Showing posts with label NOOR. Show all posts
Showing posts with label NOOR. Show all posts

Thursday, 2 January 2020

NOOR INAYAT KHAN BIOGRAPHY


NOOR INAYAT KHAN BIOGRAPHY




நூர் இனாயத் கான் (Noor Inayat Khan அல்லது Nora Baker, சனவரி 1, 1914 - செப்டம்பர் 13, 1944), இந்திய முஸ்லிம் இனத்தவர். இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானியாவின் சிறப்பு உளவுப் பிரிவில் (எஸ்.ஒ.இ.) ரகசிய உளவாளியாக இருந்தவர். பிரான்சை நாட்சி செருமனி கைப்பற்றியிருந்த போது பிரெஞ்சு எதிர்ப்பு இராணுவத்தினரின் உதவிக்காக அங்கு அனுப்பப்பட்டார். முதலாவது பெண் வானொலி இயக்குனராக அங்கு மாடலீன் என்ற பெயரில் பணியாற்றி லண்டனுக்கு உளவுப் பணியாற்றி வந்தார். இவர் இட்லரின் இரகசியப் படையினரால் 1943 அக்டோபர் 13 ஆம் நாள் பாரிசில் கைது செய்யப்பட்டு செருமனியில் உள்ள டேச்சு நாட்சி வதை முகாமிற்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் வேறு மூன்று பெண் கைதிகளுடன் சேர்த்து 1944 செப்டம்பர் 13 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

எதிரியின் பிரதேசத்தை ஊடுருவிச் செல்வதுதான் எதிரியிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும், உளவுத் துறையின் மிக முக்கியமான வேலை ஒற்று அறிவதுதான். எதிரி முகாமின் அளவு, வலிமை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் உளவாளிகளால் தான் கொண்டு வர முடியும். நூற்றாண்டு காலமாக ஆண்களைப் போல பெண்களும் உளவுத் துறையில் சிறந்து விளங்கியுள்ளார்கள். சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இந்த மூன்று பெண் உளவாளிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமா?

நூர் இனாயத் கான் (Noor Inayat Khan)

இரண்டாம் உலகப் போரின் போது, பிரிட்டனின் சார்பில் உளவுப் பணியில் ஈடுபட்ட இந்திய வீராங்கனை நூர் இனாயத். நோரா பேக்கர் என்று ஜெர்மனியரால் அறியப்பட்ட இந்திய இளவரசி ஆவார்.






பிரான்ஸ் நாட்டை நாஜிப் படைகள் ஆக்கிரமித்திருந்த சமயத்தில், அங்கு உளவுப் பணிக்காக நூர் அனுப்பப்பட்டார். 1943-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி மேடலின் என்ற வேறொரு பெயரில் பிரான்ஸின் வட பகுதியில் தனது பணியை நூர் தொடங்கினார். தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதில் சிறந்து விளங்கிய நூர் அவ்வப்போது முக்கிய தகவல்களை பிரிட்டன் ராணுவத்துக்கு ரேடியோ செய்திகளாக  அனுப்பி வந்தார்.



நூரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டு, திடீரென்று அவரைக் கைது செய்து டச்சாவ் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றனர் நாஜிப் படையினர். பலவிதமான சித்திரவதைக்கு உட்படுத்தி உண்மையைக் கூறும்படி துன்புறுத்தப்பட்டும் நூர் தான் சார்ந்த எந்தவொரு தகவலையும் சொல்ல மறுத்தவிட்டார். இதற்கு மேல் வதைக்கமுடியாது எனும் நிலையில் நூரை 1944-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி நாஜிப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அப்போது நூர் இனாயத் கானின் வயது 30 தான். போர்க்கள வீராங்கனை (War Hero) என்ற புகழுடன் நூர் நினைவுக் கூறப்படுகிறார். இறக்கும் தருவாயில் நூர் கூறிய கடைசி வார்த்தை ‘லிபர்த்டே’ (விடுதலை).



நூர் இனாயத் கான் பற்றிய புத்தகம் ஒன்று வெளிவந்துள்ளது. ‘ஸ்பை பிரின்ஸஸ்’ என்ற தலைப்பில் அதை எழுதியவர் சப்ரானி பாசு. பிரின்ஸஸ் ஸ்பை என்ற ஆவணப்படமும் அவரைப் பற்றி எடுக்கப்பட்டுள்ளது.  லண்டனில் உள்ள கார்டான் சதுக்கத்தில் நூர் இனாயத் கானின் சிலை நிறுவப்பட்டுள்ளது. 

அன்னா சாப்மேன் (Anna Chapman)

ஜேம்ஸ்பாண்ட் படத்தின் நாயகியைப் போல் தோற்றம் அளிக்கும் அன்னா சாப்மேன் ரஷ்யாவை பூர்விமாகக் கொண்டவர். அழகில் மட்டுமல்ல, அறிவுக் கூர்மையும் அன்னாவின் சொத்து. நியூயார்க்கில் அவர் வாழ்ந்த சமயத்தில் அவரது ஐக்யூ 162 என்று கண்டறியப்பட்டது.






27, ஜூன் 2010-ம் ஆண்டு அன்னா சாப்மேன் அமெரிக்க படையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அவருடன் ஒன்பது பேர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். ரஷ்ய கூட்டமைப்பின் வெளியுறவு உளவுத் துறையின் கீழ் இயங்கும் எஸ்விஆர் (Sluzhba Vneshney Razvedki) என்ற அமைப்பிற்காக உளவு வேலை செய்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டார் அன்னா. பின்னர் அமெரிக்காவிலிருந்து ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.



அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடெனுக்கு தனது டுவிட்டர் இணையதள பக்கத்தில் அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்திருந்தார் அன்னா. ஸ்னோடென், என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று அன்னா சாப்மேன் கேட்டுள்ளார். இதற்கு பதில் வராத நிலையில், எனது குழந்தைகளை பார்த்துக் கொள்வீர்களா? என்று அன்னா கேட்டுள்ளார். இதற்கும் ஸ்னோடென் பதில் அளிக்




உளவாளி இளவரசி!

நூர் இனாயத் கான்.... இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், திப்பு சுல்தானின் கொள்ளுப் பேரன் இனாயத்கானின் மகள். இரண்டாம் உலகப்போரின்போது பிரான்சில் தங்கி பிரிட்டன் நாட்டிற்காக உளவு பார்த்து வந்த உளவாளிப் பெண் . இவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக பிரிட்டனில் நேற்று மார்பளவு வெண்கலச்சிலை திறக்கப்பட்டிருக்கிறது.

பிரான்சில், பிரிட்டனின் உளவுக் கட்டமைப்பு சிதைந்தபோது, பலரும் நாட்டிற்கு திரும்பி வர வற்புறுத்தினர். இருப்பினும், பிரான்சு தோழர்களை தனியே தவிக்கவிட்டுவிட்டு வர மனமில்லாமல், தனி ஆளாக இருந்து உளவறிந்து வந்திருக்கிறார். பின்னர், ஜெர்மனி உளவாளிகளிடம் பிடிபட்டுவிட்டார். 10 மாத கடும் சித்ரவதைக்குப் பின்னரும்கூட நூரிடம் இருந்து அவர்களால் உண்மை எதையும் வரவழைக்க முடியவில்லை. முடிவாக, அவர்களால் 1944ஆம் ஆண்டு அவரது 30 -வது வயதில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த தியாகத்தை மக்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காக அவருக்கு தற்போது சிலை நிறுவியிருக்கிறார்கள்.


தான் ஒரு இந்தியப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்பதில் நூர் மிகவும் பெருமிதம் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. 'உளவாளி இளவரசி' , பிரிட்டனின் உயரிய விருதுகளுள் ஒன்றான "ஜார்ஜ் கிராஸ்' விருது என்றும் இவருக்கு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல, ஆசியாவைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு இது போன்ற கௌரவம் பிரிட்டனில் அளிக்கப்படுவதும் இதுவே முதல் முறையாம்!





நூர் இனாயத் கான் (Noor Inayat Khan) ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் 1914 – ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை ஒரு இந்தியவர் ஆவார். மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் நேரடி வாரிசுகளில் ஒருவர் இனாயத்தின் தந்தை. இங்கிலாந்திற்காக ஜெர்மனி ஆதிக்கத்தில் இருந்த பிரான்சில் உளவு வேலை பார்த்தார் இனாயத். ஜெர்மனி ராணுவம் குறித்த தகவல்களை இங்கிலாந்திற்கு அனுப்பினார். மரணம் எதிரே நின்றபோதும் வாழ்வளித்த பிரிட்டனுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று உறுதியாக இருந்த மாபெரும் நெஞ்சுரம் கொண்டவர் இனாயத் கான்.

Noor Inayat Khan
Credit: Curiosity
இங்கிலாந்திற்கு..
சிறுவயதிலேயே ரஷியாவில் இருந்து பிரான்சிற்குக் குடிபெயர்ந்தது இனாயத்தின் குடும்பம். தன் படிப்பை முடித்தவுடன் குழந்தைகளுக்கான கதைகளை எழுதும் வேலை பார்த்து வந்தார் இனாயத். பிரான்சு ஜெர்மனியிடம் வீழ்ந்த பின்னர், இங்கிலாந்திற்குத் தப்பிச் சென்று பெண்களுக்கான ரானுவப்பிரிவில் தன்னை இணைத்துக் கொண்டார். ரேடியோ மூலம் தகவல்களை அனுப்புவதில் அவருக்கு பயிற்சிகள் தரப்பட்டது. அதுதான் பின்னாளில்  அவரது உயிருக்கே ஆபத்தாகிப்போனது.

உளவாளி
மடிலீன் (Madeleine) என்னும் பெயரில் பிரான்சிற்குத் திரும்பினார் இனாயத். ஜெர்மனியின் தாக்குதல் பற்றியும், திட்டங்கள் குறித்தும் இங்கிலாந்திற்குத் தகவல்களை அனுப்பி வைக்கும் உளவு வேலையில் பணியாற்றிய இனாயத், வெகுவிரைவிலேயே ஜெர்மனியின் ராணுவத்தால் பிடிக்கப்பட்டார். துரோகம் தனது வஞ்சகத்தை மறுபடி இவ்வுலகத்திற்குக் காட்டியது. சக ஊழியர் ஒருவராலேயே அவர் காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பல்லாயிரக்கணக்கான யூதர்களை கொன்று குவிக்கக் கட்டப்பட கான்சென்ரேஷன் காம்புகளுக்கு கொண்டுவரப்பட்டார் இனாயத்.

Noor Inayat Khan
Credit: Fanpop
சித்ரவதை
பல யூதர்களை சித்ரவதை செய்து படுகொலை செய்வதற்குக்காகவே கட்டப்பட்ட அவ்விடத்திலிருந்து ஜெர்மனியின் வலிமையான ராணுவ வீரர்களை ஏமாற்றித் தப்பித்தார். மறுபடியும் துரோகம். மறுபடி சிறை. ஆனால் இம்முறை கடுமையான சித்ரவதைகள் அவருக்குத் தரப்பட்டன. இங்கிலாந்திற்குத் தவறான செய்திகளை அனுப்பும்படி தொடர்ந்து வற்புறுத்தப்பட்டார். எது நடந்தாலும் அது மட்டும் நடக்கவில்லை. உடல் முழுவதும் காயங்கள். இங்கிலாந்து தன்னை வாழவைத்த நாடு அதனை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டேன் எனப் பிடிவாதமாக இருந்தார்.

concentration camps
Credit: Smithsonian
இரண்டாம் உலகப் போர் உச்சத்தைத் தொட்டிருந்தது. ஜெர்மனி வீரர்கள் போரில் கலந்துகொண்டிருந்த வேளையில் இனாயத் சிறையினை விட்டுத் தப்பிக்க முயன்று ராணுவத்தால் பிடிக்கப்பட்டார். அடுத்தவினாடி அவரது உடம்பினை துப்பாக்கிக் குண்டுகள் சல்லடையாய்த் துளைத்தன. இன்றும் பிரிட்டன் இனாயத்தின் பெருமையைத் தம் குழந்தைகளுக்கு கண்ணில் நீர் வழிய சொல்லிக் கொடுக்கிறது. 1949 – ஆம் ஆண்டு அந்த வீர மங்கைக்கு பிரிட்டனின் உயரிய விருதான ஜார்ஜ் க்ராஸ் (George Cross) விருது அளிக்கப்பட்டு சிறப்பித்தது இங்கிலாந்து.



உளவாளி இளவரசி!

நூர் இனாயத் கான்.... இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், திப்பு சுல்தானின் கொள்ளுப் பேரன் இனாயத்கானின் மகள். இரண்டாம் உலகப்போரின்போது பிரான்சில் தங்கி பிரிட்டன் நாட்டிற்காக உளவு பார்த்து வந்த உளவாளிப் பெண் . இவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக பிரிட்டனில் நேற்று மார்பளவு வெண்கலச்சிலை திறக்கப்பட்டிருக்கிறது.

பிரான்சில், பிரிட்டனின் உளவுக் கட்டமைப்பு சிதைந்தபோது, பலரும் நாட்டிற்கு திரும்பி வர வற்புறுத்தினர். இருப்பினும், பிரான்சு தோழர்களை தனியே தவிக்கவிட்டுவிட்டு வர மனமில்லாமல், தனி ஆளாக இருந்து உளவறிந்து வந்திருக்கிறார். பின்னர், ஜெர்மனி உளவாளிகளிடம் பிடிபட்டுவிட்டார். 10 மாத கடும் சித்ரவதைக்குப் பின்னரும்கூட நூரிடம் இருந்து அவர்களால் உண்மை எதையும் வரவழைக்க முடியவில்லை. முடிவாக, அவர்களால் 1944ஆம் ஆண்டு அவரது 30 -வது வயதில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த தியாகத்தை மக்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காக அவருக்கு தற்போது சிலை நிறுவியிருக்கிறார்கள்.

தான் ஒரு இந்தியப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்பதில் நூர் மிகவும் பெருமிதம் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. 'உளவாளி இளவரசி' , பிரிட்டனின் உயரிய விருதுகளுள் ஒன்றான "ஜார்ஜ் கிராஸ்' விருது என்றும் இவருக்கு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல, ஆசியாவைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு இது போன்ற கௌரவம் பிரிட்டனில் அளிக்கப்படுவதும் இதுவே முதல் முறையாம்!
மொழிபெயர்ப்பைக் காண

எதிரியின் பிரதேசத்தை ஊடுருவிச் செல்வதுதான் எதிரியிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும், உளவுத் துறையின் மிக முக்கியமான வேலை ஒற்று அறிவதுதான். எதிரி முகாமின் அளவு, வலிமை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் உளவாளிகளால் தான் கொண்டு வர முடியும். நூற்றாண்டு காலமாக ஆண்களைப் போல பெண்களும் உளவுத் துறையில் சிறந்து விளங்கியுள்ளார்கள். சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இந்த மூன்று பெண் உளவாளிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமா?

நூர் இனாயத் கான் (Noor Inayat Khan)

இரண்டாம் உலகப் போரின் போது, பிரிட்டனின் சார்பில் உளவுப் பணியில் ஈடுபட்ட இந்திய வீராங்கனை நூர் இனாயத். நோரா பேக்கர் என்று ஜெர்மனியரால் அறியப்பட்ட இந்திய இளவரசி ஆவார்.



பிரான்ஸ் நாட்டை நாஜிப் படைகள் ஆக்கிரமித்திருந்த சமயத்தில், அங்கு உளவுப் பணிக்காக நூர் அனுப்பப்பட்டார். 1943-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி மேடலின் என்ற வேறொரு பெயரில் பிரான்ஸின் வட பகுதியில் தனது பணியை நூர் தொடங்கினார். தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதில் சிறந்து விளங்கிய நூர் அவ்வப்போது முக்கிய தகவல்களை பிரிட்டன் ராணுவத்துக்கு ரேடியோ செய்திகளாக  அனுப்பி வந்தார்.



நூரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டு, திடீரென்று அவரைக் கைது செய்து டச்சாவ் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றனர் நாஜிப் படையினர். பலவிதமான சித்திரவதைக்கு உட்படுத்தி உண்மையைக் கூறும்படி துன்புறுத்தப்பட்டும் நூர் தான் சார்ந்த எந்தவொரு தகவலையும் சொல்ல மறுத்தவிட்டார். இதற்கு மேல் வதைக்கமுடியாது எனும் நிலையில் நூரை 1944-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி நாஜிப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அப்போது நூர் இனாயத் கானின் வயது 30 தான். போர்க்கள வீராங்கனை (War Hero) என்ற புகழுடன் நூர் நினைவுக் கூறப்படுகிறார். இறக்கும் தருவாயில் நூர் கூறிய கடைசி வார்த்தை ‘லிபர்த்டே’ (விடுதலை).



நூர் இனாயத் கான் பற்றிய புத்தகம் ஒன்று வெளிவந்துள்ளது. ‘ஸ்பை பிரின்ஸஸ்’ என்ற தலைப்பில் அதை எழுதியவர் சப்ரானி பாசு. பிரின்ஸஸ் ஸ்பை என்ற ஆவணப்படமும் அவரைப் பற்றி எடுக்கப்பட்டுள்ளது.  லண்டனில் உள்ள கார்டான் சதுக்கத்தில் நூர் இனாயத் கானின் சிலை நிறுவப்பட்டுள்ளது. 

லண்டன்: முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் உளவு பிரிவில் உளவாளியாக இடம்பெற்றிருந்த இந்திய வம்சாவளிப் பெண் நூர் இனாயத் கானுக்கு இங்கிலாந்தில் சிலை வைக்க 34 இங்கிலாந்து எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சர்ச்சிலின் உளவு பிரிவில் (எஸ்.ஒ.இ.) ரகசிய உளவாளியாக இருந்தவர் நூர் இனாயத் கான். கான் 1914-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி மாஸ்கோவில் இந்திய தந்தைக்கும், அமெரிக்க தாய்க்கும் பிறந்தார். அவர் ஆங்கிலேயர்களுக்கு அடிபணியாமல் வீரப்போர் புரிந்து மாண்ட திப்பு சுல்தான் பரம்பரையில் வந்தவர். அவரது தந்தை ஒரு இந்திய முஸ்லிம் போதகர். அவர்கள் குடும்பத்துடன் முதலில் லண்டனிலும், பிறகு பாரிஸிலும் வசித்தனர். கான் தனது படிப்பை முடித்த பிறகு குழந்தைகள் கதைகள் எழுதி வந்தார். பிரான்ஸை நாஜி படை ஆக்கிரமித்தபோது அவர் பாரிஸில் மாடலின் என்ற பெயரில் வானொலி இயக்குநராக பணியாற்றினார். அங்கிருந்து லண்டனுக்கு ரகசியத் தகவல்கள் அனுப்பி வந்தார். அப்போது நாஜி படையினர் பல உளவாளிகளை கைது செய்தனர். இதையடுத்து கான், லண்டன் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் அவர் பிடிவாதமாக வர மறுத்துவிட்டார். தனது தோற்றத்தையும், பெயரையும் அடிக்கடி மாற்றிக் கொண்டு அந்த ஆபத்தான காலகட்டத்திலும் லண்டனுக்கு தகவல்கள் அனுப்பினார். அவரை ஒரு பிரெஞ்சு பெண்மணி ஹிட்லரின் ரகசிய போலீசான கெஸ்டபோவிடம் காட்டிகொடுத்தார். இதையடுத்து கெஸ்டபோ, கானை கைது செய்து சங்கிலியிட்டு சிறையில் அடைத்தது. அவர்கள் எவ்வளவோ கொடுமைபடுத்தியும் கான் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இதன் பின்னர் ஜெர்மன் படையினர் அவரை 1944-ம் ஆண்டு சுட்டுக் கொன்றனர். கானின் வாழ்க்கை வரலாறு பற்றி 8 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டுள்ள ஷ்ரபானி பாசு இங்கிலாந்துக்காகவே வாழ்ந்து மறைந்த கானுக்கு அவர் குழந்தையாக இருக்கையில் வாழ்ந்த புளூம்ஸ்பரியில் ஒரு வெண்கல சிலை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இவருக்கு 34 இங்கிலாந்து எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலை வைப்பதற்காக பாசு ரூ. 70,31,931 நிதி திரட்டவுள்ளார். பாசுவின் இந்த முயற்சிக்கு இங்கிலாந்து வாழ் ஆசிரியர்கள் ஆதரவாக உள்ளார்கள்.











நூர் இனாயத் கான் : ஹிட்லரையே பதறவைத்த இந்திய உளவாளி






நூர் இனாயத் கான் (Noor Inayat Khan) ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் 1914 – ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை ஒரு இந்தியவர் ஆவார். மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் நேரடி வாரிசுகளில் ஒருவர் இனாயத்தின் தந்தை. இங்கிலாந்திற்காக ஜெர்மனி ஆதிக்கத்தில் இருந்த பிரான்சில் உளவு வேலை பார்த்தார் இனாயத். ஜெர்மனி ராணுவம் குறித்த தகவல்களை இங்கிலாந்திற்கு அனுப்பினார். மரணம் எதிரே நின்றபோதும் வாழ்வளித்த பிரிட்டனுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று உறுதியாக இருந்த மாபெரும் நெஞ்சுரம் கொண்டவர் இனாயத் கான்.


Noor Inayat Khan
Credit: Curiosity

இங்கிலாந்திற்கு..

சிறுவயதிலேயே ரஷியாவில் இருந்து பிரான்சிற்குக் குடிபெயர்ந்தது இனாயத்தின் குடும்பம். தன் படிப்பை முடித்தவுடன் குழந்தைகளுக்கான கதைகளை எழுதும் வேலை பார்த்து வந்தார் இனாயத். பிரான்சு ஜெர்மனியிடம் வீழ்ந்த பின்னர், இங்கிலாந்திற்குத் தப்பிச் சென்று பெண்களுக்கான ரானுவப்பிரிவில் தன்னை இணைத்துக் கொண்டார். ரேடியோ மூலம் தகவல்களை அனுப்புவதில் அவருக்கு பயிற்சிகள் தரப்பட்டது. அதுதான் பின்னாளில்  அவரது உயிருக்கே ஆபத்தாகிப்போனது.

உளவாளி

மடிலீன் (Madeleine) என்னும் பெயரில் பிரான்சிற்குத் திரும்பினார் இனாயத். ஜெர்மனியின் தாக்குதல் பற்றியும், திட்டங்கள் குறித்தும் இங்கிலாந்திற்குத் தகவல்களை அனுப்பி வைக்கும் உளவு வேலையில் பணியாற்றிய இனாயத், வெகுவிரைவிலேயே ஜெர்மனியின் ராணுவத்தால் பிடிக்கப்பட்டார். துரோகம் தனது வஞ்சகத்தை மறுபடி இவ்வுலகத்திற்குக் காட்டியது. சக ஊழியர் ஒருவராலேயே அவர் காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பல்லாயிரக்கணக்கான யூதர்களை கொன்று குவிக்கக் கட்டப்பட கான்சென்ரேஷன் காம்புகளுக்கு கொண்டுவரப்பட்டார் இனாயத்.


Noor Inayat Khan
Credit: Fanpop

சித்ரவதை

பல யூதர்களை சித்ரவதை செய்து படுகொலை செய்வதற்குக்காகவே கட்டப்பட்ட அவ்விடத்திலிருந்து ஜெர்மனியின் வலிமையான ராணுவ வீரர்களை ஏமாற்றித் தப்பித்தார். மறுபடியும் துரோகம். மறுபடி சிறை. ஆனால் இம்முறை கடுமையான சித்ரவதைகள் அவருக்குத் தரப்பட்டன. இங்கிலாந்திற்குத் தவறான செய்திகளை அனுப்பும்படி தொடர்ந்து வற்புறுத்தப்பட்டார். எது நடந்தாலும் அது மட்டும் நடக்கவில்லை. உடல் முழுவதும் காயங்கள். இங்கிலாந்து தன்னை வாழவைத்த நாடு அதனை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டேன் எனப் பிடிவாதமாக இருந்தார்.


concentration camps
Credit: Smithsonian

இரண்டாம் உலகப் போர் உச்சத்தைத் தொட்டிருந்தது. ஜெர்மனி வீரர்கள் போரில் கலந்துகொண்டிருந்த வேளையில் இனாயத் சிறையினை விட்டுத் தப்பிக்க முயன்று ராணுவத்தால் பிடிக்கப்பட்டார். அடுத்தவினாடி அவரது உடம்பினை துப்பாக்கிக் குண்டுகள் சல்லடையாய்த் துளைத்தன. இன்றும் பிரிட்டன் இனாயத்தின் பெருமையைத் தம் குழந்தைகளுக்கு கண்ணில் நீர் வழிய சொல்லிக் கொடுக்கிறது. 1949 – ஆம் ஆண்டு அந்த வீர மங்கைக்கு பிரிட்டனின் உயரிய விருதான ஜார்ஜ் க்ராஸ் (George Cross) விருது அளிக்கப்பட்டு சிறப்பித்தது இங்கிலாந்து.

Monday, 4 November 2019

NISHA NOOR , TAMIL /MALAYALAM ACTRESS DIED 2007 AT AGE OF 44




NISHA NOOR , TAMIL /MALAYALAM ACTRESS  DIED 2007 AT AGE OF 44


சினிமா திரை உலகில் 80ஸ் கட்டங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்து கலக்கியவர் தான் நடிகை நிஷா நூர். கலக்கியவர் பெரும்பாலும் கவர்ச்சி கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்தவர். அதுமட்டுமில்லாமல் கவர்ச்சிக்கு பேர் போன சில்க்குக்கு பிறகு கவர்ச்சி நாயகி என்று தான் நிஷாவை அழைப்பார்கள். மேலும், நிஷா அவர்கள் அதுவே(கவர்ச்சி) தன்னுடைய வாழ்க்கை எனவும், பாதை எனவும் உறுதி செய்து அதன் வழியிலேயே கண்ணை மூடிக் கொண்டு சென்றார். அதுமட்டும் இல்லாமல் நிறைய தவறான பழக்க வழக்கங்கள் செய்ய தொடங்கினார். அந்த பழக்கவழக்கங்களினால் தான் நடிகை நிஷா எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூர் தர்காவில் கவனிப்பு இன்றி பெண் ஒருவர் கிடந்து உள்ளார் என்றும், அந்த பெண்ணின் மீது எறும்புகள்,ஈ மொய்க்கும் அளவிற்கு இருந்தார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. பிறகு தான் தெரிந்தது அது நடிகை நிஷா நூர் என்பது.

நடிகை நிஷாவின் சொந்த ஊர் நாகூர். நிஷாவிற்கு அப்பா, அம்மா, பெரியப்பா, அத்தை, மாமா என ஒரு பெரிய குடும்பம் பட்டாளமே உள்ளது. அவர்களுடைய சொந்த குடும்பம் வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர் நிஷா. மேலும்,தமிழ் சினிமாக்களில் கதாநாயகியாகவும், கவர்ச்சி நாயகியாகவும் வலம் வந்தவர் நடிகை நிஷா. இவர் தமிழ் சினிமா உலகில் ‘கல்யாண அகதிகள்’ என்னும் படத்தின் மூலம் புகழ்தான் அதிகம் பெற்றார். இவர் “டிக் டிக் டிக், முயலுக்கு மூன்று கால். இளமை இதோ இதோ. மானா மதுரை மல்லி. எனக்காகக் காத்திரு” போன்ற பல ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்தார். மேலும்,அவர் நடித்துக்கொண்டே சில படங்களை தயாரிக்கவும் தொடங்கினார். பின் முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் இவர் இணைந்துள்ளார் என்ற தகவலும் தெரிந்தது.

இதனைத்தொடர்ந்து நிஷா தவறான பழக்கத்தினால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டார். பின் எய்ட்ஸ் நோய் அவரது இளமையையும், உடலையும் உருக்குலைத்து விட்டது என்றும் சொல்லலாம். நிஷா எய்ட்ஸ் விட்டது பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிந்தவுடன் அவர் குடும்பம் அவரை வெளியே துரத்தி விட்டது.பின்னர் நிஷாவை கவனிக்க ஆட்கள் இல்லாமல்,உண்ண சாப்பாடும் இல்லாமல் ஒரு அனாதையாக வீதியில் கிடந்தார்.மேலும், நிஷா நூர் சுமார் ஆறு நாட்களுக்கும் மேல் அனாதையாக பரிதாபமான நிலையில் கிடந்துள்ளார். அப்போது தான் சில பேருக்கு மட்டும் நிஷாவை அடையாளம் தெரிந்தது. அந்த பெண் 30 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் சினிமா நடித்த நடிகை நிஷா நூர் என்று தெரிந்தது. 

மேலும், இவருடைய நிலைமையைப் பார்த்து உள்ளூர் மக்களும், செய்தியாளர்களும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்கள். இதை அறிந்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி முருகேசன் உரிமை இந்தப் பிரச்சினையைச் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பி வைத்தார். பின் அந்த நடிகைக்கு தேவையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றும் ,அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்னென்ன என்று நான்கு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார். பின்பு சில காலத்திற்கு பிறகு நிஷா உடல் நலிவடைந்து எறும்புகள், பூச்சிகள் மொய்க்க கூடிய அளவில் அவருடைய நிலைமை இருந்தது. அவர் அனாதையாக சாலையிலேயே இறந்து கிடந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும், 2007 ஆம் ஆண்டு நிஷா நூர் அகாலமரணம் அடைந்தார் என்றும் தெரியவந்தது. அப்போது அவருக்கு வெறும் 44 வயது தான்.

Nisha Noor was a popular South Indian actress. She was mainly active in Tamil and Malayalam films. She also acted in few Telugu and Kannada as well
Career
Nisha Noor was popular for her roles in the films like Kalyana Agathigal (1986) and Iyer the Great (1990). She acted in several other films like Tik Tik Tik (1981), the critically acclaimed Chuvappu Naada, Mimics Action 500, Inimai Idho Idho etc. She was at the peak of her career during 1980 to 1986 and worked with directors such as K. Balachander, Visu and Chandrashekar.

Noor died in 2007.[1]

Partial filmography
Tamil
Mangala Nayagi (1980)
Muyalakku Moonu Kaal (1980)
Enakkaga Kaathiru (1981)
Tik Tik Tik (1981)
Manamadurai Malli (1982
Inimai Idho Idho (1983)
Aval Sumangalithan (1985)...Stella
Sri Raghavendrar (1985)
Kalyana Agathigal (1986)
Aval Oru Vasantham (1992)
Malayalam
Chuvappu Naada (1990)
Mimics Parade (1990)
Iyer the Great (1990)
Mimics Action 500 (1995)

Monday, 1 January 2018

NOOR INAYAT KHAN , TIPPU SULTAN`S ANCESTER SPY PRINCESS SHOT DEAD ,BORN JANUARY 1,1914.


NOOR INAYAT KHAN , TIPPU SULTAN`S ANCESTER 
SPY PRINCESS SHOT DEAD ,BORN JANUARY 1,1914.




நூர் இனாயத் கான் (Noor Inayat Khan அல்லது Nora Baker, சனவரி 1, 1914 - செப்டம்பர் 13, 1944), இந்திய முஸ்லிம் இனத்தவர். இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானியாவின் சிறப்பு உளவுப் பிரிவில் (எஸ்.ஒ.இ.) ரகசிய உளவாளியாக இருந்தவர். பிரான்சை நாட்சி செருமனி கைப்பற்றியிருந்த போது பிரெஞ்சு எதிர்ப்பு இராணுவத்தினரின் உதவிக்காக அங்கு அனுப்பப்பட்டார். முதலாவது பெண் வானொலி இயக்குனராக அங்கு மாடலீன் என்ற பெயரில் பணியாற்றி லண்டனுக்கு உளவுப் பணியாற்றி வந்தார். இவர் இட்லரின் இரகசியப் படையினரால் 1943 அக்டோபர் 13 ஆம் நாள் பாரிசில் கைது செய்யப்பட்டு செருமனியில் உள்ள டேச்சு நாட்சி வதை முகாமிற்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் வேறு மூன்று பெண் கைதிகளுடன் சேர்த்து 1944 செப்டம்பர் 13 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இரண்டாம் உலகப்போரின்போது, பிரிட்டனின் சார்பில் உளவுப் பணியில் ஈடுபட்ட இந்திய வீராங்கனை நூர் இனாயத் கானின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா லண்டனில் கொண்டாடப்பட்டது.


நூரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கு நூர் இனாயத் கான் நினைவு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. இவ்விழாவில் நாவலாசிரியரும், அரசியல் விமர்சகருமான பிரடெரிக் போர்சித் கூறுகையில், “சிறப்பு உளவுப் பிரிவில் பலரும் பணியாற்ற தயங்கி வந்த நிலையில், துணிச்சலுடன் அப்பிரிவில் சேர்ந்து பணியாற்ற முன்வந்தவர் நூர் இனாயத் கான். அவர், மைசூரின் புலி என்று அழைக்கப்படும் திப்பு சுல்தானின் வம்சாவளியைச் சேர்ந்தவர். எதற்கும் அஞ்சாத தன்மை, நூரின் மரபணுவிலேயே இருந்துள்ளது” என்று பாராட்டினார்.

துணிச்சலாக செயல்பட்ட நூர்

1914-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நூர் பிறந்தார். அவரின் தந்தை இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் ஆவார். தாயார் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.
இரண்டாம் உலகப் போரின்போது, பிரிட்டன் ராணுவத்தில் ரேடியோ ஆபரேட்டராக நூர் சேர்ந்தார். போர் முனையில் வயர்லெஸ் ரேடியோ மூலம் தகவல்களை பெற்று அனுப்பும் பணியை முதன் முதலாக மேற்கொண்ட பெண் என்ற பெருமையை நூர் பெற்றிருந்தார். பிரான்ஸை ஜெர்மனியின் நாஜி படைகள் ஆக்கிரமித்திருந்த நிலையில், அங்கு உளவுப் பணியை மேற்கொள்ள நூர் அனுப்பிவைக்கப்பட்டார்.




1943-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி மேடலின் என்ற புனைபெயரில் பிரான்ஸின் வட பகுதியில் தனது பணியை நூர் மேற்கொண்டிருந்தார். முக்கிய தகவல்களை பிரிட்டன் ராணுவத்துக்கு அனுப்பி வந்தார்.

இந்நிலையில் அவரை நாஜி படையினர் கைது செய்து டச்சாவ் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரை கடுமையாக துன்புறுத்தி தகவல்களை சேகரிக்க நாஜி படையினர் முயன்றனர். எந்தவிதமான தகவல்களையும் சொல்ல மறுத்த நூரை 1944-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி நாஜி படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். அப்போது அவருக்கு வயது 30. லண்டனின் கார்டான் சதுக்கத்தில் நூர் இனாயத் கானின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போரின்போது, பிரிட்டனின் சார்பில் உளவுப் பணியில் ஈடுபட்ட இந்திய வீராங்கனை நூர் இனாயத் கானின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா லண்டனில் கொண்டாடப்பட்டது.

நூரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கு நூர் இனாயத் கான் நினைவு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. இவ்விழாவில் நாவலாசிரியரும், அரசியல் விமர்சகருமான பிரடெரிக் போர்சித் கூறுகையில், “சிறப்பு உளவுப் பிரிவில் பலரும் பணியாற்ற தயங்கி வந்த நிலையில், துணிச்சலுடன் அப்பிரிவில் சேர்ந்து பணியாற்ற முன்வந்தவர் நூர் இனாயத் கான். அவர், மைசூரின் புலி என்று அழைக்கப்படும் திப்பு சுல்தானின் வம்சாவளியைச் சேர்ந்தவர். எதற்கும் அஞ்சாத தன்மை, நூரின் மரபணுவிலேயே இருந்துள்ளது” என்று பாராட்டினார்.

இரண்டாம் உலகப்போரின்போது, பிரிட்டனின் சார்பில் உளவுப் பணியில் ஈடுபட்ட இந்திய வீராங்கனை நூர் இனாயத் கானின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா லண்டனில் கொண்டாடப்பட்டது.


கானின் வாழ்க்கை வரலாறு பற்றி 8 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டுள்ள ஷ்ரபானி பாசு இங்கிலாந்துக்காகவே வாழ்ந்து மறைந்த கானுக்கு அவர் குழந்தையாக இருக்கையில் வாழ்ந்த புளூம்ஸ்பரியில் ஒரு வெண்கல சிலை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இவருக்கு 34 இங்கிலாந்து எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலை வைப்பதற்காக பாசு ரூ. 70,31,931 நிதி திரட்டவுள்ளார். பாசுவின் இந்த முயற்சிக்கு இங்கிலாந்து வாழ் ஆசிரியர்கள் ஆதரவாக உள்ளார்கள்.

நூரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கு நூர் இனாயத் கான் நினைவு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. இவ்விழாவில் நாவலாசிரியரும், அரசியல் விமர்சகருமான பிரடெரிக் போர்சித் கூறுகையில், “சிறப்பு உளவுப் பிரிவில் பலரும் பணியாற்ற தயங்கி வந்த நிலையில், துணிச்சலுடன் அப்பிரிவில் சேர்ந்து பணியாற்ற முன்வந்தவர் நூர் இனாயத் கான். அவர், மைசூரின் புலி என்று அழைக்கப்படும் திப்பு சுல்தானின் வம்சாவளியைச் சேர்ந்தவர். எதற்கும் அஞ்சாத தன்மை, நூரின் மரபணுவிலேயே இருந்துள்ளது” என்று பாராட்டினார்.




லண்டன்: முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் உளவு பிரிவில் உளவாளியாக இடம்பெற்றிருந்த இந்திய வம்சாவளிப் பெண் நூர் இனாயத் கானுக்கு இங்கிலாந்தில் சிலை வைக்க 34 இங்கிலாந்து எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சர்ச்சிலின் உளவு பிரிவில் (எஸ்.ஒ.இ.) ரகசிய உளவாளியாக இருந்தவர் நூர் இனாயத் கான். கான் 1914-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி மாஸ்கோவில் இந்திய தந்தைக்கும், அமெரிக்க தாய்க்கும் பிறந்தார். அவர் ஆங்கிலேயர்களுக்கு அடிபணியாமல் வீரப்போர் புரிந்து மாண்ட திப்பு சுல்தான் பரம்பரையில் வந்தவர். அவரது தந்தை ஒரு இந்திய முஸ்லிம் போதகர். அவர்கள் குடும்பத்துடன் முதலில் லண்டனிலும், பிறகு பாரிஸிலும் வசித்தனர். கான் தனது படிப்பை முடித்த பிறகு குழந்தைகள் கதைகள் எழுதி வந்தார். பிரான்ஸை நாஜி படை ஆக்கிரமித்தபோது அவர் பாரிஸில் மாடலின் என்ற பெயரில் வானொலி இயக்குநராக பணியாற்றினார். அங்கிருந்து லண்டனுக்கு ரகசியத் தகவல்கள் அனுப்பி வந்தார். அப்போது நாஜி படையினர் பல உளவாளிகளை கைது செய்தனர். இதையடுத்து கான், லண்டன் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் அவர் பிடிவாதமாக வர மறுத்துவிட்டார். தனது தோற்றத்தையும், பெயரையும் அடிக்கடி மாற்றிக் கொண்டு அந்த ஆபத்தான காலகட்டத்திலும் லண்டனுக்கு தகவல்கள் அனுப்பினார். அவரை ஒரு பிரெஞ்சு பெண்மணி ஹிட்லரின் ரகசிய போலீசான கெஸ்டபோவிடம் காட்டிகொடுத்தார். இதையடுத்து கெஸ்டபோ, கானை கைது செய்து சங்கிலியிட்டு சிறையில் அடைத்தது. அவர்கள் எவ்வளவோ கொடுமைபடுத்தியும் கான் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இதன் பின்னர் ஜெர்மன் படையினர் அவரை 1944-ம் ஆண்டு சுட்டுக் கொன்றனர். 


உளவாளி இளவரசி!

நூர் இனாயத் கான்.... இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், திப்பு சுல்தானின் கொள்ளுப் பேரன் இனாயத்கானின் மகள். இரண்டாம் உலகப்போரின்போது பிரான்சில் தங்கி பிரிட்டன் நாட்டிற்காக உளவு பார்த்து வந்த உளவாளிப் பெண் . இவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக பிரிட்டனில் நேற்று மார்பளவு வெண்கலச்சிலை திறக்கப்பட்டிருக்கிறது.

பிரான்சில், பிரிட்டனின் உளவுக் கட்டமைப்பு சிதைந்தபோது, பலரும் நாட்டிற்கு திரும்பி வர வற்புறுத்தினர். இருப்பினும், பிரான்சு தோழர்களை தனியே தவிக்கவிட்டுவிட்டு வர மனமில்லாமல், தனி ஆளாக இருந்து உளவறிந்து வந்திருக்கிறார். பின்னர், ஜெர்மனி உளவாளிகளிடம் பிடிபட்டுவிட்டார். 10 மாத கடும் சித்ரவதைக்குப் பின்னரும்கூட நூரிடம் இருந்து அவர்களால் உண்மை எதையும் வரவழைக்க முடியவில்லை. முடிவாக, அவர்களால் 1944ஆம் ஆண்டு அவரது 30 -வது வயதில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த தியாகத்தை மக்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காக அவருக்கு தற்போது சிலை நிறுவியிருக்கிறார்கள். 

தான் ஒரு இந்தியப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்பதில் நூர் மிகவும் பெருமிதம் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. 'உளவாளி இளவரசி' , பிரிட்டனின் உயரிய விருதுகளுள் ஒன்றான "ஜார்ஜ் கிராஸ்' விருது என்றும் இவருக்கு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல, ஆசியாவைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு இது போன்ற கௌரவம் பிரிட்டனில் அளிக்கப்படுவதும் இதுவே முதல் முறையாம்!