Showing posts with label french. Show all posts
Showing posts with label french. Show all posts

Friday, 10 June 2022

AFTER FRENCH REVOLUTION -SEPTEMBER 1973 - JULY 1974 COMMITEE OF PUBLIC SAFETY

 


AFTER FRENCH REVOLUTION -SEPTEMBER 1973 - JULY 1974 COMMITEE OF PUBLIC SAFETY

பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு (Committee of Public Safetyபிரெஞ்சுComité de salut public) என்பது பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கர ஆட்சி காலகட்டத்தில் பிரான்சை நிர்வகித்த ஒரு அமைப்பு.



ஏப்ரல் 1793 இல் பிரான்சின் அப்போதைய நாடாளுமன்றமான தேசிய மாநாட்டால் இக்குழு உருவாக்கப்பட்டது. இதற்கு முன்வந்த நாட்டின் பொதுப்பாதுகாப்புக்கான குழுவிடமிருந்து (Committee of General Defence) புரட்சிகர குடியரசான பிரான்சை வெளிநாட்டு எதிரிகளிடமிருந்தும் உள்நாட்டுக் கலகங்களிடமிருந்தும் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. ஜூலை 1793 இல் புனரமைக்கப்பட்டபின் நடைமுறையில் பிரான்சை ஆளும் நிர்வாக அமைப்பாக மாறியது. முதலில் ஒன்பது உறுப்பினர்களும் பின்பு பன்னிரண்டு உறுப்பினர்களும் கொண்டிருந்த இக்குழுவுக்கு போர்க்கால நடவடிக்கையாக பெரும் அதிகாரங்கள் தரப்பட்டன. இராணுவம், நீதித்துறை, நாடாளுமன்ற ஆகிய மூன்று அரசுப் பிரிவுகளையும் மேலாண்மையும் மேற்பார்வையும் செய்யும் அதிகாரம் இக்குழுவிடம் இருந்தது. நாடாளுமன்றத்தின் நிர்வாக அமைப்புகளும் அமைச்சர்கள் இதன் மேற்பார்வையில் செயல்பட்டனர். பிரான்சுக்கு எதிரான வெளிநாட்டுக் கூட்டணியினையும், உள்நாட்டு எதிர்ப் புரட்சியாளர்களின் கலகங்களையும் ஒரு சேர எதிர்த்து வந்த இக்குழுவின் அதிகாரங்கள் படிப்படியாக அதிகரித்து நாட்டின் பெரும் சர்வாதிகார அமைப்பாக உருவானது.

ஜூலை 1793 இல் மிதவாத குடியரசுக் கட்சியினர் (கிரோண்டிஸ்டுகள்) தேசிய மாநாட்டில் தோற்கடிக்கப்பட்டனர். தீவிரவாத ஜேக்கோபின்களான மேக்சிமில்லியன் ரோபெஸ்பியர்செய்ன் ஜஸ்ட்ஜார்ஜஸ் கௌத்தான் ஆகியோர் இக்குழுவில் இணைந்தனர். இதன் பின் குழுவின் அதிகாரம் உச்சத்தை அடைந்து அதன் நடவடிக்கைகள் தீவிரமாகின. டிசம்பர் 1793 இல் நாடாளுமன்றம் சட்டபூர்வமாக அனைத்து அரசு அதிகாரத்தையும் இக்குழுவிடம் ஒப்படைத்தது. ரோபெஸ்பியரின் தலைமையில் இக்குழு ஒரு சர்வாதிகார அமைப்பாக பிரான்சை ஆண்டது. பதினான்கு தனி ஆர்மிகளை உருவாக்கி புரட்சிகர பிரான்சின் வெளிநாட்டு, உள்நாட்டு எதிரிகளுடன் மோதியது. போர்க்கால நிதிநேருக்கடியை சமாளிக்க பொருட்களின் விலைகளுக்கு உச்ச வரம்பினை நிர்ணயித்ததுடன் தொழிலாளர்களின் ஊதியத்தையும் கட்டுப்படுத்தியது. உள்நாட்டு எதிர்ப்பினை சமாளிக்க பயங்கர ஆட்சியினை கைகொண்டது. புரட்சியின் எதிரிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் கில்லோட்டின் எந்திரம் மூலம் கொன்றது.

குழுவின் அடக்குமுறைகள் கட்டுமீறிப்போனதால், ஜேக்கோபின்களின் எதிரிகள் தெர்மிடோரிய எதிர்வினை எனப்படும் எதிர்ப்புரட்சி ஒன்றை நடத்தி அதன் ஆட்சியைக் கவிழ்த்தனர். ஜூலை 27, 1794 இல் நடைபெற்ற இவ்வாட்சி மாற்றத்தினால் ரோபெஸ்பியர், செய்ன் ஜஸ்ட் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கில்லோட்டின் மூலம் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் இக்குழுவின் செல்வாக்கு வெகுவாகச் சரிந்து 1795 இல் புதிய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட பின் இது கலைக்கப்பட்டது.


Georges Danton / Marie-Jean Hérault de Séchelles / Maximilien Robespierre









பொதுப் பாதுகாப்புக் குழு, பிரெஞ்சு கமிட்டி டி சல்யூட் பொது, பயங்கரவாத ஆட்சியின் போது (செப்டம்பர் 1793 முதல் ஜூலை 1794 வரை) பிரான்சின் மீது மெய்நிகர் சர்வாதிகாரக் கட்டுப்பாட்டைப் பெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் அரசியல் அமைப்பு.


பொதுப் பாதுகாப்புக் குழு ஏப்ரல் 6, 1793 இல், புரட்சியின் நெருக்கடிகளில் ஒன்றின் போது, ​​பிரான்ஸ் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் போரால் சூழப்பட்டபோது அமைக்கப்பட்டது. புதிய குழுவானது தேசத்தை அதன் எதிரிகளான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டிற்கு எதிராக பாதுகாப்பதற்கும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிர்வாக அரசாங்கத்தின் உறுப்புகளை மேற்பார்வையிடுவதற்கும் இருந்தது. குழுவின் உறுப்பினர்கள், முதலில் 9 ஆகவும் பின்னர் 12 ஆகவும் அதிகரிக்கப்பட்டனர், தேசிய மாநாட்டில் (பிரதிநிதி சபை) ஒரு மாத காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர் மற்றும் மறுதேர்தலுக்கு தகுதி பெற்றனர்.



இந்த வினாடி வினா கடந்த காலத்தை வரிசைப்படுத்துவதால், வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அசையும் வகையை உண்மையில் கண்டுபிடித்தவர் யார், யார் வின்ஸ்டன் சர்ச்சில் 'மம்' என்று அழைத்தார் மற்றும் முதல் சோனிக் பூம் எப்போது கேட்டது என்பதைக் கண்டறியவும்.

ஏப்ரல் முதல் ஜூலை 10, 1793 வரை, பொதுப் பாதுகாப்புக் குழுவில் ஜார்ஜஸ் டான்டன் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் ஆதிக்கம் செலுத்தினர், அவர்கள் மிதமான மற்றும் நல்லிணக்கக் கொள்கையைப் பின்பற்றினர், ஆனால் ஆபத்தான இராணுவ சூழ்நிலையை போதுமான அளவு சமாளிக்கத் தவறினர். இந்த மனிதர்கள் ஜூலை மாதம் புரட்சியின் பாதுகாப்பில் மிகவும் உறுதியான மற்றும் தீவிரமான மனிதர்களால் மாற்றப்பட்டனர், அவர்களில் மாக்சிமிலியன் ரோபஸ்பியர்.


செப்டம்பர் 1793 முதல் ஜூலை 1794 வரை, பொதுப் பாதுகாப்புக் குழு அதே ஆட்களைக் கொண்டது (ஏப்ரல் 1794 இல் கில்லட்டின் செய்யப்பட்ட மேரி-ஜீன் ஹெரால்ட் டி செசெல்ஸ் தவிர), அது பிரான்சைக் கட்டுப்படுத்தியது, தேசிய மாநாட்டில் ஆதிக்கம் செலுத்தியது மற்றும் நம்பியது. ஜேக்கபின்களின் (தீவிர ஜனநாயகவாதிகள்) ஆதரவு. அதன் வழிகாட்டுதலின் கீழ், புரட்சியின் எதிரிகள் எனக் கூறப்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, பொருளாதாரம் ஒரு போர்க்கால அடிப்படையில் வைக்கப்பட்டது மற்றும் வெகுஜன கட்டாயம் மேற்கொள்ளப்பட்டது. பொதுவான முடிவுகள் எடுக்கப்பட்டாலும், கமிட்டியின் உறுப்பினர்கள் வெவ்வேறு பகுதிகளில் நிபுணத்துவம் பெற்றனர்: ரோபஸ்பியர், ஜார்ஜஸ் கூத்தன் மற்றும் லூயிஸ் டி செயிண்ட்-ஜஸ்ட் (ட்ரையம்வைரேட் என்று அழைக்கப்படுபவர்) பொது அரசியல் விஷயங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள், இராணுவ விவகாரங்களில் லாசரே கார்னோட் மற்றும் விநியோகங்களில் ராபர்ட் லிண்டட். .



குழுவிற்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஜூலை 1794 இல் ரோபஸ்பியரின் வீழ்ச்சிக்கு பங்களித்தது, அதன் பிறகு பொதுப் பாதுகாப்புக் குழு முக்கியத்துவம் குறைந்தது; அதன் அதிகாரங்கள் இராஜதந்திரம் மற்றும் போர் ஆகிய பகுதிகளுக்கு கண்டிப்பாக வரையறுக்கப்பட்டன.


Maximilien Robespierre கைது


Committee of Public Safety, French Comité De Salut Public, political body of the French Revolution that gained virtual dictatorial control over France during the Reign of Terror (September 1793 to July 1794).


The Committee of Public Safety was set up on April 6, 1793, during one of the crises of the Revolution, when France was beset by foreign and civil war. The new committee was to provide for the defense of the nation against its enemies, foreign and domestic, and to oversee the already existing organs of executive government. The members of the committee, at first numbering 9 and later increased to 12, were elected by the National Convention (representative assembly) for a period of one month and were eligible for reelection.



Get hooked on history as this quiz sorts out the past. Find out who really invented movable type, who Winston Churchill called "Mum," and when the first sonic boom was heard.

From April to July 10, 1793, the Committee of Public Safety was dominated by Georges Danton and his followers, who pursued a policy of moderation and reconciliation but who failed to deal adequately with the precarious military situation. These men were replaced in July by men more determined and more radical in the defense of the Revolution, among them Maximilien Robespierre.


From September 1793 to July 1794, the Committee of Public Safety was composed of the same men (with the exception of Marie-Jean Hérault de Séchelles, who was guillotined in April 1794), and it controlled France, dominating the National Convention and relying on the support of the Jacobins (radical democrats). Under its direction, harsh measures were taken against the alleged enemies of the Revolution, the economy was placed on a wartime basis, and mass conscription was undertaken. While decisions were taken in common, the members of the committee specialized in different areas: Robespierre, Georges Couthon, and Louis de Saint-Just (called the Triumvirate) specialized in general political matters, Lazare Carnot in military affairs, and Robert Lindet in supplies.



Dissension within the committee contributed to the downfall of Robespierre in July 1794, after which the Committee of Public Safety waned in importance; its powers were strictly limited to the areas of diplomacy and war.


arrest of Maximilien Robespierre


Friday, 21 January 2022

LOUIS XVI AND FRENCH REVOLUTION

 


LOUIS XVI AND FRENCH REVOLUTION

பதினாறாம் லூயி (Louis XVI), (23 ஆகஸ்ட், 1754 – 21 ஜனவரி, 1793), பிரான்சின் மன்னனாக 1774 முதல் 1792 வரை ஆட்சி செய்தவர். இவரது இயற்பெயர் "லூயி-ஆகுஸ்டே" (Louis-Auguste) ஆகும்.


இவரது மனைவி மரீ அன்டெனெட் என்ற ஆஸ்த்ரிய இளவரசி. பதினாறாம் லூயியை முதலில் மக்கள் விரும்பியிருந்தாலும் அவரது ஆட்சித்திறமையின்மை மற்றும் நாட்டில் நிலவிய வறுமை, பட்டினி காரணமாக பெரும்பான்மையான பிரெஞ்சு மக்கள் போகப் போக அவர் மீதும் மரீ அன்டெனெட் மீதும் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்திருந்தார்கள். 1792 ஆகஸ்ட் 10 இல் இவர் பிரெஞ்சுப் புரட்சியின் போது இடம்பெற்ற எழுச்சியில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணையின் முடிவில் அரசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு ஜனவரி 21, 1793 இவனுக்கு மக்கள் முன்னிலையில் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனை வழங்கப்பட்டது. பதினாறாம் லூயி மன்னனின் மறைவு பிரான்சின் போர்பன் மரபு மன்னராட்சியின் முடிவுக்கு வழி வகுத்தது. இதுவே பின்னர் முதலாம் நெப்போலியன் ஆட்சியைப் பிடிக்க வழிகோலியது.


பிரெஞ்சுப் புரட்சியின் இருநூறாமாண்டை ஒட்டி (1789 – 1989) புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரை. பிரெஞ்சுப் புரட்சியின் வரலாற்றையும் கவித்துவத்தையும் ஒருங்கே அறிமுகம் செய்கிறது. அரசியல் ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.

அந்த விடியலில் நாம் வாழ்ந்திருந்தோம் என்பதே பெருமகிழ்ச்சி. பிரெஞ்சுக் கொடுங்கோல் முடியரசின் அரணாக நின்ற பாஸ்டி சிறைக்கூடம் மக்களால் தகர்த்தெறியப் பட்டதைக் கேட்டவுடன் ஆங்கிலக் கவிஞன் வோர்ட்ஸ் வொர்த் குதுகலத்தில் துள்ளினான்.




பிரெஞ்சு புரட்சி

படைகளை அனுப்பாமலேயே ஐரோப்பாவை பிரான்ஸ் ஆக்கிரமித்து விட்டது. புரட்சியின் சிந்தனை ஐரோப்பாவென்ன உலகெங்கிலும் தீ போலப் பரவியது. பிரெஞ்சுப் புரட்சியின் மைந்தர்களே அதைத் தங்கள் நாட்டின் உள் விவகாரமாகக் கருதவில்லை. புரட்சி மனித குலத்தின் தேவையெனக் கருதினார்கள்.


”உலகம் தன் தலையின் மீது நின்ற காலம் அது” என்றார் ஹெகல். மனிதனது மூளையும் (தலையும்) அதன் சிந்தனையால் வந்தடையப்பட்ட கோட்பாடுகளும் நாங்கள் தான் மனிதனின் எல்லா உறவுகளுக்கும் செயல்களுக்கும் அடிப்படை என்று அறைகூவின. மதம், விஞ்ஞானம், சமுதாயம், அரசியல் நிறுவனங்கள் – எதுவாக இருந்தாலும் சரி, அவை ஈவு இர்க்கமின்றி விமரிசிக்கப்பட்டன. அவை ஒவ்வொன்றும் அறிவின் சன்னதியில் தங்கள் யோக்கியதையை நிருபிக்க வேண்டும் இல்லையேல் ஒழிந்து போகவேண்டும். ஆம்! உலகம் உண்மையிலேயே தலை மேல் தான் நின்றது.


வாழ்வதற்குத் தகுதியிழந்த முடியாட்சியும், மத ஆதிக்கமும் அவற்றின் அதிகார பீடங்களிலிருந்து கேலிக் குரல்களின் நடுவே இழுத்து வீசியெறியப்பட்டன. சமுதாயம் தலைகீழாக மாற்றப்பட்டது. உலகம் உண்மையிலேயே தன் தலைமீது தான் நின்றது.


தயங்கித் தடுமாறிக் கொண்டிருந்த மனித சமுதாயத்தை பிரான்ஸ் உசுப்பிவிட்டது ”இதோ இதுதான் நிகழ்ச்சிநிரல் முன்னோக்கிச் செல்” என்று ஆணையிட்டது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பிரபுக்களையும் மன்னர்களையும் சக்ரவர்த்திகளையும் தன் முதுகில் சுமந்து சுமந்து கூன் விழுந்து தள்ளடிக் கொண்டிருந்த மனிதனை நிமிர்ந்து நில், நீ சுதந்திர மனிதன் என்ற பிரான்சின் அறைகூவல் நிமிர்த்தியது.


பொருட்களை அடமானம் வைத்து உணவை பெறுகின்றனர்.

பாரிஸை சேர்ந்தவர்கள் கடுமையான பசியானால் உணவை வாங்க பொருட்களை விற்கின்றனர்.


மாபெரும் பிரெஞ்சு ஜனநாயகப் புரட்சி, இரண்டு நூற்றாண்டுகள் கடந்தபின்னும் சுதந்திரத்தையும் விடுதலையையும் நேசிக்கும் ஒவ்வொரு மனிதனின் இதயத்தையும் தனது கம்பீரமான சிம்மாசனமாக்கிக் கொண்டது.


”மக்கள் இங்கே புல்லைத் தின்று உயிர் வாழ்கிறார்கள் செத்துக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கும். பிச்சைக்காரர்களுக்கும் மன்னராயிருப்பவரை மாட்சிமை தாங்கிய சக்ரவர்த்தி என்று எப்படி அழைக்க முடியும்?” –


1725 இல் 15ம் லூயி மன்னனின் பிரான்சைப் பற்றி ஒரு கிறித்தவ மதகுரு கொடுத்த நற்சான்றிதழ் தான் இது. அவனது மகன் 16ம் லூயி மன்னனின் ஆட்சியைப் பற்றியோ கேட்கவே வேண்டாம்.


“இரு கழுதைகளை அவன் ஓட்டிச்

சென்றான்.

ஒரு கழுதையின் முதுகில் ஒட்ஸ் தானிய

மூட்டை.

இன்னொரு கழுதையின் முதுகிலோ

உப்பு வரி ரசீது கட்டுகள்.”


”Third Estate” மக்கள் மீது கடுமையான வரிச்சுமை செலுத்தப்பட்டது

நாடு தழுவிய பஞ்சத்தால் நொடித்துப் போயிருந்த விவசாயிகள் மீது மேலும் வரிச்சுமையைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது.


என்று விவசாயிகளின் அவலநிலையைப் பாடினான் ஒரு கவிஞன். பண்ணைகளும், குறுநில மன்னர்களும் கிறித்தவ மடாலயங்களும் நாட்டைப் பங்கு போட்டுக் கொண்டிருந்தன. விவசாயி ஒண்ட வந்தவனைப் போல துண்டு நிலத்தில் உயிரை விட்டுக் கொண்டிருந்தான் காடுகளும் புல்வெளிகளும் மேட்டுக்குடியினரின் பரம்பரைச் சொத்தாக இருந்தது. வன விலங்குகளோ மேட்டுக்குடி இளவல்களின் வேட்டை விளையாட்டுக்காக பாதுகாக்கப்பட்டன. ஆம் கண்ணைப் போல் போற்றி வளர்த்த தனது பயிரை குழி முயல்கள் நாசம் செய்தாலும் அவற்றைக் கொல்லும் விவசாயி குற்றவாளியானான்.


வேட்டையாடுவதற்கு குதிரை மீது பவனி வந்த மன்னர்குலக் கொழுந்துகள் விவசாயிகளின் வயல்களை நாசம் செய்தனர். வேட்டையாடிக் களித்தனர். விவசாயியின் வியர்வையையும் ரத்தத்தையும் குத்தகையாகப் பிழிந்து குடித்து தாகத்தைத் தீர்த்துக் கொண்டனர். பூலோகத்தில் வாழ்வதற்கு லூயி வரி வசூலித்தான். பரலோகத்தில் இடம் போடுவதற்கு பாதிரிகள் வரிவசூல் செய்தனர். விவசாயிகள் சாவதற்கு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தனர். தங்கள் எதிரியைக் கொல்வதற்கோ நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்தனர்.


நகரம் ரொட்டி கிடைக்காமல் செத்துக் கொண்டிருந்தது. வியாபாரிகள், வழக்கறிஞர்கள், பட்டறை முதலாளிகள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பட்டறைத் தொழிலாளிகள், உதிரி வேலை செய்வோர், கைவினைஞர்கள் விதிவிலக்கின்றி அனைவரின் வெறுப்பும், ஆத்திரமும் மன்னராட்சியின் மீதும் நிலப்பிரபுத்துவ மேட்டுக்குடியினர் மீதும் ஒன்று குவிக்கப்பட்டிருந்தது.


மன்னனின் வரம்பில்லாத அதிகாரத்திற்கு எதிராகவும், மத நிறுவனத்திற்கு எதிராகவும் வால்டேர் எழுப்பிய போர்க்குரல் தனது படையணியில் ஆயிரக்கணக்கானவர்களைத் திரட்டிக் கொண்டிருந்தது. தீத்ரோவின் நாத்திகப் பிரச்சாரமும் பொருள் முதல்வாதக் கருத்தும் அறிவுஜீவிகளையும் மதக் கொடுங்கோன்மைக்கு ஆளாகியிருந்த மக்களையும் தன்பால் வெகுவேகமாக ஈர்த்தது.


மன்னனை முந்திக்கொண்டு கேட்டாள் மகாராணி ”தேசம் தானே திவாலானது நமக்கென்ன?"


மன்னனை முந்திக்கொண்டு கேட்டாள் மகாராணி ”தேசம் தானே திவாலானது நமக்கென்ன?”

”வன்முறையைப் பயன்படுத்த முடியும் வரையில்தான் கொடுங்கோலன் எசமானனாக இருக்க முடியும். அவன் வெளியே துரத்தப்பட்டால் அவன் (தனக்கெதிராக) வன்முறை பயன்படுத்தப்பட்டது குறித்துப் புகார் செய்ய முடியாது…. வன்முறை மட்டுமே அவனை அதிகாரத்தில் வைத்திருந்தது. வன்முறை மட்டுமே அவனை வீழ்த்துகிறது” என்று ரூசோவின் விரல் செல்ல வேண்டிய பாதையைக் காட்டிக் கொண்டிருந்தது.


1789 – பிரெஞ்சுப் பொருளாதாரம் நிலைகுலைந்து கிடந்தது; தேசம் திவாலாகி விட்டது. உடனடியாக சிக்கன நடவடிக்கைகள் மூலம் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று ஆலோசனை சொன்னார்கள் மந்திரிகள்.


மன்னனை முந்திக்கொண்டு கேட்டாள் மகாராணி ”தேசம் தானே திவாலானது நமக்கென்ன?” நாடு தழுவிய பஞ்சத்தால் நொடித்துப் போயிருந்த விவசாயிகள் மீது மேலும் வரிச்சுமையைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது. மன்னனின் கேளிக்கைக்காகவும், மகாராணியின் பீதாம்பரத்திற்காகவும், இளவல்களின் மதுவிற்காகவும், பாதிரிகளின் விருந்துக்காகவும் மக்கள் மேலும் சில துளி ரத்தத்தைத் தியாகம் செய்யுமாறு கோரப்பட்டனர். மக்களும் ஒப்புக் கொண்டனர் தியாகம் செய்வதற்கு. தங்கள் உதிரத்தை அல்ல; மன்னராட்சியை!


மன்னர்களாலும், மத குருமார்களாலும் பன்னூறாண்டு காலமாக கறைப்படுத்தப் பட்ட தங்கள் இனிய தேசத்தை, அந்த மேட்டுக்குடிப் பன்றிகளின் ரத்தத்தைக் கொண்டே கழுவினார்கள் பிரெஞ்சு மக்கள்.


1789 முதல் 1794ஆம் ஆண்டுவரையிலான காலம் முழுவதும் துப்பாக்கி வேட்டுச் சத்தமே மக்களின் இசையாக இருந்தது.


பிரான்ஸ் மன்னர் பதினாறாம் லூயி


பிரான்ஸ் மன்னர் பதினாறாம் லூயி

ஆம்! புரட்சி வெடித்தது – திடீரென்று அல்ல; எதிர்பாராமல் அல்ல. வால்டேரும். தீத்ரோவும், ரூசோவும் தோற்றுவித்த அறிவொளி இயக்கம் திரியில் வைத்த தீயாகப் பிடித்துப் புகைந்து, எரிந்து பின்னர்தான் வெடித்தது. ’பாஸ்டி’ சிறை தகர்க்கப்பட்ட போதுதான் அந்த வெடிச்சத்தத்ததை உலகம் கேட்டது.


”சகோதரர்களே அணிதிரளுங்கள் சுதந்திரம் உங்களை அழைக்கிறது” என்று முழங்கினார்கள் புரட்சியாளர்கள். மன்னனின் வாளையும், மதகுருவின் சிலுவையையும் நெற்றியில் கட்டிக்கொண்டிருந்த தேசம் இப்போது சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் என்ற தங்களின் லட்சியம் பொறித்த பதாகையுடன் முன்னேறிச் சென்றது.


பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் மன்னனையும், மதத்தையும், சட்டத்தையும், அரசையும், பிரபுக்கள் சபையையும் குறித்து பெருமை பாராட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பிரெஞ்சு மக்களோ தங்கள் அரசாங்கத்தை எதிர்த்தார்கள். பாதிரிகளை இகழ்ந்தார்கள். பிரபுக் குலத்தை வெறுத்தார்கள் சட்டங்களுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். பிரெஞ்சுப் புரட்சி, இலக்கண சுத்தமாக, துப்புரவாக நிலப்பிரபுத்துவத்தை துடைத்தெறிந்தது.


அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய அனைத்துத் துறைகளிலும் அனைத்து விஷயங்களும் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. ஆயிரம் ஆண்டுகளாய் விவசாயிகளின் பக்தி நிறைந்த உதடுகளால் முத்தமிடப்பட்ட சிலுவை. காலால் மிதிப்பதற்கும் தகுதியற்ற மலத்தைப் போல வெறுத்தொதுக்கப்பட்டதென்றால் மற்றவற்றைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?


”மக்களை மலையின் உச்சிக்கு அழைத்துச் செல்வானேன்? அவர்கள் அங்கிருந்து தங்கள் சாம்ராச்சியத்தைப் பார்ப்பார்கள். பிறகு அவர்களைக் கீழே இறக்கி அவர்களுக்கு உரிய இடத்தில் உட்கார வைக்க வேண்டும் உட்காருவார்களா?” என்று மன்னராட்சிக்கு வக்காலத்து வாங்கிய அறிஞன் ஒருவன் எச்சரித்தான்.


ஆனால், அது காலங்கடந்த எச்சரிக்கையாகிப் போனது.



பிரபுக்குலத்தை அடக்குவது நமது நோக்கமல்ல. அதை ஒழிப்பதுதான் என்று பிரகடனம் செய்தனர்.


18ம் நூற்றாண்டின் அறிஞர்களால் அறிவொளியூட்டப்பட்ட மக்கள்திரள் சிகரத்தின் உச்சியிலிருந்து தங்கள் சாம்ராச்சியத்தை பார்த்ததுடன் நிற்கவில்லை. தங்களைக் கீழே இறக்கிவிடுவதற்குள் அவர்கள் சிகரத்தின் உச்சியில் கோலோச்சிக் கொண்டிருந்த பதினாறாம் லூயியை – மன்னராட்சியை – கீழே தள்ளினர். சிவப்பு. வெள்ளை, நீல நிறத்தில் தங்கள் கொடியை அங்கே பறக்கவிட்டனர். எல்லா மனிதர்களும் சம உரிமையுடன் தான் பிறக்கிறார்கள் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய கருத்துக்களைப் பேசவும், எழுதவும், அச்சிடவும் – அவை கேடாகப் பயன்படுத்தப் படாதவரை – உரிமை உண்டு என்று அறிவித்தனர்.


அடக்கி வைக்கப்பட்டிருந்த கருத்துச் சுதந்திரம் பீறிட்டுக் கிளம்பியது. முடியாட்சியை எதிர்த்த போராட்டத்தில் உழைப்பாளி மக்களுடன் தோளோடு தோள் நின்று போரிட்டு மக்களுக்காகவே தன் உயிரையும் கொடுத்தான் மாரட் என்ற இளம் பத்திரிகை யாளன். ”நான் ஒரு குடியரசுவாதி, மன்னர்களை எதிர்த்து எழுதுபவன். நான் ஒரு குடியரசுவாதி என் தாயின் கருப்பையிலிருக்கும்போதே நான் ஒரு குடியரசுவாதி” என்று முழங்கினான் லாவிகோம்டே என்ற பத்திரிக்கையாளன். மன்னன் அதிகாரத்திலிருந்து முற்றிலும் தூக்கியெறியப்படாத போதே தன் உயிரைத் தூசாக மதித்து ”மன்னர்களின் கிரிமினல் குற்றங்கள் – க்ளோவி முதல் பதினாறாம் லூயி வரை” என்று கட்டுரை எழுதினான். ”பத்திரிகையாளனை தண்டிப்பதற்கு எங்கே அரசுக்கு அதிகாரம் இருக்கிறதோ, அங்கே கொடும் குற்றமிழைத்த அதிகாரிகளைப் பற்றிக்கூட ஒரு வார்த்தை எழுத முடியாது” என்று முழங்கினான் ரோபஸ்பியே என்ற புரட்சியாளன். ஆனால் எதிரிகள் விஷயத்தில் புரட்சியாளர்கள் எச்சரிக்கையாகவே இருந்தனர். மன்னராட்சிக்கு ஆதரவான துதிபாடிகள் வாய் திறந்தால் தூக்கிலேற்றப்படுவர் என்று எச்சரித்தனர்.


அச்சத்திலும், அடிமைத்தனத்திலும் ஆழ்த்தப்பட்டிருந்த மக்களை நோக்கி அறைகூவினான் ஒரு எழுத்தாளன். ”மாபெரும் மனிதர்கள் எனப்படுவோர் அப்படித் தோன்றக் காரணம் என்ன தெரியுமா? நாம் மண்டியிட்டிருப்பதுதான். எழுந்து நில்லுங்கள்” என்று ஆணையிட்டான். விவசாயிகள் எழுந்து நின்றனர்.


இளவரசர்கள், பிரபுக்கள். மத குருமார்களின் மாளிகைகளில் ஆயுதம் தரித்த விவசாயிகள் புகுந்தனர். தங்களுடைய பாஸ்டி சிறைகளை அவர்கள் தகர்த்தெறிந்தனர். ”பிரபுக்குலத்தை அடக்குவது நமது நோக்கமல்ல. அதை ஒழிப்பதுதான் என்று பிரகடனம் செய்தனர். காடுகளையும். குளங்களையும் ஆறுகளையும் பண்ணைகளின் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் அனைத்து சட்டங்களையும் கொளுத்துங்கள். மனிதனையும் முயலையும் ஒன்றாகக் கருதும் அறிவுக்குப் புறம்பான மனித சமுதாயத்துக்கே இழுக்கான அனைத்து சட்டங்களையும் கொளுத்துங்கள்” என்ற குரல் எழுந்தது. ”பிரபுக்குலத்தோரின் பட்டாக்கள் அனைத்தும் மூன்றூ மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவை நகர கவுன்சில் மற்றும் மக்களின் முன்னிலையில் கொளுத்தப்பட வேண்டும்” என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.


அரசியல் நிர்ணயச் சட்டத்தை மாற்று’ என கோரிக்கையை முன்வைத்தனர். மன்னன் மறுத்தான். அவையை இழுத்துப் பூட்டினான். அருகிலிருந்த டென்னிஸ் அரங்கத்தில் கூடிய மக்கள் பிரதிநிதிகள் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்காமல் இங்கிருந்து கலைவதில்லை என்று உறுதியேற்றனர். 

அரசியல் நிர்ணயச் சட்டத்தை மாற்று’ என கோரிக்கையை முன்வைத்தனர். மன்னன் மறுத்தான். அவையை இழுத்துப் பூட்டினான். அருகிலிருந்த டென்னிஸ் அரங்கத்தில் கூடிய மக்கள் பிரதிநிதிகள் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்காமல் இங்கிருந்து கலைவதில்லை என்று உறுதியேற்றனர்.


பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களுக்கு நட்டஈடு கிடையாது என்பது மட்டுமல்ல. மீண்டும் இவற்றை விலைகொடுத்து வாங்கும் உரிமையும் பிரபுக்களுக்கும் மதபீடங்களுக்கும் அடையாது என்று அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் புரட்சிக்கு இலக்கணம் படைக்கப்பட்டது.


சொத்துக்களை இழந்த கத்தோலிக்க மதபிடம் பொறுமிக் கொண்டிருந்தது. போப் புரட்சியைக் கண்டித்து அறிக்கை விட்டார். ஆனால் கண்டனக் குரல் எழுப்புவதற்காகப் பாதிரிகள் வாய் திறப்பதற்குள் அடுத்த அடி விழுந்தது.


பிராட்டஸ்டென்டுகள், யூதர்கள் மற்றும் கறுப்பின மக்கள் மீது கத்தோலிக்க மடாலயம் செலுத்திவந்த ஆதிக்கம் ஒழிக்கப்பட்டது. கிறித்தவர்களிடம் ஊட்டப்பட்டிருந்த யூத எதிர்ப்பு வெறியை எதிர்த்து கிரெகோ என்பவர் பேசினார்: “உங்கள் வாரிசுகளுக்கு நீங்கள் விட்டுச்செல்லும் சொத்தில் யூத எதிர்ப்பு வெறியும் இடம்பெறப் போகிறதா? யூதர்களின் ஊழல்களையும், குற்றங்களையும் பற்றி பேசுபவர்களே கேளுங்கள்! அவர்களது ஊழல்களுக்கும் குற்றங்களுக்கும் தோற்றுவாய் நீங்கள்தான் – கிறித்தவர்களாகிய நீங்கள் தான் உங்கள் பாவத்துக்கும், உங்கள் முப்பாட்டன்களின் பாவங்களுக்கும் கழுவாய் தேடுங்கள்! அவர்களை நல்லொழுக்க சீலர்களாக மாற்றுவதற்கும் நீங்களே முயல்வதன் மூலம் அதைச் செய்யுங்கள்”


உள்நாட்டின் சமூக நிலை பற்றி மட்டும் பேசுவதுடன் புரட்சிக்காரர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை. மனித சமூகத்தின் சுதந்திரத்துக்கு எதிராக எவ்வித ஆக்கிரமிப்புப் போரிலும் ஈடுபடமாட்டோம் என்று அறிவித்தார்கள்.


ரொகெட் டி லிஸ்லி


ரொகெட் டி லிஸ்லி

”குடியரசின் கைக்கூலிகளிடம் இருந்து புரட்சியைப் பாதுகாக்க இளைஞர்கள் போர் முனைக்குச் செல்லுங்கள். மணமான ஆண்கள் ஆயுதங்களைத் தயார் செய்யுங்கள். சிப்பாய்களுக்கு உணவு கொண்டு செல்லுங்கள். பெண்கள் பாசறைகளை அமைக்கட்டும் மருத்துவமனைகளில் சேவை செய்யட்டும். சிறுவர்கள் காயங்களுக்குக் கட்டுப் போடும் துணிகளை சேகரிக்கட்டும். முதியவர்கள் வீதிமுனைகளில் நின்று சிப்பாய்களை உற்சாகப்படுத்துங்கள் சக்ரவர்த்திகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யுங்கள். நாட்டின் ஒற்றுமைக்காகப் பிரச்சாரம் செய்யுங்கள்” என்று அறைகூவல் விட்டது புரட்சி அரசு.


விஞ்ஞானம், கலை, கல்வி என்று பண்பாட்டின் அனைத்துத் துறைகளிலும் புதுமலர்கள் பூத்தன. புரட்சிப் படையணியின் கீதமாக இறவாப் புகழ்பெற்ற ’மார்செயில்ஸ்’ கீதத்தை உருவாக்கியதன் மூலம் கோஸ்ஸெக் புரட்சியின் இசையமைப்பாளன் ஆனான். சுதந்திரத்திற்கு சமத்துவத்திற்கு, மனித சமூகத்திற்கு தாய் நாட்டிற்கு இயற்கைக்கு என்று அவனது இதயத்துடிப்பையே இசையாக மாற்றி அர்ப்பணித்தான். விஞ்ஞானமோ முன்னெப்போதும் கண்டிராத அளவு முன்னோக்கிப் பாய்ந்து சென்றது. பால்சாக், ஹியூகோ போன்ற மாபெரும் எழுத்தாளர்களை பிரான்ஸ் கருத்தரித்தது.


பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூட்டும் உரிமை, உயிர்வாழும் உரிமை, ஆயுதம் ஏந்தும் உரிமை அனைத்தையும் வென்றெடுத்த பிரான்ஸ் அன்றைய மனித நாகரிகத்தின் முன்வரிசையில் எக்காளமிட்டு சென்று கொண்டிருந்தது. நூற்றாண்டுகளை நொடிகளில் கடந்து சென்று கொண்டிருந்தது புரட்சி. அகன்ற விழிகளுடனும், நின்று போன இதயத் துடிப்புடனும் பிரான்சைப் பார்த்துக் கொண்டிருந்தது உலகம். ஆம்! பிரான்சில் தோன்றிய புரட்சிப் பூகம்பம் மனித சமூகத்தின் சட்டையைப் பிடித்து உலுக்கி ”வா… என்பின்னே” என்று ஆணையிட்டது.


பிரெஞ்சுப் புரட்சி மன்னராட்சியை ஒழித்து ஜனநாயகத்தை நிலைநாட்டியது என்பதும் அது முதலாளித்துவ ஜனநாயகம் மட்டுமே என்ற விஷயமும் நாம் அறிந்தது தான். ஆனால் தொழில்துறை முதலாளிகளாலேயே தலைமை தாங்கப்பட்டு நடத்தப்பட்ட புரட்சி என்றோ, புரட்சியின் தத்துவ ஆசிரியர்களான ருஸோ, தித்ரோ பாபெஃப் போன்றோர் முதலாளிவர்க்கத்தின் உணர்வு பூர்வமான சேவகர்கள் என்றோ புரிந்து கொள்வது தவறு.


1794 ல் ஆஸ்திரிய, டச்சு மற்றும் பிரிட்டிஷ் படைகள் ஒன்று சேர்ந்து பிரெஞ்ச் புரட்சிகர படையினை தோற்கடித்தது.

1794 ல் ஆஸ்திரிய, டச்சு மற்றும் பிரிட்டிஷ் படைகள் ஒன்று சேர்ந்து பிரெஞ்ச் புரட்சிகர படையினை தோற்கடித்தது.


மன்னராட்சியும், மத நிறுவனங்களும் காலத்தின் தேவையை நிறைவு செய்ய வில்லை; அவை அறிவுக்கு ஒவ்வாதவை; இனி இவையெல்லாம் ஒழிக்கப்பட்டு அவற்றினிடத்தில் நிரந்தரமான உண்மையும். இயற்கையின் அடிப்படையிலான சமத்துவமும் இழக்கவோ துறக்கவோ இயலாத மனித உரிமைகளும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே அவர்களது லட்சியமாக இருந்தது. அவர்கள் முதலாளி வர்க்கத்திற்காகப் புரட்சி செய்யவில்லை. மனிதகுலம் முழுமைக்குமாகச் செய்வதாகத்தான் அறிவித்தார்கள் அவ்வாறுதான் நம்பினார்கள். அவர்கள் மனிதகுலத்தின் விடுதலை என்று பேசினார்களே ஒழிய பாட்டாளிவர்க்கத்தின் சர்வாதிகாரம் பற்றிப் பேசவில்லை. காரணம் அவர்களால் பேச இயலாது வரலாறு அவர்களது சிந்தனைக்கு விதித்திருந்த வரம்பு அது. ஸ்பார்ட்டகஸ் சோசலிசத்திற்காகப் போராடியிருக்க முடியாது!


தீத்ரோவிடம் இயங்கியலின் துவக்க வடிவம் தென்பட்டதையும், பாபெஃப் இன் கற்பனா சோசலிசத்தையும், ரூசோ புரட்சியில் வன்முறையின் பங்கு குறித்துக் குறிப்பிட்டதையும் எங்கெல்ஸ் நினைவு கூறுகிறார். இவர்கள் மட்டுமல்ல பிரெஞ்சுப் புரட்சியின் மைந்தர்களான போராளிகள் புரட்சியின் ஊடாக எழுப்பிய முழக்கங்கள் மனிதகுல விடுதலையைக் கோரும் அவர்களது தணிக்கவொண்ணாத தாகத்தைத்தான் வெளிப்படுத்துகின்றன. புரட்சியின் உக்கிரமானதொரு கட்டத்தில் அவர்கள் அறிவித்தார்கள். ”எல்லா அரசுகளுக்கும் நாங்கள் எதிரிகள், எல்லா மக்களுக்கும் நாங்கள் நண்பர்கள்” என்று. “முடியாட்சியின் நுகத்தடியிலிருந்து விடுதலை பெறுங்கள் நாங்கள் உதவுகிறோம்” என்று பகிரங்கமாகப் பிற நாட்டு மக்களுக்குப் பிரகடனம் செய்தார்கள். 1793 இல் முடியரசுவாதிகளின் கலகத்தை ஈவிரக்கமின்றி ஒடுக்கினார்கள். அவர்களுக்கு ஜனநாயகம் கிடையாது என்பதை பகிரங்கமாக அறிவித்தார்கள். 1794க்குப் பின் எதிர்ப்புரட்சி சக்திகளின் கை மேலோங்கிய போது உவகையுடன் புரட்சியின் நலனுக்காக – மனிதகுலத்தின் நலனுக்காக தம் உயிரை ஈந்தார்கள்.


ஆனால் வரலாற்றின் சக்கரம் நிற்குமா என்ன? முதலாளி வர்க்கம் லூயி மன்னனைப் போலவே அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தது. அதன் பிரமையை உடைப்பதற்குக் கம்யூனார்டுகள் (பாரிஸ் கம்யூனின் தொழிலாளி வாக்கப் போராளிகள்) தோன்ற வேண்டியிருந்தது.

ஆனால் வரலாற்றின் சக்கரம் நிற்குமா என்ன? முதலாளி வர்க்கம் லூயி மன்னனைப் போலவே அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தது. அதன் பிரமையை உடைப்பதற்குக் கம்யூனார்டுகள் தோன்ற வேண்டியிருந்தது.


அறிவின் ஆட்சி குறித்த தனது கேட்பாடு மக்களுக்கெதிரான பயங்கர ஆட்சியாக மாறும் என்று ரூசோ கற்பனையும் செய்திருக்க முடியாது. ஆனால் நடந்தது அதுதான். தனது ஆற்றலில் நம்பிக்கை இழந்த முதலாளிவர்க்கம் நெப்போலியனின் எத்தேச்சாதிகாரத்திடம் சரணடைந்தது. சுதந்திரம், சிறு விவசாயிகளும் சிறு முதலாளிகளும் தங்கள் சொத்தை விற்பதற்கான சுதந்திரமாக மாறியது. எங்கெல்லின் சொற்களில் சொல்வதானால் வாளுக்குப் பதிலாகத் தங்கம் வந்துவிட்டது, முதலிரவு உரிமை நிலப்பிரபுக்களிடமிருந்து முதலாளித்துவப்பட்டறை அதிபர்களுக்கு மாற்றப்பட்டது.”


ஆனால் வரலாற்றின் சக்கரம் நிற்குமா என்ன? முதலாளி வர்க்கம் லூயி மன்னனைப் போலவே அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தது. அதன் பிரமையை  உடைப்பதற்குக் கம்யூனார்டுகள் (பாரிஸ் கம்யூனின் தொழிலாளி வாக்கப் போராளிகள்) தோன்ற வேண்டியிருந்தது. 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் பிரான்சைத் தனது அச்சாகக் கொண்டுதான் உலகம் சுழன்றது என்பதை யாரால் மறுக்க முடியும்?


எனில் 20ம் நூற்றாண்டு? சமீபத்தில் தமிழகத்திற்குச் சுற்றுப்பயணம் செய்யவந்த ஒரு பிரெஞ்சுப் பேராசியரிடம் பேசிக் கொண்டிருந்தபோது பெருமைமிக்க புரட்சிகரப் பாரம்பரியத்தைப் பெற்ற பிரான்ஸில் ஒரு பாசிஸ்டு கட்சி சமீபத்திய தேர்தலில் ஒரு பிராந்தியத்தில் 14 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருக்கிறது என்று கவலையுடன் குறிப்பிட்டார். சிறிதுநேர சிந்தனைக்குப்பின் இல்லை. நாங்கள் ஜனநாயகப் பாரம்பரியமிக்கவர்கள் ஒருபோதும் அங்கே பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வரஇயலாது. அனுமதிக்கவும் மாட்டோம் என்று பதற்றத்துடன் கூறினார். ஆம் ரூசோவின் எழுத்துக்களும் ஜாகோயின் புரட்சிக்காரர்களின் முழக்கங்களும் காற்றில் கரைந்துவிடக் கூடியவையா என்ன?


அன்று புரட்சியின் போது ஒரு தத்துவார்த்த பாத்திரம் ஆற்றிய ரூசோ, இன்றைக்கு மற்ற நாடுகளின் சோசலிசப் புரட்சியில் ஒரு கிளர்ச்சிப் பாத்திரம் ஆற்றுகிறார் என்றூ எங்கெல்ஸ் குறிப்பிட்டார். பிரான்சின் புரட்சியாளர்கள் இந்தியப் புரட்சிக்கும் உத்வேகமூட்டுவார்கள். மார்செயில்ஸ் கீதம் இங்கேயும் ஒலிக்கும்.


– சூரியன், புதிய கலாச்சாரம் 1989


புரட்சியின் வரலாறு:

பிரஞ்சுப் புரட்சியின் கோரிக்கைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் நிறைவேறி விட வில்லை முடியாட்சியும் சட்டெனத் துக்கியெறியப் பட்டு விடவில்லை. தொடர்ச்சியான போராட்டங்கள், இழுபறி நிலைமைகள், துரோகம் ஆகியவற்றைக் கடந்துதான் புரட்சி வெற்றி பெற்றது. அந்நிகழ்ச்சிகளின் தொகுப்பைக் கீழே தருகிறோம்.

பாஸ்டில் தகர்ந்தது!

பாஸ்டில் சிறை தகர்ப்பு
பாஸ்டில் சிறை தகர்ப்பு

1789 மே 5ம் தேதி பிரான்சின் தேசிய அசெம்ளியைக் கட்டுகிறான் மன்னன் தேசிய அசம்பிளியில் மூன்று பிரிவினர் இருந்தனர். பிரபுக்கள், மத குருமார்கள், மக்கள். இதில் அதிக வரி செலுத்தியவர்கள் மக்கள்தான். ஆனால் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு ஒட்டு மட்டுமே இருந்ததால் மக்கள் தரப்பிலிருந்து சொல்லப்படும் கருத்து எப்போதுமே எடுபடுவதில்லை. எனவே ’அரசியல் நிர்ணயச் சட்டத்தை மாற்று’ என கோரிக்கையை முன்வைத்தனர். மன்னன் மறுத்தான். அவையை இழுத்துப் பூட்டினான். அருகிலிருந்த டென்னிஸ் அரங்கத்தில் கூடிய மக்கள் பிரதிநிதிகள் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்காமல் இங்கிருந்து கலைவதில்லை என்று உறுதியேற்றனர். சில பிரபுக்களும் மத குருமார்களும் கூட அவர்களுடன் சேர்ந்தனர்.

ஜூலை 14 பாரிஸ் மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு சென்று பாஸ்டி (Bastile) சிறையைத் தகர்க்கின்றனர். செய்தி கேள்விப்பட்ட மன்னன் ”எதற்காக கலாட்டா செய்கிறார்கள்?” என்று அமைச்சர்களைக் கேட்டானாம். ”கலாட்ட அல்ல மன்னர் பெருமானே இது புரட்சி” என்று பதில் சொன்னாராம் அமைச்சர். சிறை தகர்ப்பைத் தொடர்ந்து நடுத்தரவாக்கத்தினர் அடங்கிய புரட்சிக் கமிட்டி பாரிஸ் நகரத்தின் நிர்வாகத்தைக் கையிலெடுத்தது. இதைப் பின்பற்றி நாடு முழுவதும் புரட்சி அரசாங்கங்கள் தோன்றின விவசாயிகள் பிரபுக்களின் மாளிகைகளைக் சூறையாடினர் கடன் பத்திரங்களுக்கும். பிரபுக்களின் நிலப் பட்டாக்களுக்கும் தீ வைத்தனர்.

பிரபுக்கள் ஒட்டம்! குடியரசு மலர்கிறது!

பெண்களின் அக்டோபர் அணிவகுப்பு
பெண்களின் அக்டோபர் அணிவகுப்பு

ஆகஸ்ட் 4: விவசாயிகளின் எழுச்சியில் பீதியுற்ற பல பிரபுக்கள் நாட்டைவிட்டே ஓடுகிறார்கள் அசெம்பிளி (மக்கள்) கூடுகிறது. நிலைமையைப் புரிந்துகொண்ட பிரபுக்களில் சிலர் தாங்களே முன்வந்து தங்கள் பரம்பரை சலுகைகளை தியாகம் செய்வதாக அறிவிக்கிறார்கள். பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. டென்னிஸ் அரங்கத்தில் எடுத்த உறுதிமொழியை நிறைவேற்றும் பொருட்டு புதிய அரசியல் சாசனத்தை தயாரிக்கத் தொடங்குகி அசெம்பிளி.

அக்டோபர் 5: கடும் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு ஆத்திரமுற்ற மக்கள் கூட்டம் (பெரும்பாலும் பெண்கள்) மன்னனின் வெர்சேய் அரண்மனையை முற்றுகையிடுகிறது. அரசனையும், அரசியையும் பிணையக் கைதிகளாகப் பிடித்து பாரிசுக்குக் கொண்டு வருகிறது.

கிறித்தவ மடங்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப் படுகின்றன. மன்னன் நாட்டைவிட்டுத் தப்பியோட முயன்று எல்லையில் பிடிபடுகிறான். இருந்தும் அவனை மன்னனாக அங்கீகரிக்கிறது அசெம்பிளி.

1791 அக் 1: முதல் குடியரசு அறிவிக்கப்படுகிறது. மனிதனின் அடிப்படை உரிமைகள் குறித்த பிரகடனம் வெளியிடப்படுகிறது. மன்னனை வைத்துக் கொள்வதா வேண்டாமா என்று முடிவு செய்யும் பொறுப்பு தேசிய சபைக்குத் தரப்படுகிறது. மன்னனை வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு கோஷ்டி உருவாகின்றது. பெரும் மக்கள் கூட்டம் மன்னனின் அரண்மனையில் புகுந்து அவனது காவலர்களைக் கொல்கிறது. மன்னன் சிறையிலிடப்படுகிறான். எல்லையில் போர் தொடங்குகிறது.

மன்னனுக்கு மரணதண்டனை!

பதினாறாம் லூயி கில்லட்டில் ஏற்றப்படுகிறார்
பதினாறாம் லூயி கில்லட்டில் ஏற்றப்படுகிறார்

1792 செப் 21: பெயரளவில் மன்னனை வைத்துக் கொள்வதும் இல்லையென அறிவிக்கப்படுகிறது. பாதிரிகள் அனைவரும் குடியரசின் சட்டத்தின் மீது பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. போப் புரட்சிக்கு பகிரங்க எதிர்ப்பு தெரிவிக்கிறார். பிரான்சில் இருந்த வாட்டிகனின் (போப்பின்) சொத்துக்கள் பறிகுதல் செய்யப்படுகின்றன.

இதற்கிடையே குடியரசின் அமைச்சரவை கவிழ்கிறது. புரட்சிக் கமிட்டிகள் அதிகாரத்தை மேற்கொள்கின்றன. ஓடிப்போன பிரபுக்கள் அண்டை நாடுகளின் உதவியுடன் புரட்சியை ஒழிக்க முயல்கின்றனர். லூயி மன்னன் விசாரனைக்குட் படுத்தப்படுகிறான். அந்நியருடன் கூட்டு சேர்ந்து பிரஞ்சு மக்களுக்கு எதிராக சதி செய்ததற்காக அவனது தலை (கில்லட்டினில்) துண்டிக்கப்படுகிறது. அவனது மனைவியான அரசி மேரி அண்டாய்னேட்டுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு தலை துண்டிக்கப்படுகிறது. குடியரசுக்கு எதிராகவும், மன்னனுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட ஆயிரக்கணக்கான கைக்கூலிகள் கில்லெட்டினுக்குப் பலியாகின்றனர்.

ஜாகோபின் கழகம்
1789இல் துவக்கப்பட்ட புரட்சிக்குழு. இக்கழகத்தைச் சேர்தவர்கள் தீவிர ஜனநாயகவாதிகள். 1791இல் மன்னன் தப்பியோட முயன்றதிலிருந்து இவர்களின் அரசியல் செல்வாக்கு பெறத்தொடங்கியது. 1792இல் அமைச்சரவை கவிழ்ந்தவுடன் இவர்கள் தான் உறுதியாக நின்று முடியரசுவாதிகளின் கலகத்தையும், அயல் நாட்டு ஆக்கிரமிப்பையும் ஒருங்கே முறியடித்தார்கள். பிரெஞ்சுப் புரட்சியின் மாபெரும் தலைவர்களான ரொபாஸ்பியே, மாரட், டாண்டன் ஆகியோர் இக்கழகத்தைச் சேர்ந்தவர்களே!

 

பிரஞ்சு புரட்சியின் முன்னோடிகள்:

பிரஞ்சு புரட்சியின் முன்னோடிகள்:

வால்டேர் (1694-1778): பிரெஞ்சு எழுத்தாளர் நாடகாசிரியர். முடியாட்சியை

எதிர்த்து எழுதியதற்காகச் சிறைசென்றவர்; நாடு கடத்தப்பட்டவர். மதம் நிறுவனமாக இருப்பதையும், கத்தோலிக்க மதக் கொடுங்கோன்மையையும் சாகும் வரை எதிர்த்தார். எனவே இவரது உடலைப் புதைக்கக்கூட இடுகாட்டில் இடம்தர முடியாதென்று கத்தோலிக்க மடாலயம் மறுத்துவிட்டது.

ரூசோ (1712-1778): பிரெஞ்சு தத்துவவியலாளர். அறிவொளி இயக்கவாதி. ”ஆரம்பத்தில் சமமாக இருந்த மக்கள் நாகரீகம் வளர்ந்தபின் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஆளாயினர். இந்த ஏற்றத்தாழ்வு விவேகமான அரசு ஒன்றின் மூலம் நீக்கப்பட வேண்டும்” என்பது இவரது தத்துவம்.

தீத்ரோ (1713 – 84): பிரெஞ்சு பொருள்முதல்வாத தத்துவவியலாளர், எழுத்தாளர்.

டான்டன் (Danton): 1787இல் இவர் மன்னரது ஆலோசனைக் கவுன்சில் உறுப்பினர். 1790 இல் மாரட் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜாகோயின் கழகத்தில் இணைந்தார். புரட்சியின் சிறந்த ராஜதந்திரி எனப் போற்றப்படுபவர்.

ரோபஸ்பியே (Robespierre): தனது 31 வயதிலேயே அசெம்பிளி உறுப்பினரான இவர் ரூஸோ’வின் தத்துவத்தைப் பின்பற்றுபவர். ஜாகோபின் கழக முன்னோடி.

மாரட் (Marat): மனிதனும் அடிமைச் சங்கிலியும் எனும் நூலை எழுதியவர். பாரிஸ் புரட்சிக் கமிட்டி உறுப்பினர். மன்னனின் தலையைச் சிவவேண்டும் என முதல் குரல் கொடுத்தவர். முடியாட்சியின் கைக்கூலிப் பெண் ஒருத்தியால் குளியலறையில் கொல்லப்பட்டார். மக்களுக்காக மடிந்த தியாகி என்பதால் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இவர் பெயரைச் சூட்டினர். ஒவியம், நாடகம், கதை என்று பல வடிவங்களில் மாரட்டின் புகழ் பிரான்சில் நிலை பெற்றுவிட்டது.

__________________________________

Friday, 26 February 2021

VICTOR HUGO FRENCH WRITER BORN 1802 FEBRUARY 26 - 1885 MAY 22

 

VICTOR HUGO FRENCH WRITER BORN 

1802 FEBRUARY 26 - 1885 MAY 22




விக்டர்-மாரீ ஹியூகோ (Victor Hugo, பெப்ரவரி 26, 1802 - மே 22, 1885) ஒரு பிரெஞ்சு எழுத்தாளரும், நாடகாசிரியரும், புதின எழுத்தாளரும், கட்டுரையாளரும், காட்சிக் கலைஞரும், அரசியலாளரும், மனித உரிமைகள் ஆர்வலரும் ஆவார். இவரே பிரான்சின் புனைவிய இயக்கத்தின் மிகச் செல்வாக்குள்ள பேச்சாளர் ஆவார். பிரான்சில் இவரது புகழ் முதன்மையாக இவர் எழுதிய கவிதை, நாடகம் என்பவற்றிலேயே தங்கியிருந்தது. புதினங்கள் இரண்டாம் நிலையே. இவரெழுதிய பல கவிதை நூல்களில், லெஸ் காண்டம்பிளேஷன்ஸ் (Les Contemplations), லா லெஜெண்டே லெஸ் சீக்கிளெஸ் (La Légende des siècles) என்பன திறனாய்வு நோக்கில் உயர்வாக மதிக்கப்படுகின்றன. இவருடைய ஆக்கங்களில் லே மிசராப் (Les Misérables), நோட்ரே-டேம் டி பாரிஸ் (Notre-Dame de Paris) என்னும் புதினங்கள் பிரான்சுக்கு வெளியே பெயர் பெற்றவை. இவரது இளமைக் காலத்தில் தீவிரமான பழமைவாதியாக இருந்தபோதும், பிற்காலத்தில் இடதுசாரி அரசியல் பக்கம் சாய்ந்தார். இவர் குடியரசுவாதத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார். இவரது ஆக்கங்கள், அவரது காலத்தின் அரசியல், சமூகப் பிரச்சினைகளையும், கலைப் போக்குகளையும் காட்டிநின்றன. இவரது நாடகங்கள் நூற்றுக்கணக்கான முறை மேடை நாடகமாக அரங்கேறின. திரைப்படங்களாகவும் தயாரிக்கப் பட்டன. இவரது படைப்புகள் சுயநலமற்ற, தொலைநோக்குப் பார்வையையும், மனித நேயத்தையும் எடுத்துக்கூறின.


வாழ்க்கை


இவர் பிரான்சின் பெசன்கான் என்ற இடத்தில் 1802இல் பிறந்தார். இவரின் தந்தை ஒரு இராணுவ அதிகாரி. மாவீரன் நெப்போலியனின் கீழ் ஜெனரலாகப் பணி புரிந்தவர்.


பள்ளிக்கல்வி முடித்து சட்டம் பயின்ற இவருக்கு இலக்கியத்தில் தான் ஆர்வம் இருந்தது. இதற்கு இவரது அம்மாவின் முழு ஆதரவும் இருந்தது.


பத்திரிக்கையும், எழுத்தும்

இவர் சொந்தமாக ஒரு பத்திரிகையைத் தொடங்கித் தனது கவிதைகளையும் தனது நண்பர்களின் எழுத்தையும் அதில் வெளியிட்டார். தனது முதல் கவிதை நூலை 1821-ல் வெளியிட்டார். முதல் நாவல் 1823-ல் வெளிவந்தது. தொடர்ந்து எண்ணற்ற நாடகங்களும் வெளிவந்தன.


இவரது கவிதைகளில் லே கன்டம்பிளேஷன்ஸ் மற்றும் லா லெஜன்டே லே சீக்ளெஸ் ஆகியவை மிகவும் போற்றப்பட்டன. லே மிஸரபிள்ஸ், நோட்ரே-டேம் டி பாரீஸ் ஆகிய நாவல்கள் மிகவும் புகழ் பெற்றவை.





இளம் வயதில் தொடங்கிய இவரது இலக்கியப் பயணத்தில் பல பரிசுகளையும் பெற்றுள்ளார். 20-க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள், 10-க்கும் மேற்பட்ட நாடகங்கள், நாவல்கள், பயணக் கட்டுரைகள் என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தனி முத்திரை பதித்தார்.


ஹியூகோவின் எழுத்துக்கள் எளிய மக்களைப் பற்றியும், அவர்களின் வாழ்க்கை முறை, துயரங்கள், வேதனைகளை எடுத்துக் கூறின. முறையான வரிவிதிப்பு, ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் சமூக மாற்றங்கள், யுத்தமற்ற அமைதியான வாழ்க்கை ஆகியவற்றுக்காகவும் மரண தண்டனைக்கு எதிராகவும் போராடினார்.


அரசியல் நிலைப்பாடு

ஹியூகோ தனது படைப்புகளில் 19 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் நடைபெற்ற மாபெரும் அரசியல் மாற்றங்கள் அனைத்துக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கருத்து தெரிவித்துள்ளார். தனது இலக்கிய செல்வாக்கைச் சமூக மாற்றங்கள், முன்னேற்றங்களுக்காகப் பயன்படுத்தினார்.


1848-ல் நடைபெற்ற தேர்தலில் இவர் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1849-ல் ஏழ்மைக்கு எதிராக இவர் ஆற்றிய உரை வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. அதன் பிறகு நடைபெற்ற அரசியல் மாற்றத்தில் மக்களாட்சி போய் மீண்டும் குடியாட்சி நிறுவப்பட்டது.


அதை எதிர்த்து மக்களைப் புரட்சிக்குத் தூண்டினார். இதனால் நாட்டைவிட்டுத் தப்பியோட வேண்டி வந்தது. ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் இடைவிடாமல் குரலெழுப்பினார். தனது நாவல்களையே இவர் தனது போராட்ட ஆயுதங்களாகப் பயன்படுத்தினார்.


ஆன்மீகப்பார்வை

ஹியூகோவின் மத கருத்துக்கள் அவரது வாழ்க்கையின் போக்கை தீவிரமாக மாற்றியது.அவரது இளமை காலத்தில் மற்றும் அவரது தாயின் உந்துதலின் கீழ், அவர் ஒரு கத்தோலிக்கராக அடையாளம் கண்டு, திருச்சபைக்கும் மற்றும் அதன் அதிகாரத்திற்கு மரியாதை காட்டிம்படி ஆனது. அதில்லிருந்து அவர் கத்தோலிக்கர் அல்லாதவராகவும், அதிக அளவில் கத்தோலிக்க-எதிர்ப்பும் மற்றும் மதகுருக்களுக்கு எதிராகவும் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.அவர் நாடுகடத்தப்பட்ட சமயத்தில் அவர் ஆவியுலகத் தொடர்பைப் பெற்றார் ஒரு கண்க்கெடுப்பாளர் 1872 ஆம் ஆண்டில் ஹியுகோவை ஒரு கத்தோலிக்கரா என்று கேட்டார்? இதற்கு ஹியூகோ அவர்கள், "கத்தோலிக்கர் இல்லை நான் ஒரு பகுத்தறிவாளன் (சுதந்திர சிந்தனையாளன்)" என்று பதிலளித்தார்.[1]


1872 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஹியூகோ கத்தோலிக்க திருச்சபைக்கு எதிரான அவரது எதிர்ப்பை இழந்ததில்லை. முடியாட்சியை அடக்குமுறையின் கீழ் தேவாலயங்கள் தொழிலாளர் வர்க்கத்தின் நிலைமைக்கு அலட்சியமாக இருப்பதாக அவர் உணர்ந்தார்.ஹியூகோவின் புத்தகங்கள் தேவாலயங்களின் தடைசெய்யப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் அவரது புத்தகங்களும் உள்ளது என்று அறிந்ததன் மூலம் அவர் சோகமாக இருந்தார்.


ஹியூகோவின் கண்க்குப்படி கத்தோலிக்க செய்தி ஊடகத்தில் Les Misérables மீது 740 தாக்குதல்களைக் எதிர்கொண்டது.[2] ஹியூகோவின் மகன்கள் சார்லஸ் மற்றும் பிரான்சுவா-விக்டர் இறந்துவிட்டால், அவர்கள் ஒரு சிலுவையோ அல்லது பூசாரிலோ இல்லாமல் புதைக்கப்படுவார்கள் என்று அவர் வலியுறுத்தினார். அவரது விருப்பத்திற்கு, அவர் தனது சொந்த மரணம் மற்றும் இறுதி சடங்கு பற்றிய அதே நிபந்தனைகளையும் செய்தார்.[3]


ஹியூகோவின் பகுத்தறிவுவாதம் Torquemada (1869, சமய முரண்பாடு பற்றி) போன்ற கவிதைகளில் காணப்படுகிறது, போப் (1878, மத குருமார்கள்), மதங்கள் மற்றும் மதம் (1880, தேவாலயங்களின் பயனை மறுத்து) மற்றும், சாத்தான் மற்றும் கடவுளின் முடிவு (முறையே 1886 மற்றும் 1891 ஆம் ஆண்டில், கிறித்தவ மதத்தை ஒரு வினோத மிருகமாகவும், ஒரு தேவதையை பகுத்தறிவுவாதமாகவும் குறிப்பிடுகிறார்). வின்சென்ட் வான் கோக், "ஜுவல்ஸ் மிஷெலட் வாயிலாக, உண்மையில் ஹியூகோ வருகிறார், மதங்கள் கடந்து செல்கின்றன, ஆனால் கடவுள் இருக்கிறார்" என்று குறிப்பிடுகிறார்.[4]


ஓவியங்கள்

ஹியூகோ 4,000 க்கும் அதிகமான ஓவியங்களை உருவாக்கினார் . முதலில் ஒரு சாதாரண பொழுதுபோக்காக ஓவியம் வரைய ஆரம்பித்தார் பின்னாளில் ஓவியம் வரைவது முக்கியமான ஒன்றாகியது மேலும் அவர் நாடுகடத்தப்படும் முன் எழுதுவதை முழுமையாக நிறுத்திவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடத்தொடங்கினார்.


1848 மற்றும் 1851 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அவரது ஓவியங்கள் வரைந்தது பிரத்யேக படைப்பாக அமைந்தது.


ஹியூகோ காகிதங்கள் மட்டுமே ஓவியங்கள் வரைய பயன்படுத்தினார், மற்றும் ஒரு சிறிய அளவில்; பொதுவாக இருண்ட பழுப்பு அல்லது கருப்பு பேனா மற்றும் மை, சில நேரங்களில் வெள்ளை கோடுகள், மற்றும் அரிதாக ஓவியங்கள் நிறத்துடன் இருக்கும். அவரது உயிர்வாழும் வரைபடங்கள் வியக்கத்தக்க வகையில் நிறைவேற்றப்பட்டு, "நவீன" பாணி மற்றும் செயல்பாட்டில்,மிகுந்த கலைநுட்பம் மற்றும் சுருக்கம் வெளிப்பாடு பற்றிய சோதனை நுட்பங்களை முன்னிலைப்படுத்துவதாக இருக்கின்றன.


ஹியூகோ அவர்கள் குழந்தைகள் வரைய பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்த எப்போதும் தயங்கியதில்லை. ஸ்டென்சில்கள், மைகள்,பட்டுகள் மற்றும் கறை, சரிகை தோற்றங்கள்,மடிப்புகள் அல்லது அலிப்பான்கள், அடிக்கடி வத்திக்குச்சியில் உள்ள கரி அல்லது பேனா, தூரிகைக்கு பதிலாக தனது விரல்களை பயன்படுத்த என்றைக்கும் தயங்கியதில்லை.


அவர் விரும்பிய விளைவுகளை பெற, சில நேரங்களில் அவர் காபி அல்லது புகையிலையின் சாம்பல் கூட பயன்படுத்துவார். ஹியூகோ பெரும்பாலும் ஓவியங்கள் வரைய தனது இடக்கையை பயன்படுத்தினார் மேலும் காகிதத்தை பார்க்காமலேயே ஓவிங்களை வரையும் ஆற்றல் மிக்கவராக இருந்தார்.


ஹியூகோ தனது கலைப்படைப்பை பொதுமக்களிடமிருந்து கொண்டு செல்லாமல் மறைவாகவே வைத்திருந்தார், முக்கிய காரணம் அது அவருடைய இலக்கிய பணியின் மதிப்பை பாதிக்கும் என்ற அச்சத்தில் இருந்தது. இருப்பினும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனான தனது வரைபடங்களை பகிர்ந்து கொள்ளும் விதமாக, பெரும்பாலும் கைவினை அட்டை அழைப்புகள் வடிவில், அவர் அரசியல் பிரசங்கத்தில் இருந்தபோது பார்வையாளர்களுக்கு பரிசுகளாக வழங்கினார். அவருடைய படைப்புகளில் சிலர் வான் கோ மற்றும் டெலாக்ராயிக்ஸ் போன்ற சமகால கலைஞர்களால் பாராட்டப்பட்டனர்; ஹியூகோ ஒரு எழுத்தாளராக இல்லாமல் ஒரு ஓவியராக ஆக முடிவெடுத்தால், அவர் அவர்களது நூற்றாண்டின் மிகச் சிற்ந்த கலைஞராக மற்ற எல்லா கலைஞர்களையும் மிஞ்சிவிடுவார் என்று கருத்து தெரிவித்தனர்.


தமிழில்

இவரது லே மிஸரபிள் நாவலை சுத்தானந்த பாரதி ‘ஏழை படும் பாடு’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார்.


மறைவு

1870 ஆம் ஆண்டில் ஹியூகோ பாரிசுக்குத் திரும்பியபோது, அவரை நாட்டின் ஒரு தேசிய கதாநாயகனாக மக்கள் கொண்டாடினர். அவர் சர்வாதிகாரத்தை வழங்குவார் என்று மக்கள் நம்பினார் என்னென்றால் அந்த நேரத்தில் ஹியூகோ வைத்திருந்த குறிப்புகள் இப்படி காட்டுகின்றன. சர்வாதிகாரம் ஒரு குற்றம். இது நான் செய்யப்போகும் ஒரு குற்றமாகும் ஆனால் ஹியூகோ அவரே அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உணர்ந்திருந்தார்.[5] புகழ் பெற்றிருந்த போதிலும், 1872 ஆம் ஆண்டில் தேசிய சட்டமன்றத்திற்கு மறு தேர்தலுக்கு ஹியூகோ தனது போட்டியிடும் வாய்ப்பை இழந்தார்.


அவரது வாழ்நாள் முழுவதும் ஹியூகோ தடையற்ற மனிதநேய முன்னேற்றத்தில் நம்பிக்கை வைத்திருந்தார். 1879 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ம் திகதி அவரது கடைசி பொது கூட்டத்தின் உரையில் அவர் ஒரு மேலோட்டமான முறையில் தீர்க்கதரிசனம் உரைத்தார்: "இருபதாம் நூற்றாண்டில் யுத்தம் இறந்துவிடும், சேதமானது இறந்து போகும், வெறுப்பு இறந்துவிடும், எல்லைகள் இறந்துவிடும், சச்சரவுகள் இறந்துவிடும்; மனிதன் வாழ்வான்." என்றுரைத்தார்.[6]"


1885-ம் ஆண்டு, 83 ஆவது வயதில் காலமானார். இறக்கும் தறுவாயில் சொத்தில் ஒரு பங்கை ஏழைகளுக்காக எழுதி வைத்தார்.இவரது இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.இவரது உடல் பந்தியனில் அடக்கம் செ

Thursday, 22 October 2020

SARAH BERNHARDT,FRENCH ACTRESS BORN 1844 OCTOBER 22 -1923 MARCH 26

 

SARAH BERNHARDT,FRENCH ACTRESS BORN 

1844 OCTOBER 22 -1923 MARCH 26



சாரா பேர்ண்ஹார்ட் (Sarah Bernhardt) (22 அக்டோபர் 1844 – 26 மார்ச் 1923) ஒரு பிரெஞ்சு நாடக நடிகை ஆவார். உலக வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற நடிகை எனவும் இவர் போற்றப்படுகிறார்.[2][3] பேர்ண்ஹார்ட் 1870 களில் ஐரோப்பிய மேடைகளில் புகழ் பெற்றிருந்தார். விரைவிலேயே ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இவர் மிகவும் வேண்டப்பட்ட நடிகை ஆனார். மிகவும் கருத்தூன்றி நடிக்கக்கூடிய ஒரு நடிகை என்னும் பெயரை இவர் பெற்றதுடன், தெய்வீகமான சாரா (The Divine Sarah) என்னும் பட்டப் பெயரும் இவருக்கு வழங்கப்பட்டது.

சாரா மேரி ஹென்றியட் ரோசைன் பர்னாட் என்னும் முழுப் பெயர் கொண்ட இவர் பாரிஸ் நகரில் பிறந்தார். இவரது தாயார் ஜூலி பர்னாட், தந்தை ஒரு டச்சு இனத்தவர். இவர் தனது தாயாரின் உடன்பிறந்தாரின் பெயரைத் தனது தந்தையின் பெயர் போலப் பயன்படுத்திக் கொண்டார். ஒருவேளை இது தனது தந்தையார் யார் என்று தெரியாமல் இருந்ததை மறைப்பதற்காக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இவரது பாட்டன் ஆம்ஸ்டர்டாம் நகரில் வாழ்ந்த ஒரு யூத வணிகர். சாராவின் வாழ்க்கை பற்றிய தெளிவின்மைக்கான முக்கிய காரணம் திரிபு படுத்துவதும், பெரிது படுத்துவதுமான இவரது போக்கினாலாகும். சிலர் இவர்


அயோவாவில் பிறந்து பிரான்ஸ் நாட்டுக்கு ஓடியவர் என்றும் அங்கே பிரான்ஸ் குடிமகள் என்னும் புதிய அடையாளத்தோடு நடிப்புத் தொழிலை மேற்கொண்டார் என்றும் கூறுகிறார்கள். இவர் 3000 தடவைகளுக்கு மேல் நடித்த நாடகமொன்றை எழுதிய அலெக்சாண்டர் டுமாஸ், பில்ஸ் என்பார், இவர் பொய் சொல்வதில் பெயர் பெற்றவர் என்கிறார்.

நடிப்புத் தொழில்[மூலத்தைத் தொகு]
சாராவின் நடிப்புத்தொழில் 1862 ஆம் ஆண்டில், இவர் காமெடீ பிராங்கைஸ் (Comédie-Française) என்னும் பிரான்சின் புகழ் பெற்ற அரங்கில் பயின்றுகொண்டிருந்த காலத்தில் தொடங்கியது. எனினும் இவர் இதில் முழுமையாக வெற்றி பெறவில்லை. இதனால், இவர் 1865 ஆம் ஆண்டளவில் அங்கிருந்து விலகி ஒரு விலைமகள் ஆனார்.


இக்காலத்திலேயே இவர் தனது புகழ்பெற்ற சவப்பெட்டியை வாங்கினார். கட்டிலுக்குப் பதிலாகப் பல சமயங்களில் அதைத் தூங்கும் இடமாகப் பயன்படுத்திக் கொண்டார். தான் நடித்த துன்பியல் பாத்திரங்களைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு இது உதவியதாகக அவர் கூறிக்கொண்டார். 1870 களில் ஐரோப்பாவின் மேடைகளில் இவர் புகழ் பெற்றார். தொடர்ந்து முழு ஐரோப்பாவிலும், நியூ யார்க்கிலும் இவரது புகழ் பரவியது. நடிகையும், விலைமகளுமாகிய லியானே டி பூகி (Liane de Pougy) உட்படப் பல இளம் பெண்களுக்கு நடிப்புக் கலையைக் கற்றுத்தந்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
பெர்ன்ஹார்டின் தந்தையைப் பற்றிய தகவல்கள் அறியப்படவில்லை. மே 1871 இல் பாரிஸ் தன்னாட்சிப் பகுதியில் இருந்த நகரின் ஆவணக்காப்பகம், காப்பகம்,டி வில்லை விடுதி ஆகியவை எரிந்தபோது அவரது உண்மையான பிறப்புச் சான்றிதழ் அழிக்கப்பட்டது. தன் சுயசரிதையில், தன் தந்தை மா டூப்ரீ வை (Ma Dupree Vie), பல முறை சந்தித்ததை விவரிக்கிறார். அவரது குடும்பம் தன் கல்விக்காக நிதியுதவி அளித்ததாகவும், தான் வயதுக்கு வந்தபோது 100,000 பிராங்குகள் வழங்கியதாகவும் கூறியுள்ளார்.[4] அவர் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ததாகக் கூறியுள்ளார். அவர் குழந்தையாக இருந்தபோது, அவரது தந்தை பைசா(Pisa)வில் மர்மமான நிலையில் இறந்ததைக் குறித்து அவரால் விவரிக்க முடியவில்லை.[4] 1914ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், தன் சட்டப்பூர்வமான தந்தை எடோவர்ட் பெர்ன்ஹார்ட் (Édouard Bernhardt) என்று குறித்து, ஒரு மறுபரிசீலனை பிறப்பு சான்றிதழை


வெளியிட்டார்.[5] 1856ஆம் ஆண்டு, மே மாதம் 21ஆம் நாள், இவருக்கு ஞானஸ்தானம் செய்து பெயரிடும்போது, "லே ஹேவ்ர்(Le Havre) நகரில் வசிக்கும், எடோவர்ட் பெர்ன்ஹார்ட் மற்றும் பாரிஸில் வசிக்கும் ஜூடித் வான் ஹார்ட் ஆகியோரின் மகள், சாரா பேர்ண்ஹார்ட்" என்று பதிவு செய்யப்பட்டது.[5] இவர் தன் சுயசரிதையில், தனது இளமைக் காலத்தில், லு ஹேவரியில் வசித்த தன் மாமா மற்றும் பாட்டி ஆகியோர் தனது கல்விக்கு நிதி உதவி அளித்ததைக் குறிப்பிட்டுள்ளார். தன் எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட குடும்ப மன்றங்களில் பங்குபெற்றார். கலந்தாலோசித்தார். பின்னர் பாரிசில் தன் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட போது தன்னுடைய பணத்தை கொடுத்தார்.[4]

பிறப்புச் சான்றிதழின் அழிவு காரணமாக அவரது பிறந்த தேதியும் நிச்சயமற்றதாக உள்ளது. தனது பிறந்த நாளை, 1844 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் நாள் என்று அனைவருக்கும் தெரிவித்திருந்தார். அதையே தனது பிறந்த நாளாகக் கொண்டாடினார். 1914 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மறுசீரமைப்பு பிறப்பு சான்றிதழில் அக்டோபர் மாதம், 25ஆம் நாள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.[5][6] பிற ஆதாரங்கள், அவரது பிறந்த நாளை, அக்டோபர் 22ஆம் நாள்[7] என்றும், அக்டோபர் 22ஆம் நாள் அல்லது அக்டோபர் 23ஆம் நாள்[8] என்றும் குறிப்பிடுன்றன.

பெர்ன்ஹார்டின் தாய் ஜூடித் அல்லது ஜூலி 1820களின் ஆரம்பத்தில் பிறந்தார். இவர், ஊர் ஊராகச் செல்லும், ஒரு டச்சு யூத பார்வைக்கண்ணாடி வியாபாரி மோரிட்ஸ் பாரூச் பெர்னார்ட் (Moritz Baruch Bernardt) என்பவருக்கும், ஜெர்மானிய ஆடை வெளுக்கும் பெண்ணுக்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் (ஐந்து மகள்கள் மற்றும் ஒரு மகன்) ஒருவராகப் பிறந்தார்.[5]

ஜூடிஸின் தாய் சாரா ஹிர்ஷ் (Sara Hirsch) (பிற்காலத்தில் ஜெனெட்டா ஹார்டாக் (Janetta Hartog) அல்லது ஜீன் ஹார்ட் (Jeanne Hard) என அழைக்கப்பட்டவர்) 1829 இல் இறந்துவிட்டார். ஐந்து வாரங்களுக்கு பின்னர் அவரது தந்தை மறுமணம் செய்து கொண்டார்.[9] அவருடைய புதிய மனைவி அவரது முந்தைய திருமணத்தில் பிறந்த குழந்தைகளைத் தம்முடன் சேர்த்துக்கொள்ளவில்லை. ஜூடித்தின் சகோதரிகள் ஹென்றிட்டே (Henriette) மற்றும் ரோசின் (Rosine) ஆகிய இருவரும் குறுகிய காலத்தில் லண்டனுக்குச் சென்றனர். பின்னர் பிரெஞ்சு கடற்கரையில் லீ ஹேவரில் குடியேறினர்.[10] ஹென்றிட்டே லீ ஹேவரில் உள்ள ஒரு உள்ளூர்வாசியைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஜூலியும் ரோஸனும் அரசவை மங்கையர்கள் ஆனார்கள். ஜூலி, கூடுதலாக புதிய பிரெஞ்சு பெயர் யூல் (Youle) மற்றும் மிகப்பெரிய பிரபுத்துவப் பெயர் வான் ஹார்ட் (Van Hard) ஆகியவற்றைத் தம் பெயருடன் இணைத்துக் கொண்டார். ஏப்ரல் 1843 இல், இரட்டைப் பெண்களைப் பெற்றெடுத்தார். அவர்களுக்கு அப்பா பெயர் தெரியவில்லை. ஒரு மாதம் கழித்து லீ ஹேவாரில் இரண்டு பெண்களும் இறந்தனர். அடுத்த வருடம், யூல் மீண்டும் கர்ப்பமானார். பின்னர் அவர் பாரிசுக்குக் குடிபெயர்ந்தார். 1844 அக்டோபரில் சாரா பிறந்தார்.[5]

விமர்சன மதிப்பீடுகள்[மூலத்தைத் தொகு]
பிரெஞ்சு நாடக விமர்சகர்கள் பெர்ன்ஹார்ட் நடித்த நிகழ்ச்சிகளை பாராட்டினர். 1871 ஆம் ஆண்டு பாரிஸ் நகரின் சீர்மிகு விமர்சகரான பிரான்சிஸ்க் சர்சி (Francisque Sarcey) என்பவர், மேரி (Marie) எனும் இதழில், சாரா பர்னாடின் நடிப்பு பற்றி பின்வருமாறு எழுதியுள்ளார்: "சாரா பர்னாட் இறையாண்மை உடையவர். கருணை உள்ளம் கொண்டவர். ஊடுருவும் அழகி. இயற்கையானவர். ஒரு ஒப்பற்ற கலைஞர்".[5]

1872 ஆம் ஆண்டில், ரூய் பிலாஸ் (Ruy Blas) என்ற நாடகத்தில் பெர்ன்ஹார்டின் செயல்திறனை மதிப்பாய்வு செய்த விமர்சகர் தியோடர் டி பான்வில்லி (Théodore de Banville), நீலச்சிட்டு பாடுவது போலவும், காற்றின் முணுமுணுப்புகளைப் போன்றும், நீரின் சலசலப்பைப் போலவும், பூமியின் பளபளப்பைப் போலவும் அவரது வெளிப்பாடு உள்ளது[5] என்று கூறுகிறார். இதே நிகழ்வை, பிரான்சிஸ்க் சர்சி, "பாடல் அடிகள் மற்றும் கவிதை வரிகளின் இசைக்கு அவரது குரலின் இசை சேர்ந்து மெருகூட்டியது. அவள் பாடினார், ஆமாம், அவளது மென்மையான குரலில் பாடினார் ..."என்று கூறுகிறார்.[5] பெர்ன்ஹார்ட்டின் மீது ஆர்வமுள்ள ஆர்வலர், விக்டர் ஹ்யூகோ (Victor Hugo) மேற்காண் நிகழ்வை, தன்னுடைய கார்னெட்ஸ் என்ற பத்திரிக்கையில், "இந்த நாடகம் முதல் முறையாக உண்மையாக சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பெர்ன்ஹார்ட் ஒரு பெண். ஒரு நடிகையை விட மேன்மையானவர். போற்றுதலுக்குரியவர். சிறந்த அழகி. இணக்கமான இயக்கம் மற்றும் கவர்ச்சியான மயக்கத்தின் தோற்றம் கொண்டவர். தங்கமான குரல் உடையவர்",[5] என்று கூறுகிறார்.

இவரது 1882 ஆம் ஆண்டின் ஃபெடோரா(Fédora) என்ற நாடகத்தில் பெர்ன்ஹார்டின் செயல்திறனை மதிப்பாய்வு செய்த பிரெஞ்சு விமர்சகர் மௌரிஸ் பாரிங் (Maurice Baring) என்பார், பெர்ன்ஹார்டிடமிருந்து, ஒரு இரகசிய வளிமண்டலம் வெளிவந்ததாகவும், ஒரு நறுமணம் வீசுவதாகவும், ஒரு கவர்ச்சியான மூளையத்தற்குரிய ஒரு ஈர்ப்பு அவரிடம் இருப்பதாகவும், அவர் உண்மையில் பார்வையாளர்களை மயக்கமடையச் செய்ததாகவும், நல்ல கலை, கெட்ட கலை எதுவானாலும், புலி உணர்வு கொண்ட அவர், பூனைபோல் பதுங்கிச் செயல்படுகிற நளினமான இயக்கம் கொண்டிருந்தார் என்றும், அவருடன் யாரும் போட்டியிட முடியாது என்றும் குறிப்பிடுகிறார்.[6]

சாரா பர்னார்டின் நடிப்பு பற்றி ஜார்ஜ் பெர்னார்ட் ஷா பின்வருமாறு எழுதியுள்ளார்: அவருடைய குழந்தைத்தனமான நடிப்புத் திறன் அவரைத் தன் நடிப்பின் மீது தன்மை தற்பெருமை காட்டுகின்றகொள்ளச் செய்கிறது. ஒருவர், சாரா பர்னார்ட் பற்றி மிகவும் அதிகமாக நினைக்கவோ அல்லது அதிக ஆழமாக உணரவோ செய்யும் அளவுக்கு அவர் திறமை உள்ளது. அவர் கலை மிகவும் பாராட்டப்படக்கூடியது. அவர் மீது இரக்கம் ஏற்படும். அவர் வாகையாளர். அனைவரும் அவருடன் அழுவர். அனைவரும் அவரது நகைச்சுவைகளில் சிரிப்பர். அவரது நல்வாய்ப்புகளை பின்பற்றுவதைக் காணும்போது மூச்சுத்திணறல் ஏற்படும். நாடக இறுதித் திரை விழுந்தால் அதிக கைத்தட்டல் பெறுவார். இது பார்ப்பவரை ஏமாற்றும் கலை"[11]

இவான் துர்கனேவ் (Ivan Turgenev), "அவளுக்கு ஒரு அற்புதமான குரல் இருக்கிறது. மற்ற குளிர்ச்சி, பொய்மை, பதிப்பு, கடும் எதிர்ப்பு போன்றவை மறைந்துள்ளன" என்று எழுதியுள்ளார்.[5][12][13]

இறைநம்பிக்கை மற்றும் வேத நெறி[மூலத்தைத் தொகு]
பெர்ன்ஹார்ட் ஒரு பெண் துறவியர் மடப் பள்ளியில் பயின்றார். அங்கு 1856 இல் ரோமன் கத்தோலிக்காக தனது முதல் புனித நற்கருணையைப் பெற்றார். அதன் பிறகு, உணர்ச்சிப்பூர்வமான சமயப் பற்றுடையவரானார். எனினும், அவள் யூத பாரம்பரியத்தை ஒருபோதும் மறந்துவிடவில்லை.

பல வருடங்களுக்கு பிறகு நிருபர் ஒருவருக்கு, நீங்கள் ஒரு கிறிஸ்தவரா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், தான் ஒரு ரோமன் கத்தோலிக்கர் என்றும், பெரிய யூத இனத்தின் உறுப்பினராக இருப்பதாகவும், கிறிஸ்துவர்கள் நன்றாக வரும் வரை தான் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.[6] அவள் இறப்பதற்கு சற்றுமுன் தன் இறுதிச் சடங்குகளை ஏற்றுக்கொண்டார்.[14] அவரது வேண்டுகோளின்படி, செயிண்ட்-பிரான்சுவா-டி-சேல்ஸ் தேவாலயத்தில் அவரது இறுதி ஊர்வலம் மாபெரும் விழா கொண்டாடப்பட்டது.

இறப்பு[மூலத்தைத் தொகு]
1923 ஆம் ஆண்டில் இவர் சிறுநீரகச் செயலிழப்பினால் உயிரிழந்தார். [15]


.சாரா Bernar, ஒரு தனி நடிகை, இது உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் மற்றும் கண்டங்களில் உள்ளடக்கிய பல தசாப்தங்களாக, அக்டோபர் 22, 1844 இல் பாரிசில் பிறந்தார் வரலாற்றில் முதல் சூப்பர் ஸ்டார். சாரா தாயார் ஜூடித் யூதப் (மற்ற ஆதாரங்களின்படி, ஜுடித்), Moritsa Baruha மற்றும் சாரா பென்ஹார்டிட் மூலமான ஹிர்ஸ்க் ஒரு குடும்பத்தில் வளர்ந்தார். பெரிய நடிகை தந்தை பொறுத்தவரை, பின்னர் நம்பத்தகுந்த அதன் பெயர் கண்டுபிடிக்க மற்றும் தோற்றம் முடியாது.


யாருடைய சுயசரிதை வேறுபட்ட வெளிப்பாடுகள் பக்கங்களில் கொண்டிருக்கிறது சாரா Bernar, அவளது தாயின் ஒரு தொழிலாக இல்லை ஏனெனில், governesses கவனிப்பின் கீழ் வளர்ந்து வருகிறது, மற்றும் பெண்பால் அழகு பணக்கார ஆர்வலர்கள் இழப்பில் இருப்பதாக தள்ளப்பட்டது. வாழ்க்கை அழகானது வைத்து பெண், வழக்கமாக நீண்ட பயணங்கள் தொடர்புடைய உள்ளது. ஒப்பந்த இரகசிய அடிப்படையில் இணங்க கடமை என பெண், உரியதல்ல. இவ்வாறு, சிறிய சாரா அழுக்கான தாதி உள்ளடக்கியோரிடம் வருகைப் பராமரிப்பில் இருந்து வந்தது மற்றும் உறவினர் செழிப்பு ஒரு சூழ்நிலையில் வளர்ந்தார், ஆனால் இல்லாமல் ஒரு தாயின் அன்பு.


குழந்தை பருவத்தில் கவலை

பெண் ஒருமுறை ஒரு விபத்து ஏற்பட்டது. பார்க்க முடியவில்லை மற்றொரு செவிலியர், சாரா எரியும் நெருப்பு மூட்டிய மிகவும் நெருக்கமாக சென்று தனது ஆடையை வெடித்தது. குழந்தையின் அண்டை அழுகை வந்து, மற்றும் பெண் பயமே வந்துவிட்டது என்றாலும் எல்லாம், வேலை. ஜூடித், சம்பவம் பற்றி அறிந்து பிறகு, அவர் இனி ஒரு மகள் விட்டு செய்வதில்லை என முடிவெடுத்தார். சாரா தனது தாயுடன் வாழ்ந்து வந்தார் என்பதால். அதிர்ஷ்டவசமாக, அந்த காலத்தில் ஜூடித், நிலையான ஆர்வலராக தோன்றினார் ஒரு நேர்மையான நபர் யார் டி Morny கவுண்ட். அவர் தீங்கு விளைவிப்பதாக ஒரு விலைமகள் மிகவும் பிடித்திருந்தது அவரது மகள் விதி பங்கேற்க தொடங்கியது.


"COMEDIE ஃபிரான்சேசிலிருந்து"

சாரா 9 வயதாக இருந்த போது, அவர் ஒரு தனியார் பள்ளி Grandshamp விரும்பப்படுகிறது அனுப்பப்பட்டார். டி Morny பெண் தனது படிப்பை பெற்று தேவை எந்த வழியில் என்று உறுதிகொண்டார். ஆயுள் எதிர்கால நடிகை மீது நன்கு வரையறுக்கப்பட்ட வடிவங்களில் உள்ளது ஏற்கத் துவங்கினார். அவர் பட்டப்படிப்பு மற்றும் அதன் நேசத்துக்குரிய கனவு செயல்படுத்த முடிவு - நடிகை ஆவதற்கு. மீண்டும், இது இந்த குடும்ப நண்பர் எண்ணிக்கை தியேட்டர் "Comédie Française" இயக்குனர் பதினெட்டு சாரா பென்ஹார்டிட் மூலமான எடுத்து யார் டி Morny உதவியது. அவர் சற்றே குழப்பம் இருந்தது: "இது மேடை மிகவும் மெல்லிய உள்ளது" - என்று அவர் கூறினார். இருப்பினும், சாரா Bernar, சுயசரிதை பின்னர் ஒரு புதிய பக்கம், அவள் சேர்ந்தார் திறக்கப்பட்ட, அது ஒரு பெண் பெரிய மகிழ்ச்சிக்காக தான்.



சாரா Bernar சுயசரிதை


நாடக அரங்கு அறிமுகத்தை

நாடக அரங்கு அறிமுகத்தை ஜான் Bernar நாடகம் "ஆலிஸில் உள்ள இபிஜினியா" நாடக ஆசிரியர் Zhana பாடிஸ்டா ரெசின் செப்டம்பர் 1 நடந்தது 1862. எச்சரிக்கை மேடை நடிகை நடக்கிறது முன். திரை மெதுவாக வரை சென்ற போது, சாரா கிட்டத்தட்ட மயங்கி விழுந்தார். பெண் உண்மையில் சந்தோஷங்களையும் குலுக்க, மற்றும் விமர்சகர்களிடம் ஒருமனதாக அழகான தோற்றம் நடிகை பாராட்டினார் நடித்ததற்காகவும் பேசிய "இரண்டு" என்று ஆச்சரியம் இல்லை. "இதுமுதல் பாரிஸ் தியேட்டர் பார்வையாளர்களை செழிப்பான தங்க முடி ஜான் Bernar ரசிக்கிறேன் வரலாம், ஆனால் இனி", - செய்தித்தாள் எழுதினார்.


புகழ்

எனினும் எதிர்மறையான விமர்சனங்களைப் - இதுவும் விமர்சனங்களை உள்ளது. கூடுதலாக, தியேட்டர் விமர்சகர்கள் இரும்பு ஆர்வலர் நடிகை தன்மை கணக்கில் எடுத்து கொள்ள கூடாது. சிறிது நேரத்திற்கு பின், சாரா விட்டு "Comédie Française" மற்றும் பிற திரையரங்குகளில் கதாநாயகியாக நடித்த இயங்க ஆரம்பித்தார். இந்த "Odeon", "Gymnase", "போர்ட்-செயிண்ட்-மார்ட்டின்" இருந்தன. நடிகை கலந்து இதில் ஒவ்வொரு செயல்திறன் நாடகக் கலைக்கான ஒரு தலைசிறந்த ஆனார். ஆடியன்ஸ் தண்டு valyl சாரா பேர்ண்ஹார்ட், மற்றும் "Comedie ஃபிரான்சேசிலிருந்து" உங்கள் முழங்கைகள் கடிக்க இயக்குனர். எனினும், கிட்டத்தட்ட அனைத்து கிளாசிக் பாத்திரங்கள், சையர், டெஸ்டிமோனா, பியட்ரா, Andromache, மற்றும் பலர் அணிக்காக விளையாடியுள்ளார் பெர்னார்ட் எங்கே அது கைவிரித்து பெற்றது ப்ரிமா டொன்ன, வலது மீது மொலியர் வீட்டிற்குத் திரும்பிச் சென்ற.


சாரா BERNAR மற்றும் வைரங்கள்


சாரா Bernar சுருக்கமான சுயசரிதை


நடிகை மீண்டும் நாடகம் "லா டேம் aux Camelias" Aleksandra Dyuma FILS உள்ள Margaritu Gote விளையாடி, தியேட்டர் பார்வையாளர்களை பெரும் அதிர்ச்சியாக இருந்தது. எழுத்தாளர் விக்டர் Gyugo, அதிர்ச்சி நேர்மை ஜான் Bernar தங்கத் சங்கிலி அழுகையைக் வடிவில் அவளை வைரங்கள் கொடுத்தார். "இது என் ஆன்மா கண்ணீர்," - என்று அவர் கூறினார். நடிகை நீண்ட அவருடைய திறமைக்காக மிக விலைமதிப்பற்ற பரிசாக விலைமதிப்பற்ற அங்கீகாரமாக நெக்லஸ் வைத்துள்ளது. நகை சாரா Bernar, அவர்களின் உண்மையான ஒரு பெண் நேசிக்கிறார் வழி நேசித்தேன் வைரங்களை அவர் வழிபாடு. நடிகை ஆர்வலர்கள் அது தெரியும் வெட்கமின்றி அது ஒரு அற்புதமான விலை அளிக்கிறது சாரா zadarivaya பலவீனம் பயன்படுத்தப்படும்.


அவள் சுற்றுப்பயணம் செல்ல போது பெர்னார்ட் வீட்டில் தங்கள் நகை விட்டு ஒருபோதும். அனைத்து வைரங்கள் ஒரு முரட்டுத்தனமான தாங்கும் வழக்கில் சேர்க்கப்பட்டு எங்கும் தன் நாச்சியாரை பின்பற்றப்படுகின்றன. சாரா Bernar நினைக்கவில்லை போது மன அமைதி, அவர் ஒரு தாக்குதல் மற்றும் கொள்ளை அஞ்சப்படுகிறது. மற்றும் கொள்ளையர்களும் எதிர்க்க பொருட்டு, இந்த ஏழை பெண் எப்போதும் அவரை கைவசம் வைத்திருந்த சிறிய பெண்கள் 'துப்பாக்கி. சிறிது நேரம் கழித்து, இருபதாம் நூற்றாண்டில், ஜான் Bernar இருந்து பின்பற்றுபவர் தோன்றினார். இது ஒரு உலகப் புகழ் பெற்ற மற்றும் அனைத்து Konsuela Velaskes, நேரம் இல்லை சக்தி கொண்ட மீது பாடலான "Besame Mucho" என்னும் நூலின் ஆசிரியரான நேசித்தேன். Consuela உலக மற்றும் நகைகள், மற்றும் பணம் மீது அவரை எடுத்து பயன்படுத்தப்படுகிறது, மற்றும் பல இருந்தன.



நடிகை சாரா Bernar


ஆண் வேடங்களில்

அவரது பர்ஸ் சாலை ஜான் Bernar உள்ள ரிவால்வர் மறைமுகமாக வலுவான பாத்திரம் ஒரு உண்மையான மனிதன் தனது பேசினார். பாலினம் இந்த அடையாளங்கள் கூட ஒரு நல்ல அர்த்தத்தில், நடிகை வேலை பிரதிபலித்தது. இவரே மத்தியில் ஹேம்லட், கழுகுக் குஞ்சு, Werther, Lorenzachcho, Zanetti இருந்தது, ஆண்கள் பல பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.


நான் பெர்னார்ட் அந்த நேரத்தில் இன்னும் ஒரு இளைஞன் இருந்த ஸ்டானிஸ்லேவ்ஸ்கி, பெரும்பாலான வெற்றி, ஆனால் ஏற்கனவே பற்றி நிறைய தெரியும் மூலம் ஹேம்லட் என்று சொல்ல வேண்டும் தியேட்டர் கலை. Stanislavski அநேகமாக அவர்கள் இருந்திருந்தால், நடிகை வைரங்கள் கொடுத்திருப்பேன்.


பின்னர் ஸ்டானிஸ்லேவ்ஸ்கி மீண்டும் மீண்டும் முழுமையாக ஒரு தரமான சிகிச்சை பயிற்றுவிக்கப்பட்ட அவளுடைய குரல் இயல்பு, பாவம் நடை, உட்புற கலாச்சாரம் மற்றும், மிக முக்கியமாக, பாத்திரம் ஒரு ஆழமான புரிதல் சாரா பேர்ண்ஹார்ட் சுட்டிக் காட்டினார்.



சாரா Bernar புகைப்படம்


உண்மையில், நடிகை மனித உணர்வுகளில் பரந்த தட்டு நடைபெற்றது, அவரது பாத்திரம் பீமார்ட் படத்தை ஒரு வைக்க முடியாதென்றும் பெண்பால் ஆத்மா (மற்றும் சில நேரங்களில் ஆண்கள்), எந்த வருகிறது வெளிப்பாடுகள் இருந்தது. ஆத்திரத்தில் மென்மை இருந்து மகிழ்ச்சி எனக்கு துன்பம் இருந்து ஆர்கானிக் மாற்றங்கள், - இந்த திறன் ஒரு உண்மையான கலைஞர். நடிகை சாரா Bernar ஸ்டானிஸ்லேவ்ஸ்கி மட்டுமே தனது புகழ்பெற்ற சொல்ல முடியும் விளையாடி - "நான் நம்புகிறேன் ..."


பெண், அவரது "இரகசியமாக", திறன் "குறைத்து மதிப்பிடவோ, அவரு" "வெடிக்கச் செய்வதற்கு" காட்டாது இன் "உரையாடல்களை" - அது பெரிய நடிகை வெறும் திறமை இல்லை, கடவுள் ஒரு பெரும் பரிசு. யாருடைய புகைப்பட சாரா Bernar, செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் பக்கங்களில் இருந்து இறங்க மாட்டோம் ரசிகர்கள் முற்றுகை இடப்பட்டிருந்தது அனைத்து பக்கங்களிலும், அடியெடுத்து வைக்க முடியும் செய்யவில்லை. செய்தித்தாள்களில் கட்டுரைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, பின்னர் அமெரிக்கா போரின்போது முன், அதே பாணி, அதே சொல்லியல் இருந்து அறிக்கைகளைப் போன்றே இருந்தன - "தியேட்டர் தாக்குதல் கீழ்," "இது ஒரு வெற்றி தான், விமர்சகர்கள் நாணி," "நெப்போலியன் நான் அத்தகைய வெற்றி தெரியாது. " பெரும்பாலும் புகழ்பெற்ற நாடக பெண்மனியாக பொருட்கள் அரசாங்க அறிக்கைகளும், முக்கியமான பொருளாதார அறிக்கைகள் அகற்றினர். சாரா Bernar, நடிகை மற்றும் நாடு முழுவதும் பிடித்த, எப்போதும் எழுத்து சகோதர அமைப்பில் அடர்ந்த ரிங் செய்தியாளர்களிடம் சூழப்பட்டிருந்தது, அவள் அதை பழகி முடியவில்லை.


ரசிகர்கள்

அதிக நேரம் விட்டு சூப்பர் ஸ்டார் ஆதரவுக்கான ஒப்பந்தங்கள் மூலம் நடந்தது. வாசனை திரவியம் மற்றும் சோப்பு, கையுறைகள் மற்றும் தூசி - அனைத்து விலையுயர்ந்த பொருட்களையும் நறுமண பொருள்கள் ஜான் Bernar பெயர் நின்றார். ஆனால் வழக்கமான என்று, அது ஒரு சிலை இருந்ததில்லை. வழிபாடு, அவரது போற்றப்படுகின்றார், நேசித்து ஒவ்வொரு வழியில் பாராட்டினார், ஆனால் எந்த உருவ வழிபாடு இருந்தது. மக்கள் திறந்த ஆன்மா நடிகை, அவரது நேசம் மற்றும் அவரது பதில் அதே உணர்ந்தேன். அவரது தாயார் போலல்லாமல், சாரா அவளை நெருங்க விரும்பும் பணக்கார ஆண்கள் இருந்து தன்னை தூரப்படுத்திக்.


சாரா Bernar, அவரது வீட்டில் வாழ்க்கை அர்ப்பணித்தன பல பக்கங்களில் கொண்டிருக்கும் ஒரு குறுகிய சுயசரிதை, அதுவாகவே விட்டு, ஒரு இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். நாடக அரங்கத்தில் இருந்து திரும்பிய, மற்றும் தனது குடியிருப்பில் கதவை தாண்டிவிட்டீர்கள்.நீங்கள் பிறகு, நடிகை கலைப் வெளியே விட்டு தங்கள் தனிப்பட்ட விண்வெளிக்கு சரிந்தன.



சாரா Bernar ஜூலியட்


வீட்டு அலங்காரங்களுக்கு

நடிகை வீட்டில் உங்கள் சொந்த சிறிய உலக மணிக்கு ஏற்படுத்தியுள்ளது. அவள் சிறுகதைகளிலும் வேடிக்கை நாடகம் எழுதி, படம், வார்ப்பட சிற்பம் வரையப்பட்டிருந்தது. ஹவுஸ் ஜான் Bernar குழப்பமான நாய்கள் மற்றும் பூனைகள், பாம்புகள் எல்லா இடங்களிலும் ஊர்ந்து அடியில் அனைத்து உயிரினங்களின் நிரம்பியிருந்தது. அவள் ஒரு உண்மையான சவப்பெட்டி பனி வெள்ளை பட்டு பதித்த கிடைத்தது, மற்றும் அவரை மாறிவிட்டது ஒருமுறை கிட்டத்தட்ட வாழ. அவர் ஒரு சவப்பெட்டியில் பொய், குடிப்பதற்கும் காபி பங்கு கற்றுத்தரப்படுகிறது. மேலும், நடிகை தனக்குச் சொன்னபடி, அவர் மட்டும் நன்றாக உணர்ந்தேன். இத்தகைய விசித்திர அதிர்ச்சி என்று அழைக்கப் படும், ஆனால் சாரா Bernar அனுபவத்திற்காக ஈர்க்க முயற்சி இல்லை என்று உண்மையில். சவப்பெட்டி, அவர் உண்மையில் வசதியாக இருந்தது, பொய் பூனைகளின் வாலில் படி எங்கும் அவள் ஒழுக்கக்கேடான கருதப்படுகிறது அவர்களை தவிர்க்க முயன்றார்.


என்னை 'நடிகை பற்றி


சாரா Bernar மேற்கோள்


தீவிர நடிகை அவரது நாட்டமும் நெருங்கிய நண்பர்கள் நிறுவனத்தின் ஒரு பலூன் வானத்தில் ஆக அதிகரித்தது செயல்படுத்தப்பட்டது. காற்று அழகான ruffled விமான பயணிகள், பல மன்னிப்பு ஜெபம் செய்தேன்; சாரா Bernar மதுவை மற்றும் பக்க மேல் உள்ள பெல்டைக் அவுட் சார்பு குடித்து. "பார்வையாளர்கள் எனக்கு வரும் போது - நான் நேசிக்கிறேன் என்று அவர் கூறுகிறார் - ஆனால் நான் நான் கடிதங்கள் பெற விரும்புகிறேன் பார்க்க போக பிடிக்காது, ஆனால் எந்த சக்தி நான் ஆலோசனை கொடுக்க விரும்புகிறேன் பதில் எழுத என்னை கட்டாயப்படுத்த, ஆனால் நான் ஏதாவது ஆலோசனை இருப்பது வெறுக்கிறேன் .." . அவள் நாளை நடக்கும், என்ன நேற்று நடந்தது பற்றி மறக்க வேண்டும் என்பது பற்றி நினைக்கவே இல்லை. நாளை இறக்க போகிறேன் என்றால் - அதனால் என்ன? சற்று யோசித்துப் பாருங்கள் ...


ஜூலியட்

நேரம் பிரபல நடிகையின் விட்டுவைக்கவில்லை, ஆனால் முதுமை அவர் ஒரு பெண் சாரா போன்ற இருந்தது. நவீன விமர்சகர்கள் வேடிக்கையாகிப் போக்கில், மேதை பெர்னாட் பாராட்டப்படும் "சாரா Bernar -. Dzhuletta Kapuletti 70 வயதான நடிகை, முழு நாடக உலக நம்புவார்கள் ஷேக்ஸ்பியர் 13 வயதான கதாநாயகி விளையாட மற்றும் அழ வேண்டும் என்றால்." மற்றும் இந்த எந்த விளையாட்டல்ல, இந்த நன்கு ஏற்பட்டிருக்கலாம் நடந்தது.


சாரா Bernar, பாத்திரங்கள் மற்றும் நேர்முக அவர்கள் பல தசாப்தங்களாக வாழும் கூற்றுகள் இருந்து மேற்கோள்கள், மறக்க இயலாததாகும். பாரீசில் உள்ள பியரே லச்சயிஸ் கல்லறையில் நடிகை கல்லறை எப்போதும் மலர்கள் நிறைந்துள்ளன. பாரீஸ் மற்றும் உலகம் முழுவதும் இருந்து வரும் அஞ்சலி செலுத்த நினைவிடத்தை பொருத்தமானது மொத்த அமைதியாக யார் பெரிய நடிகைகளில் காதலர்கள்.


Similar articles