Showing posts with label NOVEMBER 28. Show all posts
Showing posts with label NOVEMBER 28. Show all posts

Sunday, 28 November 2021

ALEXANDER CUNNINGGHAM , EPIGRAPHY BORN 1814 JANUARY 23-1893 NOVEMBER 28

 

ALEXANDER CUNNINGGHAM , EPIGRAPHY BORN

 1814 JANUARY 23-1893 NOVEMBER 28



சர். அலெக்சாண்டர் கன்னிங்காம் (Alexander Cunningham, 23 ஜனவரி 1814 – 28 நவம்பர் 1893) ஒரு பிரித்தானியத் தொல்லியலாளரும், படைத்துறைப் பொறியாளரும் ஆவார். இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் தந்தை எனப்போற்றப்படும் இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்கரான பதவி வகித்தவர்.[1][2] இவரது உடன் பிறந்தோரான பிரான்சிஸ் கன்னிங்காம், ஜோசப் கன்னிங்காம் என்போரும் தத்தமது வேலைகளுக்காகப் பிரித்தானிய இந்தியாவில் பெயர் பெற்றவர்களாக இருந்தனர்.


இளமைக் காலம்

இவர் 1814 ஆம் ஆண்டில், இலண்டனில், ஸ்கொட்டியக் கவிஞரான அலம் கன்னிங்காம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இலண்டனில் உள்ள கிறிஸ்துவின் மருத்துவநிலையம் எனப்பட்ட நிறுவனத்தில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். பின்னர் அடிஸ்கோம்பே என்னும் இடத்திலிருந்த எம். ஈ. ஐ கம்பனியின் மடாலயத்திலும், சத்தாமில் இருந்த ஆர். ஈ. எஸ்ட்டேட்டிலும் கல்வி கற்றார். 19 ஆவது வயதில் வங்காளப் பொறியாளர் குழுவில் இரண்டாம் லெப்டினண்டாக இணைந்த அவர், அடுத்த 28 ஆண்டுகள் இந்தியப் பிரித்தானிய அரச சேவையில் பணியாற்றினார். 1833 ஆம் ஆண்டில் இவர் இந்தியாவுக்கு வந்ததுமே, ஜேம்ஸ் பிரின்செப் என்பவருடன் இவருக்குக் கிடைத்த சந்திப்பு, இந்தியத் தொல்லியல் மீது வாழ்நாள் முழுதும் இவர் கொண்டிருந்த ஆர்வத்துக்குக் காரணமாகியது. இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்குனராக பணியாற்றியவர்.





சாஞ்சி தூபி எண் 2 (Stupa No.2) பௌத்த தூபிகளில் மிகவும் பழைமையானது. கிமு இரண்டாம் நூற்றாண்டு காலத்திய இத்தூபி சாஞ்சி பௌத்த தொல்லியல் வளாகத்தில் உள்ளது. 1849 - 1851 முடிய பிரித்தானிய தொல்பொருள் அறிஞர் மேஜர் அலெக்சாண்டர் கன்னிங்காம் மற்றும் லெப்டினண்ட் மேய்சி ஆகிய இருவரும் இணைந்து, சாஞ்சியின் இப்பௌத்த தொல்லியல்களத்தின் தூபி எண் 2ல் அகழாய்வு செய்து அறிக்கை வெளியிட்டனர்.[1]

சாஞ்சி பௌத்த தொல்லியல் களத்தின் பெரிய தூபிக்குப் பின்னர் இரண்டாவதான இத்தூபி நிறுவப்பட்டது. இவ்விரண்டாம் தூபி மௌரியப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் (கிமு 323-185) கிமு இரண்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.


இந்த இரண்டாம் தூபி, இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ராய்சென் மாவட்டத்தில் உள்ள சாஞ்சி முக்கியத்தூபி வளாகத்திற்கு மேற்கில் 300 மீட்டர் தொலைவில், சாஞ்சி மலையின் சாய்வில் அமைந்துள்ளது.[3]


தூபி எண் 2 -தொல்பொருட்கள்


சாஞ்சி இரண்டாவது தூபியில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த நினைவுச் சின்னங்களின் மாதிரி வடிவங்கள்

சாஞ்சி அகழாய்வின் போது தூபி எண் 2 அருகே கிடைத்த நான்கு சிறிய அழகிய பேழைகளில் எலும்புகள் கொண்டிருந்தது. பேழைகளில் பண்டைய பிராமி எழுத்துக்களில், பௌத்த குருமார்களின் அஸ்திகள் இப்பேழைகளில் உள்ளது என குறிப்புகள் கொண்டிருந்தது.


மேலும் இப்பேழைகளில், அசோகர் ஆதரவில் நடைபெற்ற மூன்றாம் பௌத்த சங்கத்தில் கலந்து கொண்டு, பின் இறந்து போன பத்து பௌத்த அறிஞர்களை எரித்த சாம்பலுடன் கூடிய எலும்புகள் உள்ளது என்ற குறிப்புகளும் கொண்டுள்ளது. [3]


தொல்பொருட்களின் உள்ளடக்கம்

சாஞ்சி தூபி எண் 2ன் சிற்பங்கள் கிமு 115 - கிமு 80 முடிய வரையிலான காலத்தில் செதுக்கப்பட்டது என ஆய்வில் அறியப்படுகிறது.[4]


முந்தைய காலம் (கிமு 115)

சாஞ்சி தூபி எண் 2ன் (கிமு115) தொல்பொருட்கள், இந்தியச் பாறைச் சிற்பக் கலையின் முன்னுதாரணமாக உள்ளது. [5][4][6]



குதிரைத் தலை பெண் சிற்பம், மகாபோதி கோயில், புத்தகயா

சாஞ்சி தூபி எண் 2ல் கண்டெடுக்கப்பட்ட குதிரைத் தலையுடன் கூடிய பெண் சிற்பம், மகாபோதி கோயில், புத்தகயாவில் உள்ள குதிரைத் தலை பெண் சிற்பத்துடன் ஒத்துப் போகிறது. இச்சிற்பங்கள் போதிசத்துவரின் ஜாதக கதைகளை விவரிக்கிறது எனக் கருதப்படுகிறது. [5]



சுங்கர் காலத்திய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மறைப்பு கிராதிகள் (இடது:சாஞ்சி பெரிய தூபி), மற்றும் கிமு 115ல் அலங்கரிக்கப்பட்ட தூபி எண் 2 (வலது) [5][7]

இத்தூபியின் 455 துண்டுச் சிற்பங்களில் 293 தாமரை மலர்ச் சிற்பங்களுடனும், பிற சிற்பங்கள் தாமரை மற்றும் பிற சிற்பங்களுடன் இணைந்தும் காணப்படுகிறது. [5]


புத்தரின் வாழ்வில் நடைபெற்ற நான்கு முக்கிய நிகழ்வுகளை எடுத்துரைக்கும், நான்கு சிற்பங்கள் உலகில் முதல் முறையாக இத்தூபியில் சிற்பங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[8]


காந்தாரச் சிற்பக் கலைஞர்கள்


இத்தூபியில் உள்ள சிற்பங்கள், இந்தோ கிரேக்க நாட்டின் பகுதியான காந்தார சிற்பக் கலைஞர்களால், கிமு இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக் கால் நூற்றாண்டில், கிரேக்க-பௌத்த சிற்பக் கலைநயத்தில் வடிக்கப்பட்டுள்ளது. மேலும் தூபியின் கல்வெட்டுக்களில், காந்தாரி எழுத்தில் குறிப்புகள் உள்ளது. [9] [9]


கிமு 115ல் சுங்கப் பேரரசிற்கு வருகை புரிந்த இந்தோ கிரேக்க நாட்டின் தூதுவர் ஹெலியோடோரஸ் என்பவர், விதிஷாவில் ஒரு வெற்றித் தூணை நிறுவினார்.[10]


Friday, 26 February 2021

VIRGINIA ,OLDOINI ,ITALIAN ARISTOCRAT TURNED OF NEPOLEON III BORN 1837 MARCH 22 -1899 NOVEMBER 28

 

VIRGINIA OLDOINI ,ITALIAN ARISTOCRAT TURNED OF NEPOLEON III BORN 1837 MARCH 22 -1899 NOVEMBER 28



Virginia Oldoïni, Countess of Castiglione (22 March 1837 – 28 November 1899), better known as La Castiglione, was an Italian aristocrat who achieved notoriety as a mistress of Emperor Napoleon III of France. She was also a significant figure in the early history of photography.

Virginia Elisabetta Luisa Carlotta Antonietta Teresa Maria Oldoïni, (French: Virginie Élisabeth Louise Charlotte Antoinette Thérèse Marie Oldoïni) was born on 22 March 1837 in Florence, Tuscany to Marquis Filippo Oldoini and Isabella Lamporecchi, members of the minor Tuscan nobility, she was often known by her nickname of "Nicchia". She married Francesco Verasis, Count of Castiglione, at the age of 17. He was twelve years her senior. They had a son, Giorgio. Ignored by her father Filippo, she was educated by her grandfather Ranieri.[2]



Her cousin, Camillo, Count of Cavour, was a minister of Victor Emmanuel II, King of Sardinia (that included also Piedmont, Val d'Aosta, Liguria and Savoy). When the Count and Countess traveled to Paris in 1855, the Countess was under her cousin's instructions to plead the cause of Italian unity with Napoleon III of France. She achieved notoriety by becoming Napoleon III's mistress, a scandal that led her husband to demand a marital separation. In 1855, she had a brief relation with king Victor Emmanuel II of Italy who called the Countess with the nickname "Nini".[2] In 1856-1857, she entered the social circle of European royalty. During her relationship with the French emperor, she met Augusta of Saxe-Weimar, Otto von Bismarck and Adolphe Thiers. She had many clients-amateurs among which there were a banker of the Rothschild family and the then director of the Louvre Museum.[2]


The Countess was known for her beauty and her flamboyant entrances in elaborate dress at the imperial court. One of her most infamous outfits was a "Queen of Hearts" costume.[3] George Frederic Watts painted her portrait in 1857.[4] She was described as having long, wavy blonde hair, a fair complexion, a delicate oval face, and eyes that constantly changed colour from green to an extraordinary blue-violet.



Italian unification

The Countess returned to Italy in 1857 when her affair with Napoleon III was over. Four years later, the Kingdom of Italy was proclaimed, conceivably in part due to the influence that the Countess had exerted on Napoleon III. That same year, she returned to France and settled in Passy.


In 1871, just after the defeat of France in the Franco-Prussian War, she was called to a secret meeting with Otto von Bismarck to explain to him how the German occupation of Paris could be fatal to his interests. She may have been persuasive because Paris was spared Prussian occupation.[5]


Photographic artist


Circa 1860


Circa 1861-1867

Photographs by Pierson

In 1856 she began sitting for Mayer and Pierson, photographers favored by the imperial court. Over the next four decades she directed Pierre-Louis Pierson to help her create 700 different photographs in which she re-created the signature moments of her life for the camera. She spent a large part of her personal fortune and even went into debt to execute this project. Most of the photographs depict the Countess in her theatrical outfits, such as the Queen of Hearts dress. A number of photographs depict her in poses risqué for the era — notably, images that expose her bare legs and feet. In these photos, her head is cropped out.


Robert de Montesquiou, a Symbolist poet, dandy, and avid art collector, was fascinated by the Countess di Castiglione. He spent thirteen years writing a biography, La Divine Comtesse, which appeared in 1913. After her death, he collected 433 of her photographs, all of which entered the collection of the Metropolitan Museum of Art.[6]


Later years

Virginia spent her declining years in an apartment in the Place Vendôme, where she had the rooms decorated in funeral black, the blinds kept drawn, and mirrors banished—apparently so she would not have to confront her advancing age and loss of beauty. She would only leave the apartment at night. In the 1890s she began a brief collaboration with Pierson again, though her later photographs clearly show her loss of any critical judgement, possibly due to her growing mental instability. She wished to set up an exhibit of her photographs at the Exposition Universelle (1900), though this did not happen. On November 28, 1899, she died at age sixty-two, and was buried at the Père Lachaise Cemetery in Paris.[7]


Legacy

Gabriele D'Annunzio authored an appreciation of the Countess that appeared as a preface to Montesquiou's work. It was also published on its own in 1973.[8]


The Countess's life was depicted in a 1942 Italian film The Countess of Castiglione[9] and a 1954 Italian-French film The Contessa's Secret that starred Yvonne De Carlo.[10]


The Countess was painted by the artist Jacques-Emile Blanche after her death.


The Countess is also depicted in Alexander Chee's novel "The Queen of the Night."


She inspired the novel Exposition by Nathalie Leger.[11]



The Scandalous, Narcissistic 19th-Century Countess Who Became Her Own Muse

The Countess of Castiglione was obsessed with her own beauty, and meticulously art directed hundreds of portraits of herself over the course of her life.

Rosalind Jana

By Rosalind Jana

4.1.17


Share


Tweet


Snap



PHOTO VIA WIKIPEDIA

Picture it: a woman sitting with her face in perfect profile, skin bright against the background. Her dress is huge—voluminous skirts trimmed with thick bands of lace. She has bracelets on each wrist and hair partially pinned up, one ringlet trailing down her neck. Behind her sits a child, his face blurred and ghostly mid-motion. But the most intriguing aspect of the image is one of its smallest components: the small hand-mirror this woman wields. It's oval-shaped, holding a partial reflection of her face—eyes, nose, the top of her lips. In this fragment of a reflection, her gaze is steady, staring right down the camera lens.


ADVERTISEMENT


In fact, you may not need to picture it; you may have already seen the image. It's the sort of thing that pops up regularly all over the internet, unmoored from context or time period. It holds just the right amount of intrigue with its arrangement of material and mirrors, as well as its ambiguous message: Vanity? Self-knowledge? Artifice? Voyeurism? Playfulness? Or something else entirely?


Read more: Dead Woman in the Bathtub: Why Are We So Fascinated by Ophelia's Suicide?


Whichever interpretation you prefer, it's probably a fitting one. The subject of the photo—a woman named Virginia Oldoini, better known as the Countess of Castiglione—sat for hundreds of haunting, strange photos over the course of 40 years, from 1856 to 1895, and the resulting body of work has intrigued people for generations. She was no mere muse or passive model, however: The Countess obsessively and fastidiously art directed each photo, sometimes even choosing the camera angle or painting over the printed images herself.




PHOTO VIA GETTY


In recent years, the Countess has been dubbed everything from "selfie queen" to "supreme narcissist" to Surrealist pioneer. During her lifetime, she was called "a miracle of beauty," like "Venus descended from Olympus"—but, one of her contemporaries noted, she was so self-absorbed that "after a few moments… she began to get on your nerves." Another wrote that, at gatherings, she would "allow people to her admire her as if she were a shrine… She almost never spoke to women."


Writing about herself in third person, the Countess said, "The Eternal Father did not know what he was creating the day he sent her into the world; he modeled and modeled, and when he was finished he looked at his wondrous work and was overwhelmed. He left her in a corner without assigning her a place."




The Countess' story begins in the mid-19th century, when she was married off to an Italian count at age 17. Nearly two years into their marriage, in 1855, she was sent to Paris along with her husband. She had been secretly entrusted with a significant mission: to persuade Emperor Napoleon III into agreeing on the unification of Italy. (Her cousin, the minister Camillo Cavour, reportedly told her to "succeed by any means you wish—but succeed!") Duly, she ignored the usual diplomatic routes and inveigled herself into prime position as the emperor's mistress.


It was a short-lived affair, lasting less than a year. But whether the relationship was for business or pleasure, it nonetheless helped the Countess establish an immediate reputation. All eyes were on her whenever she entered a room, and her costumes were the talk of the court. On one occasion, she boldly appeared at a ball on the emperor's arm, dressed as the Queen of Hearts—prompting the empress to angrily quip, "The heart is a bit low, Madame."




In 1857, she separated from her husband, whom she had openly cheated on and bankrupted. "Our separation is irrevocable," he wrote furiously, returning to Italy alone.


Of all the relationships the Countess formed in Paris, the most significant—and by far most enduring—was her relationship with the camera. Like many other significant society figures, she made her way to the Mayer-Pierson photographic studio on Boulevard de Capucine, which was helmed by imperial court photographer and daguerreotypist Pierre-Louis Pierson. The studio specialized in hand-painted photography, an explosively popular technique. Hand-tinted photographs were regarded as both a luxury and a novelty. Moreover, these rudimentary special effects could smooth, enhance, and flatter their subjects, transforming and elevating them.




After sitting for her first portrait, the Countess returned again and again, working intensively with Pierson from 1856 to 1867, and then again towards the end of her life in the 1890s. Although their relationship was technically collaborative, the Countess held all the cards: meticulously dictating the costumes, the sets, the scenes, and the ways in which images should be painted and embellished afterwards (some were given to the artist Aquilin Schad to overlay with gouache, while others she scribbled on herself).


Most of the images they produced were of specific characters drawn from myth, art, literature, or the Bible, including Lady Macbeth, Anne Boleyn, the queen of Eritrea, Judith before beheading Holofernes, a nun, and even a corpse. She also recreated defining moments of her life, mythologizing her own story by documenting herself in dresses that had proved themselves especially admired or notorious, chief among them being her Queen of Hearts costume.




PHOTO VIA WIKIPEDIA


It's hard not to admire the sheer, inventive scope of the imagery, as well as the clothes: all those veils, capes, headpieces, and ornate off-the-shoulder gowns. There are masks and silk robes and, in one photograph, just a bedspread draped suggestively. Some of the images are sumptuous and witty. Others are disquieting. An image of the Countess with long hair and knife in her hand, titled "La Vengeance," was sent to her estranged husband when he attempted to gain custody of their child.


But as she aged she grew more reclusive, living in a house without mirrors. She rarely left its walls (painted black, of course) during daylight hours. The photo projects continued occasionally. They'd posthumously be described by critics as more morbid, more disturbed, more deranged than her earlier work. At the time of her death, she was in the process of planning a comeback exhibition, a retrospective titled "The Most Beautiful Woman of the Century."




In La Divine Comtesse, a book exploring the Countess' social and cultural legacy, curator Pierre Apraxine writes that art critics have long overlooked the Countess' body of work, mistakenly considering it trivial. "The Countess, who was perceived as a disturbing character whose motives were unclear, was understood to have taken up photography merely to satisfy her narcissism," he argues. "Her project, undermined by her shameless self-absorption, could not therefore be regarded as that of a true artist."


But Apraxine notes that the Countess' work anticipated several trends in contemporary art and feminist art in particular, prefiguring artists like Cindy Sherman, Claude Cahun, Gillian Wearing, Yasumasa Morimura, and Sophie Calle, all of whom used photography to explore the significance of dressing up, adopting appearances, and manipulating the means of being viewed by others—though Apraxine cautions against viewing the Countess' work as feminist or a "conscious source of the pictorial innovations to follow."


For More Stories Like This, Sign Up for Our Newsletter


Strangely, it's hard to find out much about the impact of Castiglione's photos during her own lifetime. Some of the portraits were sent out in albums to friends and admirers, often as a signal of her favor. These portraits helped to shape her very deliberate, highly controlled public persona—one that irked plenty of her peers. Others claim that they were largely a private collection—rarely circulated, and never used to commercial ends.


Either way, although she was widely talked about during her life, the portraits were mainly appreciated after her death, feeding into the legend developed by her avid admirers, including Robert de Montesquiou and the similarly eccentric Marchesa Luisa Casati. And that's how she continues to exist: as an image, a face, a set of poses meticulously choreographed and endlessly marveled over.


References

Wednesday, 23 January 2019

SIR ALEXANDER CUNNINGHAM ARCHAELOGIST BORN 1814,JANUARY 23-1893,NOVEMBER 28



SIR ALEXANDER CUNNINGHAM 
ARCHAELOGIST BORN 1814,JANUARY 23-1893,NOVEMBER 28



சர். அலெக்சாண்டர் கன்னிங்காம் (Alexander Cunningham, 23 ஜனவரி 1814 – 28 நவம்பர் 1893) ஒரு பிரித்தானியத் தொல்லியலாளரும், படைத்துறைப் பொறியாளரும் ஆவார். இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் தந்தை எனப்போற்றப்படும் இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்கரான பதவி வகித்தவர். இவரது உடன் பிறந்தோரான பிரான்சிஸ் கன்னிங்காம், ஜோசப் கன்னிங்காம் என்போரும் தத்தமது வேலைகளுக்காகப் பிரித்தானிய இந்தியாவில் பெயர் பெற்றவர்களாக இருந்தனர்.

இளமைக் காலம்

இவர் 1814 ஆம் ஆண்டில், இலண்டனில், ஸ்கொட்டியக் கவிஞரான அலம் கன்னிங்காம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இலண்டனில் உள்ள கிறிஸ்துவின் மருத்துவநிலையம் எனப்பட்ட நிறுவனத்தில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். பின்னர் அடிஸ்கோம்பே என்னும் இடத்திலிருந்த எம். ஈ. ஐ கம்பனியின் மடாலயத்திலும், சத்தாமில் இருந்த ஆர். ஈ. எஸ்ட்டேட்டிலும் கல்வி கற்றார். 19 ஆவது வயதில் வங்காளப் பொறியாளர் குழுவில் இரண்டாம் லெப்டினண்டாக இணைந்த அவர், அடுத்த 28 ஆண்டுகள் இந்தியப் பிரித்தானிய அரச சேவையில் பணியாற்றினார். 1833 ஆம் ஆண்டில் இவர் இந்தியாவுக்கு வந்ததுமே, ஜேம்ஸ் பிரின்செப் என்பவருடன் இவருக்குக் கிடைத்த சந்திப்பு, இந்தியத் தொல்லியல் மீது வாழ்நாள் முழுதும் இவர் கொண்டிருந்த ஆர்வத்துக்குக் காரணமாகியது. இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்குனராக பணியாற்றியவர்.

வெளிக் கொணர்ந்த சில தொல்லியற் களங்கள்

வைசாலி
சமால் கார்கி
பர்குட்
சாஞ்சி மற்றும் சாஞ்சி தூபி எண் 2

Friday, 15 June 2018

J.C.DANIEL ,MALAYALAM MOVIES BEESMAR 1900 NOVEMBER 28-1975 APRIL 27








J.C.DANIEL ,MALAYALAM MOVIES 
BEESMAR 1900 NOVEMBER 28-1975 APRIL 27



இது மலையாள திரையின் பீஸ் மர் கதை

எட்டாண்டுகளுக்கு முன்பு மலையாளத்திரையுலகின் பிதாமகர் என்று சொல்லத்தக்க நடிகர்-இயக்குநர் ஒருவர் என்னிடம் சொன்னார். ‘மலையாள சினிமாவின் தொடக்கப்புள்ளிகள் மூன்று நாடார்கள். மூவருமே உங்கள் ஊர்க்காரர்கள். நீ மலையாள சினிமாவின் நாற்றங்காலில் இருந்து வந்திருக்கிறாய்…’
அவர் குறிப்பிட்டது ஜெ.சி.டானியல் நாடார், சுந்தர்ராஜ் நாடார், சத்யநேசன் நாடார் என்ற நடிகர் சத்யன். மூவரும் உறவினர்கள் என்பதும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்பதும் இன்னும் ஆச்சரியம்

1893ல் குமரிமாவட்டத்தில் அகஸ்தீஸ்வரத்தில் பிறந்தவர் ஜெ.சி.டானியேல். செல்வந்த நாடார் குடும்பத்தில் பிறந்தவர். அவரது அப்பா ஒரு அலோபதி மருத்துவர். நாகர்கோயிலில் உயர்நிலைப்படிப்பை முடித்து திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் இளங்கலைப்படிப்பை முடித்தார். அப்போது திருவனந்தபுரத்தில் காபிட்டால் என்ற திரையரங்கில் ஊமைப்படங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவற்றில் மனம் ஈடுபட்ட அவர் திரைப்படக்கலையைப் படிப்பதற்காக சென்னைக்குச்சென்றார்.
ஆனால் சென்னை ஸ்டுடியோக்களுக்குள் அவரை அனுமதிக்கவில்லை. ஆகவே அங்கிருந்து மும்பைக்குச் சென்றார். மும்பையில் வெவ்வேறு படப்பிடிப்புநிலையங்களில் டானியேல் உதவியாளராகப் பணியாற்றினார். மெதுவாகத் திரைக்கலையைக் கற்றுத்தேர்ந்தார்

டானியேல் திருவனந்தபுரம் பேட்டை பகுதியில் ஒரு ஸ்டுடியோவை ஆரம்பித்தார். பனச்சமூடு பகுதியில் அவருக்குத் தாய்வழிச்சொத்தாகக் கிடைத்த நூறு ஏக்கர் தென்னந்தோப்பை விற்று இந்த ஸ்டுடியோவை அமைத்தார். திருவிதாங்கூர் நேஷனல் ஸ்டுடியோஸ் அங்கே அமைந்தது. அதுதான் கேரள மண்ணின் முதல் திரைப்படத் தயாரிப்பரங்கு.

டானியேலுக்கு எல்லாமே சவால்களாக இருந்தன. முக்கியமாகத் தொழில்நுட்பப் பயிற்சி உள்ள ஊழியர்கள் அமையவில்லை. அவர்களை சென்னையிலிருந்தும் மும்பையில் இருந்தும் கொண்டுவரவேண்டியிருந்தது. படப்பிடிப்பு நிபுணர்கள் லண்டனில் இருந்து வந்தனர். அவர் நினைத்ததைவிட ஆறுமடங்கு அதிகமாக செலவு இழுத்தது. ஆனால் பிடிவாதக்காரரான டானியேல் படநிறுவனத்தை முழுமையாக்கிப் படத்தையும் எடுத்துமுடித்தார்

நான்குலட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட ஊமைப்படமான விகதகுமாரன் கேரளத்தின் முதல்படம். கேரள வாழ்க்கையைக் காட்டிய முதல் படம் அதுவே. 1928இல் ஆரம்பித்த படப்பிடிப்பு முடிந்து 1930 அக்டோபர் 23 ஆம் தேதி திருவனந்தபுரம் காப்பிட்டோல் அரங்கிலும் நாகர்கோயில் பயோனியர் அரங்கிலும் படம் வெளியாகியது.

விகதகுமாரன் அல்லது The Lost child என்பது படத்தின் தலைப்பு. முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ஒன்றை பூதநாதன் என்ற வில்லன் திருடிக்கொண்டு கொழும்பு சென்றுவிடுகிறான். அங்கே அந்தக்குழந்தையை ஒரு திருடனாக வளர்க்கிறான். திருடப்பட்ட சிறுவனின் தங்கை சரோஜம் அழகிய இளம்பெண்ணாக வளர்கிறாள். அவளை அந்த ஊருக்கு வரும் இளைஞன் சந்திரகுமார் காதலிக்கிறான்

மேல்படிப்புக்காக லண்டன் செல்லும் சந்திரகுமார் வழியில் கொழும்புவில் இறங்கும்போது பூதநாதனின் ஆட்களால் கொள்ளையடிக்கப்படுகிறான். பொருட்களை இழந்து கொழும்புவில் வேலைதேடி அலையும்போது காணாமல்போன இளைஞனான அவன் சந்திக்கிறான். இருவரும் சேர்ந்து பூதநாதனிடமிருந்து தப்புகிறார்கள். ஊர் திரும்பும் சந்திரகுமார் சரோஜத்தைக் காண்கிறான். அந்த இளைஞனின் முதுகில் உள்ள மச்சத்தைக்கொண்டு அது தன் அண்ணன் தான் என்று அறிகிறாள் சரோஜம். அவன் அம்மா வந்து கண்ணீருடன் மகனைக் கட்டிப்பிடிக்கிறாள்

அப்போது பூதநாதன் அங்கே வருகிறான். கடுமையான சண்டை நடக்கிறது. பூதநாதனை சந்திரகுமார் அடித்து வீழ்த்துகிறான். பூதநாதன் தப்பி ஓட சந்திரகுமாரும் சரோஜமும் மணம்செய்துகொள்கிறார்கள். படம் மங்கலமாக முடிகிறது. இதுதான் விகதகுமாரனின் கதை

இதில் சந்திரகுமார் ஆக டானியேலே நடித்திருந்தார். கதையும் அவருடையதே. இயக்கியதும் டானியேல்தான். படப்பிடிப்பு திருவனந்தபுரத்திலும் கொழும்புவிலும் நடந்தது. டானியேல் அக்காலத்தில் முறையாக அடிமுறை கற்றவர். ஆகவே படத்தில் நான்கு கம்புச்சண்டைக்காட்சிகளும் ஒரு கைச்சண்டையும் இடம்பெற்றிருந்தன.

படத்தின் கதைநாயகியாக நடிக்க அக்காலத்தில் பெண்கள் தயாராகவில்லை. நாயகிக்காக மும்பையில் இருந்து கொண்டுவந்த பெண்ணுக்குக் கேரளப்பெண்ணாக நடிக்கத்தெரியவில்லை. ஆகவே டானியேல் ரோசம்மா என்ற ஒரு புலையர் சாதிப்பெண்ணைக் கண்டடைந்தார். அவள் ஏற்கனவே மேடைகளில் குறவன் குறத்தி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தவள். அவளை நாயகியாக நடிக்கவைத்தார். அவளுக்கு ரோசி என்று பெயர் சூட்டினார்.

படம் வெளியான முதல்நாளே பெரும் எதிர்ப்பைச்சந்தித்தது. படத்தில் ஒரு புலையப்பெண் நாயர்பெண் போல உடையும் நகைகளும் அணிந்து நடிப்பதைக் கண்டு நாயர்களும் நம்பூதிரிகளும் கொதித்தெழுந்தார்கள். விகதகுமாரன் வெளியீட்டுக்கு வந்திருந்த புகழ்பெற்ற வழக்கறிஞர் மள்ளூர் கோபித்துக்கொண்டு அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்தார். கேரளம் முழுக்க முதல்நாளே படம் நிறுத்தப்பட்டுவிட்டது.

பெரும் நஷ்டத்தைச் சந்தித்த டானியேல் கடன்காரர்களுக்குப் பதில் சொல்லமுடியாமல் மதுரைக்குத் தப்பி ஓடினார். அங்கே யாருக்கும்தெரியாமல் வாழ்ந்தார். அப்போது பல்மருத்துவம் கற்றுத் தேர்வெழுதி வென்று மருத்துவராக ஆனார்.

காரைக்குடியில் மருத்துவராகப் பணியாற்றினார். மீண்டும் வாழ்க்கை சீரடைந்தது அப்போது அவரிடம் பல்மருத்துவம் செய்வதற்காக வந்த பிரபல நடிகர் பி.யூ.சின்னப்பா டானியேலை திரைப்படத்துறைக்கு வருமாறு அழைத்தார். வற்புறுத்தி சென்னைக்குக் கொண்டுசென்றார். ஆனால் அங்கே சின்னப்பாவை ச்சுற்றி இருந்த ஒரு கும்பலும் சின்னப்பாவும் சேர்ந்துகொண்டு டானியேலின் மொத்தப்பணத்தையும் பிடுங்கிக்கொண்டு துரத்தியடித்தனர். அதே கும்பல் பின்னாளில் சின்னப்பாவையும் அனாதையாகத் துரத்தியடித்தது. இரண்டுவருடம் நாடோடியாக அலைந்தபின் டானியேல் மனைவியிடம் வந்துசேர்ந்தார்.

அவரது மனைவி பெயர் ஜேனட். அவருக்கு நான்கு மகன்கள். அகஸ்தீஸ்வரத்திலும் நாகர்கோயிலிலும் டானியேல் பல்மருத்துவராகப் பணியாற்றினார். பிள்ளைகள் வெளியூருக்குப் பணிக்குச்சென்றார்கள். குடிப்பழக்கமிருந்தமையால் மிச்சமிருந்த பணத்தையும் இழந்து கடைசிக்காலத்தில் வறுமையால் மிகவும் வாடினார்
.
அப்போது டானியேல் கேரள அரசின் நலிந்த திரைக்கலைஞர்களுக்கான பென்ஷனுக்காக விண்ணப்பம் செய்தார். அவர் எடுத்தபடம் மலையாளப்படம் அல்ல என்றும், அவர் கேரளத்தில் வாழ்கிறார் என்றும் சொல்லி அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. திட்டமிட்டு அவரை நிராகரித்தவர் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான மலையாற்றூர் ராமகிருஷ்ணன்.

அது முழுக்கமுழுக்க சாதிப்பற்றின் விளைவு. முதல் மலையாளப் படம் என்று சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம் எடுத்த பாலன் என்ற படத்தையே அதுவரையிலான வரலாறு சுட்டிக்காட்டிவந்தது. சுந்தரம் அய்யர், ராமகிருஷ்ணனும் அய்யர். அந்த வரலாறு மாற்றப்படுவதை மலையாற்றூர் ராமகிருஷ்ணன் விரும்பவில்லை.

டானியேலைப்பற்றி கேள்விப்பட்டு அவரைப்பற்றித் தொடர்ந்து எழுதி அவர்தான் மலையாள சினிமாவின் முதல்வர் என்பதை நிறுவப் பாடுபட்டவர் இதழாளரும் எழுத்தாளருமான சேலங்கோட்டு கோபாலகிருஷ்ணன் என்பவர். பாடலாசிரியர் வயலார் ராமவர்மாவும் முன் முயற்சி எடுத்துக்கொண்டார். ஆனால் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் பதவியில் இருக்கும் வரை எதுவும் நடக்கவில்லை. விகதகுமாரனின் பிரதி அழிந்துவிட்டது. டானியேலிடம் இருந்தது அந்தப்படத்தின் சில புகைப்படங்களும் விளம்பரப்பிரசுரங்களும் மட்டும்தான். அவற்றை மலையாற்றூர் ஏற்றுக்கொள்ளவில்லை.

1975இல் டானியேல் தன் 78 ஆவது வயதில் ஆதரவற்ற முதியவராகக் காலமானார். அதற்கு அடுத்தவருடம் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் பதவி விலகியபின் கேரள அரசின் கவனத்துக்கு டானியேலின் வரலாற்றைக் கொண்டு செல்லமுடிந்தது. அப்போது பதவிக்கு வந்த ஏ.கே.ஆண்டனியின் அரசு டானியேலின் விதவையான ஜேனட்டுக்கு ஓய்வூதியம் அளிக்க ஆணையிட்டது. டானியேலின் பங்களிப்பு வரலாற்றிலும் இடம்பெற்றது.

1992இல் கேரள அரசின் திரைப்பட வளர்ச்சி நிறுவனம் அளிக்கும் வாழ்நாள் சாதனைக்கான திரைவிருதுக்கு ஜெ.சி.டானியேல் விருது என்று பெயரிடப்பட்டது. டானியேல் இன்று மலையாளத் திரையின் முதல்வராக, பிதாமகராக வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறார்.

ஏ.சுந்தர்ராஜின் கதையும் வேறல்ல. அவர் 1933இல் மலையாளத்தின் முதல்பேசும்படமான மார்த்தாண்ட வர்மாவை எடுத்தார். வி.வி.ராவ் படத்தை இயக்கினார். ராஜேஸ்வரி ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்திற்காக அக்காலத்தில் இரண்டு லட்சம் ரூபாய் செலவில் சுந்தர்ராஜ் இந்தப்படத்தை எடுத்தார். இதுவும் ஒரேஒரு நாள்தான் ஓடியது. இப்படத்தின் கதை சி.வி.ராமன்பிள்ளை எழுதியது என்றும் உரியமுறையில் அனுமதிபெறாமல் படம் எடுக்கப்பட்டது என்றும் குற்றம்சாட்டிப் படத்துக்கு எதிராக அந்நாவலை வெளியிட்ட நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது. தடைபெற்றுப் படப்பெட்டிகளைக் கைப்பற்றியது. நொடித்துப்போன சுந்தர்ராஜ் ஊரைவிட்டு ஓடினார். நாகர்கோயிலில் முதியவயதில் கைவிடப்பட்டவராக இறந்தார்.
நல்லவேளையாக மார்த்தாண்டவர்மாவின் பிரதி சேலங்கோட்டு கோபாலகிருஷ்ணனால் மீட்கப்பட்டது. பதிப்பகம் மூடப்பட்டபின் அந்தத் திரைப்படப்பிரதி அவர்களின் கிடங்கில் கைவிடப்பட்டுக் கிடந்தது. சுந்தர்ராஜுக்குத் தன் படத்தின் மதிப்பு தெரிந்திருந்தமையால் நாற்பதுவருடங்களுக்குமேல் அவர் வருடம்தோறும் வந்து அந்த ஃபிலிமை சுத்தம்செய்து கொடுத்துவிட்டு செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். ஆகவே படம் பெரும்பாலும் தப்பித்தது.
சுந்தர்ராஜின் படமும் சாதிவெறியால்தான் தடுக்கப்பட்டது என்பது இன்று தெரிகிறது. அவர் எடுத்தது சி.வி.ராமன்பிள்ளையின் கதையை அல்ல. அன்று கேரளநாட்டார்வழக்கில் பிரபலமாக இருந்த மார்த்தாண்டவர்மாவின் தொன்மத்தைத்தான். அந்த தொன்மத்திற்கு சி.வி.ராமன்பிள்ளை உரிமைகொண்டாட முடியாது. ஆனால் அதை அன்றைய நீதிமன்றம் கருத்தில்கொள்ளவில்லை.
மலையாற்றூர் ராமகிருஷ்ணன் டானியேலை அங்கீகரிக்க மறுத்தது அவர் எடுத்தபடம் கிடைக்கவில்லை என்பதற்காக. ஆனால் மார்த்தாண்டவர்மா கிடைத்தபோதும் அதை அவர் கண்டுகொள்ள மறுத்தார். படத்தை பூனா ஃபிலிம் ஆர்கைவ்ஸ் வாங்கச்செய்வதில் சேலங்கோட்டு கோபாலகிருஷ்ணன் வெற்றிபெற்றார்
மூன்றாவது நாடாரான சத்யன் முதல் இருவருக்கு மாறாகத் திரைப்படத்தில் பெரும் வெற்றி பெற்றார். மலையாளத்திரையுலகின் அரசன் என்று அறியப்பட்டார். ‘சத்யனின் சிம்மாசனம்’ என்ற சொல்லாட்சியே மலையாளத்தில் உள்ளது. ஒரு நடிகர் நன்றாக நடித்தால் அவர் அந்த சிம்மாசனத்தில் சற்று நேரம் அமர்ந்திருந்தார் என்று சொல்வார்கள்.
*

ஜே.சி.டானியேலின் வாழ்க்கையைப்பற்றி சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் எழுதிய நூல், ஆர்.கோபாலகிருஷ்ணன் எடுத்த ஆவணப்படம் , ரோசியைப்பற்றி வினு ஆரகாம் எழுதிய ‘ நஷ்டநாயிகா’ என்னும் நாவல் ஆகியவற்றின் அடிப்படையில் கமல் திரைக்கதை எழுதி இயக்கிய ‘செல்லுலோய்ட்’ ஜெ..சி.டானியேலுக்கு மிக ஆத்மார்த்தமாக அளிக்கப்பட்ட மகத்தான நன்றியறிவிப்பு எனலாம்.
சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் [ஸ்ரீனிவாசன்] தற்செயலாக டானியேலைப்பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தேடிச்சென்று அகஸ்தீஸ்வரத்தில் சந்திக்கிறார். மனக்கசப்படைந்து இருக்கும் டானியேல் முதலில் அவரை சந்திக்க விரும்புவதில்லை. மரியாதையுடன் திருப்பியனுப்புகிறார். சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் அவரது மனைவி ஜேனட்டிடம் ஒரு நீண்ட பேட்டி எடுக்கிறார். ஜேனட் அந்தப்படம் எடுக்கும்போது கூடவே இருந்தவர்
பேட்டி பிரசுரமானதை வாசித்துக்கேட்ட டானியேல் கோபாலகிருஷ்ணனை வரச்சொல்லிக் கடிதமனுப்புகிறார். தன்னுடைய திரைமுயற்சியைப்பற்றி விரிவாகச் சொல்கிறார். ஜேனட்டும் அவரும் உற்சாகமான இளமையுடன் திருவிதாங்கூர் நேஷனல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்கள். நடிக்க ஆளில்லாமல் ரோசம்மாவைக் கண்டுபிடித்து அவளுக்குப்பயிற்சி கொடுத்து நடிக்கச்செய்கிறார்கள். அவள் பெயரை ரோசி என்று மாற்றுகிறார்கள்.
படம் வெளியானபோது சாதிவெறியர்களின் கடும் எதிர்ப்பு உருவாகிறது. படம் நிறுத்தப்படுகிறது. டானியேல் கடனாளியாக மதுரைக்குச்செல்கிறார். ரோசியின் வீட்டை எரித்து அவள் தந்தையைக் கடுமையாகத் தாக்குகிறார்கள் உயர்சாதியினர். தப்பி ஓடி இருளில் மறைகிறாள் ரோசி.[ ரோசி அதன்பின் செய்திகளில் வரவே இல்லை. அவளை ஒரு லாரி ஓட்டுநர் சாலையில் கண்டெடுத்து மணம் புரிந்துகொண்டதாகவும் 1970 வரை நாகர்கோயிலில் வாழ்ந்ததாகவும் ஒரு பேச்சு உண்டு]
மலையாள சினிமாவின் முதல் கதாநாயகி அவள் நடித்த படத்தைப்பார்க்க திரையரங்கில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. தன் முகம் திரையில் தெரிவதை அவள் பார்க்கவேஇல்லை. அன்றைய இரவில் மறைந்த அவள் பின்னர் வெளிவரவும் இல்லை. இந்த உண்மைக்கதையில் இருக்கும் வரலாற்றுசோகம் படத்தில் அற்புதமாகப் பதிவாகியிருக்கிறது.
டானியேலை வெளிச்சத்துக்குக் கொண்டுவர சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் முயல்கிறார். வறுமையில் வாடும் டானியேலுக்கு ஒரு பென்ஷனாவது வாங்கிக்கொடுக்கலாமென நினைக்கிறார். ஆனால் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் அதை எல்லாவகையிலும் தடுக்கிறார். மலையாற்றூர் ராமகிருஷ்ணன் இப்படத்தில் பெயர்சொல்லப்பட்டு நேரடியாகக் குற்றம் சாட்டப்படுகிறார். ‘நீங்களும் அய்யர் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரும் அய்யர்…அதுதான் இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம் இல்லையா?’ என சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் நேரடியாகக் கேட்பதுபோலவே படத்தில் காட்சி இருக்கிறது
இடதுசாரியாக இருந்த மலையாற்றூரின் சாதிய நோக்கு முன்னரே சிலரால் சொல்லப்பட்டுவிட்டதுதான். சேலங்காட்டு கோபாலகிருஷ்ணனின் நூல் நாற்பதாண்டுகளுக்கு முன்னரே அதை நிறுவியும் விட்டது. ஆனால் சினிமா என்ற மாபெரும் ஊடகத்தின்மூலம் கேரளத்தின் முக்கியமான எழுத்தாளராகிய மலையாற்றூர் முழுமையாகவே அழிக்கப்பட்டுவிட்டார் என்றே சொல்லவேண்டும். இனி அவரது எந்தப்படைப்பும் இயல்பான வாசிப்பைப் பெறமுடியாது. வருத்தமான விஷயம்தான் , ஆனால் வரலாறு ஈவிரக்கமற்றது.இனி எஞ்சிய நாள் முழுக்க டானியேல் ஒளியையும் மலையாற்றூர் இருளையும் பெறுவார்கள்!
டானியேல் அனாதையாக இறக்கிறார். அவர் இறந்தபின் அவர் அங்கீகரிக்கப்படுகிறார். அவரது தந்தையைப்பற்றிய ஆவணப்பட வெளியீட்டுவிழாவில் அவரது கடைசி மகன் ஹாரீஸ்நாடார் மேடையேறுகிறார். அந்த நாள் வரை அவர் தன் தந்தையைப் பொறுப்பில்லாத ஊதாரி என்று வெறுத்துவந்ததாகவும் அந்தமேடையில்தான் அவர் எப்படிப்பட்ட மாமனிதர் என்று தெரியவந்ததாகவும் ஹாரீஸ் சொல்கிறார்.
அந்தப்படச்சுருளை இளமையில் தீவைத்துக் கொளுத்தியவர் ஹாரீஸ்தான். ஆனால் அதற்காக வருந்தினாலும் டானியேல் மகனின் கோபத்தைப் புரிந்துகொள்கிறார். ஒருபோதும் அதை தன் மகன் அழித்தான் என்று அவர் சொல்லவில்லை. பல நிருபர்கள் கேட்டும்கூட அது அழிந்துவிட்டது என்று மட்டுமே சொன்னார், மகன் தீவைத்ததைச் சொல்லி அதை வரலாறாக ஆக்கவில்லை. அவர் புறக்கணிக்கப்பட்டதும் அங்கீகாரமில்லாமல் இறந்ததும் அந்தப் படம் அழிந்தமையால்தான்.
மேடையில் ஹாரீஸ் அப்படிப் படத்தை அழித்தவன் தானே என்கிறார். கண்ணீருடன் தன் தந்தையை அப்போது வெறுத்ததாகவும் இப்போது புரிந்துகொள்வதாகவும் சொல்கிறார். படம் மகனின் கண்ணீரில் முடிகிறது. அது மலையாள சினிமாவில் இன்றிருக்கும் அனைவரின் கண்ணீரும்தான். அனைவருமே டானியேலின் பிள்ளைகள் அல்லவா?
டானியேலாகவும் ஹாரீஸாகவும் பிரிதிவிராஜ் அற்புதமாக நடித்திருக்கிறார். ஒருவேளை அவரது திரைவாழ்க்கையின் மிகச்சிறந்த படம் இதுவாகத்தான் இருக்கும். இளமையில் கற்றறிந்த இளைஞனாக உற்சாகமும் துருதுருப்புமாக இருக்கும் டானியேல், பின் நொடித்துப்போய்க் கலங்கும் டானியேல், மீண்டு எழும் டாக்டர் டானியேல், கடைசியில் கைவிடப்பட்டு அனாதையாக சாகும் முதிய டானியேல். ஒவ்வொரு முகமும் மிகையற்ற கச்சிதம்.
டானியேலின் மனைவி ஜேனட் ஆக மம்தா மோகன்தாஸ் அழகாக நடித்திருக்கிறார். மற்ற சிறு கதாபாத்திரங்கள் எல்லாமே கச்சிதம். வயலார் ராமவர்மாவாக நடிப்பவரும் சரி மலையாற்றூராக நடிப்பவரும் சரி அப்படியே அவர்களின் சாயலில் இருக்கிறார்கள்.
படத்தின் மிகச்சிறந்த இன்னொரு நடிப்பு ரோசியாக நடிக்கும் புதுமுகம் சாந்த்னி. இந்த வரலாற்றுப்படத்தின் உணர்ச்சிமிக்க ஓர் அத்தியாயம் ரோசியின் வாழ்க்கை. தீண்டாமை உச்சத்தில் இருந்த காலகட்டத்தைச்சேர்ந்த புலையப்பெண் அவள். நகைகளோ நல்ல உடைகளோ அவளால் கனவில் கூட அடைய முடியாதவை. சட்டென்று அவை எல்லாமே அவளைத்தேடிவருகின்றன. தனக்களிக்கப்பட்ட உடைகளை உடைமாற்றும் அறையில் இருளில் நின்று மார்போடு அணைத்து அழும் ரோசி ஒரு மகத்தான கதாபாத்திரம்
சினிமா நவீன உலகம். அங்கே தீண்டாமை இல்லை. அங்கே ரோசி ஒரு நடிகை. ஆனால் ரோசியால் அந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நாற்காலியில் அமர முடியவில்லை. ஏன் சோறுகூட சாப்பிடமுடியவில்லை- கஞ்சி போதும் என்கிறாள். மெல்லமெல்ல அவள் அதற்குள் வந்து சேரும்போது படம் முடிகிறது. கனவு கலைகிறது. ரோசிக்கு ஊதியம் வழங்கி அவளை அனுப்பும்போது ஜேனெட் அவளுக்கு அவளுடைய உடைகளை அளிக்கிறாள். நாயர்பெண்ணாக வாழ்ந்த ரோசி புலையப்பெண்ணாக மீண்டும் மாறிக் கண்ணீருடன் விடைபெறுகிறாள். கனவு நினைவில் எஞ்சியிருப்பதுபோல அந்த உடை கையில் இருக்கிறது
தன்னுடைய சினிமாவைப்பார்க்க காபிடோல் திரையரங்குக்குச் செல்கிறாள் ரோசி. அவளை வற்புறுத்திக் கூட்டிவந்தவர் டானியேல்தான். ஆனால் தலைமைதாங்க வந்த வழக்கறிஞர் மள்ளூர் கோபித்துக்கொள்ளவே ரோசி உள்ளே விடப்படவில்லை. தன் முகத்தைத் திரையில் பார்க்கும் அதிருஷ்டம் அவளுக்குக் கிடைக்கவில்லை. அன்றிரவே வீடு கொளுத்தப்பட்டு அவள் துரத்தியடிக்கப்படுகிறாள். சினிமா என்னும் கனவு, தொழில்நுட்பம் உருவாக்கிய மாபெரும் மாற்று யதார்த்தம், அழிகிறது.
அழியவில்லை, அந்த வரலாற்றுக்கணத்தில் அது பிறக்கிறது என்று காட்டுகிறார் கமல். நுணுக்கமான இயக்கம் கொண்ட படம் இது. ஒவ்வொரு காட்சியிலும் செலுத்தப்பட்டிருக்கும் கவனம் குறியீட்டு ரீதியாக மேலும் மேலும் வாசிக்கப்படவேண்டியது.
உதாரணமாகத் திரைப்படத்திற்குள் நிகழும் யதார்த்தமும் வெளியே உள்ள சமூக யதார்த்தமும் தலைகீழாக இருப்பதைக் காட்டும் காட்சிகளைச் சுட்டிக்காட்டலாம். ’இப்போது ஏன் குத்துவிளக்கு, இது பகல் அல்லவா?’ என்கிறார் ஒருவர் படப்பிடிப்பின் போது. ‘சினிமாவுக்குள் இது இரவு’ என்கிறார் தொழில்நுட்பம் தெரிந்தவர். அங்கே புலையப்பெண் உயர்சாதிப்பெண்ணாக வந்து நிற்கிறாள். இங்கே அந்த ஆச்சரியம் தாளாமல் தவிக்கிறார்கள் பிறர்.

டானியேல் முதல்முறையாக ஃபிலிமைக் காணும் காட்சி அதை முழுமைசெய்கிறது. எல்லாக் காட்சியும் அதற்குள் தலைகீழாக இருக்கிறது. அவரது முகம் மலர்கிறது. ஆம், அவர் தான் கண்ட சமூக யதார்த்தத்தைத் தன் கலைக்குள் தலைகீழாக ஆக்கிவிட்டிருக்கிறார்.

அப்பாவின் நினைவுக்கூட்டத்துக்காக வரும் ஹாரீஸ் நாடார் வெளியே மோகன்லாலின் மசாலாப்படம் வெளியான அன்று பெட்டியுடன் நடனமிடும் ரசிகர் கும்பலைக் கண்டு திகைத்து பின் மெல்ல புன்முறுவல் செய்யும் காட்சி அதைப்போல மிக கவித்துவமானது.
படத்தின் அப்பட்டத்தன்மை மலையாளசினிமாவுக்கே உரியது. எல்லா வரலாற்றுமாந்தர்களும் குறைநிறைகளுடன் அப்படியே வருகிறார்கள்.

‘தெரியாமல் முன்னோடியாக ஆகிவிட்டேன்…மன்னிக்கணும் மன்னிக்கணும்’ என்று நோய்ப்ப டுக்கையில் கைகூப்பும் சுந்தர்ராஜ் ஓர் எல்லை. மறுபக்கம் பி.யூ.சின்னப்பா ஒரு ஏமாற்றுப்பேர்வழியாக வருகிறார்.

மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு மிகச்சிறந்த கலை இயக்கம் அமைந்திருக்கிறது. 1930 முதல் 1980 வரையிலான காலம் சரியாகவும் அழகாகவும் காட்சிக்குள் வந்திருந்தது. கலை இயக்குநர் . இந்தப்படத்தின் சிறப்பான அம்சம் இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான வேணுவின் அற்புதமான ஒளிப்பதிவு. காலங்கள் வழியாக உணர்வுகள் வழியாக ஒழுகிச்செல்லும் அனுபவத்தை அளிக்கிறது இது.

திரைப்படங்கள் ஒவ்வொன்றையும் ஒரு ’ஃபிலிம் பிரேம்’ என்று உவமிக்கலாம். சமகாலம் என்பது அந்த புரஜக்டரின் ஒளிச்சட்டம். அந்தச் சதுரத்தின் வழியாக அவை வேகமாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. கணநேரம் மட்டுமே அவற்றின் ஆயுள். தன்னைக் காட்சியாக விரித்ததுமே அடுத்ததற்கு இடம் விட்டு அவை மறைகின்றன. ஆனால் அவற்றில் ஆயிரத்தில் ஒன்று நிரந்தரம் பெறுகிறது. விளக்கொளியில் எப்போதுமிருக்கிறது. அப்படிப்பட்ட படங்களில் ஒன்று இது.

மரணப்படுக்கையில் டானியேல் கிடக்கிறார். மார்பைத் தடவிக்கொடுக்கிறார் ஜேனெட். எதிர்ச்சுவரில் இரவின் ஒளியில் நிழல்கள் ஆடுகின்றன. அதை ஒரு சினிமாவாகப் பார்த்துக்கொண்டே இறக்கிறார் டானியேல். அந்த ஒரு காட்சி மலையாள சினிமா உள்ளவரை அழியாமலிருக்கும்.

படம் பார்த்தபின் இயக்குநர் கமலிடம் தொலைபேசியில் பேசினேன். ’உங்கள் கருத்துக்காக எதிர்பார்த்திருந்தேன்’ என்று சொன்னார். ’ஒரு குமரிமாவட்டத்தினனாகப் பெருமைப்படுகிறேன். நன்றி சொல்கிறேன்’ என்று சொன்னேன்.




Wednesday, 21 March 2018

ARSHI KHAN ,INDIAN MODEL,ACTRESS BORN 1989 NOVEMBER 28



ARSHI KHAN ,INDIAN MODEL,ACTRESS
BORN  1989 NOVEMBER 28





Arshi Khan is an Indian model, actress, internet celebrity and reality television personality.[1] She gained attention after participating in the eleventh season of the reality show Bigg Boss,[2] and for the controversial images, videos and comments she subsequently posted to social media.[3] During her stay in Bigg Boss house, she was Google India's second-most searched entertainer of 2017, after Sunny Leone.[4]
Career

Khan initially started acting in theatre, but she received offers from the modeling industry. She was introduced to Janaab Ehsaan Chishti, a theatre director in Bhopal. She won the Miss Glory Earth beauty contest in 2014.[5] She went on to become a finalist of the Ms. Bikini Online contest, also in 2014.[6] She was chosen to portray a lead role in India's first mainline Bollywood 4D historical action film titled "The Last Emperor".[7] She has also appeared in the Tamil film Malli Mishtu.[citation needed] In 2017, she was one of the participants in the reality television show Bigg Boss 11. She was earlier considered to participate in the last two seasons of the show.[8]

Personal life

In September 2015, Khan claimed to be in a relationship with Pakistani cricketer Shahid Afridi.[9] In the same year, she said that self-proclaimed spiritual leader Radhe Maa ran a prostitution ring and that she had been approached to join it.[10]

In 2016, a fatwa was issued against Khan for posting pictures of herself in a bikini underneath a hijab along with another photo of herself in a burkha, on her Facebook account, after which her official Facebook page was blocked.[11]

During her stay in Bigg Boss house, an arrest warrant was issued against her by a court in Jalandhar.[12]



Bigg Boss 11 contestant Arshi Khan has been making headlines for both the right and the wrong reasons and while she has been getting a lot of support in the last week from the viewer’s looks like she will lose the support once again for her family has finally spoken about Arshi.

Some time ago in an unseen video, Arshi was seen talking to Shilpa about her family and during the conversation, Arshi said that her grandfather was characterless, and had 18 wives. While this was very shocking for the viewers, Arshi’s family was quite upset about their daughter defaming her grandfather on the show.
And in an interview with a newspaper, Arshi’s parents have cleared a lot of things out. Talking about her grandfather, Arshi’s father Mohammad Arman Khan said, “My father died in 1945. At that time, I was four years old. I myself know very little about my father, then how did Arshi know that my father had 18 marriages and how his character was? We never told Arshi about her grandfather."


Arshi’s father also revealed that his father was a jailor in the Bhopal Central Jail during the British rule and had only 2 wives.
While Arshi’s upset mother, Nadra Sultan revealed Arshi’s real age. While Arshi Khan claims to be 27, Arshi mother stated that Arshi is 31 years old and she also added that Arshi enrolled herself in Bhopal’s Mayo Medical College where her birth year is mentioned as 29th July 1986.

Although nothing was spoken about Arshi’s marital status, south actress Gehana Vasisth had earlier revealed that Arshi was married to a 50-year-old bookie in Bhopal. Arshi was in news in 2015 for claiming to be Pakistani cricketer Shahid Afridi's girlfriend. 

In fact some time ago in another video, Arshi was seen talking to Shilpa about how once her insecure boyfriend slapped her in public thinking that she was cheating on him. Now we doubt if that had any truth to it or no.


While Arshi has been very upset about Hina and Priyank questioning her modesty off-late, looks like Karma has now bitten back her.





பாலிவுட் திரையுலகின் கனவுக் கன்னியாக வலம் வருபவர் அர்ஷி கான். மூன்று மாதத்திற்கு ஒரு முறை துபாய் செல்லும் அர்ஷி கான், அங்கு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ஃரிடியை சந்திப்பதாக கூறப்படுகிறது.


துபாய் பயணத்தின் போது அர்ஷி கானும் அப்ஃரிடியும் உடலுறவு கொண்டாதகவும் முன்னதாக செய்திகள் வெளியானது.

கடந்த ஆண்டு 2015 செப்டம்பர் மாதம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “ஆமாம், நான் அப்ரிடியுடன் செக்ஸ் வைத்துக் கொண்டேன். அது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை. யாரை நான் விரும்புகிறோனோ அவருடன் செக்ஸ் வைத்துக்கொள்வேன். இது மற்றவர்கள் தலையிடுவதற்கு உரிமை இல்லை” என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.

தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அந்த குழந்தைக்கு அப்ரிடிதான் தந்தை என்று பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.

இந்தியா நியூஸ் நெட்வொர்க் செய்தி நிறுவனத்திற்கு ஒரு வீடியோ பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் “நான் கர்ப்பமாக இருக்கிறேன். அதற்கு அப்ரிடிதான் தந்தை. அவர்தான் என் காதலர் மற்றும் நண்பர். மேலும் அவர் ஒரு முழுமையன பண்புள்ள மனிதர். படுக்கையில் அவர் ஒரு நல்ல காதலன்” என்று கூறியிருக்கிறார்.

Tuesday, 28 November 2017

YAMI GAUTAM ,INDIAN FILM ACTRESS ,MODEL BORN 1988 NOVEMBER 28



YAMI GAUTAM ,INDIAN FILM ACTRESS ,MODEL 
BORN 1988 NOVEMBER 28





Yami Gautam (born 28 November 1988[4]) is an Indian film actress[5] and model who predominantly appears in Hindi and Telugu films. She has also appeared in Tamil, Kannada, Malayalam and Punjabi films. In addition to acting, she is a celebrity endorser for brands and products.
In 2012, Gautam made her Bollywood debut with the film Vicky Donor. Upon release, the film was a critical and commercial success, and Gautam gained positive reviews for her performance.[6][7]
Her following projects included the films Action Jackson (2014), Badlapur (2015), Sanam Re (2016) and Kaabil (2017)
Early life and background[edit source]

Yami Gautam was born in a Himachali family in Bilaspur, Himachal Pradesh and was brought up in Chandigarh.[1][8] Her father Mukesh Gautam is a Punjabi film director. Her mother is Anjali Gautam.[9] Yami has a sister Surilie Gautam, who made her big screen debut with the Punjabi film Power Cut.[10][11][12] She did her regular schooling, and later entered college to pursue a graduate degree in law honours. She had aspired to join Indian Administrative Services (IAS) as a young girl, but at the age of 20, Yami decided to start her acting career.[13] Though she was pursuing studies in Law Honors (first-year PU Student of law), she left full-time studies for acting. Recently, she has been doing her part-time graduation from Mumbai.[14] Yami is fond of reading, interior decoration and listening to music.[14]
Career[edit source]
Gautam was twenty when she moved to Mumbai to pursue a career in movies.[15] She made her television debut with Chand Ke Paar Chalo, which was followed by Raajkumar Aaryyan. Following this, she played her most notable role in Yeh Pyar Na Hoga Kam,[16] which aired on Colors.[17] Furthermore, she participated in the reality shows Meethi Choori No 1 and Kitchen Champion Season 1.

Film career (2010–present)[edit source]
Gautam made her film debut in the Kannada film Ullasa Utsaha. Though the film failed at the box office, Gautam received positive reviews for her performance.[18]
Gautam later made her Bollywood debut with Vicky Donor, in which she starred opposite Ayushmann Khurrana.[19] She played the role of the Bengali girl Ashima Roy, a girl who falls in love with a Punjabi boy with a past. Despite its small budget, the movie became a major commercial success and received critical appreciation.[6][7]
Yami Gautam with Ajay Devgn during trailer launch of their film Action Jackson (2014).
Gautam received appreciation for her performance. Taran Adarsh writes: "Yami Gautam makes an imposing debut. She adds enormous value to the movie by her act, screen presence and striking looks. She's truly admirable towards the latter part of the film."[20] Madhureeta Mukherjee adds that Gautam "is a sheer delight to watch, emoting effortlessly."[21] She made her Telugu debut with the 2011 film Nuvvila, directed by Ravi Babu. She signed for her second film in Kollywood with Tamilselvanum Thaniyar Anjalum opposite Jai. Her second Hindi film was Eeshwar Nivas's Total Siyappa, opposite Ali Zafar, produced by Reliance Entertainment and Neeraj Pandey, which was released in 2014.

Gautam has completed filming for Prabhu Deva's Action Jackson opposite Ajay Devgan and for Sriram Raghavan's Badlapur opposite Varun Dhawan. Apart from those, she is busy in shooting the Tamil film Tamilselvanum Thaniyar Anjalum and a Telugu film Courier Boy Kalyan.[22][23] In 2016, she acted in Divya Khosla Kumar's romantic film Sanam Re.
She also acted in the romantic film Junooniyat.[24] In January 2017, Gautam appeared in Sanjay Gupta's revenge drama Kaabil, produced by Rakesh Roshan, in which she co-starred opposite Hrithik Roshan. The film received positive reviews from critics and was a box office success.[25][26]

In October 2016, she signed Ram Gopal Varma's Sarkar 3, which is the third part of his Sarkar series.[27][28][29]
Brand endorsements[edit source]
Her brand endorsements include Fair & Lovely, Cornetto, S