Showing posts with label NOVEMBER 3. Show all posts
Showing posts with label NOVEMBER 3. Show all posts

Tuesday, 17 August 2021

JIKKI ,SINGER BORN 1935 NOVEMBER 3 - 2004 AUGUST 16

 

JIKKI ,SINGER BORN 

1935 NOVEMBER 3 - 2004 AUGUST 16



ஜிக்கி (Jikki, நவம்பர் 3, 1935 - ஆகத்து 16, 2004) என்று பரவலாக அறியப்பட்ட பிள்ளைவாள் கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி. இவர் பாடிய பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் பாடியுள்ளார். 1943 இல் பந்துலம்மா திரைப்படத்தில் நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் அறிமுகமாகி 2002 வரை, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் திரையுலகில் பாடியிருக்கிறார். எழுபது வயது நெருங்கும் சமயத்திலும் இவருக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்திருந்தது. இவர் பின்னணிப் பாடகர் ஏ. எம். ராஜாவின் மனைவி.


கலையுலக வாழ்வு[தொகு]

ஜிக்கி தனது 6 ஆவது வயதிலேயே இசையார்வம் கொண்டிருந்தார். இவர் தனது 11 ஆவது வயதிலேயே இவரது தாய்மாமன் சிட்டிபாபுவின் முயற்சியினால் இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராமனின் இசையில், ஞானசௌந்தரி 1948 திரைப்படத்தில் பாலஞானசௌந்தரி பாடுவதான பல்லவி அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே என்ற பாடலைப் பாடினார். தொடர்ந்து பந்துலம்மாதியாகையாகொல்லபாமாமனதேசம் ஆகிய தெலுங்குப் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. இப்படங்களின் பாடல்களைக் கேட்ட இசையமைப்பாளர் ஜி. ராமநாதன், ஜிக்கியின் 13வது வயதில், 1950 இல் மொடேர்ன் தியேட்டர்சின் மந்திரி குமாரி திரைப்படத்தில் வாராய் நீ வாராய்உலவும் தென்றல் காற்றினிலே முதலிய டூயட் பாடல்களைத் திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். இப்படமும் பாடல்களும் பெற்ற வெற்றியானது 1950 - 1960 காலப்பகுதியில் ஜிக்கியின் பொற்காலத்தை உறுதி செய்தது. 1952 இல் கே. வி. மகாதேவன் இசையமைத்த குமாரி படத்தில் தனது வருங்காலக் கணவரான ஏ. எம். ராஜாவுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். ராஜாவுடன் இணைந்து ஜிக்கி நூற்றுக்கணக்கான காதல் பாடல்களும், சோகப்பாடல்களும் பாடியுள்ளார். வட இந்திய நடிகரான ராஜ்கபூரின் சொந்தத் தயாரிப்பான ஆஹ இந்திப்படத்தின் தமிழ்ப்பதிப்பு அவன் என்பதில் ஜிக்கி ராஜாவுடன் சேர்ந்து பல இனிய பாடல்களைப் பாடினார். மேலும் பல்வேறு பின்னணிப் பாடகர், பாடகிகளுடனும் ஜிக்கி பாடினார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

ஜிக்கி ஆந்திராவின் சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்ட கஜபதி நாயுடுவுக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜகாந்தம்மாவுக்கும் பிறந்த ஒன்பது பிள்ளைகளில் மூத்தவர். 1955 இல் மகேஸ்வரி படத்தின் அழகு நிலாவின் பவனியிலே பாடலின் ஒத்திகை இடைவேளையின் போது, ஏ. எம். ராஜா தனது காதலை ஜிக்கியிடம் வெளியிட்டார்.[சான்று தேவை] 1958 இல் பெற்றோர் ஆசியுடன் ஜிக்கி ஏ. எம். ராஜாவைத் திருமணம் செய்து கொண்டார்.

ஜிக்கியின் திரையிசைப் பாடல்களில் சில[தொகு]

  • அருள்தாரும் தேவமாதாவே
  • ஆசைநிலா சென்றதே
  • காதல் வாழ்வில் நானே
  • கண் கான்பதற்குள் மனம் கனிந்து விடும்
  • மானைத் தேடி மச்சான் வரப் போறான் (நாடோடி மன்னன்)
  • என் இன்பம் எங்கே (நாடோடி மன்னன்)
  • மயக்கும் மாலைப்பொழுதே (குலேபகாவலி)
  • ஜீவிதமே சபலமோ
  • கிராமத்தின் இதயம் பேரன்பின் நிலையம்
  • கள்ளங்கபடம் தெரியாதவனே
  • காதல் வியாதி பொல்லாதது
  • ஊரெங்கும் தேடினேன்
  • துள்ளாத மனமும் துள்ளும்
  • நான் வாழ்ந்ததும் உன்னாலே
  • பச்சைக்கிளி பாடுது
  • அழகோடையில் நீந்தும் அன்னம்
  • நாடகமெல்லாம் கண்டேன்
  • பூவாமரமும் பூத்ததே
  • உள்ளம் ரெண்டும் ஒன்று*
  • இன்று நமதுள்ளமே*
  • கொக்கரக் கொக்கரக்கோச் சேவலே
  • சின்னப்பெண்ணான போதில
  • கண்களால் காதல்காவியம்
  • யாரடி நீ மோகினி
  • பேசும்யாழே பெண்மானே
  • அன்பே என்றன் முன்னாலே
  • மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
  • காதலெனும் கோயில் (வட்டத்துக்குள் சதுரம் 1978)
  • ராத்திரி பூத்தது காட்டுரோஜா (தாயம் ஒண்ணு 1988)
  • நினைத்தது யாரோ (பாட்டுக்கொரு தலைவன்)
  • வண்ண வண்ண சொல்லெடுத்து (செந்தமிழ்ப் பாட்டு 1994)

Sunday, 3 November 2019

BRINDA PAREKH ,HINDI ACTRESS BORN 1984 NOVEMBER 3



BRINDA PAREKH ,HINDI ACTRESS 
BORN 1984 NOVEMBER 3



Brinda Parekh is an Indian film actress and model.[1] She has acted in South Indian films and has also done item numbers in Tamil, Telugu, Kannada and Hindi films. She has acted in 4 movies in Tamil, several other movies in Telugu and Kannada and 3 Hindi movies.

Career
Being born and brought up in Mumbai, she started her career from modeling in television commercials like Vimal Suitings, Microsoft Windows XP, Anchor Switches, VIP Frenchie, Kit Kat, Thumbs Up, Polo Mint, Royal Challenge Beer, Amul Macho Vests, etc., and hundreds of other brands in print media as well.[2] Before entering films she appeared in music videos.[3]

Personal life

On 9 February 2014 Brinda Parekh married childhood sweetheart Ajay Kamath at a private function in Bombay.[4]









Filmography[edit]

YearMovieRoleLanguageNotes
2002SonthamTelugu
2004ManmadhanRenuka MenonTamil
2005NammannaKannadaSpecial appearance
Thirudiya IdhayathaiTamilSpecial appearance[5]
2006SudesiTamilSpecial appearance
CorporateHindi
2007PokkiriMonaTamil
Viyyalavari KayyaluTeluguSpecial appearance
PolladhavanTamilSpecial appearance
2008BuddhivantaRekha Vijay MithalKannada
2009Guru En AaluSheila KrishnaTamil
London DreamsHindi
Ek Se Bure DoHindi
Thipparahalli TharlegaluKannada
2011Sanju Weds GeethaKannadaSpecial appearance in song
2013Sillunu Oru SandhippuTamilSpecial appearance in song
Pinky - Ek SatyakathaRituMarathiParallel Lead
Janta V/S Janardan - Bechara Aam AadmiHindi[6]

JIKKI ,THE LEGEND SINGER ,BORN 1935,NOVEMBER 3- 2004 AUGUST 16



JIKKI ,THE LEGEND SINGER ,BORN
1935,NOVEMBER 3- 2004 AUGUST 16




ஜிக்கி (Jikki, நவம்பர் 3, 1935 - ஆகத்து 16, 2004) என்று பரவலாக அறியப்பட்ட பிள்ளைவாள் கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி. இவர் பாடிய பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் பாடியுள்ளார். 1943 இல் பந்துலம்மா திரைப்படத்தில் நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் அறிமுகமாகி 2002 வரை, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் திரையுலகில் பாடியிருக்கிறார். எழுபது வயது நெருங்கும் சமயத்திலும் இவருக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்திருந்தது. இவர் பின்னணிப் பாடகர் ஏ. எம். ராஜாவின் மனைவி

கலையுலக வாழ்வு
ஜிக்கி தனது 6 ஆவது வயதிலேயே இசையார்வம் கொண்டிருந்தார். இவர் தனது 11 ஆவது வயதிலேயே இவரது தாய்மாமன் சிட்டிபாபுவின் முயற்சியினால் இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராமனின் இசையில், ஞானசௌந்தரி 1948 திரைப்படத்தில் பாலஞானசௌந்தரி பாடுவதான பல்லவி அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே என்ற பாடலைப் பாடினார். தொடர்ந்து பந்துலம்மா, தியாகையா, கொல்லபாமா, மனதேசம் ஆகிய தெலுங்குப் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. இப்படங்களின் பாடல்களைக் கேட்ட இசையமைப்பாளர் ஜி. ராமநாதன், ஜிக்கியின் 13வது வயதில், 1950 இல் மொடேர்ன் தியேட்டர்சின் மந்திரி குமாரி திரைப்படத்தில் வாராய் நீ வாராய், உலவும் தென்றல் காற்றினிலே முதலிய டூயட் பாடல்களைத் திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். இப்படமும் பாடல்களும் பெற்ற வெற்றியானது 1950 - 1960 காலப்பகுதியில் ஜிக்கியின் பொற்காலத்தை உறுதி செய்தது.
1952 இல் கே. வி. மகாதேவன் இசையமைத்த குமாரி படத்தில் தனது வருங்காலக் கணவரான ஏ. எம். ராஜாவுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். ராஜாவுடன் இணைந்து ஜிக்கி நூற்றுக்கணக்கான காதல் பாடல்களும், சோகப்பாடல்களும் பாடியுள்ளார். வட இந்திய நடிகரான ராஜ்கபூரின் சொந்தத் தயாரிப்பான ஆஹ இந்திப்படத்தின் தமிழ்ப்பதிப்பு அவன் என்பதில் ஜிக்கி ராஜாவுடன் சேர்ந்து பல இனிய பாடல்களைப் பாடினார். மேலும் பல்வேறு பின்னணிப் பாடகர், பாடகிகளுடனும் ஜிக்கி பாடினார்.

வாழ்க்கைச் சுருக்கம்

ஜிக்கி ஆந்திராவின் சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்ட கஜபதி நாயுடுவுக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜகாந்தம்மாவுக்கும் பிறந்த ஒன்பது பிள்ளைகளில் மூத்தவர். 1955 இல் மகேஸ்வரி படத்தின் அழகு நிலாவின் பவனியிலே பாடலின் ஒத்திகை இடைவேளையின் போது, ஏ. எம். ராஜா தனது காதலை ஜிக்கியிடம் வெளியிட்டார்.[சான்று தேவை] 1958 இல் பெற்றோர் ஆசியுடன் ஜிக்கி ஏ. எம். ராஜாவைத் திருமணம் செய்து கொண்டார்.

பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜிக்கி மரணமடைந்தார். ஜிக்கி என்று பிரபலமாக அழைக்கப்பட்ட பி.ஜி.கிருஷ்ணவேணிக்கு வயது 70. மறைந்த பாடகர் ஏ.எம்.ராஜாவின்மனைவிதான் ஜிக்கி. 7 வயதில் நடிக்க வந்த ஜிக்கி பின்னர் பின்னணிப் பாடகியாக உருவெடுத்தார். ஞானசெளந்தரி என்ற படம்தான் ஜிக்கியின் முதல் பாடல் இடம்பெற்ற படம். தமிழ், தெலுங்கு, கன்னடம், சிங்களம்ஆகிய மொழிகளில் ஜிக்கி எண்ணற்ற பாடல்களைப் பாடியுள்ளார். யாரடி நீ மோகினி, துள்ளாத மனம் துள்ளும், நாயகன் படத்தில் நான் சித்தால் தீபாவளி, சொல்லு சொல்லுஆகியவை ஜிக்கியின் பிரபல பாடல்களில் சில. தமிழக அரசின் கலைமாணி விருதைப் பெற்றிருந்த ஜிக்கி, புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இந் நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜிக்கி மரணமடைந்தார்.அவருக்கு 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். ஜிக்கியின் கணவர் ராஜா சில ஆண்டுகளுக்கு முன் ரயில் விபத்தில் பலியாகிவிட்டது நினைவுகூறத்தக்கது.

Read more at: https://tamil.oneindia.com/news/2004/08/17/jikki.html

ஜிக்கியின் திரையிசைப் பாடல்களில் சில
அருள்தாரும் தேவமாதாவே
ஆசைநிலா சென்றதே
காதல் வாழ்வில் நானே
கண் கான்பதற்குள் மனம் கனிந்து விடும்
மானைத் தேடி மச்சான் வரப் போறான் (நாடோடி மன்னன்)
என் இன்பம் எங்கே (நாடோடி மன்னன்)
மயக்கும் மாலைப்பொழுதே (குலேபகாவலி)
ஜீவிதமே சபலமோ
கிராமத்தின் இதயம் பேரன்பின் நிலையம்
கள்ளங்கபடம் தெரியாதவனே
காதல் வியாதி பொல்லாதது
ஊரெங்கும் தேடினேன்
துள்ளாத மனமும் துள்ளும்
நான் வாழ்ந்ததும் உன்னாலே
பச்சைக்கிளி பாடுது
அழகோடையில் நீந்தும் அன்னம்
நாடகமெல்லாம் கண்டேன்
பூவாமரமும் பூத்ததே
உள்ளம் ரெண்டும் ஒன்று*
இன்று நமதுள்ளமே*
கொக்கரக் கொக்கரக்கோச் சேவலே
சின்னப்பெண்ணான போதில
கண்களால் காதல்காவியம்
யாரடி நீ மோகினி
பேசும்யாழே பெண்மானே
அன்பே என்றன் முன்னாலே
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
காதலெனும் கோயில் (வட்டத்துக்குள் சதுரம் 1978)
ராத்திரி பூத்தது காட்டுரோஜா (தாயம் ஒண்ணு 1988)
நினைத்தது யாரோ (பாட்டுக்கொரு தலைவன்)
வண்ண வண்ண சொல்லெடுத்து (செந்தமிழ்ப் பாட்டு 1994

ஜிக்கி ( Jikki , 1937 - ஆகத்து 16, 2004) என்று பரவலாக அறியப்பட்ட பிள்ளைவாள் கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி. இவர் பாடிய பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் பாடியுள்ளார். 1943 இல் பந்துலம்மா திரைப்படத்தில் நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் அறிமுகமாகி 2002 வரை, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் திரையுலகில் பாடியிருக்கிறார். எழுபது வயது நெருங்கும் சமயத்திலும் இவருக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்திருந்தது. இவர் பின்னணிப் பாடகர் ஏ. எம். ராஜாவின் மனைவி.
கலையுலக வாழ்வு
ஜிக்கி தனது 6 ஆவது வயதிலேயே இசையார்வம் கொண்டிருந்தார். இவர் தனது 11 ஆவது வயதிலேயே இவரது தாய்மாமன் சிட்டிபாபுவின் முயற்சியினால் இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராமனின் இசையில்,
ஞானசௌந்தரி 1948 திரைப்படத்தில் பாலஞானசௌந்தரி பாடுவதான பல்லவி
அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே என்ற பாடலைப் பாடினார். தொடர்ந்து பந்துலம்மா ,
தியாகையா , கொல்லபாமா , மனதேசம் ஆகிய தெலுங்குப் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. இப்படங்களின் பாடல்களைக் கேட்ட இசையமைப்பாளர் ஜி. ராமநாதன் , ஜிக்கியின் 13வது வயதில், 1950 இல்
மொடேர்ன் தியேட்டர்சின் மந்திரி குமாரி திரைப்படத்தில் வாராய் நீ வாராய் ,
உலவும் தென்றல் காற்றினிலே முதலிய டூயட் பாடல்களைத் திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். இப்படமும் பாடல்களும் பெற்ற வெற்றியானது 1950 - 1960 காலப்பகுதியில் ஜிக்கியின் பொற்காலத்தை உறுதி செய்தது. 1952 இல்
கே. வி. மகாதேவன் இசையமைத்த
குமாரி படத்தில் தனது வருங்காலக் கணவரான ஏ. எம். ராஜாவுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். ராஜாவுடன் இணைந்து ஜிக்கி நூற்றுக்கணக்கான காதல் பாடல்களும், சோகப்பாடல்களும் பாடியுள்ளார். வட இந்திய நடிகரான
ராஜ்கபூரின் சொந்தத் தயாரிப்பான ஆஹ இந்திப்படத்தின் தமிழ்ப்பதிப்பு அவன் என்பதில் ஜிக்கி ராஜாவுடன் சேர்ந்து பல இனிய பாடல்களைப் பாடினார். மேலும் பல்வேறு பின்னணிப் பாடகர், பாடகிகளுடனும் ஜிக்கி பாடினார்.
வாழ்க்கைச் சுருக்கம்

ஜிக்கி ஆந்திராவின் சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்ட கஜபதி நாயுடுவுக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜகாந்தம்மாவுக்கும் பிறந்த ஒன்பது பிள்ளைகளில் மூத்தவர். 1955 இல்
மகேஸ்வரி படத்தின் அழகு நிலாவின் பவனியிலே பாடலின் ஒத்திகை இடைவேளையின் போது, ஏ. எம். ராஜா தனது காதலை ஜிக்கியிடம் வெளியிட்டார்.  1958 இல் பெற்றோர் ஆசியுடன் ஜிக்கி ஏ. எம். ராஜாவைத் திருமணம் செய்து கொண்டார்.


ஜிக்கியின் திரையிசைப் பாடல்களில் சில
அருள்தாரும் தேவமாதாவே
ஆசைநிலா சென்றதே
காதல் வாழ்வில் நானே
கண் கான்பதற்குள் மனம் கனிந்து விடும்
மானைத் தேடி மச்சான் வரப் போறான் (நாடோடி மன்னன்)
என் இன்பம் எங்கே (நாடோடி மன்னன்)
மயக்கும் மாலைப்பொழுதே (குலேபகாவலி)
ஜீவிதமே சபலமோ
கிராமத்தின் இதயம் பேரன்பின் நிலையம்
கள்ளங்கபடம் தெரியாதவனே
காதல் வியாதி பொல்லாதது
ஊரெங்கும் தேடினேன்
துள்ளாத மனமும் துள்ளும்
நான் வாழ்ந்ததும் உன்னாலே
பச்சைக்கிளி பாடுது
அழகோடையில் நீந்தும் அன்னம்
நாடகமெல்லாம் கண்டேன்
பூவாமரமும் பூத்ததே
உள்ளம் ரெண்டும் ஒன்று*
இன்று நமதுள்ளமே*
கொக்கரக் கொக்கரக்கோச் சேவலே
சின்னப்பெண்ணான போதில
கண்களால் காதல்காவியம்
யாரடி நீ மோகினி
பேசும்யாழே பெண்மானே
அன்பே என்றன் முன்னாலே
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
காதலெனும் கோயில் (வட்டத்துக்குள் சதுரம் 1978)
ராத்திரி பூத்தது காட்டுரோஜா (தாயம் ஒண்ணு 1988)
நினைத்தது யாரோ (பாட்டுக்கொரு தலைவன்)
வண்ண வண்ண சொல்லெடுத்து (செந்தமிழ்ப் பாட்டு 1994).



தமிழ்த் திரைப்பட இசையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகித் தனது வசீகரக் குரலினிமையினால் இலட்சக்கணக்கான கலையுள்ளங்களை ஈர்த்துக்கொண்டவர் ஜிக்கி.
உற்சாகம் நிறைந்த துள்ளலும், துரிதமும், பாவமும் பரிமளிக்கும் ஜிக்கியின் பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் தனது கணீரென்ற குரலினால் ஜிக்கி சாதனை படைத்துள்ளார். “தந்தானைத் துதிப்போமே” முதலான கிறிஸ்தவ கீதங்களையும் பாடியுள் ளார்.
“அருள்தாரும் தேவமாதாவே”, “ஆசைநிலா சென்றதே”, “ஜீவிதமே சபலமோ”, “கிராமத்தின் இதயம் பேரன்பின் நிலையம்”, “கள்ளங்கபடம் தெரியாதவனே”, “காதல் வியாதி பொல்லாதது”, “ஊரெங்கும் தேடினேன்”, “துள்ளாத மனமும் துள்ளும்”, “நான் வாழ்ந்ததும் உன்னாலே”, “பச்சைக்கிளி பாடுது”, “வண்ண வண்ணச் சொல்லெடுத்து” போன்ற ஆயிரக்கணக்கான ஜிக்கியின் திரையிசைப் பாடல்கள் இன்றும் நம் நெஞ்சை நிறைக்கின்றன.
பி.ஜி. கிருஷ்ணவேணி (பிள்ளைவாள்ளு கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி) என்ற இயற்பெயரைவிட, செல்லப் பெயரான ஜிக்கி என்பதே பெருவழக்குப் பெறுவதாயிற்று. ஆந்திராவின் சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்ட கஜபதி நாயுடுவுக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜகாந்தம்மாவுக்கும் பிறந்த ஒன்பது பிள்ளைகளில் மூத்தவர்தான் ஜிக்கி. சென்னையில் பிறந்து வளர்ந்து, ஆறுவயதில் சங்கீத ஆர்வமுற்று, தாய்மாமன் சிட்டிபாபுவின் முயற்சியினால் பழம்பெரும் இசையமைப்பாளர் எஸ்.வி. வெங்கட்ராமனின் இசையில், ஞானசௌந்தரி (1948) திரைப்படத்தில் பாலஞானசௌந்தரி பாடுவதான பல்லவி
“அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே” என்பதைத் தனது 11ஆவது வயதில் பாடினார். தொடர்ந்து பந்துலம்மா, தியாகைய்யா, கொல்லபாமா, மனதேசம் ஆகிய தெலுங்குப் படங்களில் வாய்ப்புக்கிடைத்தது. இப்படங்களின் பாடல்களைக்கேட்ட பிரபல இசைமேதை ஜி.இராமநாதன் அவர்கள், பலரது மறுப்பையும் பொருட்படுத்தாது ஜிக்கியின் 13ஆவது வயதில் (1950இல்) மொடேர்ன் தியேட்டர்ஸாரின் 'மந்திரி குமாரி' திரைப்படத்தில் “வாராய் நீ வாராய்”, “உலவும் தென்றல் காற்றினிலே” முதலிய டூயட் பாடல்களை திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். படமும் பாடல்களும் பெற்ற வெற்றியானது, 1950-1960 காலப்பகுதியில் ஜிக்கியின் பொற்காலத்தை உறுதி செய்தது.
1952இல் கே.வி. மகாதேவன் இசையமைத்த 'குமாரி' படத்தில் தனது வருங்காலக் கணவரான ஏ.எம். ராஜாவுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். தொடர்ந்து ராஜா - ஜிக்கி பாடிய நூற்றுக்கணக்கான காதல் பாடல்களும், சோகப்பாடல்களும் மறக்கமுடியாதவைகளாகத் தமிழ்த் திரையிசையுலகை ஆக்கிரமித்துள்ளன. பிரபல வட இந்திய நடிகரான ராஜ்கபூரின் சொந்தத் தயாரிப்பான 'ஆஹ' இந்திப்படத்தின் தமிழ்ப்பதிப்பு 'அவன்' என்பதில் இந்த ஜோடி இனிய பாடல்களைத் தந்தது.
“கண்காணாததும்”, “கல்யாண ஊர்வலம்வரும்”, “ஆகா நானின்று அறிந்து கொண்டேன்”, “உன் பேரைக்கேட்டேன்”,“ஏகாந்தமாம் இம்மாலையில்” முதலான இனிய பாடல்கள் அவனில் ஜிக்கியின் குரலில் ஒலித்தன. பல்வேறு பின்னணிப் பாடகர் - பாடகிகளுடனும் அக்காலத்தில் ஜிக்கி பாடினார். 1955ஆம் ஆண்டு 'மகேஸ்வரி' படத்தில் “அழகு நிலாவின் பவனியிலே” பாடலின் ஒத்திகை இடைவேளை யின்போது, ஏ.எம். ராஜா தனது காதலை ஜிக்கியிடம் வெளியிட்டார். 1958இல் பெற்றோர் ஆசியுடன் ராஜா-ஜிக்கி திருமணம் நடந்தது.
திருமணத்தையடுத்து 1959இல் ஸ்ரீதரின் 'கல்யாணப்பரிசு' படம் பெருவெற்றி பெற்றதுடன், சிறந்த இசையமைப்பாளர் விருதையும் ராஜாவுக்கு ஈட்டிக் கொடுத்தது. தொடர்ந்து 'தேன்நிலவு' (1961) வசூலில் தோல்விப் படமானாலும் பாடல்கள் வெற்றிகண்டு ராஜாவின் புகழைக் கூட்டின. எனினும் ஸ்ரீதருடனான ராஜாவின் மனமுறிவு, திரையுலகிலிருந்து தங்களை ஒதுக்கச் சிலர் விரும்புவதாகக் கருதச்செய்தது. ஜிக்கி திரையில் பாடுவதை ராஜா விரும்பவில்லை. இதனால் உடலும் உள்ளமும் வேதனையினால் வருந்த ஜிக்கி குடும்பத்துடன் ஒதுங்கிக்கொண்டார். இருப்பினும் ஆங்காங்கே அவரது சில பாடல்கள் வெளிவந்தன. கணவருடன் இசைநிகழ்ச்சிகளை நடத்திவந்தார். 70களில் சில படங்களில் மீண்டும் ராஜா-ஜிக்கி இணை பாடியது. 1989ஆம் ஆண்டு நாகர்கோவிலில் இசைநிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புகைவண்டியில் செல்லும்போது, வள்ளியூருக்கு அருகில் உள்ள நிலையத்தில் இறங்கிய ராஜா, புகைவண்டி புறப்பட்டுவிட்ட அவசரத்தில் வேகமாக ஓடினார். படாதஇடத்தில் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். இத்துயர நினைவு ஜிக்கியின் நெஞ்சில் படமாக நிலைத்துவிட்டது. நான்கு பெண்கள் (இருவர் மணமுடித்துவிட்டனர்) இரு ஆண்கள் என ஆறுபிள்ளைகளின் எதிர்கால வாழ்வுக்காக மீண்டும் மேடையேறினார். தனது இரு மகன்களான சந்திரசேகர், மகேஸ்குமார் ஆகியோருடன் இசைநிகழ்ச்சிகளில் பாடத்தொடங்கினார்.
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா, அமெரிக்கா எனப் பலநாடுகளில் பழைய பாடல்களைப் பாடி இரசிகர்களை மகிழ்வித்தார். “காதலெனும் கோயில்” (வட்டத்துக்குள் சதுரம் 1978), “ராத்திரி பூத்தது காட்டுரோஜா” (தாயம் ஒண்ணு 1988), “நினைத்தது யாரோ” (பாட்டுக்கொரு தலைவன்), “வண்ண வண்ண சொல்லெடுத்து” (செந்தமிழ்ப் பாட்டு 1994) ஆகிய பாடல்கள் திரையில் ஜிக்கி பாடிய இறுதிப்பாடல்களாகும். 1948-1994 ஆண்டுகள் வரை ஜிக்கியின் திரையிசை வாழ்வுப் பயணம் விட்டுவிட்டுத் தொடர்ந்தது.
“அழகோடையில் நீந்தும் அன்னம்”, “நாடகமெல்லாம் கண்டேன்”, “பூவாமரமும் பூத்ததே”, “உள்ளம் ரெண்டும் ஒன்று”, “இன்று நமதுள்ளமே”, “கொக்கரக் கொக்கரக்கோச் சேவலே”, “சின்னப்பெண்ணான போதிலே”, “கண்களால் காதல்காவியம்”, “யாரடி நீ மோகினி”, “பேசும்யாழே பெண்மானே”, “அன்பே என்றன் முன்னாலே”, “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ” முதலான பலநூற்றுக்கணக்கான பாடல்கள் தமிழ்த் திரையுலகில் ஜிக்கியின் புகழை நிலைநிறுத்திக் காட்டுவனவாகும்.
1937ஆம் ஆண்டு பிறந்த இந்த இசைக்குயில், கடந்த சில ஆண்டுகளாக மார்புப் புற்றுநோயினால் வருந்தியது. ஆயிரமாயிரம் இசை ரசிகர் உள்ளங்களைத் தனது இனிய குரலினால் கட்டிப் போட்ட ஜீவநாதம், 16.08.2004 அன்று அதிகாலை அடங்கிற்று.




ஜிக்கி [பின்னணிப் பாடகி]
தமிழ்த் திரைப்பட இசையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகித் தனது வசீகரக் குரலினிமையினால் இலட்சக்கணக்கான கலையுள்ளங்களை ஈர்த்துக்கொண்டவர் ஜிக்கி.
உற்சாகம் நிறைந்த துள்ளலும், துரிதமும், பாவமும் பரிமளிக்கும் ஜிக்கியின் பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் தனது கணீரென்ற குரலினால் ஜிக்கி சாதனை படைத்துள்ளார். “தந்தானைத் துதிப்போமே” முதலான கிறிஸ்தவ கீதங்களையும் பாடியுள் ளார். “அருள்தாரும் தேவமாதாவே”, “ஆசைநிலா சென்றதே”, “ஜீவிதமே சபலமோ”, “கிராமத்தின் இதயம் பேரன்பின் நிலையம்”, “கள்ளங்கபடம் தெரியாதவனே”, “காதல் வியாதி பொல்லாதது”, “ஊரெங்கும் தேடினேன்”, “துள்ளாத மனமும் துள்ளும்”, “நான் வாழ்ந்ததும் உன்னாலே”, “பச்சைக்கிளி பாடுது”, “வண்ண வண்ணச் சொல்லெடுத்து” போன்ற ஆயிரக்கணக்கான ஜிக்கியின் திரையிசைப் பாடல்கள் இன்றும் நம் நெஞ்சை நிறைக்கின்றன.

பி.ஜி. கிருஷ்ணவேணி (பிள்ளைவாள்ளு  கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி) என்ற இயற்பெயரைவிட, செல்லப் பெயரான ஜிக்கி என்பதே பெருவழக்குப் பெறுவதாயிற்று. ஆந்திராவின் சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்ட கஜபதி நாயுடுவுக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜகாந்தம்மாவுக்கும் பிறந்த ஒன்பது பிள்ளைகளில் மூத்தவர்தான் ஜிக்கி. சென்னையில் பிறந்து வளர்ந்து, ஆறுவயதில் சங்கீத ஆர்வமுற்று, தாய்மாமன் சிட்டிபாபுவின் முயற்சியினால் பழம்பெரும் இசையமைப்பாளர் எஸ்.வி. வெங்கட்ராமனின் இசையில், ஞானசௌந்தரி (1948) திரைப்படத்தில் பாலஞானசௌந்தரி பாடுவதான பல்லவி “அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே”என்பதைத் தனது 11ஆவது வயதில் பாடினார். தொடர்ந்து பந்துலம்மா, தியாகைய்யா, கொல்லபாமா, மனதேசம் ஆகிய தெலுங்குப் படங்களில் வாய்ப்புக்கிடைத்தது. இப்படங்களின் பாடல்களைக்கேட்ட பிரபல இசைமேதை ஜி.இராமநாதன் அவர்கள், பலரது மறுப்பையும் பொருட்படுத்தாது ஜிக்கியின் 13ஆவது வயதில் (1950இல்) மொடேர்ன் தியேட்டர்ஸாரின் ‘மந்திரி குமாரி’  திரைப்படத்தில் “வாராய் நீ வாராய்”, “உலவும் தென்றல் காற்றினிலே” முதலிய டூயட் பாடல்களை திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். படமும் பாடல்களும் பெற்ற வெற்றியானது, 1950-1960 காலப்பகுதியில் ஜிக்கியின் பொற்காலத்தை உறுதி செய்தது.

1952இல் கே.வி. மகாதேவன் இசையமைத்த ‘குமாரி’ படத்தில் தனது வருங்காலக் கணவரான ஏ.எம். ராஜாவுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். தொடர்ந்து ராஜா – ஜிக்கி பாடிய நூற்றுக்கணக்கான காதல் பாடல்களும், சோகப்பாடல்களும் மறக்கமுடியாதவைகளாகத் தமிழ்த் திரையிசையுலகை ஆக்கிரமித்துள்ளன. பிரபல வட இந்திய நடிகரான ராஜ்கபூரின் சொந்தத் தயாரிப்பான ‘ஆஹ’ இந்திப்படத்தின் தமிழ்ப்பதிப்பு ‘அவன்’ என்பதில் இந்த ஜோடி இனிய பாடல்களைத் தந்தது. “கண்காணாததும்”, “கல்யாண ஊர்வலம்வரும்”, “ஆகா நானின்று அறிந்து கொண்டேன்”, “உன் பேரைக்கேட்டேன்”,“ஏகாந்தமாம் இம்மாலையில்” முதலான இனிய பாடல்கள் அவனில் ஜிக்கியின் குரலில் ஒலித்தன. பல்வேறு பின்னணிப் பாடகர் – பாடகிகளுடனும் அக்காலத்தில் ஜிக்கி பாடினார். 1955ஆம் ஆண்டு ‘மகேஸ்வரி’ படத்தில் “அழகு நிலாவின் பவனியிலே” பாடலின் ஒத்திகை இடைவேளை யின்போது, ஏ.எம். ராஜா தனது காதலை ஜிக்கியிடம் வெளியிட்டார். 1958இல் பெற்றோர் ஆசியுடன் ராஜா-ஜிக்கி திருமணம் நடந்தது.

திருமணத்தையடுத்து 1959இல் ஸ்ரீதரின் ‘கல்யாணப்பரிசு’ படம் பெருவெற்றி பெற்றதுடன், சிறந்த இசையமைப்பாளர் விருதையும் ராஜாவுக்கு ஈட்டிக் கொடுத்தது. தொடர்ந்து ‘தேன்நிலவு’ (1961) வசூலில் தோல்விப் படமானாலும் பாடல்கள் வெற்றிகண்டு ராஜாவின் புகழைக் கூட்டின. எனினும் ஸ்ரீதருடனான ராஜாவின் மனமுறிவு, திரையுலகிலிருந்து தங்களை ஒதுக்கச் சிலர் விரும்புவதாகக் கருதச்செய்தது. ஜிக்கி திரையில் பாடுவதை ராஜா விரும்பவில்லை. இதனால் உடலும் உள்ளமும் வேதனையினால் வருந்த ஜிக்கி குடும்பத்துடன் ஒதுங்கிக்கொண்டார். இருப்பினும் ஆங்காங்கே அவரது சில பாடல்கள் வெளிவந்தன. கணவருடன் இசைநிகழ்ச்சிகளை நடத்திவந்தார். 70களில் சில படங்களில் மீண்டும் ராஜா-ஜிக்கி இணை பாடியது. 1989ஆம் ஆண்டு நாகர்கோவிலில் இசைநிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புகைவண்டியில் செல்லும்போது, வள்ளியூருக்கு அருகில் உள்ள நிலையத்தில் இறங்கிய ராஜா, புகைவண்டி புறப்பட்டுவிட்ட அவசரத்தில் வேகமாக ஓடினார். படாதஇடத்தில் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். இத்துயர நினைவு ஜிக்கியின் நெஞ்சில் படமாக நிலைத்துவிட்டது. நான்கு பெண்கள் (இருவர் மணமுடித்துவிட்டனர்) இரு ஆண்கள் என ஆறுபிள்ளைகளின் எதிர்கால வாழ்வுக்காக மீண்டும் மேடையேறினார். தனது இரு மகன்களான சந்திரசேகர், மகேஸ்குமார் ஆகியோருடன் இசைநிகழ்ச்சிகளில் பாடத்தொடங்கினார்.

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா, அமெரிக்கா எனப் பலநாடுகளில் பழைய பாடல்களைப் பாடி இரசிகர்களை மகிழ்வித்தார். “காதலெனும் கோயில்” (வட்டத்துக்குள் சதுரம் 1978), “ராத்திரி பூத்தது காட்டுரோஜா” (தாயம் ஒண்ணு 1988), “நினைத்தது யாரோ” (பாட்டுக்கொரு தலைவன்), “வண்ண வண்ண சொல்லெடுத்து” (செந்தமிழ்ப் பாட்டு 1994) ஆகிய பாடல்கள் திரையில் ஜிக்கி பாடிய இறுதிப்பாடல்களாகும். 1948-1994 ஆண்டுகள் வரை ஜிக்கியின் திரையிசை வாழ்வுப் பயணம் விட்டுவிட்டுத் தொடர்ந்தது.“அழகோடையில் நீந்தும் அன்னம்”, “நாடகமெல்லாம் கண்டேன்”, “பூவாமரமும் பூத்ததே”, “உள்ளம் ரெண்டும் ஒன்று”, “இன்று நமதுள்ளமே”, “கொக்கரக் கொக்கரக்கோச் சேவலே”, “சின்னப்பெண்ணான போதிலே”, “கண்களால் காதல்காவியம்”, “யாரடி நீ மோகினி”, “பேசும்யாழே பெண்மானே”, “அன்பே என்றன் முன்னாலே”, “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ” முதலான பலநூற்றுக்கணக்கான பாடல்கள் தமிழ்த் திரையுலகில் ஜிக்கியின் புகழை நிலைநிறுத்திக் காட்டுவனவாகும். 

1937ஆம் ஆண்டு பிறந்த இந்த இசைக்குயில், கடந்த சில ஆண்டுகளாக மார்புப் புற்றுநோயினால் வருந்தியது. ஆயிரமாயிரம் இசை ரசிகர் உள்ளங்களைத் தனது இனிய குரலினால் கட்டிப் போட்ட ஜீவநாதம், 16.08.2004 அன்று அதிகாலை அடங்கிற்று. 

Saturday, 21 September 2019

JAIPUR KING MAHARAJA SAWAI JAI SINGH , 1688 NOVEMBER 3 - 1743 SEPTEMBER 21







JAIPUR KING MAHARAJA SAWAI JAI SINGH ,
 1688 NOVEMBER 3 - 1743 SEPTEMBER 21



மகாராஜா சவாய் ஜெய் சிங் (நவம்பர் 3, 1688 முதல் செப்டம்பர் 21, 1743 வரை) ஆம்பர் (ஜெய்பூர் இராச்சியம்) அரசை ஆண்ட மன்னன் ஆவான். இவன் கச்வாகர்களின் தலைநகரான ஆம்பரில் பிறந்தான். இவனது தந்தையான மகாராஜா பிஷான் சிங்கின் மரணத்திற்குப் பின் (31 டிசம்பர் 1699), தனது 11வது அகவையில் இவன் ஆம்பரின் அரசனானான். முகலாய பேரரசன் முகம்மது ஷா ஏபிரல் 21, 1721 அன்று இவனுக்கு சராமத்-இ-ராஜாஹா-இ-ஹிந்த் என்ற பட்டத்தையும் மேலும் ஜூன் 2, 1723 அன்று ராஜ் ராஜேஸ்வர், ஸ்ரீ ராஜாதிராஜ் மற்றும் மகாராஜா சவாய் என்ற பட்டங்களையும் சூட்டினார். “சவாய்” என்றால் ஒன்றேகால் என்று பொருள், அதாவது பிற அரசர்களைவிடவும் இவன் (அதிகாரத்தில்) உயர்ந்தவன் என்ற பொருள்பட இப்பட்டம் வழங்கப்பட்டது. இன்றுவரையும் இவனது வழித்தோன்றல்களுக்கும் இப்பட்டங்கள் சேர்க்கப்படுகின்றன. இவ்வரசன் கணிதத்திலும் கட்டிடக்கலையிலும் வானியலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவன்.

பதவியேற்கையில் நிலவிய சூழல்

தனது முன்னோர் ஆண்ட ஆம்பர் அரியணையில் சவாய் ஜெய் சிங் அமர்ந்தபொழுது அவ்வரசாங்கம் கீழ்நிலையில் இருந்தது, முந்தைய 32 ஆண்டுகளின் கீழ்முக ஆட்சியின் பயனாய் 1000 குதிரைவீரர்களைப் பராமரிக்கத் தேவையான செல்வம் கூட ஏறக்குறையவே இருந்தது, மேலும் அப்பொழுது முகலாய பேரரசன் அவுரங்கசீப்பின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. முகலாயர்களின் அதிகார மையங்களான தில்லிக்கும் ஆக்ராவிற்கும் அருகில் இருந்த காரணத்தால், ஜெய்ப்பூர் மன்னர்கள் முகலாயர்களைப் பகைத்துக்கொள்ள விரும்பாதவர்களாகவே இருந்தனர். தில்லியின் சுல்தான்களோடு பல ஆண்டுகளாய் கூட்டாளிகளாய் இருந்தும் கூட, அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில், முதலாம் ராம் சிங்கும் அவரைத் தொடர்ந்து வந்த அனைத்து கச்வாகா அரசர்களும் தங்களுக்கு உரிய பட்டங்களும் ஊதியங்களும் தரப்படாமலே இருத்தப்பட்டனர். அவர்களில் முக்கியமானவர்களான முதலாம் ஜெய் சிங்கும் குன்வர் கிஷன் சிங்கும் தக்காணப் படையெடுப்புகளின் பொழுது மருமமான முறையில் இறந்து போயிருந்தனர்.

பதவியேற்று ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் ஜெய் சிங்கைத் தனது தக்காண போர்களில் பணிபுரியுமாறு அவுரங்கசீப் ஆணையிட்டான். ஆனால் அவ்வாணைக்குப் பதிலளிப்பதில் ஜெய் சிங் ஓராண்டு காலம் தாழ்ந்துவிட்டான். இதற்கான காரணங்களில் ஒன்று தனது மன்சப்பிற்கு (பதவிக்கு) மீறிய அளவில் ஒரு பெரிய படையை உருவாக்குமாறு ஜெய்சிங் ஆணையிடப்பட்டிருந்தது. மேலும், 1701 மார்ச்சு மாதத்தில் சியோப்பூரின் அரசனான ராஜா உத்தம் ராம் காவரின் மருமான் உதித் சிங்கின் மகளைத் திருமணம் செய்துகொள்வதைப் பற்றியும் ஜெய் சிங் முடிவுசெய்ய வேண்டியிருந்தது. ஜெய் சிங் ஆகத்து 3, 1701 அன்று புர்ஹான்பூரை அடைந்தான் ஆனால் கனத்த மழை காரணமாய் அவனால் மேற்கொண்டு முன்னேற இயலவில்லை. செப்டம்பர் 13, 1701 அன்று அவனது பதவியும் ஊதியமும் (500 அளவு) குறைக்கப்பட்டன. கெல்னா முற்றுகையின் பொழுது (1702) இவன் காட்டிய போர்த்திறத்திற்குப் பரிசாய் இவனது முந்தைய பதவி மீண்டும் வழங்கப்பட்டு மேலும் ”சவாய்” என்ற பட்டமும் வழங்கப்பட்டது. அவுரங்கசீப்பின் பேரன் பிதார் பக்கத் சவாய் ஜெய் சிங்கை மால்வா மாகாணத்தின் ஆளுனராக நியமித்தபொழுது (1704) அவுரங்கசீப் மிகுந்த சினத்துடன் அதனை ஜெய்சு நிஸ்டு (செல்லாதது அல்லது இசுலாத்திற்கு எதிரானது) என்று ரத்து செய்தான்.

சமூகம் கலை மற்றும் அறிவியல் பங்களிப்புகள்

பலநூற்றாண்டுகள் வழக்கற்று இருந்த அசுவமேதம் (1716) மற்றும் வாஜபேயம் (1734) போன்ற வேத யாகங்களை மீண்டும் நடத்திய முதல் இந்து அரசன் என்ற பெருமை சவாய் ஜெய் சிங்கிற்கு உரியதாகும், இரண்டு வேள்விகளின் பொழுதும் பெருந்தொகைகள் யாசகமாக வழங்கப்பட்டன. வைணவத்தின் நிம்பருக்க சம்பிரதாயத்தில் தீட்சை பெற்ற இவன் சமற்கிருத படிப்பையும் பெருமளவில் ஊக்குவித்தான், சதி சடங்கை ஒழித்தல் மற்றும் ராஜபுத்திர திருமணச் சடங்குகளில் பெருஞ்செலவுக்குக் காரணமன சடங்குகளை நிறுத்துதல் போன்ற இந்து சமுதாய சீர்திருத்தங்களையும் செய்துள்ளான். அவுரங்கசீப்பினால் ஹிந்து மக்கள்மீது விதிக்கப்பட்டிருந்த, மக்களால் வெறுக்கப்பட்ட, ஜசியா வரி இவனது வற்புறுத்தலின் பயனாகவே 1720-இல் பேரரசன் முகம்மது ஷாவினால் நீக்கப்பட்டது. கயாவில் ஹிந்துக்கள் மீது விதிக்கப்பட்ட யாத்திரை வரியும் ஜெய் சிங்கின் முயற்சியாலேயே 1728-இல் நீக்கப்பட்டது.


தில்லியில் உள்ள சவாய் ஜெய் சிங் கட்டிய ஜந்தர் மந்தர் வானாய்வகம்
தில்லி, மதுரா (ஆக்ரா மாகாணத்தில் உள்ளது), பனாரஸ் (காசி), உஜ்ஜைனி (மால்வா மாகாணத்தின் தலைநகர்) மற்றும் தனது சொந்த தலைநகரான ஜெய்ப்பூர் ஆகிய ஐந்து இடங்களில் ஜெய் சிங் ஐந்து விண்வெளி ஆய்வுக்கூடங்களைக் கட்டினான். ஜெய்ப்பூரில் இருக்கும் ஆய்வுக்கூடம் மட்டும் இன்றளவும் உள்ளது. இந்திய வானியல் அறிவை முதன்மையாகக் கொண்டு கட்டப்பட்ட இந்த ஆய்வுக்கூடங்கள் கிரகணங்கள் மற்றும் அவை போன்ற பிற விண்வெளி நிகழ்வுகளைத் துல்லியமாக கணிக்க பயன்படுத்தப்பட்டன. அக்காலகட்டத்தில் இவ்வாய்வுக்கூடங்களுக்குப் பார்வையிட வந்த ஐரோப்பிய வானியல் அறிஞர்களின் திறத்தைவிடவும் சிறந்தனவாய் இருந்தன இவ்வாய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் முறைகளும். ”ஜந்தர் மந்தர்” என்று அழைக்கப்பட்ட இவ்வாய்வகங்களில் ராம் யந்தரா, ஜெய் பிரகாஷ், சாம்ராட் யந்தரா, திகம்சா யந்தரா மற்றும் நரிவலய யந்தரா போன்ற பொறிகள் அமைந்திருந்தன.

ஜெய் சிங்கின் மிகப் பெரிய சாதனை ஜெய்ப்பூர் நகரை கட்டியதே ஆகும் (இந்நகரம் உண்மையில் ஜெய்நகரம் என்று அழைக்கப்பட்டது, சமற்கிருதத்தில் இதன் பொருள் ‘வெற்றியின் நகரம்’ என்பதாகும், பின்னர் 20ம் நூற்றாண்டில் பிரித்தானியரால் ‘இளஞ்சிவப்பு நகரம்’ என்று அழைக்கப்பட்டது), திட்டமிட்டுக் கட்டப்பட்ட இந்நகரமே பின்னர் ராஜஸ்தானின் தலைநகரானது. இப்புதிய தலைநகரின் கட்டுமானம் 1725 வாக்கிலேயே தொடங்கிவிட்டிருப்பினும், 1727-இல்தான் முறைப்படியான அடிக்கால் நாட்டு விழா நடத்தப்பட்டது. 1733-இல் ஜெய்ப்பூர் கச்வாகர்களின் தலைநகராக ஆம்பூரின் இடத்தைப் பிடித்துக்கொண்டது. அகழ்வாய்வுகளில் காணப்படும் கி.மு. 3000 ஆண்டு காலத்திய ஹிந்து நகர அமைப்பில் கட்டப்பட்ட இந்நகரம், பண்டைய வடமொழிக் கட்டுமான நூல்களில் (சில்ப சூத்திரங்கள்) வல்லுனரான வித்யாதர் என்ற பிராமணரால் வடிவமைக்கப்பட்டது ஆகும். பெரிய உறுதியான மதில்களும், தேவையான படைக்கலன்களோடு கூடிய 17,000 படைவீரர்களும் கொண்டு திகழ்ந்த இந்த புதிய நகரத்தின் பாதுகாப்பில் நலமாய் இருக்க விரும்பி இந்தியா முழுவதிலிருந்தும் பல்வேறு வியாபாரிகள் இங்கு குடியமர்ந்தனர்.

இவ்வரசன் ஜான் நேப்பியர் போன்றவர்களின் நூல்களையும் மொழிபெயர்த்துள்ளான். இது போன்ற பல்வகை சாதனைகள் காரணமாய் சவாய் இரண்டாம் ஜெய் சிங் இன்றளவும் 18-ம் நூற்றாண்டின் மிக்க அறிவிற்சிறந்த இந்திய அரசனாக நினைவுகொள்ளப்படுகிறான்.

Friday, 1 December 2017

MARY MARTIN - THE SOUND OF MUSIC ACTRESS BORN 1913 DECEMBER 1-1990 NOVEMBER 3


MARY MARTIN - THE SOUND OF MUSIC ACTRESS 
BORN 1913 DECEMBER 1-1990 NOVEMBER 3



Mary Virginia Martin (December 1, 1913 – November 3, 1990) was an American actress, singer, and Broadway star. A muse of Rodgers and Hammerstein, she originated many leading roles over her career including Nellie Forbush in South Pacific and Maria von Trapp in The Sound of Music. She was named a Kennedy Center Honoree in 1989. She was the mother of actor Larry Hagman
Early life[edit source]
Martin was born in Weatherford, Texas. Her life as a child as she describes it in her autobiography My Heart Belongs was secure and happy. She had close relationships with both her mother and father as well as her siblings. Her autobiography details how the young actress had an instinctive ear for recreating musical sounds.

Martin's father, Preston Martin, was a lawyer, and her mother, Juanita Presley, was a violin teacher.[1] Although the doctors told Juanita that she would risk her life if she attempted to have another baby, she was determined to have a boy. Instead, she had Mary, who became quite a tomboy.
Her family had a barn and orchard that kept her entertained. She played with her elder sister Geraldine (whom she called "Sister"), climbing trees and riding ponies. Martin adored her father. "He was tall, good-looking, silver-haired, with the kindest brown eyes. Mother was the disciplinarian, but it was Daddy who could turn me into an angel with just one look." (p. 19) Martin, who said "I’d never understand the law" (p. 19), began singing outside the courtroom where her father worked every Saturday night at a bandstand. She sang in a trio with her sister and Marion Swofford, dressed in bellhop uniforms. "Even in those days without microphones, my high piping voice carried all over the square. I have always thought that I inherited my carrying voice from my father." (p. 19)

She remembered having a photographic memory as a child, making it easy to memorize songs, as well as get her through school tests. She got her first taste of singing solo at a fire hall, where she soaked up the crowd's appreciation. "Sometimes I think that I cheated my own family and my closest friends by giving to audiences so much of the love I might have kept for them. But that's the way I was made; I truly don't think I could help it." (p. 20) Martin's craft was developed by seeing movies and becoming a mimic. She would win prizes for looking, acting and dancing like Ruby Keeler and singing exactly like Bing Crosby. "Never, never, never can I say I had a frustrating childhood. It was all joy. Mother used to say she never had seen such a happy child—that I awakened each morning with a smile. I don't remember that, but I do remember that I never wanted to go to bed, to go to sleep, for fear I'd miss something." (p. 20)
Marriage[edit source]
During high school, Martin dated Benjamin Hagman before she was packed off to finishing school at Ward–Belmont in Nashville, Tennessee. During that time, she enjoyed imitating Fanny Brice at singing gigs, but she found school dull and felt confined by its strict rules. She was homesick for Weatherford, her family and Hagman. During a visit, Mary and Benjamin persuaded Mary's mother to allow them to marry.[2] They did, and by the age of 17, Martin was legally married, pregnant with her first child (Larry Hagman) and forced to leave Ward–Belmont. She was, however, happy to begin her new life, but she soon learned that this life as she would later say was nothing but "role playing" (p. 39).
Their honeymoon was at her parents' house, and Martin's dream of life with a family and a white-picket fence faded. "I was 17, a married woman without real responsibilities, miserable about my mixed-up emotions, afraid there was something awfully wrong with me because I didn't enjoy being a wife. Worst of all, I didn't have enough to do." (p. 39) It was "Sister" who came to her rescue, suggesting that she should teach dance. "Sister" taught Martin her first real dance—the waltz clog. Martin perfectly imitated her first dance move, and she opened a dance studio. Here, she created her own moves, imitated the famous dancers she watched in the movies and taught "Sister's" waltz clog. As she later recalled, "I was doing something I wanted to do—creating." (p. 44)
Apprenticeship[edit source]

Wanting to learn more moves, Martin went to California to attend the dance school at the Franchon and Marco School of the Theatre and opened her own dance studio in Mineral Wells, Texas. She was given a ballroom studio with the premise that she would sing in the lobby every Saturday. There, she learned how to sing into a microphone and how to phrase blues songs. One day at work, she accidentally walked into the wrong room where auditions were being held. They asked her in what key she would like to sing "So Red Rose". Having absolutely no idea what her key was, she sang regardless and got the job. She was hired to sing "So Red Rose" at the Fox Theater in San Francisco followed by the Paramount Theater in Los Angeles. There would be one catch—she had to sing in the wings. She scored her first professional gig unaware that she would soon be center stage.

Soon after, Martin learned that her studio had been burnt down by a man who thought dancing a sin.[3] She began to express her unhappiness. Her father gave her advice saying that she was too young to be married. Martin left everything behind including her young son, Larry, and went to Hollywood while her father handled the divorce for her. In Hollywood, Martin plunged herself into auditions—so many that she became known as "Audition Mary". Her first professional audition and job was on a national radio network.[4] Among Martin's first auditions in Hollywood, she sang, "Indian Love Call". After her singing the song, "a tall, craggly man who looked like a mountain" told Martin that he thought she had something special. It was Oscar Hammerstein II (pp. 58–59). This marked the start of her career.
Radio[edit source]
Martin began her radio career in 1939 as the vocalist on a short-lived revival of The Tuesday Night Party on CBS. In 1940, she was a singer on NBC's Good News of 1940, which was renamed Maxwell House Coffee Time during that year.[5] In 1942, she joined the cast of Kraft Music Hall on NBC, replacing Connie Boswell.[6] She was also one of the starts of Stage Door Canteen on CBS, 1942–1945.[5]
Broadway[edit source]

Mary Martin with child actors in the original production of The Sound of Music


Martin struggled for nearly two years to break into show business. As a struggling young actress, Martin endured humorous and sometimes frightful luck trying to make it in the world, from car crashes leading to vocal instruction, unknowingly singing in front of Oscar Hammerstein II, to her final break on Broadway granted by the very prominent producer, Lawrence Schwab.
Using her maiden name, Martin began pursuing a performing career singing on radio in Dallas and in nightclubs in Los Angeles. Her performance at one club impressed a theatrical producer, and he cast her in a play in New York, but that production did not open.

She was then cast in Cole Porter's Leave It to Me!, making her Broadway debut in November 1938 in that production. She became popular on Broadway and received attention in the national media singing "My Heart Belongs to Daddy". With that one song in the second act, she became a star 'overnight'.[7] Martin reprised the song in Night and Day, a Hollywood film about Cole Porter, in which she played herself auditioning for Porter (Cary Grant). "My Heart Belongs to Daddy" catapulted her career and became very special to Martin—she even sang it to her ailing father in his hospital bed while he was in a coma. Martin did not learn immediately that her father had died. Headlines read "Daddy Girl Sings About Daddy as Daddy Dies". Because of the show’s demanding schedule, Martin was unable to attend her father’s funeral.[8] In 1943 she starred in the new Kurt Weill musical One Touch of Venus and then Lute Song in 1946. She auditioned for the lead in Porter's Kiss Me, Kate but chose to star in another show instead that opened three months after, South Pacific.[9]

As nurse Nellie Forbush, Martin opened on Broadway in South Pacific on April 7, 1949. Her performance was called "memorable...funny and poignant in turns", and she earned a Tony Award.[10] Richard Watts Jr. of the New York Post wrote: "nothing I have ever seen her do prepared me for the loveliness, humor, gift for joyous characterization, and sheer lovableness of her portrayal of Nellie Forbush.... Hers is a completely irresistible performance."[11] She opened in the West End production on November 1, 1951.
Her next major success was in the role of Peter in the Broadway production of Peter Pan in October 1954 with Martin winning the Tony Award. Martin opened on Broadway in The Sound of Music as Maria on November 16, 1959 and stayed in the show until October 1961. She won the Tony Award for Best Actress in a Musical. The musical gave Martin "the chance to display her homespun charm."[10] In 1966, she appeared on Broadway in the two-person musical I Do! I Do! with Robert Preston and was nominated for the Tony Award (Leading Actress in a Musical). A national tour with Preston began in March 1968 but was cancelled early due to Martin's illness.

Martin as Peter Pan in 1954, "the actress still most identified with the starring role" according to famoustexans.com[12]



Although she appeared in nine films in her career all between 1938 and 1943, she was generally passed over for the filmed version of the musical plays, in which she starred. She herself once explained that she did not enjoy making films because she did not have the "connection" with an audience that she had in live performances. The closest she ever came to preserving her stage performances were her famous television appearances as Peter Pan. The Broadway production from 1954 was subsequently performed on NBC television in RCA's compatible color in 1955, 1956, and 1960. Martin also preserved her 1957 stage performance as Annie Oakley in Annie Get Your Gun when NBC television broadcast the production live that year.
While Martin did not enjoy making theatrical films, she apparently did enjoy appearing on television as she did frequently. Her last feature film appearance was a cameo as herself in MGM's Main Street to Broadway in 1953.[13] Martin made an appearance in 1980 in a Royal Variety Performance in London performing "Honeybun" from South Pacific. Martin appeared in the play Legends with Carol Channing in a one-year US national tour opening in Dallas on January 9, 1986.[14]
Awards and honors[edit source]

Star for "Recording" on the Hollywood Walk of Fame at 1560 Vine Street, Hollywood: She also has one for "Radio" at 6609 Hollywood Blvd.

Martin was inducted into the American Theater Hall of Fame in 1973.[15] She received the Kennedy Center Honors, an annual honor for career achievements, in 1989. She received the Donaldson Award in 1943 for One Touch of Venus. A special Tony was presented to her in 1948 while she appeared in the national touring company of Annie Get Your Gun for "spreading theatre to the rest of the country while the originals perform in New York." In 1955 and 1956, she received, first, a Tony Award for Peter Pan, and then an Emmy for appearing in the same role on television. She also received Tonys for South Pacific and in 1959 for The Sound of Music.
Personal life[edit source]

After Martin's divorce from Benjamin Hagman, she married Richard Halliday, who was eight years her senior. Early in their marriage, he worked as a drama critic for the New York World-Telegram and a movie critic for the New York Daily News. Eventually, Halliday became producer or co-producer of at least two of his wife's projects. In the early 1970s, the couple lived, according to his 1973 obituary in the Connecticut Sunday Herald, "on a vast ranch they own near Anápolis" in Brazil.[16]
Cultural scholar Lillian Faderman has written that Martin and actress Janet Gaynor often traveled together along with Martin's husband Halliday and with Gaynor's husband.[17]
While living in San Francisco in 1982, Martin was involved in a traffic accident that left her with two fractured ribs, a fractured pelvis, and a punctured lung. Also in the accident were Janet Gaynor, who died two years later from complications from her injuries; Gaynor's husband Paul Gregory, who survived; and Martin's press agent Ben Washer, who died in the accident.[18][19]
Death[edit source]

Peter Pan statue in Martin's hometown of Weatherford in Parker County, Texas

Martin died four weeks before her 77th birthday of cancer at her home in Rancho Mirage, California, on November 3, 1990.[20][21] She is buried in City Greenwood Cemetery in Weatherford, Texas.[22]
Image may contain: 1 person, closeup

Saturday, 4 November 2017

SONALI KULKARNI , INDIAN ACTRESS BORN 1974 NOVEMBER 3


SONALI KULKARNI , INDIAN ACTRESS 
BORN 1974 NOVEMBER 3




Sonali Kulkarni (born 3 November 1974) is an Indian actress. She was born in Pune. She has worked in Kannada, Gujarati, Marathi, Hindi, and Tamil films. She is known for her roles in Doghi, Deool, Dil Chahta Hai, Singham, and Taxi No 9211.

Career[edit source]

Sonali Kulkarni first made her appearance on the screen in a Kannada film titled Cheluvi directed by Girish Karnad. She has appeared in many films including an Italian film titled Fuoco Su di Me for which she won an award in the 2006 Milan International Film Festival.

She has received a Special Jury Award (non-feature) in the 49th National Film Awards (2002) for her role in a short film in Marathi Chaitra.[1]

Apart from acting, she was an editor with Viva, a supplement of Marathi daily newspaper Loksatta from June 2005 till May 2007. She used to pen a weekly column called "So Kool". The columns are published in the book So Kool by Rajahansa Prakashan.[2] Actor Nana Patekar on the release of this book said, "Whenever I read her articles, I feel she is talking to me. There is so much of simplicity in her writing."

Kulkarni showed her dancing skills in the second season of the popular celebrity-dance competition show Jhalak Dikhhla Jaa on Sony TV.

She has also worked with Doordarshan channel and did some films like Gulabari in 1994 in Hindi which telecast in 1995 and Kata Rute Kunala in 1996 in Marathi for which she has also got RAPA Award-Best television performance of the year.

She was also seen in one story (Kya Yahi Pyaar Hai-Directed by Tanuja Chaturvedi) of Star Bestsellers TV Series telecast in 1999-2000 on Star Plus.

Personal life[edit source]

Sonali with her husband Nachiket Pantvaidya at a Star Parivaar Awards event
Kulkarni was born to Maharashtrian father and Tamil mother in Pune, Maharashtra. Her father is an engineer and she has two brothers: Sandeep and Sandesh. She completed her schooling from Abhinava Vidyalaya and did her graduation from Ferguson College, where she majored in Political Science and got a scholarship in Marathi literature. For her interest in acting she attended a workshop by Satyadev Dubey after which she and Sandesh formed a theater group called Samanvay. Sandesh is now a film director.

Sonali's first brief marriage with Chandrakant Kulkarni, film and theatre director and writer, ended in a divorce. Since 24 May 2010 she is married to Nachiket Pantvaidya, current head of Sony Entertainment Television.[3]

Debut Movie[edit source]

Sonali's first movie was Cheluvi aka the Flowering Tree (1992). The film is based on a Karnataka folk tale. Directed and written by Girish Karnad, it reflects on the role of women in Indian society (to serve loved ones without expectations, and regardless of her own suffering) and also contains an environmental message relating to deforestation. The film was shown at the Cannes Film Festival.