Showing posts with label FOUND. Show all posts
Showing posts with label FOUND. Show all posts

Thursday, 29 July 2021

STORY OF INDIA , HOW THE EUROPEANS FOUND

 


STORY OF INDIA , HOW THE EUROPEANS FOUND



‘இந்தியர்கள் எல்லாவற்றிலும் ஒருவித ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறார்கள். ஒழுங்கின்மையை வெறுக்கிறார்கள். சிக்கனமாக வாழ்கிறார்கள். மிக மிக அரிதாகவே திருட்டு நடக்கிறது. இத்தனைக்கும் அவர்களிடம் எழுதப்பட்ட சட்டங்கள் என்று எதுவுமே இல்லை. அப்படி எதுவும் தேவையுமில்லை. ஏனெனில், அவர்களுக்கு எழுதவோ படிக்கவோ வராது. அன்றாட வாழ்வுக்குத் தேவைப்படுவதையெல்லாம் மனனம் செய்துவைத்துக்கொள்கிறார்கள். ஒருவரையொருவர் நம்புகிறார்கள். போரிடுவதிலும் நாட்டமிருப்பதுபோல் தெரியவில்லை. அதிகம் மது அருந்துவதுகூட இல்லை. வீட்டைப் பூட்டி வைத்துக்கொள்ள வேண்டும் என்றுகூட அவர்கள் நினைப்பதில்லையென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மொத்தத்தில் எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் வாழ்கிறார்கள்.’
கிட்டத்தட்ட 2,400 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வருகை தந்த கிரேக்கப் பயணியான மெகஸ்தனிஸின் குறிப்புகள் இவை. `அடடா, இதுவல்லவா தேவலோகம்’ என்று முதுகுப் பையோடு அடுத்தடுத்து பலர் இந்தியாவை நோக்கி நடைபோடத் தொடங்கினர். மெகஸ்தனிஸ் கண்ட அதே இந்தியாவை, அதே இந்தியர்களை அவர்களும் கண்டார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், இந்தியா வந்த ஒவ்வொருவரும் ஆளுக்கொரு இந்தியாவைக் கண்டடைந்தார்கள்.

#இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 1
🌷ஒரு தரப்பினருக்கு அதிசய பூமியாகவும், வண்ணமயமான அனுபவங்களை வாரி வழங்கும் காமதேனுவாகவும் இந்தியா இருந்ததென்றால், இன்னொரு தரப்புக்கோ கடும் நரகமாகவும் கொடுங்கனவாகவும் தோற்றமளித்தது. `இரண்டுமே அல்ல, இயல்பான இன்னொரு நாடு அவ்வளவுதான்’ என்று வாதத்தை முடிவுக்குக் கொண்டுவர சிலர் முயன்றனர். `இல்லை, யார் சொல்வதையும் நம்பாதீர்கள். இந்தியா ஒருவராலும் விளங்கிக்கொள்ள முடியாத மர்மம்’ என்று ஒரு புதிய தேடல் அலையை இன்னொரு குழு தொடங்கிவைத்தது.

🌷பதிவுகள் பெருகப் பெருகப் பயணிகள் பெருகினர். பயணிகளோடு சேர்ந்து பதிவுகளும் வளர்ந்தன. இந்தியா குறித்து வெவ்வேறு மனச்சித்திரங்களை உலகம் உருவாக்கிக்கொண்டதற்கு இந்தப் பதிவுக் குவியலே முதன்மையான காரணம். இந்தியாவுக்குள் காலடி எடுத்துவைக்காமலேயே ஒரு பெருங்கூட்டம் இந்தியாவை எழுத்துகளின் வாயிலாக தரிசித்தது. வரலாற்றாசிரியர்கள் இந்தியாவின் வரலாற்றை எங்கிருந்தெல்லாமோ கட்டமைக்கத் தொடங்கினார்கள். வணிகர்கள் இந்தியாவுக்குள் காலடி எடுத்துவைப்பதற்கு முன்பே, இந்தியா குறித்த கனவுகளை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தனர். இந்தியாவின் காற்றை ஒரு முறைகூடச் சுவாசிக்காமலேயே உலகக் கவிஞர்கள் இந்தியாவைப் பாட ஆரம்பித்தனர். உலக அரசியல்வாதிகள் பெரும் திட்டங்கள் தீட்டத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக இந்தியாவைத் துரத்தி வந்து உலகம் வேட்டையாடியது, ஆக்கிரமித்தது, ஒருகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வீழ்த்தவும் செய்தது.
🌷இந்தியாவை எழுத ஆரம்பித்தவர்கள், அறிந்தும் அறியாமலும் இந்தியாவின் தலைவிதியையும் சேர்த்தே எழுத ஆரம்பித்தனர்.
* * *
🌷இந்தியாவுக்கு வந்த அயல்தேசத்தவர் தங்கள் கண்களையும் காதுகளையும் முழுமையாகத் திறந்து வைத்திருந்தனர். நம் நிலம், நம் கடல், நம் கடவுள், நம் வாழ்க்கை, நம் மரணம், நம் வேலை, நம் சாதி, நம் வழிபாடு, நம் பகை, நம் போர், நம் காதல், நம் கனவு என்று அனைத்தையும் அவர்கள் விளங்கிக்கொள்ள முயன்றனர்.
🌷நம் தோலின் நிறம் என்ன... நம் தலை எவ்வாறு அமைந்திருக்கிறது... நம் மூக்கு எவ்வளவு கூர்மையாக இருக்கிறது... தலைமுடியைச் சடையாக வளர்க்கிறோமா, கத்தரிக்கிறோமோ, வழித்து மழிக்கிறோமா... இங்குள்ள அனைவரும் சாமியார்களா அல்லது ஒரு சிலர் மட்டும்தானா... நம் கடவுளர்கள் ஏன் விசித்திரமாகத் தோற்றமளிக்கிறார்கள்... முதலில் ஏன் இவ்வளவு கடவுள்கள்... நாம் எப்படி உரையாடுகிறோம்... எப்படிக் கல்வி கற்கிறோம்... எப்படிப் பயிரிடுகிறோம்... எப்படி ஆடையணிகிறோம்... எப்படித் தரையில் அமர்கிறோம்... எப்படிக் கைகளால் அள்ளி உண்கிறோம்... எவையெல்லாம் நம் உணவு... யாரைக் காதலிக்கிறோம்... எப்படித் திருமணம் செய்துகொள்கிறோம்... எப்படிக் கனவு காண்கிறோம்? யாரோடு போரிடுகிறோம்... யாரோடு உறவு பேணுகிறோம்... எப்படி இறக்கிறோம்... இறந்த பின் நம் உடல் என்னவாகிறது... ஏதோ மறுபிறப்பு, ஆன்மா என்றெல்லாம் சொல்கிறார்களே அவை என்ன?
🌷எல்லாவற்றிலும் ஆர்வம் இருந்தது. ஆர்வத்தைத் தேடலாக நீட்டித்துக்கொள்ளவும் தெரிந்திருந்தது. நடை, நடை என்று நடந்து, அலை அலை என்று அலைந்து, கண்ணில் அகப்பட்டதையெல்லாம், காதில் விழுந்ததையெல்லாம் திரட்டிச் சேகரித்திருக்கிறார்கள். அனுபவமிக்க தேர்ந்த இதழாளர்போல் பொதுமக்களைச் சந்தித்து, ‘இது என்ன, அது என்ன... இதை ஏன் இப்படிச் செய்கிறீர்கள், அதை ஏன் அப்படிச் செய்கிறீர்கள்?’ என்று தோண்டித் துருவியிருக்கிறார்கள்.
🌷இந்தியா என்பது என்ன... இந்தியர்கள் என்பவர்கள் யார்... அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? இன்றுவரையில் நம்மால் திட்டவட்டமாக விடையளிக்க முடியாத இந்த ஆதாரக் கேள்விகளை அவர்களும் எழுப்பியிருக்கிறார்கள். எழுப்புவதோடு நில்லாமல், தங்களால் இயன்ற விடைகளையும் கண்டறிந்திருக்கிறார்கள்.
🌷`இந்தியாவை எழுதியவர்கள்’ என்று நம் வசதிக்காக இங்கே அழைத்துக்கொள்கிறோமே தவிர அவர்களை ஒற்றைக்குடையின் கீழும் அடக்கிவிட முடியாது. காரணம் அவர்களுடைய பின்னணி, வாழ்க்கை முறை, சிந்தனை முறை என்று அனைத்தும் மாறுபட்டவை. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக இந்தியாவை அணுகியிருக்கிறார்கள், ஒவ்வொருவிதமாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
🌷இவர்களில் சிலர் தூதுவர்கள். சிலர் வணிகர்கள். சிலர் அதிகாரிகள். சிலர் உளவாளிகள். சிலர் சாகசவாதிகள். சிலர் சுற்றுலாப்பயணிகள். சிலருக்குச் செல்வம் முக்கியம் என்றால், வேறு சிலருக்குத் தத்துவம். இந்து மதத்திடம் சிலர் தஞ்சம் புகுந்தனர் என்றால், சிலர் புத்தரிடம் சரணடைந்தனர். நதிகளால் ஈர்க்கப்பட்டு வந்தவர்கள் சிலர் என்றால், மொழிகளால் கவரப்பட்டவர்கள் வேறு சிலர். இந்தியாவிடமிருந்து கற்றுக்கொள்ள வந்தவர்கள் ஒரு பக்கம் என்றால், இந்தியாவைச் சுரண்டும் நோக்கத்தோடு புகுந்தவர்கள் மற்றொரு பக்கம். மற்றபடி அனைவருக்கும் இந்தியா குறித்து ஒரு பெருங்கனவு இருந்திருக்கிறது. அந்தப் புள்ளியில்தான் அனைவரும் ஒன்றிணைகிறார்கள்.
🌷இவர்களுடைய பல பதிவுகளை இப்போது எடுத்து வாசிக்கும்போது வியப்பில் ஆழ்ந்துவிடுகிறோம். எங்கோ தொலை தேசங்களில் பிறந்த இவர்களால் எப்படி நம் நாட்டின் சாரத்தை முதல் பார்வையிலேயே இத்தனை துல்லியமாக உணர முடிந்தது... பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இவர்கள் வந்தடைந்திருக்கும் முடிவுகளும், தொகுத்து அளித்திருக்கும் மதிப்பீடுகளும் இன்றும் பொருந்தும் அதிசயம் எப்படி நிகழ்கிறது?
🌷சில பதிவுகள் நம்மை ஏங்கச் செய்கின்றன. இவர் ஏன் இவ்வளவு குறைவாக எழுதியிருக்கிறார்... அங்கெல்லாம் சென்றதோடு நில்லாமல் இங்கும் சென்றிருந்தால் அதைப் பற்றியும் இன்று நமக்குச் சில தரவுகள் கிடைத்திருக்கும் அல்லவா... இவர் ஏன் இன்னமும் தன் படைப்பை விரிவாக்கியிருக்கக் கூடாது... பல முக்கியமான இடங்களை இவர் ஏன் காணாமல் தவிர்த்துவிட்டார்... நாம் வியக்கும் பலரை இவர் சந்திக்கவே இல்லையா அல்லது சந்தித்தது குறித்து எதுவும் எழுதவில்லையா?
🌷இன்னும் எவ்வளவோ உணர்ச்சிகள் தோன்றக்கூடும். எவ்வளவோ வருத்தங்களும் ஏற்படக்கூடும். வாய்விட்டுச் சிரிக்கும் இடங்களும் மிக அதிகமே. ஆனால், இந்தப் பதிவுகளையெல்லாம் நெருக்கமாக ஆராய்ந்திருக்கும் இன்றைய வரலாற்றாசிரியர்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஓர் அடிப்படை உண்மை இதுதான். அவர்கள் மட்டும் இந்தியாவுக்கு வராமல் போயிருந்தால், தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்யாமல் போயிருந்தால் இந்திய வரலாற்றில் பல பக்கங்கள் நமக்குக் கிடைக்காமலேயே போயிருக்கும். எனவே, இந்தியாவை எழுதியவர்களுக்கு இருகரம் கூப்பி, முதுகு வளைத்து, ஆயிரம் ஆயிரம் நன்றிகள் சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களின்றி இந்தியா இல்லை.
🌷இனி நம்முடைய முறை. இந்தியாவைத் தேடியவர்களை நாம் தேட ஆரம்பிப்போம். தங்களுடைய நுண்ணோக்கியின்கீழ் இந்தியாவைக் கொண்டுவந்து ஆராய்ந்தவர்களை நாம் புதிய நுண்ணோக்கியின்கீழ் கொண்டுவந்து நிதானமாக ஆராய்வோம். இந்தியாவிடமிருந்து இவர்கள் திரட்டிக்கொண்டதுபோல் நாமும் இவர்களிடமிருந்து நமக்கான தரவுகளைத் தேடித் திரட்டிக்கொள்வோம். யார் இவர்கள், இவர்கள் பின்னணி என்ன, உலகில் எவ்வளவோ இடங்கள் இருக்க இந்தியாவை இவர்கள் தேர்ந்தெடுத்தது ஏன், எத்தகைய எதிர்பார்ப்புகளோடு இவர்கள் இந்தியாவைக் காண வந்தார்கள், அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறினவா, எத்தகைய இந்தியாவை இவர்கள் கண்டனர், அவர்கள் கண்ட இந்தியா ஏன் அவர்களுக்குப் பிடித்திருந்தது, ஏன் பிடிக்கவில்லை, ஏன் அவர்களைப் பரவசப்படுத்தியது, ஏன் அச்சுறுத்தியது, ஏன் குழப்பியது, ஏன் மயக்கியது?
🌷இந்தியாவை எழுதிய கிரேக்கர்களையும், ரோமானியர்களையும், சீனர்களையும், அராபியர் களையும், ஆப்பிரிக்கர்களையும் ஐரோப்பியர்களையும், அமெரிக்கர்களையும் நாம் எழுதத் தொடங்குவோம்.
(விரியும்)🌷💜🌷💜🌷💜🌷💜🌷💜🌷💜🌷💜

Tuesday, 27 July 2021

AJINAMOTTO FOUND IN JAPAN 1917 JUNE 17

 


AJINAMOTTO  FOUND IN JAPAN 1917 JUNE 17



அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று (1908).
அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு... அதை சர்க்கரை என்றும் சொல்லலாம...!
பொதுவாக எல்லா சீன வகை உணவுகளிலும் சுவை கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ பற்றி நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்றால்... அது லைட்டா தூவி விட்டால் டேஸ்ட் இல்லாத உணவு கூட ருசிக்கும். ஆனால் அதிகமாக யூஸ் பண்ணினால் முடி கொட்டும் அவ்வளவு தான் என்று... ஆனால் உண்மையில் இதன் வரலாற்றை அறிந்தால்?
அஜினோமோட்டோ என்பது நாம் நினைப்பதுபோல அது ஒரு கடல் உப்பின் பெயரல்ல...அது ஒரு கம்பெனியின் பெயர் , ஜப்பானில் 1917ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பெயரே அதன் பொருளுக்கும் ஒட்டிக்கொண்டது.. உண்மையில் இந்த உப்பின் பெயர் Monosodium glutamate ( MSG ) என்பதாகும்,

இதனை மருத்துவ உலகில் slow killer என்கிறார்கள்..
ஜப்பான் தலைநகர் டொக்கியோ,சிவோவை தலைமையிடமாக கொண்டு , கிகுனே இகெடா என்பவரால், 1917ல் இந்த அஜினோமோட்டோ தொழிற்சாலை
ஆரம்பிக்கப்பட்டது,
அப்போது கடல் படுகைகளில் வளரும் ஒரு பூஞ்சை மற்றும் பாசி செடி ( Seaweed ) வகைகளில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகை உப்பு தான் monosodium ஆகும்.. முதலில் கிகுனே இகெடா, 1909ல் அவர் தனது வீட்டில் நடத்தி வந்த வைத்தியசாலையில் அதனை மருந்தாக பயன்படுத்தி வந்தார்...
பிறகு உணவுகளில் சேர்த்து அதில் ருசி கூட்டப்பட்டிருந்ததை அறிந்து பிறகு அதனை உபயோகித்து Seasoning, cooking oil,sweetener, amino acids வரை தயாரித்து பின் Pharmaceutical துறையிலும் இந்த உப்பை அறிமுகம் செய்தார்...
முதலில் அது தயாரிக்கப்பட்ட விதம் என்னவோ உயர்தரமானதாக இருந்தது.
ஆனால் 1917இல் அமெரிக்க நிறுவனத்தோடு கைகோர்த்து வியாபார நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தொழில்சாலையில் , Glutamate என்னும் செயற்கை அமிலத்தையும் அந்த monosodium உப்போடு கலந்துவிட்டு வியாபாரத்தை அதிகப்படுத்தினர்..
Glutamate என்பது ஒரு அடிமைப்படுத்தும் காரீயமாகும்..ஒருமுறை உண்டால் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் போதை பொருள் போன்றதொரு சுவையூக்கி ஆகும்..
முதலில் இந்த glutamateஐ உபயோகித்து Artificial Sweetener என்னும் Aspartame ஐ தயாரித்து வந்தனர் பிறகு இதன் அபாயமறிந்து அமெரிக்காவில் தடை செய்துவிட்டனர் ஆனால் அதன் மறுரூபமே இந்த அஜினோமோட்டோ உப்பாகும்.

இன்றைய அவசர உலக சமையல் குறிப்புகளில் தவறாமல் இடம்பெறும் இந்த அஜினோமோட்டோ உப்பை பயன்படுத்தாத நாடுகளே இல்லை எனலாம்..
சாலையோர கடைகள் தொடங்கி மல்டிகுஷன் ரெஸ்ட்டாரன்ட் வரை.. சென்னை முதல் நியூயார்க் வரை என எல்லா உணவகங்களிலும் இதனை ருசிகூட்ட பயன்படுத்தாதவர்கள் இல்லை..முன்பெல்லாம் சைனீஸ் வகை உணவுகளில் தான் அஜினோமோட்டோ தூவப்படும் என்ற மாயை போய் தமிழகத்து ரசம் வரை இதை தூவ ஆரம்பித்துவிட்டார்கள்...
சரி இதை நாம வாங்கி பயன்படுத்த வேண்டாம் என நினைத்து புறக்கணித்தாலும் நாம் உபயோகிக்கும் அத்தனை வகையான பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்களிலும் இது மறைமுகமாக கலக்கப்பட்டுள்ளது..
அது நாம் விரும்பியும் விரும்பாமலும் நம் நாவை அந்த சுவைக்கு அடிமைப்படுத்துகிறது, குறிப்பாககுழந்தைகள்...
அவர்கள் உண்ணும் பாக்கெட் சிப்ஸ்,க்ரீம் பிஸ்கட், சாதாரணபிஸ்கட்,
நூடுல்ஸ்,இன்ஸ்டன்ட் சூப், மசாலா ஐட்டங்கள், டின்னில் வரும் மீன்,சிக்கன்,ரெடிமேடு சப்பாத்தி,பரோட்டா,
சமோசா,பப்ஸ், சாஸ் வகைகள், சோயா பொருட்கள் , சாக்லேட்கள், KFC, Pizza , Maggi மற்றும் சில குளிர்பானங்கள் என எல்லாத்திலும் அஜினோமோட்டோ என்னும் MSG slow killer உண்டு,
அதனால் தான் இந்த Lays,Kurkure வகையறாக்களை உண்ணும் நம் வாண்டுகள் அதற்கு அடிமையாகிறார்கள்.
உண்பதால் வரும் பின்விளைவுகள்:-
1. ஆணோ பெண்ணோ இருபாலருக்கும் முடி கொட்டுவது உறுதி
2. Glutamate இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகப்படுத்துவதால் அதிகமான பசி எடுக்கிறது, நாம் உணவை அடிக்கடி உண்ண உண்ண ஊளைச்சதை போடுகிறது, பிறகு அதை குறைப்பது மிக கடினம்.. உடல் எடை கூடினால் தானாக சுகரும் இதய நோயும் இலவசமாக வரும்.
3. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இந்த அஜினோமோட்டோ கொடிய விஷமாகும்.. ஐந்து வயது குழந்தைக்கும் தீராத தலைவலியை உருவாக்கும் தன்மை கொண்டது.
4. நரம்பு மண்டலத்தில் அதீத உற்சாகத்தை உருவாக்கி பிறகு பயங்கரமான பலஹீனத்தை உண்டாக்கி விடும் இதனை மருத்துவர்கள் Over Stimulation of Nerves System என்கிறார்கள்.
5. இருதய நோய்களாக அதிபயங்கர துடிப்பும் சிலநேரம் வலியும் உருவாக்கும்.
6. முகத்தில் எத்நேரமும் ஒரு எரிச்சல் இருப்பது போலவே சிலர் உணருவார்கள், அரிப்பும் தோன்றும் சிலரது முகம் கருத்திருக்கும்.
7. வழக்கமாக இரத்த கொதிப்பு, தைராய்டு, நீரிழிவு,ஆஸ்துமா , உணவு@a ஒவ்வாமை , அதீத வியர்வை சுரப்பினால் உண்டாகும் Dehydration என்னும் நீர்ச்சத்து குறைதல், கண்களில் ரெட்டினா குறைபாடு எல்லாம் உருவாக அஜினோமோட்டோ காரணியாகிறது.
8. இவை எல்லாம் ஒரு நாள் நம்மை புற்றுநோயிடம் இழுத்துச்செல்லும்..
ஆகவே அஜினோமோட்டோவை தவிர்ப்போம்.உடல் நலம் காப்போம்.

Thursday, 8 September 2016

10,000-year-old human remains found in underwater cave in Mexico




10,000-year-old human remains found
 in underwater cave in Mexico 




CONCLUSION

“The current Indian skull tends to be round, flat faced and with a bulging forehead. It closely resembles that of modern Chinese,”

Asian group that arrived more than 15,000 years ago via the Bering Strait, at the easternmost tip of Siberia and Alaska

 a second migration wave occurred around 8,000 – 9,000 years ago and are the ancestors of today’s Native Americans.




10,000-year-old human remains found in underwater cave in Mexico shed light on ancient migrations

In May last year, archaeologists made the exciting announcement that a complete Ice Age skeleton had been found in an underwater cave in Tulum, Mexico. Since then, more than eight well-preserved skeletons, ranging in age from 9,000 to 13,000 years have been retrieved from cenotes in Mexico and now scientists are beginning to unravel the secrets that they hold, remaining hopeful that the bones may eventually reveal how the Americas were first populated.

El Universal reports that three skeletons were found in the Naharon cenote, Los Palmas cenote, and the Temple cenote.  


Out of the eight sets of human remains, at least one of the individuals is believed to have accidentally fallen in the cenote – a natural pit resulting from the collapse of limestone bedrock that exposes groundwater underneath, while at least two of the skeletons were intentionally deposited.  Cenotes were later used by the ancient Maya for sacrificial offerings.

Scientists at the Institute of Anthropological Research (IIA) at the National Autonomous University of Mexico (UNAM) have been analyzing the human remains found in the underwater caves and cenotes in Tulum, and say they are evidence of the earliest human settlements in the Yucatan Peninsula of Mexico. Each of the eight skeletons closely resemble each other in their features and are therefore believed to come from the same population of people, who lived in the region at the end of the Ice Age.


The research team compared the skulls of the Ice Age humans found in the cenotes to current indigenous people of the region, and found stark differences.

“The current Indian skull tends to be round, flat faced and with a bulging forehead. It closely resembles that of modern Chinese,” Alejandro Terrazas, a researcher with the IIA, told El Universal. 

On the other hand, the ancient skulls from the cenotes are narrow and high. Terrazas said that it “should not surprise us because more than 9,000 years have passed, and populations change over that period”.
The researchers also compared the cenote skulls to other sets of human remains found throughout Mexico that belong to approximately the same time period (more than 9,000-years-old), such as the well-known Chimalhuacán Man and Tlatilco Man, which have been well studied.


 Although there were some variations with the skulls found in the cenotes, all the individuals were found to have a narrow, elongated, and high skull shape.

The differences in skull shapes between the current indigenous people of Mexico and the Ice Age samples, led some experts to argue that Native Americans arrived in a later migration to the earliest inhabitants, who came from elsewhere. 




 According to this theory, the first wave of people was an Asian group that arrived more than 15,000 years ago via the Bering Strait, at the easternmost tip of Siberia and Alaska (the Paleoamericans), while a second migration wave occurred around 8,000 – 9,000 years ago and are the ancestors of today’s Native Americans.

Thursday, 1 September 2016

TITANIC FOUND ON 1985 SEPTEMBER 1 AT 12.48 A.M



TITANIC FOUND ON 1985 SEPTEMBER 1 AT 12.48 A.M



The wreck of the RMS Titanic is located about 370 miles (600 km) south-southeast off the coast of Newfoundland, lying at a depth of about 12,500 feet (3,800 m). The liner sunk in 1912, when it hit an iceberg during her maiden voyage.




The wreck lies in two main pieces about a third of a mile (600 m) apart. The bow is still largely recognizable, in spite of its deterioration and the damage it suffered hitting the sea floor, and has a great deal of preserved interiors. The stern is completely ruined due to the damage it suffered while sinking 12,000 feet (3,700 m) and hitting the ocean floor, and is now just a heap of twisted metal, which may explain why it has barely been explored during expeditions to the Titanic wreck






Salvage proposals in the 1960s and 1970s[edit]

Titanic surfacing in the film Raise the Titanic

In the mid-1960s, a hosiery worker from Baldock named Douglas Woolley devised a plan to find Titanic using a bathyscaphe (like Trieste, used to reach the bottom of the Mariana Trench in 1960) and raise the wreck by inflating nylon balloons that would be attached to her hull.[9] The declared objective was to "bring the wreck into Liverpool and convert it to a floating museum."[10] 

The Titanic Salvage Company was established to manage the scheme and a group of businessmen from West Berlin set up an entity called Titanic-Tresor to support it financially.[9] It fell apart when its proponents found they could not overcome the problem of how the balloons would be inflated in the first place. Calculations showed that it could take ten years to generate enough gas to overcome the water pressure.[11]


A variety of audacious but equally impractical schemes were put forward during the 1970s. One proposal called for 180,000 tons of molten wax (or alternatively, Vaseline) to be pumped into Titanic, lifting her to the surface.[12] Another proposal involved filling Titanic with ping-pong balls, but overlooked the fact that the balls would be crushed by the pressure long before reaching the depth of the wreck.[13] A similar idea involving the use of Benthos glass spheres,[a] which could survive the pressure, was scuppered when the cost of the number of spheres required was put at over $238 million.[12] 


An unemployed haulage contractor from Walsall named Arthur Hickey proposed to turn Titanic into an iceberg, freezing the water around the wreck to encase it in a buoyant jacket of ice. This, being lighter than liquid water, would float to the surface and could be towed to shore. The BOC Group calculated that this would require half a million tons of liquid nitrogen to be pumped down to the sea bed.[14] In his 1976 thriller Raise the Titanic!, author Clive Cussler's hero Dirk Pitt repairs the holes in Titanic's hull, pumps it full of compressed air and succeeds in making it "leap out of the waves like a modern submarine blowing its ballast tanks", a scene depicted on the posters of the subsequent film of the book. Although this was an "artistically stimulating" highlight of the film,[15] made using a 55 ft (17 m) model of Titanic, it would not have been physically possible.[16] At the time of the book's writing, it was still believed that she sank in one piece.

Robert Ballard of the Woods Hole Oceanographic Institution had long been interested in finding Titanic. 


Although early negotiations with possible backers were abandoned when it emerged that they wanted to turn the wreck into souvenir paperweights, more sympathetic backers joined Ballard to form a company named Seasonics International Ltd as a vehicle for rediscovering and exploring Titanic. In October 1977 he made his first attempt to find the ship with the aid of the Alcoa corporation's deep sea salvage vessel Seaprobe. 

This was essentially a drillship with sonar equipment and cameras attached to the end of the drilling pipe. It could lift objects from the seabed using a remote-controlled mechanical claw.[17] The expedition ended in failure when the drilling pipe broke, sending 3,000 feet (910 m) of pipe and $600,000 worth of electronics plunging to the sea bed.[17]

In 1978, The Walt Disney Company and National Geographic magazine considered mounting a joint expedition to find Titanic, using the aluminium submersible Aluminaut. Titanic would have been well within the submersible's depth limits, but the plans were abandoned for financial reasons.[9]

The following year, the British billionaire financier and tycoon Sir James Goldsmith set up Seawise & Titanic Salvage Ltd with the involvement of underwater diving and photographic experts. His aim was to use the publicity of finding Titanic to promote his newly established magazine, NOW!. An expedition to the North Atlantic was scheduled for 1980 but was cancelled due to financial difficulties.[9]

 A year later, NOW! folded after 84 issues with Goldsmith incurring huge financial losses.[18]

Fred Koehler, an electronics repairman from Coral Gables, Florida, sold his electronics shop to finance the completion of a two-man deep-sea submersible called Seacopter. He planned to dive to Titanic, enter the hull and retrieve a fabulous collection of diamonds rumored to be contained in the purser's safe. However, he was unable to obtain financial backing for his planned expedition.[19] 

Another proposal involved using a semi-submersible platform mounted with cranes, resting on two watertight supertankers, that would winch the wreck off the seabed and carry it to shore. A proponent was quoted as saying, "It's like the Great Wall of China – given enough time and money and people, you can do anything." Time, money and people were not forthcoming and the proposal got no further than any of its predecessors



Jack Grimm's expeditions, 1980–83[edit]

On 17 July 1980, an expedition sponsored by Texan oilman Jack Grimm set off from Port Everglades, Florida, in the research vessel H.J.W. Fay. Grimm had previously sponsored expeditions to find Noah's Ark, the Loch Ness Monster, Bigfoot, and the giant hole in the North Pole predicted by the pseudoscientific Hollow Earth hypothesis. To raise funds for his Titanic expedition, he obtained sponsorship from friends with whom he played poker, sold media rights through the William Morris Agency, commissioned a book, and obtained the services of Orson Welles to narrate a documentary. 


He acquired scientific support from Columbia University by donating $330,000 to the Lamont–Doherty Geological Observatory for the purchase of a wide-sweep sonar, in exchange for five years' use of the equipment and the services of technicians to support it. Drs. William B. Ryan of Columbia University and Fred Spiess of Scripps Institution of Oceanography in California joined the expedition as consultants.[21] 

They nearly stayed ashore when Grimm introduced them to a new consultant – a monkey called Titan, which was trained to point at a spot on the map to supposedly indicate where Titanic was. The scientists issued an ultimatum: "It's either us or the monkey." Grimm preferred the monkey, but was prevailed upon to leave it behind and bring the scientists instead.[22]

The results were inconclusive, as three weeks of surveying in almost continuous bad weather during July and August 1980 failed to find Titanic. The problem was exacerbated by technological limitations; the Sea MARC sonar used by the expedition had a relatively low resolution and was a new and untested piece of equipment. It was nearly lost only 36 hours after it was first deployed when the tail was ripped off during a sharp turn, destroying the magnetometer, which would have been vital for detecting Titanic's hull. Nonetheless it managed to survey an area of some 500 square nautical miles and identified 14 possible targets.[22]


Grimm mounted a second expedition in June 1981 aboard the research vessel Gyre, with Spiess and Ryan again joining the expedition. To increase their chances of finding the wreck, the team employed a much more capable sonar device, the Scripps Deep Tow. The weather was again very poor, but all 14 of the targets were successfully covered and found to be natural features. On the last day of the expedition, an object that looked like a propeller was found.[23] Grimm announced on his return to Boston that Titanic had been found, but the scientists declined to endorse his identification.[24]


In July 1983, Grimm went back a third time with Ryan aboard the research vessel Robert D. Conrad to have another look at the "propeller". This time nothing was found and very bad weather brought an early end to the expedition. It later turned out that Sea MARC had actually passed over Titanic but had failed to detect it,[24] while Deep Tow passed within 1.5 miles (2.4 km) of the wreck.[25]


Discovery[edit]

Dr. Robert D. Ballard, the discoverer of the wreck of Titanic in September 1985

D. Michael Harris and Jack Grimm had failed to find Titanic but their expeditions did succeed in producing fairly detailed mapping of the area in which the ship had sunk.[24] It was clear that the position given in Titanic's distress signals was inaccurate, which was a major expedition difficulty because it increased the search area's already-massive size. Despite the failure of his 1977 expedition, 


Robert Ballard had not given up hope and devised new technologies and a new search strategy to tackle the problem. The new technology was a system called Argo / Jason. This consisted of a remotely controlled deep-sea vehicle called Argo, equipped with sonar and cameras and towed behind a ship, with a robot called Jason tethered to it that could roam the sea floor, take close-up images and gather specimens. 

The images from the system would be transmitted back to a control room on the towing vessel where they could be assessed immediately. Although it was designed for scientific purposes, it also had important military applications and the United States Navy agreed to sponsor the system's development,[26] on condition that it was to be used to carry out a number of programmes – many still classified – for the Navy.[27]


The Navy commissioned Ballard and his team to carry out a month-long expedition every year for four years, to keep Argo / Jason in good working condition.[28] It agreed to Ballard's proposal to use some of the time to search for Titanic once the Navy's objectives had been met; the search would provide an ideal opportunity to test Argo / Jason. In 1984 the Navy sent Ballard and Argo to map the wrecks of the sunken nuclear submarines USS Thresher and USS Scorpion, lost in the North Atlantic at depths of up to 9,800 feet (3,000 m).[29] 

The expedition found the submarines and made an important discovery. As Thresher and Scorpion sank, debris spilled out from them across a wide area of the seabed and was sorted by the currents, so that light debris drifted furthest away from the site of the sinking. This "debris field" was far larger than the wrecks themselves. By following the comet-like trail of debris, the main pieces of wreckage could be found.[30]

A second expedition to map the wreck of Scorpion was mounted in 1985. Only twelve days of search time would be left at the end of the expedition to look for Titanic.[29] As Harris/Grimm's unsuccessful efforts had taken more than forty days,[24] Ballard decided that extra help would be needed. He approached the French national oceanographic agency, IFREMER, with which Woods Hole had previously collaborated. 
SOME HUMAN REMAINS NOW ON THE BOTTOM OF SEA


The agency had recently developed a high-resolution side-scan sonar called SAR and agreed to send a research vessel, Le Suroît, to survey the sea bed in the area where Titanic was believed to lie. The idea was for the French to use the sonar to find likely targets, and then for the Americans to use Argo to check out the targets and hopefully confirm whether they were in fact the wreck.[31] 

The French team spent five weeks, from 5 July to 12 August 1985, "mowing the lawn" – sailing back and forth across the 150-square-mile (390 km2) target area to scan the sea bed in a series of stripes. However, they found nothing, though it turned out that they had passed within a few hundred yards of Titanic in their first run.[32]

Ballard realized that looking for the wreck itself using sonar was unlikely to be successful and adopted a different tactic, drawing on the experience of the surveys of Thresher and Scorpion; he would look for the debris field instead,[33] using Argo's cameras rather than sonar. Whereas sonar could not distinguish man-made debris on the sea bed from natural objects, cameras could. 


The debris field would also be a far bigger target, stretching a mile (1.6 km) or longer, whereas Titanic itself was only 90 feet (27 m) wide.[34] The search required round-the-clock towing of Argo back and forth above the sea bed, with shifts of watchers aboard the research vessel Knorr looking at the camera pictures for any sign of debris.[35] 
BOILER OF TITANIC FIRST SEEN


After a week of fruitless searching, at 12.48 am on Sunday 1 September 1985 pieces of debris began to appear on Knorr's screens. One of them was identified as a boiler, identical to those shown in pictures from 1911.[36] The following day, the main part of the wreck was found and Argo sent back the first pictures of Titanic since her sinking 73 years before.[37] The discovery made headlines around the world.[3