Showing posts with label JANUARY 10. Show all posts
Showing posts with label JANUARY 10. Show all posts

Friday, 29 June 2018

NADAKA KAVALAR R.S.MANOHAR FILM/STAGE ACTOR BORN 1925 JUNE 29 - 2006 JANUARY 10





NADAKA KAVALAR  
R.S.MANOHAR FILM/STAGE ACTOR
BORN 1925 JUNE 29 - 2006 JANUARY 10




இரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

இளமைக்காலம்[தொகு]
இராமசாமி சுப்ரமணிய மனோகர், 1925-ம் ஆண்டு ஜுன் 29-ம் திகதி தமிழ்நாடு, நாமக்கலில் சுப்ரமணிய ஐயர் மற்றும் இராசலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் லட்சுமி நாராயணன் ஆகும்.[2] இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார். இவர் சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவராவார்.

ஆர்.எஸ்.மனோகர் - நாடக, திரைப்பட நடிகர்
பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* நாமக்கல்லில் (1925) பிறந்தவர். தந்தை சுப்பிரமணியன் அஞ்சல் துறையில் பணியாற்றியவர். அவரது பணிமாற்றம் காரணமாக குடும்பம் கர்நாடகா வின் பெல் லாரிக்கு குடிபெயர்ந்தது. அங்கு ஷேக்ஸ்பி யர் நாடகங்கள் நடத்தி வந்த இயக்குநரும், நடிகருமான ராகவாச்சாரியின் நடிப்பும், வசன உச்சரிப்பும்தான் இவருக்கு உத்வேக சக்தியாக இருந்தது.

* சென்னை பச்சையப்பா கல்லூரியில் பி.ஏ. சமஸ்கிருதம் படித்தார். அப்போது, 'மிருச்சகடிகா' என்ற சமஸ்கிருத நாடகத்தில் கதாநாயகனாக நடித்து, அனைவரையும் கவர்ந்தார். நாடகக் களத்தில் அடியெடுத்து வைத்தவர், சுகுண விலாஸ் சபாவின் 'தோட்டக்காரன்' நாடகத்தில் நடித்தார். 'நாடகத் தந்தை' பம்மல் சம்பந்த முதலியார் நாடகத்தைப் பார்த்து இவரைப் பாராட்டினார்.

* பட்டம் பெற்று, அஞ்சல் துறையில் சேர்ந்தார். 'கானல் நீர்' படத்தில் பட்டதாரி இளைஞனாக நடிக்க நிஜ பட்டதா ரியான இவரே தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்லூரி நாடகத்தில் 'மனோகர்' கதாபாத்திரத்தில் நடித்ததால், அதையே தன் பெயராக மாற்றிக்கொண்டு, 'ராமசாமி சுப்பிரமணிய மனோகர்' ஆனார்.

* பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும், நாடகத்தின் மீதான காதலால் 'நேஷனல் தியேட்டர்ஸ்' நாடக நிறுவனத்தை 1954-ல் தொடங்கினார். 'இன்ப நாள்', 'உலகம் சிரிக்கிறது' ஆகிய சமூக நாடகங்களை அரங்கேற்றினார். பின்னர் பிரம்மாண்ட இதிகாச, வரலாற்று நாடகங்களை அரங்கேற்றினார்.

* ராவணன், சூரபத்மன் உள்ளிட்ட எதிர்மறைக் கதாபாத்திரங்களின் மறுபக்கமான ஆக்கபூர்வ அம்சங்களை அற்புதமாகப் படம் பிடித்துக்காட்டும் வகையில் நாடகங்களைப் படைத்தார். சிறப்பான மேடை அமைப்பும், தந்திரக் காட்சிகளும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.


* பிரம்மாண்டமாக தயாராகியிருந்த 'இலங்கேஸ்வரன்' நாடகம், மக்களிடம் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி நஷ்டமாகிவிடுமோ என்று பயந்த மனோகர், காஞ்சி பரமாச்சாரியாரை சந்தித்தார். அவர் ''கவலைப்படாதே'' என்று கூறி ஆசீர்வதித்து அனுப்பினார்.

* விரைவிலேயே, இலங்கையில் இந்த நாடகத்தை தொடர்ந்து 21 நாட்கள் நடத்தும் வாய்ப்பு தேடி வந்தது. நாடகத்தைப் பார்த்து வியந்த மக்கள், இவருக்கு 'இலங்கேஸ்வரன்' என்ற பட்டத்தைக் கொடுத்து கவுரவித்தனர். இவரது நாடகங்களிலேயே அதிக முறை (1,800-க்கு தடவைக்கு மேல்) மேடையேறியதும் இந்த நாடகம்தான்.

* 'சாணக்கிய சபதம்', 'சூரபத்மன்', 'சிசுபாலன்', 'இந்திரஜித்', 'நரகா சுரன்', 'சுக்ராச்சாரியார்' உள்ளிட்ட நாடகங்களும் குறிப்பிடத்தக்கவை. சொன்ன நேரத்துக்கு நாடகம் தொடங்கிவிட வேண்டும்; அனைத்தும் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். ஒவ்வொரு நாடகத்துக்கும் 30 நாட்கள் ஒத்திகை பார்ப்பாராம்.

* சினிமா உலகில் கதாநாயகனாக அறிமுகமான பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வில்லன் கதாபா த்திரத்தில் முத்திரை பதித்தவர். 'வண்ணக்கிளி', 'கைதி கண்ணாயிரம்', 'வல்லவனுக்கு வல்லவன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'அடிமைப்பெண்', 'இதயக்கனி' உட்பட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.

* இசைப்பேரறிஞர், நாடகக் காவலர் உட்பட பல விருதுகள், பட்டங்கள் பெற்றவர். தமிழ் நாடகத் துறையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய ஆர்.எஸ்.மனோகர் 81-வது வயதில் (2006) மறைந்தார்.

தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத பல வில்லன் நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆர்.பாலசுப்பிரமணி யம், எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா போன்றொர். இவர்களில் மறக்க முடியாத ஒரு நடிகர் ஆர்.எஸ்.மனோகர்.

இவர் நேரடியாகத் திரைக்கு வந்தவரல்ல. மத்திய அரசு இலாகா வொன்றில் பணியாற்றிக்கொண்டே, நாடகங்க ளை நடத்திக் கொண்டிருந்த இவர் திறமை இவரை திரையிலும் கொண்டு வந்து நிறுத்தியது. பிறகு முழு நேர நாடக நடிப்பை மேற்கொண்ட பிறகு மிக பிரம்மா ண்டமான அரங்க அமைப்பை நிர்மாணித்து மக்களை பிரமிப்படைய வைத்தவர். இவருடைய பல நாடகங்கள் ஒரே ஊரில் பல நாட்கள் நடந்த வரலாறு உண்டு.


'இலங்கேஸ்வரன்' எனும் நாடகத்தில் இராவணனாக நடித்துப் புகழ் பெற்றதா இவர் பெயருக்கு முன்பு இலங்கேஸ்வரன் ஒட்டிக்கொண்டு விட்டது. பழைய புராண, வரலாற்று நாடகங்கள்தான் பெரும்பாலும் இவர் மேடையேற்றி வந்தார்.

சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1950ஆம் வருடத்தில் சென்னையில் பிரபலமான வழக்குரை ஞராகவும், அமெச்சூர் நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி வந்தவருமான வி.சி.கோபாலரத்தினம் என்பவ ருடைய குழுவில் பங்கு பெற்று இவர் நாடக உலகில் காலடி எடுத்து வைத்தார். ஆர்.எஸ்.மனோகர் நாடக உலகுக்கு வருவதற்கு முன்பாக இங்கு பல ஜாம்ப வான்கள் நாடக மேடைகளில் வெற்றிக்கொடி நாட்டி வந்திருக்கின்றனர். குறிப்பாக நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, பம்மல் சம்பந்த முதலியார், கந்தசாமி முதலியார், டி.கே.எஸ். சகோதரர்கள் போன்ற பல பிரபல குழுக்கள் நாடக உலகில் இருந்தன.

திரையுலகில் நுழந்த போது மனோகர் கதாநாயகனா கவும் பின்னர் குறிப்பாக மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் வில்லனாகவும் இவர் பரிமளித்திருக்கிறார். 1950 தொடங்கி சுமார் ஐம்பது ஆண்டுகள் இவர் திரை உலகையும் நாடக உலகையும் ஆக்கிரமித்து வந்திரு க்கிறார். இவர் நடித்து வெளியான படங்களின் எண்ணி க்கை சுமார் முன்னூறுக்கும் மேல் இருக்கலாம். இவருடைய நாடகங்களைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு இவர் நடித்து வெற்றிகரமாக ஓடிய படங்களின் வரிசையில் 1959இல் வெளியான "வண்ணக்கிளி", 1960இல் வெளிவந்த "கைதி கண்ணாயிரம்", 1962இல் "கொஞ்சும் சலங்கை", போன்ற படங்களைச் சொல்லலாம்.

1925ஆம் ஆண்டில் ஜுன் 29இல் பிறந்தவர் ஆர்.எஸ்.மனோகர். இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள பூவனூர். தந்தையார் சுப்பிரமணிய ஐயர். இவர் அஞ்சல் துறையில் பணியாற்றினார். மனோகரின் இயற்பெயர் ஆர்.எஸ்.லக்ஷ்மிநரசிம்ஹன் என்பது. இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்த போதே தேசிய சிந்தனைகளும், கலை ஆர்வமும் கொண்டிருந்தார். பட்டப்படிப்பை முடித்தவுடன் அஞ்சல் துறையில் பணிக்குச் சேர்ந்தார். வேலைக்குப் போய்க்கொண்டே நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார்.

அந்தக் காலத்தில் திருவல்லிக்கேணி பக்கம் வேலைக்குப் போகும் இளைஞர்களும், படிக்கும் இளைஞர்களும் ஏராளமானோர் ஒன்றாக இடம் பிடித்து விடுதிகளில் சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்து வந்தனர். சில ஓட்டல் மொட்டை மாடிகளில் கீற்று வேய்ந்த கொட்டகை அமைத்து அதில் பத்து பன்னிரெண்டு பேர்வரை ஒன்றாகத் தங்கியிருப்பர். அப்படிப்பட்ட இளைஞர் குழுவோடு தங்கியிருந்த இவர் பல நாடகங்களில் பங்கு கொண்டு வந்தார். தோட்டக்கார விஸ்வநாதன் என்பவருடைய ஒரு நாடகக் குழு. அதில்தான் இவர் அதிகம் பங்கு பெறலானார்.


அந்த காலகட்டத்தில் ஏ.டி.கிருஷ்ணசாமி எனும் சினிமா இயக்குனர் "ராஜாம்பாள்" எனும் படத்தை எடுக்கத் தொடங்கினார். அப்போதெல்லாம் தமிழில் துப்பறியும் கதைகளை சிலர் எழுதிவந்தனர். அவர்களில் வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள், ஆரணி குப்புசாமி முதலியார். ஜே.ஆர்.ரங்கராஜு போன்றவர்களைக் குறிப்பிடலாம். இந்த ஜே.ஆர்.ரங்க ராஜு எழுதிய கதைதான் இந்த 'ராஜாம்பாள்'. இந்தப் படத்துக்குப் புது முகங்களைத் தேடி அலைந்த இதன் தயாரிப்பாளர் இயக்குனர் ஆகியோரின் கண்களில் லக்ஷ்மிநரசிம்ஹன் அகப்பட்டார். மனோகர் எனும் நாமகரணமிட்டு இவர் அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது ஒரு துப்பறியும் கதை. இதில் புகழ்பெற்ற வீணை பாலச்சந்தர்தான் வில்லன். பி.கே.சரஸ்வதி கதாநாயகி. மனோகர் கதாநாயகன்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தயாரிப்பாளர் ராம்நாத் தாய் உள்ளம் என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்தார். இது 1952இல். இதில் நாகையா, எம்.வி.ராஜம்மா, மாதுரி தேவி, சந்திரபாபு போன்றவர்கள் நடித்தனர். இந்தப் படத்தில் ஒரு புதுமுகவும் அறிமுகமாகி பின்னர் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மிக உயர்ந்த இடத்தையும் ஒருவர் பிடித்தார். அவர்தான் ஜெமினி கணேசன்.

அந்தக் காலத்தில் அழகும் இளமையும் ஒருசேர அமைந்த ஒரு கதாநாயகனாக ஜெமினி திகழ்ந்தார். ஆனால் இந்தப் படத்தில் அவர் வில்லனாக நடித்தார் என்பது நினைவு. தமிழ்த் திரையுலகில் சிவாஜி, ஜெமினி, எம்.ஜி.ஆர். இவர்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் இவர்கள் அத்தனை பேரோடும் வில்லனாக நடித்துப் புகழ் பெற்றார் மனோகர். ஒன்று எம்.என்.நம்பியார் வில்லனாக இருப்பார், இல்லாவிட்டால் ஆர்.எஸ்.மனோகர் இப்படித்தான் அன்றைய தமிழ்ப்படங்கள் இருந்தன.

சினிமாவில் புகழ் கிடைத்து வந்த போதும் உடன் பிறந்த நாடகத்தின் மீதான ஈர்ப்பு இவரை விடவில்லை. தொடர்ந்து நாடகங்களில் நடிக்க சொந்தமாக ஒரு நாடகக் குழுவை அமைத்தார். அதுதான் நேஷணல் தியேட்டர்ஸ் என்கிற குழு. தமிழ்நாட்டில் அப்போதெ ல்லாம் கோடை விடுமுறைக் காலங்களில் பெரிய ஊர்களில் எல்லாம் கண்காட்சி, பொருட்காட்சி என்ற பெயரில் திருவிழா நடக்கும். அதில் தினசரி நாடகங்கள் உண்டு. பெரிய நாடகக் கம்பெனிகள் வந்து நாடகங்களைப் போடுவார்கள்.

அப்படி சேலத்தில் நடந்த பொருட்காட்சியொன்றில் இவர் நடத்திய நாடகத்தை அப்போது சேலத்தில் இயங்கி வந்த மாடர்ன் தியேட்டர்ஸ் சினிமாக் கம்பெனி அதிபர் டி.ஆர்.சுந்தரம் பார்க்க நேர்ந்தது. அவருக்கு இவரது தோற்றம், பேச்சு, உச்சரிப்பு, நடிப்பு அத்தனையும் பிடித்துப் போய்விட்டது. விடுவாரா, இழுத்துத் தன் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் போட்டுக் கொண்டார். தொடர்ந்து இவர் மாடர்ன் தியேட்டர்ஸ் கம்பெனி நடிகர் போலவே கிட்டத்தட்ட 18 படங்களில் நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடித்து வந்த காலத்தில் ஆர்.எஸ்.மனோகரும் டி.ஆர்.சுந்தரம் அவர்களின் குடும்ப உறுப்பினரைப் போலவே கெளரவமாக நடத்தப்பட்டார். இதனால் டைரக்டர் சுந்தரம் அவர்களிடம் மனோகர் மிகவும் மரியாதையோடும், பணிவோடும் நடந்து கொண்டார்.


18க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மனோகர் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1963இல் கொஞ்சும் குமரியில் நடித்துக் கொண்டிருக்கும் போது டி.ஆர்.சுந்தரம் காலமானார். திரைப்பட வாழ்க்கைதான் இப்படியென்றால் மனோகரின் நாடக வாழ்க்கை இன்னும் சுவாரசியமானது. இவருடைய அத்தனை நாடகங்களும் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றவை. இவருடைய நாடகங்களின் ஸ்பெஷாலிடி என்னவெ ன்றால் பிரம்மாண்டமான செட். சினிமாவைப் போலவே திகைக்க வைக்கக்கூடிய செட்டுகளைத் தயாரித்து நடிக்கும் போது பார்ப்பவர்களுக்கு ஒரு சினிமா பார்க்கும் உணர்வை ஏற்படுத்தி விடுவார். ஒரேயொரு நெருடலான விஷயம் என்னவென்றால் இவர் பொதுவாக மக்கள் வில்லனாகக் கருதும் கதாபாத்திரத்தை ஹீரோவாக ஆக்கி நாடகங்களைப் போடுவார்.

இவருடைய லங்கேஸ்வரன் போன்ற நாடகங்கள் அதற்கு சாட்சியம் கூறும். சாணக்கிய சபதமும் அப்படிப்பட்டதுதான். சிசுபாலன், காடகமுத்தரையன் போன்ற இன்னும் சில நாடகங்களையும் குறிப்பிடலாம். பொதுவாக நாடகத்தில் நடிப்பவர்கள் பட்டதாரிகளாக இருப்பதில்லை. அந்த வழக்கத்தை மாற்றியவர் ஆர்.எஸ்.மனோகர். நிறைய படித்துப் புதுப்புது நாடகங்களை மக்களுக்குக் கொடுத்து வந்தார். பல இடங்களில் நல்ல காரியங்களுக்கு நிதி வசூல் செய்வதற்காக தனது நாடகங்களை நடத்தி நிதி வசூல் செய்து கொடுத்திருக்கிறார்.

சிக்கலான புராண நாடகங்களையும் தனது பாணியில் மிக எளிமையாக மக்கள் மனங்களில் பதியும்படி கதை, காட்சிகளை அமைத்து நாடகங்களை நடத்தி வெற்றி காண்பார். நடிகர்கள் குறித்தெல்லாம் அவ்வப்போது கிசுகிசுக்கள் என்றெல்லாம் அந்தக் காலத்தில் பேசப்பட்டாலும் எந்தவித பிரச்சினைகளிலும் அகப்படாமல், துல்லியமான தூய வாழ்க்கையை மேற்கொண்டவர் மனோகர்.

இவருடைய நாடகங்களில் லங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரஜித், சுக்ராச்சாரியார், நரகாசுரன் திருநாவுக்கரசர் போன்ற பல புராண நாடகங்களைக் குறிப்பிடலாம். ஒரு முறை நாடக அரங்கு ஒன்றில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக காலில் ஊனம் ஏற்பட்டு கடைசி காலங்களில் சற்று கால் தாங்கியே நடந்து வந்தார். அந்த நிலையிலும் இவர் நாடகங்களில் நடிக்க விருப்பம் கொண்டிருந்தார். இதய நோயின் தாக்கத்தால் தனது 80ஆம் வதில் 2006 ஜனவரி மாதம் 10ஆம் தேதி இவர் இவ்வுலக வாழ்வை நீத்தார். இவர் நடித்து வெளியான படங்கள் 300 இருக்கும்.

குறிப்பிட்ட சில திரைப்படங்கள்[தொகு]

லட்சுமி (1953)
அதிசயப் பெண் (1959)
வண்ணக்கிளி (1959)
கைதி கண்ணாயிரம் (1960)
வல்லவனுக்கு வல்லவன் (1965)
ஆயிரத்தில் ஒருவன் (1965)
வல்லவன் ஒருவன் (1966)
இரு வல்லவர்கள் (1966)
காவல்காரன் (1967)
அடிமைப் பெண் (1969)
உலகம் சுற்றும் வாலிபன் (1973)
இதயக்கனி (1975)
பல்லாண்டு வாழ்க (1975)
நாடகங்கள்[தொகு]
மனோகர் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். அவற்றுள் இலங்கேசுவரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரசித், சுக்ராச்சாரியார், நரகாசுரன் மற்றும் திருநாவுக்கரசர் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.
Image may contain: 1 person, smiling, closeup

Tuesday, 30 January 2018

NIROSHA ,THE SRILANKAN BORN ACTRESS BORN 1971 JANUARY 30






NIROSHA ,THE SRILANKAN BORN 
ACTRESS BORN 1971 JANUARY 30






Nirosha Ramki is a Sri Lanka born Indian film actress known for her works predominantly in Tamil and Telugu films also starred in Malayalam and Kannada films and was popular in the 1990s. After her debut in the blockbuster Tamil film Agni Natchathiram (1988, directed by Mani Ratnam), Nirosha went on to appear in many successful and critically acclaimed films. She has acted in over 100 movies in Tamil, Telugu, Hindi, Malayalam and Kannada. She was the leading actress from 1988 to 1995. After her marriage with actor Ramki in 1995, she quit film-acting, But after a hiatus, in 2003 she started to work as a supporting actress.
Personal life[edit source]

Nirosha was the youngest and the last daughter of the Tamil actor and comedian M. R. Radha (Mohan Rajagopala Radhakrishnan Naidu). She has three siblings Radhika, Raju Radha and Mohan Radha. Her elder sister Radhika is also a famous leading actress. Nirosha had a clandestine affair with actor Ramki for several years. Responding to a report about their alleged secret marriage, published in a local daily, Ramki maintained that there is no truth in that story. However, they got secretly married in 1995. After 3 years, they revealed their marriage after they got their family's approval. The couple currently resides in Chennai. The couple doesn't have any children.

Filmography[edit source]
Tamil[edit source]
Agni Natchathiram (1988)
Soora Samhaaram (1988)
Pattikattu Thambi (1988)
Senthoora Poove (1988)
Paravaigal Palavitham (1988)
Paandi Nattu Thangam (1989)
Sonthakkaran (1989)
Kai Veesamma Kai Veesu (1989)
Poruthathu Pothum (1989)
Maruthu Pandi (1990)
Pachai Kodi (1990)
Kavalukku Kettikaran (1990)
Inaindha Kaigal (1990)
Manitha Jaathi (1991)
Vetri Padigal (1991)
Annan Ennada Thambi Ennada (1992)
Paarambariyam (1993)
Manidhan (1994)
Valli Vara Pora (1995)
Puthiya Aatchi (1995)
Kandha Kadamba Kathir Vela (2003)
Priyamaana Thozhi (2003)
Kadhal Dot Com (2003)
Pavalakkodi (2003)
Winner (2003)
Kurumbu (2003)
Thaka Thimi Tha (2005)
Daas (2005)

Naalai (2006)
Nanbanin Kadhali (2007)
Malaikottai (2007)
Silambattam (2008)
Padikkadavan (2009)
Ambasamudram Ambani (2010)
Summa Nachunu Irukku (2013)
Pappali (2014)
MGR Sivaji Rajini Kamal (2015)
Savaale Samaali (2015)
Enakku Innoru Per Irukku (2016)
Ka Ka Ka Po (2016)
Vellikizhamai 13am Thethi (2016)
Kaththi Sandai (2016)
Thaanaa Serndha Koottam (2018)
Telugu[edit source]
Gharshana (1988)
Mahajananiki Maradalu Pilla (1990)
Nari Nari Naduma Murari (1990)
Kobbari Bondam (1991)
Madhura Nagarilo (1991)
Attintlo Adde Mogudu (1991)
Stuartpuram Police Station (1991)
Naga Kanya (1992)
Detective Narada (1992)
Pachani Samsaram (1992)
Asadhyulu (1992)
One by Two (1993)
Mounam (1995)
Naa Allari (2003)
Oka Oorilo (2005)
Malayalam[edit source]
Arjun Dennis (1988)
Oru Muthassi Katha (1988)
Thacholi Varghese Chekavar (1995)
Indraprastham (1996)
Njan Salperu Ramankutty (2004)
Kannada[edit source]
Ibbaru Hendira Muddina Police (1991)
Midida Hrudayagalu (1993)
Lockup Death (1994)
Gandugali (1994)
Mother India (1995)
Ooho (1995)

Emergency (1995)
Shiva (1995)
Palegara (2003)
Brindavana (2013)
Television[edit source]
Tamil[edit source]
Chinna Papa Periya Papa Season 1,2,4
Thamarai (2014–present)
Telugu[edit source]
Atho Athma Kuthuro



நடித்த திரைப்படங்கள்[மூலத்தைத் தொகு]

ஆண்டுபடம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
1988அக்னி நட்சத்திரம்அனிதாதமிழ்முதல் திரைப்படம்
1988செந்தூரப்பூவேபொன்னிதமிழ்
1988சூரசம்ஹாரம்சுதாதமிழ்
1988பட்டிக்காட்டு தம்பிதமிழ்
1989என் கணவர்தமிழ்
1989கை வீசம்மா கை வீசுதமிழ்
1989சொந்தக்காரன்தமிழ்
1989பொறுத்தது போதும்தமிழ்
1989பாண்டி நாட்டுத் தங்கம்ராதாதமிழ்
1990இணைந்தக் கைகள்ஜூலிதமிழ்
1990பறவைகள் பலவிதம்தமிழ்
1990மருது பாண்டிதமிழ்
1990காவலுக்குக் கெட்டிக்காரன்அறிவுக்கொடிதமிழ்
1990மைந்தன்தமிழ்
1993பாரம்பரியம்தமிழ்
2008சிலம்பாட்டம்தமிழ்
2009படிக்காதவன்தமிழ்
2010அம்பாசமுத்திரம் அம்பானிதமிழ்

Wednesday, 10 January 2018

KALKI KOECHLIN ,FRENCH ANCESTRY ACTRESS BORN 1983 JANUARY 10






KALKI KOECHLIN ,FRENCH ANCESTRY ACTRESS
BORN 1983 JANUARY 10




Kalki Koechlin 
Born January 10, 1983 in Pondicherry, India
Height 5' 5½" (1.66 m)
Mini Bio (1)
Kalki Koechlin was born to French parents in a small village in Pondicherry. Her parents had come to India as hippies in the 1970s and settled there after they fell in love with the country. Her parents are devotees of Sri Aurobindo.

Kalki was studying in Ooty when her parents insisted that she attend university. She studied drama and theatre at Goldsmiths, University of London, where she also worked with a theater company called Theatre of Relativity for two years. She performed in various plays, including David Hare's "The Blue Room," Marivaux's "The Dispute," and a devised play called "The Rise of the Wild Hunt" during her two-year stint with the theater group.

Kalki later decided to move to Mumbai to try her luck in Indian cinema. She was doing modeling assignments for television commercials before being shortlisted for the role of Chandramukhi (Chanda) in Dev.D (2009). Kalki, who can speak Tamil, English, and French, had to learn Hindi to prepare for her role in Dev.D (2009). She was apprehensive about how people would judge her after seeing her in the role.

She won The Hindu's 2009 MetroPlus Playwright Award, along with Prashant Prakash, for their co-authored entry "Skeleton Woman." Kalki also acted in the play "Hair" directed by Ajay Krishnan.
- IMDb Mini Biography By: chakpak

Spouse (1)
Anurag Kashyap (30 April 2011 - 2015) (divorced)
Trivia (5)

Koechlin speaks Tamil, English, French, and Hindi.
She is a descendant of Maurice Koechlin (1856-1946), a Swiss structural engineer who, as the managing director of Gustave Eiffel's Compagnie des Establissments Eiffel, contributed to the construction of the Eiffel Tower and the Statue of Liberty.
Began a relationship with director Anurag Kashyap after the first film they worked on together, Dev.D (2009), was released. They were married in April 2011. In November 2013, Koechlin and Kashyap issued a joint statement announcing they were separating. In May 2015, they divorced.

She won the Best Supporting Actress at the Global Indian Film and TV Awards in 2012 for the role she played in Shaitan (2011).
Younger brother named Oriel.





Filmography[edit source]

Key
Films that have not yet been releasedDenotes films that have not yet been released
Film
YearTitleRoleNotes
2009Dev.DChandramukhiFilmfare Award for Best Supporting Actress
2010The Film Emotional AtyacharSophie
2010That Girl in Yellow BootsRuth Edscer
2011ShaitanAmrita "Amy" Jayshankar
2011Zindagi Na Milegi DobaraNatashaNominated—Filmfare Award for Best Supporting Actress
2011My Friend PintoMaggie
2011TrishnaHerselfCameo appearance[224]
2012ShanghaiShalini Sahay
2013Ek Thi DaayanLisa Dutt
2013Yeh Jawaani Hai DeewaniAditi MehraNominated—Filmfare Award for Best Supporting Actress
2014Happy EndingVishakha
2015Margarita with a StrawLailaNational Film Award – Special Jury Award
2015WaitingTara Deshpande
2015Un plus uneHerselfCameo appearance[225]
2015KaashElsbethCameo appearance[226]
2016Freedom MattersHerselfDocumentary film
2016Living ShakespeareHerselfBBC Documentary film
2016A Death in the GunjMimi
2016MantraPiya Kapoor
2017NakedSandyShort film[227]
2017Jia Aur JiaJia
2017RibbonSahana Mehra
2017The Thought of YouShort film
2017Scholarship Film has yet to be releasedEmily JohnsonFilming[130]
2017Azmaish – Trials of Life Film has yet to be releasedFilming[129]
Television
YearTitleRoleNotes
2015Man's WorldCameo appearance
2016Kalki's Great EscapeHerself/ Host[228]8 episodes[229]
2016ShockersEpisode:"Home At Last"[230]
2017Smoke Film has yet to be releasedPost-production[231]

Awards and nominations[edit source]

YearFilmAwardCategoryResultRef.
2009Skeleton WomanMetroPlus Playwright AwardBest English Theatre ScriptWon[134]
2010Dev.DFilmfare AwardsBest Supporting ActressWon[22]
International Indian Film Academy AwardsBest Supporting ActressNominated[232]
Producers Guild Film AwardsBest Actress in a Supporting RoleNominated[233]
2012Zindagi Na Milegi DobaraFilmfare AwardsBest Supporting ActressNominated[39]
International Indian Film Academy AwardsBest Supporting ActressNominated[234]
Screen AwardsBest Ensemble CastWon[235]
ShaitanBest ActressNominated[32]
Best VillainNominated
Best Ensemble CastNominated
Stardust AwardsBest ActressNominated[236]
Global Indian Film and Television HonoursBest Supporting ActressWon[6]
2014Yeh Jawaani Hai DeewaniInternational Indian Film Academy AwardsBest Supporting ActressNominated[237]
Filmfare AwardsBest Supporting ActressNominated[71]
Screen AwardsBest Supporting ActressNominated[238]
Producers Guild Film AwardsBest Actress in a Supporting RoleNominated[239]
2015Margarita with a StrawTallinn Black Nights Film FestivalBest ActressWon[94]
Asian Film AwardsBest ActressNominated[97]
Golden Space Needle AwardsBest ActressRunner-up[96]
Vancouver International Women in Film FestivalBest PerformanceWon[240]
Screen AwardsBest Actress (Jury)Won[95]
Best ActressNominated[95]
FOI Online AwardsBest Actress In a Leading RoleNominated[241]
Times of India Film AwardsBest Actress (Critics)Won[242]
National Film AwardsSpecial Jury AwardWon[93]
2018A Death in the GunjCaleidoscope Indian Film FestivalBest Performance by a Female ActorNominated[243]

References