டர். & மிஸஸ். '55 இல் (1955) கீதா தத் விதிவிலக்கு தவிர்த்து மதுபாலாவின் பெரும்பாலான நினைவுகூறத்தக்க பாடல்கள் லதா மங்கேஷ்கர் அல்லது ஆஷா போஸ்லேவால் பின்னணி பாடப்பட்டன. மதுபாலா இவர்கள் இரண்டு பேராலும் அதிர்ஷ்டம் செய்தவராக கருதினார். 1949ஆம் ஆண்டில் மதுபாலாவைக் காட்சிப்படுத்திய மஹல் பாடல்கள் லதாவின் தொடக்கால வெற்றிகளாகும்; ஒன்பது வருடங்கள் கழித்து, 1958 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த நடிகையின் நான்கு திரைப்படப் பாடல்களுக்கான ஆஷாவின் பாடல்கள் அவரை தன்னுடைய சொந்த சகோதரி லதாவுக்கு போட்டியாளராக முக்கியமான பின்னணிப் பாடகியாக நிறுத்தியது.

மதுபாலாவின் சகோதரியான சான்சலும் ஒரு நடிகை என்பதோடு அவருடைய புகழ்பெற்ற உடன்பிறப்பின் சாயலோடு அவர் சலிப்பேற்படுத்தினார். அவர் மதுபாலாவுடன் நஸ்னீன் (1951), நாதா (1955), மஹோலன் கா க்வாப் (1960) மற்றும் ஜூம்ரோ (1961) ஆகிய திரைப்படங்களில் தோன்றியிருக்கிறார். அவரும் மெஹ்பூப் கானின் மதர் இண்டியா (1957) மற்றும் ராஜ் கபூரின் ஜிஸ் டேஷ் மேன் கங்கா பேதி ஹை (1960) ஆகிய திரைப்படங்களின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.




Born as Mumtaz Jehan Dehlavi on February 14, 1933 in Delhi, Madhubala was Bollywood's leading actress in the 50s and the 60s. She was a native Pashto speaker.





Madhubala's started her Bollywood career as a child actress in the movie Basant (1942). It was a box-office success. She played the role of the daughter of actress Mumtaz Shanti. She did several other movies as a child actress.Her first movie as a female lead was at a very young age. Madhubala was just 14 when she appeared as the lead actress opposite Raj Kapoor in Neel Kamal (1947). Neel Kamal was her last movie as Mumtaz Jehan. She was later known for her screen name Madhubala.


Madhubala achieved stardom with the 1949 Blockbuster 'Mahal'. Mahal was directed by Kamal Amrohi. Mahal was Bollywood first reincarnation thriller movie where she was cast opposite Ashok Kumar. The film was even included in the British Film Institute's list of "10 great romantic horror films". Madhubala later appeared in several successful Bollywood movies but she is most remembered for her role in Mughal-e-Azam (1960) in which she played a doomed courtesan, Anarkali.




Madhubala was madly in love with actor Dilip Kumar but her father was against this relationship. Being an obedient daughter, she did not leave her parents to marry Dilip Kumar. Later when Dilip Kumar got married, Madhubala tied the knot with Ashok Kumar in 1960; he was aware of Madhubala's illness but didn't realize the gravity of her illness. 

As per Madhubala's sister, Kishore Kumar and Madhubala flew to London after their marriage where the doctor told her she had only two years to live. After that Kishore left her at Madhubala's parents house saying, ‘I can’t look after her. I’m on outdoors often’. But Madhubala wanted to be with him. Kishore Kumar would visit her once in 2 months though. Maybe he wanted to detach himself from her so that the final separation wouldn’t hurt. Kishore bore her medical expenses. They remained married for nine years

Madhubala had ventricular septal defect (a hole in her heart) which was detected while she was shooting for  a movie in 1954. By 1960, Madhubala's condition had deteriorated. Due to Madhubala's ailment, her body would produce extra blood. So it would spill out from the nose and mouth. She also suffered from pulmonary pressure of the lungs and coughed all the time. Every 4 to 5 hours she had to be given oxygen or else would get breathless. She was confined to bed for 9 years.  In 1969 she was set to make her directorial debut with the film Farz aur Ishq. However the film was never made as during pre-production, she died on February 23, 1969, shortly after her 36th birthday. Her tomb was built with marble and inscriptions included aayats from the Quran and verse dedications. Her tomb was demolished in 2010 to make space for new graves.

Madhubala married Kishore Kumar in 1960 after Kishore Kumar converted to Islam and took up the name Karim Abdul, And according to Leena Chandavarkar (Kishore's fourth wife), "When she realized Dilip was not going to marry her, on the rebound and just to prove to him that she could get whomsoever she wanted, she went and married a man she did not even know properly."


Friday, 30 March 2018

Insaniyat (1955)



Insaniyat (1955)

insaniyat_zippy

WC Fields once famously said: “Never act with children or animals.” Dilip Kumar and Dev Anand should have listened to him: they are completely overshadowed here by the charisma of a chimpanzee named Zippy. That’s not necessarily bad (or surprising) (I mean, it’s a chimp!), but I had hoped for a much better movie from these two screen legends in their only real outing together.

Some of my disappointment was no doubt set up by these magazine covers which held out such promise of spectacular color:

insaniyat_covers


for a black and white film. Damn you and your beautiful but misleading posters, Filmindia! But even in color, this film would have been dull (just a little less so). Besides for Zippy and some occasional hilarity, the characters were boring and preachy—or cartoonishly villainous—and the story boring and predictable. Dilip was Tragic as always, but Dev somehow managed to not be his usual debonair self. Maybe Bina Rai didn’t inspire him, although I think she’s lovely.

Dev plays Bhanu, a commander in bad King Zhingoora’s army, who pillages and loots with glee until a village girl named Durga (Bina Rai) slaps him one day. I crack up at the sight of him: I guess an ill-fitting cardboard helmet and a silly mouche will kill the debonair in anybody.

insaniyat_devhelmet


Durga gives Bhanu a furious lecture about his bad deeds, and he sheepishly takes his army back to King Zhingoora. Zhingoora himself (Jayant) is pretty funny—he dresses in a Roman soldier outfit and what look like cowboy boots, and refers to himself loudly in the third person.






insaniyat_zboots


Zhingoora is always with a pretty girl named Chanda (Vijaylaxmi). She disapproves mightily of everything he does, and I’m not sure why he keeps her around, except maybe because she’s pretty (although she might be his sister, in which case I hope that’s not it). Anyway, he orders a rustic prisoner named Bhola (Agha) to be thrown in jail for daring to pursue a one of the maids working at the palace. Bhola finds himself sharing his cell with a soul-mate:

insaniyat_aghazippy

I am sure that nobody familiar with Agha’s oeuvre will have trouble understanding that he and Zippy share wonderful chemistry. They give every appearance throughout the entire film of having a great time together, and it is fun to watch. Unfortunately it’s just about the only fun, but still.

insaniyat_az_panni

At this point Bhanu arrives and renouces violence and oppression (very boring dialogue), much to Zhingoora’s displeasure. He is given a week to change his mind, after which Zhingoora will teach Bhanu and all the villagers a lesson if they haven’t come around.

Bhanu returns to the village to help the villagers defend themselves against the eventual onslaught of Zhingoora’s soldiers. He first meets a very suspicious Durga and her childhood friend Mangal (Dilip Kumar), who looks just like William Devane!

insaniyat_sab


Mangal is madly in love with Durga, but he’s too shy to tell her so. Bhanu wins them over when he saves Durga from a charging bull and is injured in the process. They manage to convince the other villagers that Bhanu is genuinely there to help, and he’s welcomed as a brother by Mangal—who is unaware of Durga’s growing feelings for Bhanu.

insaniyat_smitten


Back at the palace, Bhola and Zippy are freed by Bhola’s beloved, Chameli (Mohana).











insaniyat_chameli_keys

They make their way to the village, where Bhanu and Mangal are readying the villagers for warfare with a thrilling and patriotic anthem.

I know this is just a film of its time—only eight years post-Partition—but it’s really annoyingly earnest at times.





insaniyat_earnest

When the villagers aren’t training (i.e. doing jumping-jacks—and yay! the women get to join in too!), Bhanu and Durga romance each other happily, unbeknownst to Mangal.

Mangal’s mother (Shobhana Samarth—who in real life is seven years older than Dilip) goes to Durga’s father with a marriage proposal for their offspring, which he accepts with the caveat that Durga must approve it too.

insaniyat_proposal

Certain that Durga will approve, Ma goes home to give the good news to Mangal. He gets one song’s worth of happy time before discovering that Durga loves Bhanu. Poor Dilip! It’s nice to see him all joy-joy, even just for four minutes.






insaniyat_momentary

When Durga’s father tells her about her impending nuptials, she breaks down and tells him the truth. He promises her that she can marry Bhanu if she wishes, and she runs off to give Bhanu the good news. Another villager sees them together, and tells Mangal. After initial anger on Mangal’s part, tears from Durga, and noble self-sacrifice from Bhanu, Mangal gives Bhanu and Durga his blessings. So sweet, except I can’t help but feel a *teeny* twinge of annoyance that Durga’s happiness is completely in the power of the men in her life. Ah well.

insaniyat_blessing

Dilip now gets some good screen time to himself and uses it fully: he emotes mournfully, sings a sad song, and nobly tells his mother than Durga was right to choose Bhanu. All’s well that ends well, except that the film isn’t even close to over yet. The wedding is interrupted by a little boy bearing some news.




insaniyat_az_army

Zhingoora has decided to attack. Can the villagers—led by Bhanu—keep Zhingoora and his army out? If they do, will Zhingoora give up gracefully? Will Bhanu and Durga manage to get married? Will Mangal be required to sacrifice, sacrifice, and sacrifice some more? Well, yes, but it takes forever and gets quite boring and repetitive. Even Zippy can’t save the second long drawn-out half of this one.


insaniyat_middle

Dev and Dilip sleepwalk through most of this. Dilip looks great all unshaven and brooding, although he also looks a little the worse for wear. I think this was the year that he also did Devdas, and then went to get psychiatric help for the depression all his depressing roles had visited upon him. Bina Rai is pretty and sweet, but not much else. Even the songs (C Ramchandra) are just okay—pretty but not anything special.

As I said earlier, Agha and Zippy really have the best time, and are the most entertaining (although I could happily have lived without the Bhola-Chameli CSP). Zippy has a very intelligent quality about him (which makes it often seem like he is humoring the less-evolved Agha), and you can’t help but sit up and watch when he’s on screen.

I’ll leave you with this photo and caption from Baburao Patel and Filmindia:

insaniyat_fi_photo

Zippy is a loyal lover. On arrival at the Santa Cruz airport he kissed Mohana and stuck to her till he departed. That proves that Zippy believes in cushioned comforts. So do many but they are not as fortunate as Zippy. Meet Zippy and Mohana in “Insaniyat”, the greatest box-office hit of the year produced and directed by S.S. Vasan for Gemini.