Showing posts with label 1868. Show all posts
Showing posts with label 1868. Show all posts

Monday, 28 March 2022

MAXIM GORKEY RUSSIAN WRITER BORN 1868 MARCH 28 -1936 JUNE 18

 

MAXIM GORKEY RUSSIAN WRITER 

BORN  1868 MARCH 28 -1936 JUNE 18




மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி.[1] இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.

வாழ்க்கை

மாக்சிம் கார்க்கி குருசியாவில் நிஜினி நவ்கரோட் என்ற ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் 1868இல் பிறந்தார். இயற்பெயர் அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ். இவருடைய 5 ஆவது வயதில் வயதில் தந்தை இறந்தார். தந்தையார் ஒரு தச்சர். தாயின் ஆதரவும் இல்லாத இவரை இவரின் பாட்டிதான் வளர்த்தார். 1879 இல் இவருடைய தாய் இறந்தார்.


வறுமை காரணமாக பள்ளிப் படிப்பு அவ்வளவாக கிடைக்கவில்லை. 8 வயதிலேயே வேலைக்குச் சென்றார். வேலை செய்துகொண்டே தானாகவே முயன்று கல்வி கற்றார். உருசிய, பிரெஞ்சு, இத்தாலி, ஆங்கிலம், செருமனி ஆகிய மொழிகளைக் கற்றார்.


வாழ்க்கைத் துணைவி

1896ஆம் ஆண்டு அச்சுப்பிழை திருத்துவதில் துணைவராக இருந்த ஏகடரினா பவ்லோவ்னா வால்ழினா என்னும் பெண்மணியை வாழ்க்கைத் துணைவியாக கார்க்கி தேர்ந்தெடுத்தார். நல்ல இலக்கியவாதியான ஏகடரினா பவ்லோவ்னா வால்ழினா என்னும் வாழ்க்கைத் துணைவி என்னும் இதழில் அச்சுப்பிழை திருத்துபவராக திருமணத்திற்கு முன் பணி செய்தவர்.


தொழில்கள்

கார்க்கி சிறு பையனாக இருந்தபோதே பல பணிகளைச் செய்ய வேண்டியவர் ஆனார். முதலில் காலணிகள் உற்பத்தி தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். ஓராண்டுக்குப் பிறகு கட்டட ஒப்பந்ததாரரிடம் வேலை செய்தார். வேலை கடினமாக இருந்ததால் தப்பியோடி டோப்ரி என்னும் பயணக் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தார் [2]


புத்தக வாசிப்பு

கார்க்கிக்கு அவர் பணிபுரிந்த டோப்ரி என்னும் பயணக் கப்பலில் சமையல்காரராக இருந்த மிகைல் அகிமோவிச் என்பவர் புத்தகங்கள் படிப்பதற்கு ஆர்வம் ஊட்டினார். கோகோல், ஹென்றி பீல்டிங் முதலான நாவலாசிரியர்கள் அறிமுகமானார்கள். இதற்குப் பின் டுமாஸ், டெர்ரெல்கெஸ்டாவ், மாண்டிபன், லெர்மான்டொவ், தாஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய், துர்க்கனேவ், டிக்கனஸ், ஆண்டான் செகாவ் முதலானோரின் படைப்புகளை சிறிது காலத்திலேயே படித்து முடித்தார். இலக்கிய வாசிப்பு படிப்பு பயிற்சி அவருடைய அறிவை கூராக்கியது. சிந்தனையை விரிவாக்கியது. அவரும் எழுதத் தொடங்கினார்[3].


நட்பு

அமெரிக்காவில் கார்க்கி இலக்கிய வரலாற்று மேதை எச்.சி.வெல்ஸ், ஏர்னஸ்ட் ரூதர்போர்டு, மெய்யியல் வல்லுநர் வில்லலியம் ஜேம்ஸ் ஆகியோரின் நட்பைப் பெற்றார்.


எழுத்துப்பணிகள்

எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார். தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார். 1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார். கார்க்கி என்ற சொல்லுக்கு கசப்பு என்பது பொருள்[4]


1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் 'ஆப்பிள்டன்' இதழில் தாய் முதற்பகுதியின் முன்பாகமும் 1907ஆம் ஆண்டு தாய் முழுவதும் வெளிவந்தன. இந்நூல் முதலில் வெளிவந்தது அமெரிக்காவில்தான். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.


பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.


பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த தாய் (புதினம்) ’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


ரோமெய்ன் ரோலன்டு கடிதம்

தாய் புதினம் பற்றி ரோமன் ரோலண்ட் வரைந்த கடிதம்:- பனிக்காலம் கழிந்து இளவேனிற்காலம் மணம் பரப்ப தொடங்கிய தருணத்தில் இரவுபகல் சமமாகும் நாள் நெருங்கும் நீர் பிறந்தீர். பழைய உலகம் மறைந்து சூறாவளிகளை வென்று புறம் கண்டு புத்துலகம் பூத்தது. இறக்கம் இல்லா கொடுமை பல்கிப் பெருகிய காலம் இக்காலம். இக்காலத்தின் குறியீடாக, அடையாளமாக, தற்செயலாக பிறந்து உள்ளீர். பழைய உலகையும் புதிய உலகையும் தழுவி நிற்கும் வில்வளைவு போன்றவர் நீர். அந்த வளைவை பாராட்டுகிறேன். பயணம் செய்யும் நெடுவழியில் அவ்வளைவு ஆளுமை செலுத்துகிறது. நமக்குப் பின் வழிவழி திரண்டு வரும் மக்கள் பல்லாண்டுகள் அவ்வளைவை பார்த்துவிட்டுத்தான் கடந்து நடக்க வேண்டியிருக்கும். இவ்வாறு ரோமன் ரோலண்ட் வரைந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்


சந்திப்புகளும் சுற்றுப்பயணமும்

1889-ஆம் ஆண்டு மாஸ்கோ சென்று லியோ டால்ஸ்டாயை சந்திக்க முடியாமல் திரும்பினார். கொரலென்கோ என்னும் புகழ்மிக்க எழுத்தாளரரைச் சந்தித்து தாம் எழுதிய கவிதையை பரிசீலிக்க தந்தார். 1891 ஆம் ஆண்டு ரஷ்ய நாடு முழுவதும் முக்கிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வந்தார். 1900ஆம் ஆண்டு லியோ டால்ஸ்டாயை சந்தித்து கருத்து பரிமாறிக் கொண்டார்


அரசியல் ஈடுபாடு

இரஷ்ய சோஷலிச ஜனநாயக தொழிலாளர் கட்சிக்கு நிதியுதவி அளித்துவந்தார். ரஷ்யப் புரட்சி இயக்கத்துக்கு நிதி திரட்ட பல நாடுகளுக்குச் சென்றார். உலகம் முழுவதும் உள்ள சிறந்த எழுத்தாளர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.


தற்கொலை முயற்சி

கார்க்கி தன் வாழ்க்கையில் நேரிட்ட துன்ப துயரங்களையும் இழிவுகளையும் நினைத்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். உடலில் குண்டு பாய்ந்தும் பிழைத்துக் கொண்டார் [5]


மறைவு

இவரது எழுத்துகளின் தாக்கம் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான எழுத்தாளர்களிடம் காணப்படுகிறது. சோஷலிஸ யதார்த்த இலக்கியத்தின் பிதாமகரும் பல அமர இலக்கியங்களைப் படைத்தவருமான மாக்சிம் கார்க்கி 68 வயதில் (1936) மறைந்தார்.









"அனுபவங்கள் நம்மைச் செழுமைப்படுத்தும்” - எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி வாழ்க்கை சொல்லும் பாடங்கள்!

மாக்சிம் கார்க்கி ஒரு பிரபல ரஷ்ய எழுத்தாளர். இவர் மார்ச் 28, 1868-ல் பிறந்தார். அவர் எழுதிய `தாய்’ என்ற காவியத்தால் அதிகம் அறியப்பட்டவர். எழுத்தாளர்களுக்கும் எழுத விரும்புபவர்களுக்கும் அவர் வாழ்விலிருந்து பெற வேண்டிய பாடங்கள் சில உண்டு.இலக்கிய வாசிப்புகள் சிந்தனையைக் கூராக்கும்:


கார்க்கி ஒருமுறை கப்பலில் பயணம் செய்தார். அந்தக் கப்பலில் சமையல்காரராக இருந்தவர் புத்தகங்கள் படிப்பதற்கு கார்க்கிக்கு ஆர்வம் ஊட்டினார். இதன் காரணமாக நிறைய புத்தகங்களைக் கார்க்கி படிக்கத் தொடங்கினார். முக்கியமாக ரஷ்ய எழுத்தாளர்கள். அலெக்சாண்டர் டூமாஸ், தஸ்தயேவ்ஸ்கி, லியோ டால்ஸ்டாய், ஆன்டன் செக்கோவ் ஆகியோரின் படைப்புகள் கார்க்கியின் சிந்தனைகளை விரிவுபடுத்தின.


பல மொழியாற்றல் பல விதங்களில் உதவும்


கார்க்கி தனது பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை. காரணம் குடும்ப வறுமை. என்றாலும் வேலை செய்துகொண்டே முயன்று கல்வி கற்றார். அதுமட்டுமல்ல ரஷ்ய மொழி, பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மனி ஆகிய மொழிகளையும் நன்கு கற்றுக்கொண்டார். இவை தன் எழுத்துத் திறமைக்கும் பயன்பட்டன என்று அவர் கூறியதுண்டு.



நெருங்கியவர்கள் எழுத்துத் துறையைச் சேர்ந்தவர்களெனில் மேலும் சிறப்பு


ஏகடரினா பவ்லோவ்னா என்பவரைத் தன் மனைவியாக்கிக் கொண்டார் கார்க்கி. திருமணத்துக்கு முன் கார்க்கி எழுதிய நூல்களில் அச்சுப்பிழை திருத்துவதில் உதவியவர் இவர். சிறந்த இலக்கியவாதியாகவும் விளங்கினார். இவரை மனைவியாகப் பெற்றது எழுத்துலகில் கார்க்கி முன்னேற மேலும் உதவியது.வறுமை காரணமாக இளம் வயதில் பலவிதப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர் கார்க்கி. ஷூக்கள் விற்கும் கடை ஒன்றில் உதவியாளராகப் பணிபுரிந்து இருக்கிறார். ஓவியப் பள்ளி நடத்திய ஒருவரிடம் சிறு பணிகளைச் செய்பவராக இருந்திருக்கிறார். நீராவிக் கப்பல் ஒன்றில் பாத்திரங்களைக் கழுவும் பணியைச் செய்திருக்கிறார். தன் முதலாளிகளிடம் அடிக்கடித் திட்டு வாங்கியிருக்கிறார். உணவு இல்லாத கொடுமையையும் அவர் நிறைய அனுபவித்தார். பொருளாதாரத்தில் பின்தங்கிய ரஷ்ய மக்களைப்பற்றி இவர் அறிந்துகொண்டதுபோல் வேறெந்த ரஷ்ய எழுத்தாளரும் அறிந்து கொண்டதில்லை எனலாம். இதன் காரணமாக அவரது கதைகளுக்கு ஆழமான உள்ளடக்கம் கிடைத்தது.


தாய் நாவல்

தாய் நாவல்

குறிப்பெடுத்துதுக் கொள்வது பலவிதங்களில் நன்மை


கைவசம் எப்போதும் ஒரு குறிப்பேடு வைத்திருப்பார் கார்க்கி. தனக்குத் தோன்றுவதை எல்லாம் அதில் எழுதி வைப்பார். இதன் காரணமாகத் தனது எந்த சிந்தனையும் இழந்துவிடாமல் அதை உரிய நேரத்தில் பயன்படுத்திக் கொள்வது அவருக்கு சாத்தியமானது







மாக்சிம் கார்க்கி - வாழ்வும் இலக்கியமும்

 

இரஷ்யா

மாக்சிம் கார்க்கி - உலகம் முழுவதும் அறியப்பட்ட பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகன். மனிதகுலத்தின் மாண்புகளையும் பெருமைகளையும் உலகறியச் செய்தவர். அன்று முதல் இன்று வரை கார்க்கியின் “தாய்” புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்திற்கு வீரியமூட்டி வருகிறாள்.


karky_370இளமையில் கார்க்கியைப் போன்று துன்ப துயரங்களை அனுபவித்தவர் யாரும் இருக்க முடியாது. அவரது தந்தை மாக்சிம் கார்க்கியின் குடும்பத்தில் அவர் சேற்றில் மலர்ந்த செந்தாமரை போன்று முளைத்தார். “ஒரு தோட்டத்தில் செடி கொடிகளும் மரங்களும் பூத்துக் குலுங்கின. ஆனால் அவைகள் எல்லாம் ஒருநாள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன” என்று தனது தந்தை இறந்ததும் கார்க்கி கூறினார். தனது இறுதிக் காலம் வரை இரண்டு விஷயங்களை அவர் வெறுப்புணர்ச்சியோடு கண்டனம் முழங்குவார். ஒன்று அக்கிரம ஆட்சி நடத்திய ஜார் மன்னனும் முதலாளித்துவ சமூகமும் ஆகும். மற்றொன்று அவரது தந்தையைக் கொடுமைப்படுத்தி அடித்துக் கொன்ற அவரது பாட்டனார் வாசிலிகாசிரின் ஆவார்.


இளமைக்காலம்


கார்க்கியின் இளவயது வாழ்வு துயரமும் கண்ணீரும் இருளும் நிறைந்தது. அந்த இருளில் அவருக்கு ஒளிவிளக்காய்த் திகழ்ந்தது. அவரது பாட்டி அக்குலினா. இந்தப் பாட்டி மட்டும் இல்லையென்றால் பேரன் கார்க்கி எட்டு வயதிலேயே மடிந்திருப்பார். தனது பாட்டியைப் பற்றி அவர் குறிப்பிடும்போது -


“என் பாட்டிதான் மனித வாழ்வை எனக்கு முதன்முதலில் போதனை செய்தார். அவளது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து படைத்து எனக்குச் சொன்ன ராஜா ராணிக் கதைகள்தான், எனக்கு அறிவுப் பாடம் நடத்தின. அந்தப் பாட்டியின் கதைகளைத் தனது இறுதிக்காலம் வரை கேட்கக் கிடைக்காத புதையல் என்று மதித்துப் பேணிப் பாதுகாத்தார். கார்க்கியின் வாழ்வுக்கு இன்பமூட்டி, அறிவொளி பாயச் செய்த பாட்டி அக்குலினாவை “எனது குழந்தைப் பருவம்” என்ற நூலில் அறிமுகப்படுத்தியுள்ளார்.


தனது பத்தாவது வயதிலேயே வாழ்க்கை நடத்த வீட்டை விட்டு வெளியேறினார். தந்தை இறந்ததால் ஏற்பட்ட துயரமும் வறுமையும் அவரை விரட்டின. குழந்தைத்தொழிலாளியாக மாறி அவர் பல இடங்களில் வேலை செய்தார். பத்து வயது முதல் கார்க்கி தனக்கென ஒரு குறிப்பேடு வைத்துக் கொண்டார். பத்து வயதிலேயே அக்காலத்தில் இப்படி ஒரு பழக்கம் எப்படி அவருக்கு வந்தது என்பது புரியாத புதிராக உள்ளது.


இந்தக் குறிப்பேட்டில்தான் பாட்டி அக்குலினா கூறிய கதைகளை எழுதி வைத்திருந்தார். ஆனால் அந்தக் குறிப்பேட்டை அவர் யாரிடமும் காட்டாமல் தனக்கு மட்டுமே பாதுகாப்பாக வைத்திருந்தார்.


அந்த இளவயதில் பல நாட்கள் பட்டினி கிடந்து வீதிகளில் அலைந்தார். வேலை கிடைக்காமல் வறுமையில் வாழ்க்கையில் வெறுப்புற்றார். தன்னைத்தானே அவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார். அந்தத் துயரச் சம்பவம் 1887-ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் நாள் இரவு எட்டு மணிக்கு நடந்தது. தன்னைச் சுட்டுக் கொள்வதற்கு முன்பு அவர் ஒரு குறிப்பு எழுதி வைத்திருந்தார். அதை அவர் தனது மனைவியிடமும் நண்பர்களிடம் மட்டும் பிற்காலத்தில் சொல்லிச் சிரிப்பார். அந்தக் குறிப்பில் தனது தற்கொலைக்கு ஜெர்மானியக் கவிஞர் ஹைனே தான் காரணம் என்று எழுதியிருந்தார். மனிதனுக்கு உண்டாகும் இதய வலிபற்றித் தனக்கு முதன்முதலாக உணர்த்திய கவிஞன் ஹைனேவைப் பாராட்டியும் எழுதியிருந்தார்.


துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஆறி மருத்துவமனையை விட்டு சுகமாய் திரும்பினார். ஆனால் அந்தச் சூட்டினால் ஏற்பட்ட தசைவலிகள் அவர் சாகும் வரை துன்புறுத்தின. எனது இளமைப் பருவத்தை தேவன் பறித்து விட்டான் என்று அவர் வேடிக்கையாய்க் குறிப்பிடுவது உண்டு. அதற்காக அவர் வேதனைப்பட்டதில்லை. தனது 24 வயதில் இடுகாட்டில் பிணங்களின் தலைமாட்டில் நின்று கூலிக்குப் பிரார்த்தனை செய்யும் வேலை செய்தார். இது ஆறு மாத காலம் மட்டுமே நீடித்தது. அது அவரது வாழ்க்கையில் நெஞ்சுறுதியும் தெம்பும் பெற உரமூட்டியது. பிணங்களின் வாடையை ஆறு மாதம் பக்கத்திலிருந்து கார்க்கி நுகர வேண்டியிருந்தது. வெளியில் மக்கள் இந்தப் பிணவாடையை விட மோசமான வாழ்வை அனுபவித்தனர். வறுமையால் அவர்கள் அனுபவிக்கும் பிணவாடையில் இருந்து அவர்களை விடுவிக்கும் லட்சியத்தில் உறுதிகொண்டார்.


முதல் கவிதை


ஒருமுறை கார்க்கி நேங்குரோத் நகரில் வாழ்ந்தபோது அவரது அறைக்குள் ஒரு திருடன் புகுந்துவிட்டான். அவன் நெடுநேரம் அந்த அறைக்குள் எதையோ தேடிக் கொண்டிருந்தான். அப்போது பசியோடு கார்க்கி விழித்துக் கொண்டிருந்தார். முதலில் திருடனின் தேடலை ரசித்த போதிலும் பின்பு அது அவன் மீதான பரிதாபமாக மாறியது. அவர் எழுந்து உட்கார்ந்துகொண்டு திருடனைப் பார்த்து “நண்பனே, உனது முயற்சி வீணானது. கடந்த மூன்று மணிநேரமாக என் அறையில் நீ தேடிக் கொண்டிருக்கும் பொருளை நான் கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாய்த் தேடி வருகிறேன். விளக்கு ஏற்ற எண்ணெய் வாங்கக்கூடப் பணமில்லாமல் இருளில் தவிக்கிறேன். போயும் போயும் திருடுவதற்கு என் வீட்டுக்கு வந்தாயே. திருட்டுத் தொழிலுக்கு நீ புதியவரோ? சரி, எதற்கும் நாளைக்கு நீ பகலில் வா. இரண்டு பேரும் சேர்ந்து தேடுவோம்” என்று கூறினார். அதற்குப் பிறகு திருடன் அந்தப் பக்கம் தலைகாட்டவேயில்லை.


கார்க்கி முதன்முதலாகக் கவிதை எழுதியது வேடிக்கையான சம்பவமாகும். அது அவர் காசான் ரயில் நிலையத்தில் காவல்காரராக வேலை செய்தபோது நடந்தது. அங்கு அவரது அறைக்குப் பக்கத்தில் ரயில்வே தொழிலாளர்களுக்கான சமையலறை இருந்தது. அங்கு ஒரு தடித்த சமையல் காரி பணியாற்றினார். வாலிபமிடுக்கும் உடற்கட்டும் மிக்க கார்க்கியை அந்தப் பெண் இரவு நேரங்களில் தொந்தரவு செய்து வந்தாள். அவளது தொல்லை குறித்து தொழிலாளர்களிடமும், ரயில் நிலைய அதிகாரி வரை கார்க்கி புகார் கூறினார். ஆனால் எவரும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.


சமையல்காரப் பெண்ணின் நச்சரிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கார்க்கி அது பற்றி ஒரு கவிதை எழுதினார். அதில் சமையல்காரியைப் பற்றி முதலில் வர்ணித்துவிட்டு, அவளிடம் சிக்கி ஒவ்வொரு இரவும் தான்படுகிற நரக வேதனையை நகைச்சுவை ததும்ப எழுதினார். அதில் ரயில்வே அதிகாரிகளின் கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் அது இருந்தது. கவிதையை எழுதி அதிகாரியிடம் கொடுத்தார். இருபது தினங்கள் கழித்து கார்க்கிக்கு ஊர் மாற்ற உத்தரவு கிடைத்தது. அக்காலத்தில் ஊர்மாற்றம் பெறுவது எளிதல்ல. அது சொர்க்கத்திற்கே சென்று திரும்புவது போன்றது. அதிகாரிகளுக்குக் கார்க்கியின் கவிதை புரியாத புதிராகவே இருந்தது. எனினும் ஊர் மாற்றம் செய்தனர்.


அவரது முதல் கவிதை இவ்வாறு முக்கியத்துவம் பெற்றது. தொழிலாளர்களும் அந்தக் கவிதையைப் படித்து கிண்டலும் கேலியும் சிரிப்புமாக இருந்தனர். ஊர் மாற்றத்திற்குப் பின்பு கார்க்கி தனது இரண்டாவது கவிதையை எழுதினார். “பழங்கமுகு மரத்தின் கீதம்” என்ற அந்தக் கவிதை எங்கும் பிரசுரமாகவில்லை. தொடர்ந்து நிறைய கவிதைகள் எழுதினார். எனது பெரும்பாலான கவிதைகள் இறந்தே பிறந்தன என்று அவர் கூறினார். எனது கவிதைகளில் மனிதனின் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும் துடிப்பு ஏனோ மந்தமாக உள்ளது என்று தனது நண்பர்களிடம் சுயவிமர்சனம் செய்துகொண்டார். இதனால் அவர் உயிரோடு வாழ்ந்த வரை அவரது கவிதைகளைத் தொகுப்பாக வெளியிட அவர் சம்மதிக்கவே யில்லை. அவர் இறந்த பின்புதான் அந்தக் கவிதைத் தொகுப்பு வெளியானது.


கார்க்கி முக்கியமான நூல்களைத் தவிர மற்றவைகளை ஒருமுறைக்கு மேல் வாசிப்பதில்லை. படித்த நூல்களின் உள்ளடக்கத்தைப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்கூடச் சொல்லுவார். படிக்கும் விசயங்கள் அவரது சிந்தனையில் ஆழமாய்ப் பதிந்திருந்தன. அவரது நினைவாற்றல் அபூர்வமானது. தனது பத்து வயதில் அவர் முதலில் வாசித்த ஹான்ஸ் ஆண்டர்சனின் சிறுவர் கதைத் தொகுதியிலுள்ள பல கதைகளை அவர் கடைசி வரை மறக்கவில்லை.


மகனின் மரணம்


கார்க்கிக்கு ரஷ்ய மொழி தவிர பிரெஞ்சு, இத்தாலிய மொழிகளும் நன்கு தெரியும். ஆங்கிலம், ஜெர்மன் மொழிகளும் தெரியும். கார்க்கியின் மகனுக்கும் ஐந்து மொழிகள் தெரியும். மகன் உதவியைக் கொண்டு கார்க்கி உலக இலக்கியங்கள் பற்றிய பல விமர்சனங்களையும், ஒரு விமர்சன நூலையும் வெளியிட்டார். பல நாடுகளிலிருந்து வரும் பத்திரிகைகளில் வெளியாகியுள்ள கதைகள், நாவல்கள், கட்டுரைகளைப் படித்து கார்க்கியின் மகன் தனது தந்தைக்கு எடுத்துரைப்பார். அதே போல் கார்க்கியின் கதைகளை ரஷ்ய மொழியிலிருந்து பிறமொழிகளில் மொழிபெயர்த்து அனுப்புவதிலும் உதவினார். உலக நாடுகளிலிருந்து நண்பர்கள் எழுதும் கடிதங்களுக்கு மகனின் உதவியுடன் பதில் எழுதினார்.


பிரெஞ்சு எழுத்தாளர் ரோமெய்ன் ரோலந்து, அமெரிக்க எழுத்தாளர் தியோடர் ட்ரீசர், ஜாக்லண்டன், அப்டன் சின்கிளேர், ஆங்கில நாவலாசிரியர்கள் ஜான் கால்ஸ்வொர்த்தி, ஜேன் ஆன்டர்சன், சீன எழுத்தாளர் லூசுன் ஆகியோருடன் கார்க்கிக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. கார்க்கி வெளிநாடுகளுக்குச் சென்றபோதெல்லாம் தனது மகனையும் அழைத்துச் சென்றார். வெளிநாடுகளில் சாதாரண மக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி அவர்களைப் பற்றியும், வாழ்வு மற்றும் பழக்கவழக்கங்களையும் அறிந்துகொள்வதில் அவரது மகனின் மொழிபெயர்ப்பு பெரிதும் உதவியது. ஐரோப்பா, அமெரிக்க நாடுகள்பற்றி கார்க்கி கட்டுரைகள் எழுத இவை உதவியாக இருந்தன. ஆனால் கார்க்கியின் துரதிருஷ்டம் அவருக்குப் பேருதவிபுரிந்த மகன் 1934ஆம் ஆண்டு திடீர் மரணம் அடைந்தார். மகனின் மரணம் அவரை அடியோடு உலுக்கிவிட்டது. அந்தப் பாதிப்பு கார்க்கிக்கு இறுதிவரை தொடர்ந்தது.


உலகத் தொடர்புகள்


கார்க்கி ஒவ்வொரு நாட்டு இலக்கியங்களைப் பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருந்தார். பிறநாட்டு இலக்கியங்களைப்பற்றி அந்தந்த நாட்டு எழுத்தாளர்களிடமே விமர்சனம் செய்வார். பாராட்டிப் புகழவும் செய்வார். ஒருமுறை இத்தாலி நாட்டு எழுத்தாளர்கள் கார்க்கியின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் உலக இலக்கியம் பற்றியும், ரஷ்ய இலக்கியம் பற்றியும் கார்க்கியுடன் நீண்ட நேரம் விவாதித்தனர். பின்பு கார்க்கி அவர்களிடம் இத்தாலிய இலக்கியத்தின் ஜனநாயகம் பாரம்பரியம் பற்றியும், அதன் பரம்பரையாக வரும் இலக்கிய மாண்பு பற்றியும் நீண்ட சொற்பொழி வாற்றினார். இலக்கியம் பற்றிய அந்த இத்தாலிய எழுத்தாளர்களின் தவறான பார்வையைக் கடுமையாக விமர்சனம் செய்தார். இறுதியில் அவர்களிடம் “உங்கள் தாய்மொழியான இத்தாலியில் தொன்றுதொட்டு வந்துள்ள இலக்கியச் செல்வங்களை இன்னும் அதிகமாக நீங்கள் படித்தால் அனைவருக்கும் நல்ல பயன்கிடைக்கும்” என்று கார்க்கி கூறி அனுப்பினார்.


குடும்ப வாழ்க்கை


கார்க்கி தனது சொந்த வாழ்க்கையில் சிறந்த கணவராகவும் மதிப்பிற்குரிய தந்தையாகவும் வாழ்ந்தார். அவர் பெரும்பாலும் கோபமேபடமாட்டார். கோபம் வந்தால் அதைக் கட்டுப்படுத்தவே முடியாது. தன் மனதில் பட்டதை நேருக்கு நேர் நின்று தைரியமாகச் சொல்வார். மகத்தான தலைவர் லெனினுக்கு முன்னால்கூட அவர் தனது கருத்தை அழுத்தமாய்க் கூறுவார். சமயங்களில் லெனினுடைய முடிவுகளுக்கு முரண்பட்ட கருத்துக்களைக் கூட அவரிடம் அழுத்தமாய்க் கூறுவதற்குத் தயங்கியதேயில்லை.


ஒருமுறை, ரஷ்யாவின் இருபதாம் நூற்றாண்டின் மகாகவி என்று புரட்சிக்கு முன்பு முதலாளித்துவ விமர்சகர்களால் பாராட்டப் பெற்ற சாலியாபினுக்கு சிறப்பு விழா மாஸ்கோவில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்குக் கார்க்கியும் அழைக்கப்பட்டிருந்தார். அந்த விழாவில் முழுக்கப் பெரும் வணிகர்களும், பிரபுக்களும், அவரின் வாரிசுகளும் கலந்துகொண்டனர். கவிஞர் சாலியாபினைப் பற்றி அனைவரும் வானளாவப் புகழ்ந்தனர். இறுதியாக கார்க்கி பேசினார். மேடையில் கம்பீரமாக அமர்ந்திருந்த சாலியாவினைப் பார்த்து கார்க்கி “சாலியாபின், நீர் ஒரு சிறந்த அறிவாளி! ஆனால் உமது அறிவுத் திறனெல்லாம், கவிதை ஆற்றல் எல்லாம் சொகுசு வர்க்கத்தினரான பெரும் வணிகர்களின் அருமை மனைவிகளின் பட்டாடையிலும் பகட்டுத் தோற்றத்திலும் ஆழ்ந்து அமிழ்ந்து பாலைவனத்தில் இறைத்த நீராகி விடுகிறது. அன்பனே! இனிமேலாவது உன் கண்களைத் திறந்துபார். அனாதரமான, அடிமைப்பட்டுத் தவிக்கும் ஆத்மாக்களுக்கு ஜீவத்துடிப்பளிக்க உனது சொற்களைச் சீராக்கு. அன்றுதான் நீ உண்மையிலேயே மாபெரும் கவிஞனாவாய்” என்று கூறினார். கார்க்கியின் பேச்சுக்கெதிராக வணிகர்களும் பிரபுக்களும் ஆவேசமாகவும் கடுங்கோபத்தோடும் கூக்குரல் கிளப்பினார். ஆனால் கார்க்கியின் ஓங்காரக் குரலின் முன்னால் அவை ஒடுங்கிப் போய்விட்டன.


கார்க்கியிடம் சில அபூர்வப் பழக்கவழக்கங்கள் இருந்தன. உதாரணமாக அவர் பேனாவால் எழுதுவதை வெறுத்தார். அவர் தனது படைப்புகளைப் பென்சிலால்தான் எழுதினார். அதற்காக அவர் விதவிதமான பென்சில்களை உபயோகப்படுத்தினார். தனது பென்சில்களை அவர் எப்போதும் கூர்மையாகச் சீவி வைத்திருப்பார். அவர் மேஜை முழுவதும் பென்சில்களைப் பரப்பி வைத்திருப்பார். ஒவ்வொரு வார்த்தையின் தகுதிக்கும், அவசியத்துக்கும், முக்கியத்துவத்திற்கேற்ப பென்சில்களை மாற்றி எழுதுவார். ஆனால் அவர் தட்டெழுத்து (டைப்ரைட்டர்) எந்திரத்தை மிகவும் விரும்பினார்.


அவர் படிப்பது பெரும்பாலும் படுக்கையில்தான். அவர் பத்திரிகை படிப்பது மட்டும் நாற்காலியில் அமர்ந்து படிப்பார். கார்க்கிக்கு எப்போதும் மிகச் சிறிய பொருள்களின் மீது தான் அதிக ஆசை இருந்தது. சிறிய சிற்பங்கள் மீது அவருக்கு மிகவும் பிரியம். அவர் பல நாடுகளுக்கும் பெரும் தொகை அனுப்பிச் சிறிய சிற்பங்களை வாங்கித் தனது படுக்கை அறையில் வைத்திருந்தார். சீனாவிலிருந்து நான்கு மாத உழைப்பில் உருவான ஒரு தந்தச் சிற்பத்தைப் பெருந்தொகை கொடுத்து வாங்கினார். அதை அவர் கையிலெடுத்துப் பார்த்து ரசிப்பார். அந்தச் சீனச் சிற்பியின் உழைப்பையும் திறமையையும் பாராட்டினார். அந்தச் சிற்பத்தைத் தனது கலைக் கண்ணால் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போவார். உலகின் ஓட்டத்திற்கு உழைப்புத்தான் ஜீவசக்தி என்ற கருத்தில் கார்க்கி உறுதியாக இருந்தார்.


உழைப்புத்தான் உலகின் ஜீவசக்தி என்ற கருத்தைச் சில எழுத்தாளர்களிடம் பேசும்போது கூறினார். கலாசாரப் பண்பாட்டுக்கும் உழைப்புக்குமிடையே நிலவும் பிரிக்க முடியாத உறவைப் பற்றியும் அவர்களிடம் அழுத்தமாக எடுத்துரைத்தார். “கலாசாரம் என்பது மனிதனின் சிருஷ்டி உழைப்புத்தான்; உழைப்புத்தான் இன்றும் நாளையும் அதன் அடிப்படை. மனிதகுலம் இவ்வுலகில் எப்படியெல்லாம் உழைத்தது, உலகின் வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படுத்தியது என்பதைக் கூறுகிற கதைதான் உலகின் பேரதிசயமான கதையாகும்” என்று உழைப்பின் பெருமையை எழுத்தாளர்களிடம் வலியுறுத்திக் கூறினார் கார்க்கி.


கலாசாரத்தைப் படைப்பவர்களும், உலகின் அனைத்து வகையான செல்வங்களையும் உருவாக்குவோர் மக்கள்தான். இந்த உண்மையை கார்க்கி தொடர்ந்து கூறிவந்தார். உழைப்பாளி மக்களின் வாழ்க்கையிலிருந்தும் அவர்களின் போராட்டங்களிலிருந்தும்தான் உணர்வு பெற்றதாய்க் கூறினார். கணக்கற்ற நூற்றாண்டுகளில் மக்கள் தங்கள் உழைப்பின் மூலம் படைத்து உருவாக்கிய போற்றுதலுக்குரிய பல்வேறு சிறப்பு அம்சங்களிலிருந்துதான் நான் உணர்வு பெற்றேன் என்றார். அதிலிருந்துதான் உற்சாகத்தையும் தனது மொழியையும், உருவகங்களையும் கற்பிதங்களையும் பெற்றுத்தான் கார்க்கி தனது அமர இலக்கியங்களைப் படைத்தார்.


எழுதக் கற்பித்த ஆசிரியர்


இளம் எழுத்தாளர்கள் மீது கார்க்கி மிகுந்த அக்கறை காட்டினார். அவர்களது வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாய் இருந்தார். அவர்கள் எழுதிய படைப்புகளைப் பொறுமையாய்ப் படித்து தனது கருத்துக்களைக் கூறித்திருத்துவார். கடிதங்கள் மூலமாகவும் எழுத்தாளர்களின் படைப்புகளை விருப்பு வெறுப்பின்றிப் படித்துக் கருத்துக்களை அனுப்புவார். அவர்களைத் தனது வீட்டுக்கு வரவழைத்து விவாதங்கள் நடத்தி அவர்கள் எழுதுவதற்கு ஊக்குவிப்பார். அவர்கள் எழுதிய கைப்பிரதிகளைத் திருத்திக் கொடுப்பார்.


கார்க்கி தனக்கிருக்கும் அதிகமான இலக்கியப் பணிகளுக்கிடையே புதிய எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் படித்து, விமர்சனம் செய்து அவர்களிடம் நட்பு ரீதியாக எடுத்துக் கூறி வந்தார். அவர்களின் பிரியத்துக்குரிய வழிகாட்டியாகவும் தோழராகவும் கார்க்கி திகழ்ந்தார். மேலும் அவர்களது படைப்புகளைப் பல்வேறு பத்திரிகைகளுக்குச் சிபாரிசு செய்து பிரசுரிக்கவும் ஏற்பாடு செய்தார். இளம் எழுத்தாளர்களுக்கு இதன் மூலம் தன்னம்பிக்கை ஏற்படுத்தினார்.


புதிய எழுத்தாளர்களுக்கு கார்க்கி எழுதும் கடிதங்கள் நீளமாகவும், தெளிவாகவும், உணர்வூட்டுவதாகவும் இருக்கும். இதோ உதாரணத்திற்கு கார்க்கியின் ஒரு கடிதம்:


அன்புள்ள நண்பரே,


உங்கள் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இவ்வளவு காரசாரமாகவும், உயிர்த் துடிப்போடும், சீரிய கவிதை மொழியில் இதை நீங்கள் எழுதியிருப்பதைக்கண்டு மகிழ்கிறேன். உங்கள் ஆற்றலும், கவிதைத் துறையில் உங்களுக்குள்ள நம்பிக்கையும் மேலும் பெருகவேண்டும். மனப்பூர்வமாய் இதயத்தின் அடியாழத்திலிருந்து உங்களை வாழ்த்துகிறேன்.


உங்களுடன் ஒப்பிடும்போது வயது முதிர்ந்தவன் என்ற முறையில் நான் நல்லதொரு ஆலோசனையை வழங்கத் துணிகிறேன். எந்த நேரமும் அயராது உழையுங்கள். உங்கள் ஆயுதத்தைக் கூர்மையாகத் தீட்டி வைத்துக் கொள்ளுங்கள். வற்றாத ஊற்றுப் போன்ற மக்களது செழுமிய, எழில் மிகுந்த இன்சுவை மொழியைத் தொடர்ந்து பயிலுங்கள். இம்மொழியிலிருந்து நீங்கள் மேதைமையோடும் ஆற்றலோடும் வெளிப்பட முடியும். நல்ல கருத்துகளையும் உணர்ச்சிகளையும் எடுத்துரைக்கும் வல்லமையைப் பெறமுடியும். எந்தச் சிறிய விஷயத்தையும் கவனியாது விட்டுவிடாதீர்கள். எதைப் பற்றியும் அஞ்சாதீர்கள். அனைத்தையும் துருவி ஆராயுங்கள். அரிய வகையான விசயங்களை அனைவருக்கும் பயன்தரக் கூடியவற்றை உங்களால் திறம்படக் கண்டறிய முடியுமென்று உறுதியாய்க் கூறுகிறேன்” என்று கடிதத்தை கார்க்கி முடித்துள்ளார்.


கார்க்கி தனக்குப் பின்னால் ஒரு எழுத்தாளர் பரம்பரையை உருவாக்க இப்படிப்பட்ட நட்புரீதியான விமர்சனங்களும் கடிதங்களும் விவாதங்களும் உதவிபுரிந்தன. தன்னை நேரில் வந்து சந்திக்கும் இளம் எழுத்தாளர்களுக்கு கார்க்கி ஒரு பொன்மொழியைக் கூறுவது வழக்கம். “அன்பர்களே, கவிஞர்களாகவும், நாவலாசிரியர்களாகவும் எழுத்தாளர் களாகவும் சிறந்து விளங்க வேண்டுமா? அந்த ஆர்வம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் கனல்பறக்கும் இதயத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்” என்று கூறுவார்.


இந்தக் கனல் பறக்கும் இதயம் கார்க்கிக்கு அமைந்திருந்தது. மாமேதை லெனின் இதற்குக் காரணமாக இருந்தார். லெனின் கார்க்கியின் வீட்டுக்கு அடிக்கடி வருவார். இருவரும் தனிமையில் பல மணி நேரம் பேசுவார்கள். சில நேரம் சண்டையிடுவது போல் பேச்சு உக்கிரமாக இருக்கும். கார்க்கி கதை சொன்னால் லெனின் அதைப் பிரியமாய்க் கேட்பார். ஒருநாள் கார்க்கி லெனினுக்கு ஒரு கதை சொன்னார்.


கதை இதுதான். புரட்சி வென்ற பிறகு பணக்காரச் சீமாட்டிகளுக் கெல்லாம் தலைவலி அதிகரித்தது. அப்போது ஜார் மன்னனின் நேரடி வாரிசு என்று கூறிக்கொண்ட ஒரு சீமாட்டி தனது சொகுசு வாழ்க்கைக்குத் தேவையான வசதி இல்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்துகொள்ள ஆற்றுக்குப் போனாள். தமது எஜமானி ஆற்றில் பாயப் போவதை அறிந்த நான்கு நாய்கள் அவளைக் கவ்விப் பிடித்துத் தடுத்தன. அதனால் சீமாட்டி தனது தற்கொலை எண்ணத்தைக் கைவிட வேண்டியதாயிற்று.


கார்க்கி இந்தக் கதையைக் கூறிவிட்டு லெனினுடைய கருத்து என்ன என்று கேட்டார். லெனினின் முகம் மாறிக் கண்கள் மேலும் கீழுமாய் கார்க்கியைப் பார்த்தன. சில வினாடிகள் கண்களை மூடித் திறந்துவிட்டு லெனின் அமைதியாகக் கூறினார். “இது கற்பனைக் கதையாக இருந்தால்கூட இதில் அடங்கியுள்ள கருத்து ஒன்றும் மோசமானதல்ல”, என்று கூறிவிட்டு “இது புரட்சி தந்த அருமையான கேலிக்கதை” என்று சிரித்தார். பின்பு கார்க்கியும் லெனினும் சேர்ந்து சிரித்தனர்.


கார்க்கி, லெனின் இருவரிடமும் ஒரு பொதுப் பார்வை இருந்தது. அவர்கள் இருவரும் தங்களை நன்கு அறிந்திருந்தனர். தாங்கள் பின்பற்றும் பாதை குறித்துத் தெளிவோடும் தேர்ச்சியோடும் இருந்தனர். லெனினைப் பற்றி கார்க்கிக்கு மிக உயர்ந்த மதிப்பு இருந்தது. கார்க்கி தனது மரணப்படுக்கையில்கூட லெனின் பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தார். அதே போல் லெனினும் கார்க்கியை தனது உயிராக நேசித்தார். வெளிநாடுகளுக்குச் சென்றால்கூட லெனின் கட்சி உறுப்பினர்கள் மூலம் கார்க்கிக்குக் கடிதங்கள் எழுதிவந்தார். கார்க்கியும் லெனினும் சதுரங்கம் விளையாடுவர். அப்போது சிரிப்பும் கும்மாளமுமாய் இருவரும் ஆடுவர்.


இலக்கிய மேதை


ரஷ்ய இலக்கியத்தில் பிற எழுத்தாளர்களோடு ஒப்பிடும்போது கார்க்கியே எல்லா வழிகளிலும் சிறந்து விளங்கினார். புஷ்கின், கோகோல், துர்கனேவ், டால்ஸ்டாய், லெர்மன்தோவ், கிராஸ்கோவ், ரேபின், லெஸ்கோ, ஆஸ்ட்ராவ்ஸ்கி ஆகிய ரஷ்ய எழுத்தாளர்களின் படைப்புகளை முழுமையாகப் படித்து கார்க்கி மனப்பாடம் செய்திருந்தார். அவர் டால்ஸ்டாயை ரஷ்ய மக்களின் உண்மையான தவப்புதல்வன் என்று கூறினார். புஷ்கின் பற்றி கார்க்கி “புஷ்கின் ரஷ்ய நாட்டின் மகத்தான கவிஞர். அவரது இலக்கியத் தொண்டு ரஷ்யாவுக்குப் பெருமை சேர்த்தது. புஷ்கின் அனைத்து ஆரம்பங்களின் ஆரம்பம்” என்று கூறினார்.


கார்க்கி அன்டன் செகாவ், மாயகோவ்ஸ்கி போன்ற தனது சமகால எழுத்தாளர்களிடம் அளவற்ற அன்பு கொண்டிருந்தார். மாயகோவ்ஸ்கி தற்கொலை செய்துகொண்டார். அந்த மாபெரும் கவிஞர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கார்க்கிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த நேரம் கார்க்கி வெளியூரிலிருந்தார். பின்பு அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு மிகவும் வேதனைப்பட்டார்.


சில தினங்களுக்கு முன்பாகவே அந்தக் கடிதம் கிடைத்திருந்தால் மாயகோவ்ஸ்கியின் மரணத்தைத் தடுத்திருக்க முடியும் என்று மிகுந்த துயரமடைந்தார். மாயகோவ்ஸ்கியின் வளர்ச்சிக்கு கார்க்கி அரும்பாடுபட்டவர். அதனால் அவரது மரணம் கார்க்கியை உலுக்கிவிட்டது.


கார்க்கி கணித நூல்களைத் தவிர மற்ற எல்லா நூல்களையும் படிப்பார். தத்துவம், ஆன்மிகம், உளநூல் ஆகிய நூல்களையும் பொறுமையாக வாசிப்பார். ஒருமுறை சில அமெரிக்க விஞ்ஞானிகள் அவரைக் காண வந்திருந்தனர். அவர்களுடைய ஒரு கேள்வி கணிதம் பற்றியதாக இருந்தது. அதற்கு கார்க்கி “கணிதம் பற்றிய விசயத்தில் நான் ஒரு அப்பாவி. என்னை அதிலிருந்து விலக்கிவிடுங்கள். நான் கணிதத்தை விரும்பவில்லை. காரணம் அவை வெறும் எண்களாகவே எனக்குத் தோன்றுகின்றன. அவைகளில் கற்பனையும் அழகும் சேருவதில்லை” என்று கூறினார்.


கார்க்கி குழந்தைகளிடம் மிகுந்த அன்பு காட்டுவார். அவருக்குச் சிறுவயது முதலே அனாதைக் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துவந்து பசியாற்றி அனுப்பும் பழக்கம் அவருக்கிருந்தது. 1898இல் அவரது கதைகள் அனைத்தும் தொகுப்பாக வெளிவந்தன. அப்போது அவருக்குக் கிடைத்த பெருந்தொகையைக் குழந்தைகளுக்காகவே செலவிட்டார். கிறிஸ்துமஸ் தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு பணம் கிடைத்தது. ஏராளமான குழந்தைகளைத் தனது வீட்டில் திரட்டி அவர்களுக்குப் புதுஉடைகள் விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக் கொடுத்து, விருந்து வைத்து ஒரு திருவிழாப் போன்று கொண்டாடினார். குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லி மகிழ்வித்தார். கார்க்கி வெளியில் செல்லும்போது பையில் இனிப்புகளைக்கொண்டுபோவார். வீதியில் நடமாடும் ஏழைகளுக்கு அவற்றைக் கொடுத்துவிட்டுத் திரும்புவார்.


கார்க்கியின் தனிப்பெரும் பண்பு தொழிலாளி, விவசாயி, ஏழை மக்கள் மீது அவருக்கிருந்த கரிசனம் தான். அவர்களுடைய வளர்ச்சி, முன்னேற்றம் குறித்து அவர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். இந்த நம்பிக்கை அவரிடம் ஆழமாக அவரது பேச்சிலும் எழுத்திலும் இந்த நம்பிக்கை ஒளிவு மறைவின்றி வெளிப்பட்டது.


கார்க்கி வாலிபராக இருந்தபோது நீட்சேயின் கவிதைகளை ஆழ்ந்து படித்தார். அவைகளில் அவர் தனது தத்துவத்தை வெளிப்படுத்திஇருந்தார். “வீழ்ந்து கிடக்கும் மனிதனை மேலும் வீழ்த்தாட்டு” என்பது அவரது தத்துவமாக இருந்தது என்று கார்க்கி கூறினார். மேலும் அவர் தாஸ்தவெஸ்கி தனது இலக்கியத்தில் புகுத்தி இருந்த தத்துவம் “கர்வமுள்ள மனிதனே, சரணடைந்துவிடு” என்பதுதான். என்னுடைய தத்துவம் “வீழ்ந்து எழுந்திருக்கும் மனிதனைக் கைகொடுத்துக் தூக்கிவிடு” என்பதுதான் என்று கார்க்கி கூறினார்.


கார்க்கியின் துணைவியார் திருமதி பெஷ்கோவா அவரது கணவரின் மறைவுக்குப் பிறகு ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார்.


“ஒருமுறை கார்க்கியுடன் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன். கிராமத்தில் அப்போது விவசாயிகள் நாற்று நடுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். கார்க்கி அவர்கள் வேலை செய்வதைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நான் அவரைப் பரிவுடன் பார்த்தேன். அவர் “இருபதாண்டுகளுக்கு முன்பு நான் இந்த கிராமத்திற்கு வந்திருக்கிறேன். இதே விவசாயிகளைப் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய மெலிந்த உடலையும், உக்கி உருகிப்போன கண்களையும், வறுமையில் வாடிய அவர்கள் நிலையையும் கண்டு அன்று நான் கண்ணீர் வடித்தேன். மனம் தாங்காமல் அன்று நான் கண்ணீர் விட நேர்ந்தது. ஆனால் இன்று நான் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறேன். இன்று சோசலிச ஆட்சியில் எனது தாய் நாட்டின் உழைப்பாளி மக்களிடம் உருவாகியுள்ள ஆவேசமும் உற்சாகமும், உத்வேகமும், தாயகத்தை வளர்ப்பதில் அவர்கள் காட்டும் கூட்டு முயற்சியும் அற்புதமானவை. அவர்களின் சிரித்த முகங்களும், இன்பமாய் ஒலிக்கும் கிராமிய கீதங்களும் என்னிடம் இன்பத்தை வாரியிறைப்பதைக் காண்கிறேன்” என்று கூறினார். அன்று விவசாயிகளோடு கார்க்கியும் பயிர் நட்டு அவர்களுக்கு உதவினார்.


ரஷ்யாவில் கார்க்கி கைதூக்கிவிட்ட மனிதன் அசுர சக்தி பெற்றவனாகி உலகிற்கே வழிகாட்டியானான். கார்க்கி தனது தத்துவத்தைத் தனது காலத்திலேயே கையாண்டு வெற்றி கண்டவர். உலக முற்போக்கு இலக்கியத்தின் முதல்வராகவும், சோசலிச யதார்த்தவாதத்தின் பிதாமகனாகவும் திகழ்ந்தார்.


கார்க்கி உலக இலக்கியத்தின் மணி மகுடம், உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஈடு இணையற்ற பெரும் பொக்கிஷம். உலகின் எட்டுத் திசையிலும் வாழும் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் அழியாத சொத்து. உலகில் உழைத்து வாழும் மக்கள் உள்ளவரை, மனிதகுலம் இந்தப் பூமியில் நீடித்திருக்கும் வரை அவர் புகழ் அழியாது நிலைத்திருக்கும்.


Tuesday, 23 February 2021

La Belle Otero Spanish born dancer, actress and courtesan 4 November 1868 – 12 April 1965 the first movie star in history

 La Belle Otero Spanish born dancer, actress and courtesan 4 November 1868 – 12 April 1965 the first movie star in history




Sex For Power: A Historical Background On A Deadly Game

Since the dawn of day intelligent women have skillfully used their sexuality to obtain what they desire from men, but some have gone even further. During the times when men dominated all major posts in business, politics and government, the only way…

La Belle Otero: actress and courtesan of the Belle Epoque

Carolina “La Belle” Otero (4 November 1868 – 12 April 1965) was a Spanish born dancer, actress and courtesan


Early years

Born Agustina Otero Iglesias in Valga, Pontevedra, Galicia (Spain), her family was impoverished, and as a child she moved to Santiago de Compostela working as a maid. At ten she was raped, which left her sterile, and at fourteen she left home with her boyfriend and dancing partner, Paco, and began working as a singer/dancer in Lisbon.

She reportedly married an Italian nobleman, Count Guglielmo, when she was 14. Her second husband, whom she married in 1906, was René Webb, an English cotton spinner.





In 1888 she found a sponsor in Barcelona who moved with her to Marseilles in order to promote her dancing career in France. She soon left him and created the character of La Belle Otero, fancying herself an Andalusian gypsy. She wound up as the star of Les Folies Bèrgere productions in Paris.



Lefevre Utile card with La Belle Otero

Career as courtesan

Within a short number of years, Otero grew to be the most sought after woman in all of Europe. She was serving, by this time, as a courtesan to wealthy and powerful men of the day, and she chose her lovers carefully. She associated herself with the likes of Prince Albert I of Monaco, King Edward VII of the United Kingdom, Kings of Serbia, and Kings of Spain as well as Russian Grand Dukes Peter and Nicholas, the Duke of Westminster and writer Gabriele D'Annunzio. Her love affairs made her infamous, and the envy of many other notable female personalities of the day.

Six men reportedly committed suicide after their love affairs with Otero ended, although this has never been substantiated beyond a doubt. It is a fact, however, that two men did fight a duel over her. She was pretty, confident, intelligent, with an attractive figure. One of her most famous costumes featured her voluptuous bosom partially covered with glued-on precious gems, and the twin cupolas of the Hotel Carlton built in 1912 in Cannes are popularly said to have been modeled upon her breasts.

It was once said of her that her extraordinarily dark black eyes were so captivating that they were "of such intensity that it was impossible not to be detained before them".

World's first film star

In August 1898, in St-Petersburg, the French film operator Félix Mesguich (an employee of the Lumière company) shot a one-minute reel of Otero performing the famous "Valse Brillante", making her possibly the first movie star in history. The screening of the film at the Aquarium music-hall provoked such a scandal (because an officer of the Tsar's army appeared in this frivolous scene) that Mesguich was expelled from Russia.



(the movie start at 1min15)


Later life

Otero retired after World War I, purchasing a mansion and property at a cost of the equivalent of US$15 million. She had accumulated a massive fortune over the years, about US$25 million, but she gambled much of it away over the remainder of her lifetime, enjoying a lavish lifestyle, and visiting the casinos of Monte Carlo often. She lived out her life in a more and more pronounced state of poverty until she died of a heart attack in 1965 in her one-room apartment at the Hotel Novelty in Nice, France. As a neighbor said of Otero's last days, ""She was constantly talking about her past, and I was not listening any more. It was always the same: feasts, princes, champagne."

Of her heyday and career, Otero once said, "Women have one mission in life: to be beautiful. When one gets old, one must learn how to break mirrors. I am very gently expecting to die."


Agustina Carolina Iglesias Otero was born in Galicia, Spain in 1868. Illegitimate daughter, raped by a young shoemaker at age of 11, she fleed at the age of 14 years with a guy named Paco to go dancing. The owner of that salon was istantly fascinated  by the movements of the young Carolina, to the point of offering her a contract and pay for her dancing performance the amount of two pesetas – an enormous sum for the time.


From Lisbon in Portugal where she transferred in 1888, he ran after the partner who had betrayed her with fellow dancer up in Barcelona. There she began working at the Crystal Palace debuting in cabaret, before travelling to Marseille and then in Paris. Carolina Otero arrived in Paris with dreams of studying dance and represent her first shows

Her beauty, character and “gypsy” charm – that she never deny – they took her to be appreciated immedialtly by the Parisian public and made her very popular. In a short time she became the dancer queen of the cultural capital of the West, as it was then called Paris, the undisputed star of the Folies Bergère.She appeared on the scene wearing lavish costumes and jewelry that emphasized her figure in support of her reputation of provocative and fatal woman mesmerizing the male audiences.


One of her most famous costumes provided for precious gems were pasted on the breast, which seems to have even been used as a model to build in 1912 the domes of Carlton Hotel in Cannes.In August 1898, in St. Petersburg, the French cinematographer Félix Mesguich, who worked for the company of the Lumière Brothers, filmed a segment of one minute that showed a dance exhibition of La Belle Otero – on the notes of “Valse Brillante” -, making her probably “the first star in the history of cinema”.

In a few years she became one of the most famous women on the continent, a lover of many powerful or in height visibility men of the time. The passion that fed men for her, was incredible. Many lovers candidates gave birth to bloody duels, committed suicide for love, or squandered fortunes to attract her to them. These include Prince Albert I of Monaco, Edward VII of England, the royals of Spain and Serbia, Emperor William II, Baron de Ollstreder, the politician Aristide Briand and the famous writer Gabriele D’Annunzio.


So, in 1900, elected sex symbol of the “Belle Epoque”, triumphant both on stage and in love, she had become the owner of an immense financial fortune, who often spent in the Monte Carlo casino. Precious jewels, such as collier of former Empress Eugenie and spectacular earrings of Empress of Austria and a diamond necklace owned previously by Marie Antoinette were gifted her by ecstatic admirers of her charm and her wild beauty.She also became a close friend of the writer Colette and the famous dancer of the Belle Époque, Liane de Pougy, with whom she entered into rivalry.

After the World War I during which she played various acts to relieve French soldiers, La Belle Otero bought a property with a palatial home in the south of France for a figure equivalent to about 15 million dollars and retired from the stage. The courtesan had accumulated over the years, in fact, a considerable fortune which amounted to about 25 million dollars, but she consumed it over the years to support a style of sophisticated and expensive life losing her fortune in casinos.




Search Elite Daily...



Sex For Power: A Historical Background On A Deadly Game

BY ANNA MADSEN

JULY 24, 2012

Since the dawn of day intelligent women have skillfully used their sexuality to obtain what they desire from men, but some have gone even further. During the times when men dominated all major posts in business, politics and government, the only way for a woman to have upward social mobility and bolster her wealth was through a successful man.


Some mistresses and so called “courtesans” (high class prostitutes) offered their sexual favors and whit efficiently and made their way through the backdoor to the center of the elite.

Thanks to their erotic assets, they managed to lobby themselves into influential politicians’ and monarchs’ beds. However, it would later show that their capacity would stretch much further than just the bedroom, as these women demanded more than just the standard flowers and chocolate-package.


Madame de Pompadour


Mistress to: Louis XV of France


Wealth acquired: Private apartment at the Versailles, several French estates, one corporation, and millions of francs worth of jewelry and art.


Champagne is the only drink that leaves a woman beautiful after drinking it.

One of the most famous, empowered women during the 18th century was Madame de Pompadour, the head mistress of King Louis XV of France. Having been spotted by Louis XV at a party, she was later called to the Versailles-castle, and her husband at the time was notified that his wife now “belonged to the king."


Madame de Pompadour stayed at the French court for twenty years until her death, a remarkably long time considering most mistresses were thrown out after just a couple of months. After having gained trust and love from the king, she started her career in real estate.


With borrowed royal funds, she purchased hundreds of castles in the county, renovated them and sold them off with a profit that she kept for herself. She became the main, unofficial, advisor to the king concerning matters of finances, foreign affairs and strategy of war, and even initiated and financed Paris’ military school that Napoleon later attended.



She also founded the Sevres porcelain factory, which still today is a million-dollar business. She became so influential that the king’s ministers queued up outside her bedroom in the morning for her personal opinion on their matters. Oh, and her closet of dresses and jewelry was also triple the size of the queen’s. During periods when Louis XV felt too tired to get out of bed, she alone handled most of the demands on his desk. It is thus arguable that, during her time, France’s future was shaped with the decisions of a prostitute.


Carolina “La Belle” Otero


Mistress to: at least six European crown-monarchs


Wealth acquired: $40 million including jewelry and art pieces


Women are supposed to be beautiful. When they grow old, they need to learn to break mirrors.

Towards the end of the 19th century, during the French Belle Epoque, a select group of prostitutes in Paris climbed their way up the power-ladder and became part of the capital’s elite circle. These courtesans glamorized what we today would refer to as simple gold diggers. Initially dancers at the venues Les Folies Bergère and Moulin Rouge, they were discovered by politicians and nouveau rich industrial men (today’s IT-billionaires) who were more than willing to take a mistress.


One of the most notorious of these femme-fatales was the Spanish beauty Carolina “La Belle” Otero. She was the mistress of Prince Albert I of Monaco, King King Edward VII of the United Kingdom, The King of Serbia and King of Spain, as well as Russian Grand Dukes Peter and Nicholaus, and the Duke of Westminster. She also supposedly provoked six suicides after ending some of her other relations.



In addition, it has been suggested that the two cupolas of the Carlton hotel in Cannes are architectural shapes of her breasts. From her lovers she accumulated a massive wealth, and was once offered a whole shopping-window worth of jewelry, as he became “paralyzed by indecision."


Sadly, she gambled away most of her savings (about $ 25 million) at the high rollers-table in Monaco. During her last days, she was completely bankrupt and alone in a one-bedroom apartment in Nice. Her neighbor heard her through the wall rambling about princes and champagne. Needless to say, neither subject of these topics were present as she took her last breath.


Cora Pearl






Mistress to: several members of the Emperor Napoleon Bonaparte-family and the Duke of Rivoli


Wealth acquired: $50 million, a castle, several houses, stables, a bath tub in silver and jewelry


I have squandered money enormously. I ought to have saved, but saving is not easy in such a whirl of excitement that I have lived.

Another courtesan who would make her way to the Paris elite was Cora Pearl. Originally from London and nursed in a convent, she possessed the right manners to seduce the French noblemen. She became famous for having herself served on a silver platter with only parsley as garnishing. Her first lover, the Duke of Rivoli, ended the affair after having bailed her out from her gambling bills one too many times.


She continued to see both the brother and cousin of the Emperor Napoleon III, and her excessive spending continued from lingerie bills of 40K to a bathtub in silver. She spent enormous fortunes on a lavish lifestyle all financed by her lovers. One admirer of hers became obsessed and jealous and tried to outperform her other suitors financially.



When he was unsuccessful, he became so miserable that he committed suicide by shooting himself on her doorstep. Seemingly not aware of his death, Pearl calmly retreated to her bedroom without calling the police, an incident that shocked her other lovers to the point that they also abandoned her. She died as a money-less bachelorette after having sold off most of her belongings and published her memoirs that with much difficulty went to print.


Zahia Dehar


Mistress to: at least three, French star soccer-players


Wealth acquired: her own fashion house (haute lingerie)


Of her former lovers, she “loved them all."

Whoever thought that prostitutes only had success in the past was terribly wrong. The recently uncovered prostitution-scandal with the three French soccer-players made the escort Zahia Dehar a celebrity over night. She was discovered by none other than Karl Lagerfelt – who described her as “very ‘La Belle Otero” – who supported her lingerie brand that was shown at the Paris Fashion week in July this year.


Zahia Dehar has covered both the American and Spanish version of the magazine V. She was also on the cover of Vanity Fair, which featured in an interview. Although none of her lovers have killed themselves, many would surely agree that they committed suicide career-wise, even facing jail-time for some of their crimes.


Despite their sometimes questionable methods, these women remain fascinating and – in some cases – inspirational. One has to admire their beauty and ability to use that to their advantage. Few women possess both good looks and brains. And even fewer know how to combine the two in order to excel in life. However, when La Paiva, a Russian-Polish luxury prostitute, managed to marry a Portuguese marquis, she shortly told him after the wedding:


I wanted a position, and I've got it, but all you have is a prostitute for a wife. You can't take me anywhere, and you can't introduce me to anyone. We must, therefore, separate. I shall stay here with your name and remain a whore.

La Paiva understood that wealth and power can be acquired by signing a paper. But sexual competence, although a valuable asset for a woman, can never buy you class.


Anna M Madsen | Elite. Want to read and see more of Anna? Check out www.annastasja.com.


She died in a state of extreme poverty in Nice, France in 1965 at age 96.

Tuesday, 12 December 2017

HENRITTA SWAN LEAVITT, AMERICAN ASTRONOMER DIED 1921 DECEMBER 12



HENRITTA SWAN LEAVITT,
AMERICAN ASTRONOMER
DIED 1921 DECEMBER 12





Henrietta Leavitt was an astronomer who opened the door to a dramatic enlargement in the size of the known universe.

She found that a certain type of star, the Cepheid variable, pulses at a rate that’s related to its brightness. A Cepheid variable star’s pulse rate reveals the star’s true, fundamental brightness: the amount by which the star’s brightness is dimmed by distance allows that distance to be calculated.
Beginnings
Henrietta Swan Leavitt was born on July 4, 1868 in the town of Lancaster, Massachusetts, USA.


Her father was George Roswell Leavitt, a doctor of divinity, who was a minister in the Congregational Church. Her mother was Henrietta Swan Kendrick. The Leavitt family was financially relatively prosperous. Henrietta was the eldest of seven children, two of whom died in infancy. Henrietta herself suffered ill-health for most of her 53 years.

Her father’s church work kept the family on the move, and they spent several years in Cleveland, Ohio. In 1885, age 17, Henrietta enrolled at Ohio’s Oberlin College for a year-long preparatory course. She then studied undergraduate courses for two years, spending a year studying music.

The next move carried the family back to Massachusetts, to the city of Cambridge, the home of Harvard University. At that time Harvard did not admit women, and Henrietta enrolled at the “Harvard Annex.” This was an educational establishment (now Radcliffe College) operated by the Society for the Collegiate Instruction for Women.

Henrietta Leavitt graduated in 1892, age 23, with the equivalent of a Harvard Bachelor of Arts degree. Her degree credits included Mathematics and, in her final year, Astronomy. In fact, she enjoyed astronomy so much that, supported financially by her parents, she spent the next two years or so volunteering as a research assistant at Harvard’s observatory. During this time she began building up credits for an advanced degree in astronomy.

Harvard Observatory – First Experiences
Leavitt analyzed photographs of the heavens recording star brightness data. This was part of a Harvard project to catalog the position, color, and brightness of all the observable stars in the universe, which was then thought to consist of the Milky Way.

Billions of other galaxies remained to be identified, and Leavitt’s future work would make this possible.

Leavitt was asked to take particular note of stars whose brightness varied, and the period of the variation – in other words how long it took a variable star to make a complete cycle from bright to dim to bright again: this might have been days, weeks or months.
A sequence of six images showing a Cepheid variable
star going through its bright-dim-bright
 cycle taking just over a month.
Image courtesy of Hubble Space Telescope.

The work Leavitt carried out needed a meticulous eye for detail plus the mental stamina to examine image after image for many consecutive days. She began writing a draft report about her work, but did not complete it.

Europe and Wisconsin
Leavitt spent 1896 and 1897 in Europe. On her return to America, she collected her draft variable stars report and traveled to Beloit, Wisconsin, where her father was now a pastor. There she got a job as an arts assistant at Beloit College, a liberal arts college.

Return to Harvard College Observatory
In May 1902, age 33, Leavitt contacted Harvard College Observatory’s director Edward Pickering requesting her laboratory notebooks be sent to Wisconsin so she could complete her long-abandoned report. She apologized for being out of touch for so long and said she’d had trouble with her eyes, which were now okay, and problems with her hearing, which were ongoing. She also asked if he knew where she could get a job at an observatory in a warm climate, because cold weather seemed to aggravate her hearing problems.

Pickering replied saying that he knew of no warm climate jobs, but he complimented her on her earlier work at Harvard. He invited her to return to the Harvard College Observatory and work full-time at a pay of 30 cents an hour. Although this sounds like a very low wage, it was actually higher than the average wage in America at the time, which was about $10 a week. School teachers earned less than $350 a year.

Pickering employed about 80 women at the observatory as ‘computers,’ paying most of them 25 cents an hour. The women, all well-educated, carried out time-consuming calculations and data analysis, now performed by electronic computers.

Leavitt began work at Harvard in the fall semester of 1902, then took a winter vacation to southern Europe and the Mediterranean Sea, before returning to her work as one of Pickering’s computers.

Henrietta Leavitt’s Contributions to Science
Leavitt transformed the science of astronomy by dramatically extending the range at which a star’s distance from the earth could be measured. Her work was pivotal to Edwin Hubble’s discovery that the universe is much bigger than just the Milky Way and that our own galaxy is but one of many.

Discovering the Distances to Stars

In the second century BC, a genius by the name of Hipparchus managed to measure how far the moon is from the earth using a method called parallax.
hand tree parallax
When you view something from a different location, it appears at a different place against the background. In this example, the different locations are your left eye versus your right eye.
The moon shows a significant amount of parallax when viewed from Greece versus Egypt, allowing Hipparchus to make an excellent estimate of its distance.
Many centuries later, after astronomers finally accepted the work of Copernicus and Kepler, they realized that the earth’s orbit around the sun offers the opportunity of using parallax points much farther apart than Egypt and Greece: while the distance from Athens to Alexandria is less than 4,000 km, the average earth-sun distance is 150 million km, a difference in scale of 37,500.
However, some things are easier said than done, and it took until 1838 for any star’s distance from the earth to be measured, when Friedrich Bessel determined the distance to 61 Cygni.
one centSuch measurements require extreme precision, because even using the earth-sun orbit radius as the parallax base, the angles made with stars are tiny. For example, the parallax angle when determining the distance to the sun’s nearest neighboring star Proxima Centauri is about the same angle as the one subtended by a one cent coin viewed from a distance of about 3 miles (5 km).













































Measuring Even Greater Distances to Stars
Utilizing parallax on even the closest stars requires accurate measurement of incredibly tiny angles. This means parallax can only be used to determine distances to a fraction of the stars observable with telescopes – those close enough for a parallax angle to be measured accurately.

Leavitt, resuming the work she had abandoned several years earlier, began once more to make detailed records of variable stars, cataloging the ebb and flow of each star’s brightness. In 1908, she published a paper on the subject, summarizing her work with the title 1777 Variables in the Magellanic Clouds. (The Magellanic Clouds are satellite galaxies that orbit our own Milky Way, but this was not known then.)

Leavitt was astonished at the number of variable stars she discovered in these clouds – 969 in the small cloud and 808 in the large cloud, making a total of 1,777. These stars are classed as Cepheid variable stars, named for Delta Cephei in the constellation Cepheus. This first Cepheid variable star was discovered by John Goodricke in 1784.

Importantly, Leavitt wrote in her paper:


Henrietta Leavitt“It is worthy of notice that the brighter variables have the longer periods.”
HENRIETTA LEAVITT
1908

Here was a hint at something interesting.

Leavitt continued with her painstaking analysis of variable stars in the following years. In 1912 she published her breakthrough.

She plotted a graph of data from 25 Cepheids in the Small Magellanic Cloud. The graph related the period of each star to its maximum and minimum brightness, to get the straight lines shown below:

henrietta leavitt graph

Making the assumption that all the Cepheids in the Small Magellanic Cloud lie at the same distance from the earth, Leavitt deduced that the fundamental brightness of a Cepheid is directly related to its pulse rate. This means that if two Cepheid stars have the same pulse rate but one is dimmer than the other, then we can tell that the dimmer one is farther from us. Since there is a precise relationship between distance and brightness – like gravity it is an inverse-square law – precise distances to all Cepheid stars were now within the grasp of astronomers.

This was a momentous breakthrough.



inverse square law for light intensity
The inverse square law for light intensity: If you double your distance from a star, the amount of light reaching your new position in space is lowered by a factor of four. If you triple your distance, the amount of light you get is reduced by a factor of nine, etc.
Developments
To utilize Leavitt’s discovery, the small number of Cepheids whose distances from Earth could be determined by parallax had to be studied.

In 1913, Ejnar Hertzsprung used parallax to determine the distances to a number of Cepheids in the Milky Way, and with this step a method of determining the distance to any Cepheid was calibrated. (Actually, Hertzsprung made a mistake in his calibration, but that’s another story!)

Astronomers now had what is often called a standard candle. They knew exactly how bright the candle must truly be, and could calculate how far away it was by the degree to which it was dimmed.

Next, Edwin Hubble used Leavitt’s relationship between a Cepheid’s pulse rate and its brightness and Hertzsprung’s distance calibration to measure the distances to Cepheids located in a number of nebulae. He discovered that the Cepheids were so far distant that they were beyond the Milky Way; the nebulae were actually other galaxies and the universe was much bigger than anyone had realized.

Andromeda
Hubble used Leavitt’s law to establish that the Andromeda Nebula is actually another galaxy. Image courtesy NASA/JPL.



Nobel Prize

Leavitt’s work was pivotal to the development of astronomy, astrophysics, and cosmology. Magnus Gösta Mittag-Leffler of the Swedish Academy of Sciences tried to nominate her for the 1926 Nobel Prize in physics, but discovered that she was no longer alive. Nobel Prizes are not awarded posthumously.

Some Personal Details and the End
Leavitt was a quietly serious person, dedicated to her work, devoutly religious, and prone to ill-health. She became increasingly deaf as the years passed.

She was made head of stellar photometry at the Harvard College Observatory in 1921, but did not live long enough to enjoy her new role.


Henrietta Leavitt died, age 53, of stomach cancer on December 12, 1921 in Cambridge, Massachusetts, and was buried in the Cambridge Cemetery near her mother, father, and her two siblings who died in infancy. She had never married and had no children.

Advertisements