Showing posts with label 1996. Show all posts
Showing posts with label 1996. Show all posts

Saturday, 28 May 2022

N.T.RAMA RAO ,TELUGU ACTOR BORN 1923 MAY 28 - 1996 JANUARY 18

 

N.T.RAMA RAO ,TELUGU ACTOR BORN

 1923 MAY 28 - 1996 JANUARY 18



என்.டி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, நந்தமூரி தாரக ராமா ராவ் (தெலுங்கு மொழி: నందమూరి తారక రామా రావు; மே 281923 — ஜனவரி 18,1996) ஒரு பிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதி ஆவார். தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கிய அவ‌ர், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக‌ மூன்று த‌ட‌வை பொறுப்பு வ‌கித்தார்.[1] தெலுங்கு திரைப்படத்துறையில் ஆற்றிய பணிகளுக்காக அவ‌ர் 1968 இல் பத்மஸ்ரீ விருதை பெற்றார்.


திரை வாழ்வு[தொகு]

என்.டி.ஆர் 1949ல் மனதேசம் எனும் தெலுங்கு படத்தில் காவல் அதிகாரியாக நடித்தார். இப்படத்தினை இயக்கியவர் எல்.வி.பிரசாத். 'பாதாள பைரவி' படத்தின் மூலம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமடைந்தார். 1952-ல் 'கல்யாணம் பண்ணிப்பார்' படத்திற்கு பிறகு தெலுங்கு திரையுலகில் பெரும் நடிகரானார். மல்லேஸ்வரி, 'சந்திரஹாரம்', 'மாயா பஜார்' போன்றவை குறிப்பிடத்தக்க படங்கள்.

'மாயாபஜார்' படத்தில் கிருஷ்ணனாக நடித்தார். அதன் பிறகு, கிருஷ்ணன் வேடம் என்றால் என்.டி.ராமராவ்தான் என்ற நிலை ஏற்பட்டது.'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் ராமராக நடித்தார். சிவாஜி நடித்த 'கர்ணன்' படத்தில், கிருஷ்ணனாக ராமராவ் நடித்தார்.[2]

அரசியல் வாழ்வு[தொகு]

1980களில், என்.டி.ராமாராவ் திரையுலக வாழ்க்கையில் இருந்து ஓய்வுப் பெற்று, தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். திரைப்படத் துறையில் ஒரு அங்கமாக இருந்தபோதும் கூட, அவர் ஆந்திர பிரதேச கிராம பகுதிகளில் திரையரங்குகள் அமைக்க, அரசாங்கத்தை சம்மதிக்க வைக்க



கடும்முயற்சி எடுத்தார். திரைப்படங்களுக்கு சரியான உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக பணம் வழங்கும் நிர்வாக அமைப்பின் ஆதரவாளர்களுள் ஒருவராக இருந்தார் அவர். எனவே, அரசியலில் ஈடுபடும் நோக்கம் எப்போதும் என்.டி.ராமா ராவிற்குள் ஒளிந்திருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. 1982ல், தெலுங்கு தேசக் கட்சியை உருவாகிய என்.டி.ராமா ராவ், தொடர்ந்து மூன்று முறை ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக 1983 – 1994ஆம் ஆண்டுகளுக்கிடையே தேர்வு செய்யப்பட்டார்.சாதாரண மக்களிடையே, அரசியல்வாதிகள் நேரடி தொடர்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று நம்பிய அவர், அவரது கட்சியான ‘தெலுங்கு தேச கட்சியை’ ஊக்குவிக்கும் விதமாக ஆந்திர மாநிலம் முழுவதும் விரிவான பயணங்கள் மேற்கொண்டார். ‘சைதன்யா ரதம்’ என்று பெயரிடப்பட்ட ஒரு தனிப்பட்ட வேனில் அவர் பயணம் மேற்கொண்டார்.



சமூகத்தில் ஏழ்மைநிலைக்கான காரணத்தையும், அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வாதாடினார். ஆந்திர மாநிலத்தில் பெண்கள் உரிமைகளுக்காகப் போராடிய ஒரு வெற்றி வீரர் ஆவார். 1986ல் இயற்றப்பட்ட, ‘பெண்கள் மூதாதையர் சொத்து மரபுரிமை அனுமதிக்கப் படவேண்டும்’ என்ற மசோதாவை முன்மொழிந்தார். என்.டி.ராமா ராவ், பிரபலமான அரசியல்வாதியாக இருந்ததால், அவரது தெலுங்கு தேசக் கட்சி அப்போதைய ஆட்சியிலிருந்த இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அச்சுறுத்தலை விடுத்தது. தேர்தலில் என்.டி.ராமாராவ், வெற்றிப் பெற்றாலும், இந்த அச்சுறுத்தலின் காரணமாக, 1984ல், ஆந்திர பிரதேச முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். என்.டி.ராமா ராவ் காலத்தில், தெலுங்கு தேசக் கட்சி நாட்டின் மிகவும் வலிமையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் கட்சிகளுள் ஒன்றாக பேசப்பட்டது. தெலுங்கு தேசக் கட்சியின் நடவடிக்கைகளும், அனைத்து வேலைகளும் முறையாக கணினி மயமாக்கப்பட்டதன் காரணமே, அதன் நிறுவனரான என்.டி.ராமா ராவ் இறந்த பின்பும் கூட, கட்சி இன்றைக்கும் நிலைக்க பொறுப்பு காரணிகள். 1994ல், என்.டி.ராமா ராவ், ஏகோபித்த முறையில் ஆந்திர மாநில முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவரது மோசமான உடல் நிலையின் காரணமாக, அவரால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. என்.டி.ராமா ராவ் அவர்கள், 1989 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

1993-ல் என்.டி.ஆர் லட்சுமி சிவபார்வதி என்ற கல்லூரிப் பேராசிரியையை மறுமணம் செய்து கொண்டார். அப்போது என்.டி.ஆருக்கு 70 வயது. அதன் பின் 1994ஆம் ஆண்டு நடந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. என்.டி.ஆர் முதலமைச்சரானார். சிவபார்வதியின் ஆதிக்கம் அரசியலில் அதிகமாகியதைத் தொடர்ந்து கட்சியில் உட்பூசல்கள் வந்தன. என்.டி.ஆரின் மருமகனான சந்திரபாபுவும், மகனான நடிகர் பாலகிருஷ்ணாவும் எதிர்அணியாக மாற, தெலுங்குதேசம் கட்சி உடைந்தது. 1995-ல் ராமராவ் ராஜினாமா செய்தார். அதனையடுத்து சந்திரபாபு நாயுடு சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்தி முதல் மந்திரியானார்.[3][4]



தெலுங்கு மக்களின் தெய்வம்[தொகு]

நந்தமுரி டரகா ராமாராவ் எனும் என்.டி.ஆர், ஆந்திர மக்கள் பலரின் வீடுகளில் இன்றும் தெய்வமாக வாழ்ந்து வருபவர்.

1982ல் தெலுங்கு தேசம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய என்.டி.ஆர், ஆந்திராவை ஊழலில் இருந்தும், திறமையற்ற நிர்வாகத்திடமும் இருந்து மீட்கப் போவதாக முழங்கினார். 1983ல் நடந்த பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளிலும் போட்டியிட்ட ராமாராவின் தெலுங்கு தேச கட்சி, 199 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆந்திராவின் 10வது முதல்வராகவும், ஆந்திராவின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வராகவும் கம்பீரத்துடன் பதவியேற்றார் ராமாராவ்.[5][6]

Sunday, 21 February 2021

KALLAPART NATARAJAN DIED 1996 MARCH 27 ON TV INTERVIEW

 

KALLAPART NATARAJAN DIED 

1996 MARCH 27 ON TV INTERVIEW




கள்ளபார்ட் நடராஜன்

பதிவு எண் - 1

சிவாஜிகணேசன் அறிமுகமான ‘#பராசக்தி’ படத்தில் அறிமுகமானவர் ‘கள்ளபார்ட்’ நடராஜன். சில படங்களில் கதாநாயகனாகவும், பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர்.

மருமகள், சபாஷ் மீனா, கல்லும் கனியாகும், கண் திறந்தது, வண்ணக்கிளி, ரிக்ஷாக்காரன், தில்லானாமோகனாம்பாள்,கெட்டிக்காரன், தெய்வப்பிறவி, சக்கரவர்த்தித் திருமகள், குங்குமம், மகிழம்பூ, சிங்கப்பூர் சீமான் போன்ற 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த தமிழ்த்திரையுலகின் பிரபல வில்லன் நடிகர். #நடனத்திலும் கைதேர்ந்தவர்.

‘சதாரம்’ நாடகத்தில் திருடன் வேடத்தில் அபாரமாக நடித்து, இவர் தந்தை ‘கள்ளபார்ட்’ ராமலிங்கம் ஆனார். அதே போல் கள்ளபார்ட் வேடத்தில் நடராஜனும் பிரமாதமாக நடித்து ‘கள்ளபார்ட்’ நடராஜன் ஆனார். நடராஜனுக்கு நல்ல குரல் வளம் உண்டு. எனவே, ‘டப்பிங்’ படங்களில் கதாநாயகர்களுக்கு குரல் கொடுத்தார். என்.டி.ராமராவ் தமிழ்ப்படங்களில் நடித்தபோதுமë, அவருடைய தெலுங்குப்படங்கள் தமிழில் `டப்’ செய்யப்பட்டபோதும், அவருக்கு குரல் கொடுத்தவர் இவரே.

டப்பிங்’ கலைஞராக இருந்த நடராஜன், ‘பராசக்தி’ படத்தின் மூலம் திரை உலகில் நுழைந்தார். ‘பராசக்தி’ படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் மோதும் அகதி முகாம் அதிகாரியாக நடித்தார்.

நவராத்திரி படத்தில் நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் பிரம்மாதப்படுத்திய மேடைக்கூத்தில் கள்ளப்பார்ட் வேடத்தை அமைத்துக் கொடுத்தவர் இவர் தான்.

#வண்ணக்கிளி, #குமுதம் போன்ற படங்களில் இவரது நடனத்தின் சிறப்பினைக் காணலாம்.

அந்த “சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு” பாடலில் இவர் ஆட்டம் பிரபல்யம். அந்த பாடலின் இசையை சமீபத்திய கால “அவன் இவன்’ படத்தில் ஆர்யா வும் அவர் தாய் ஜெயபிரபாவும் போடும் ஆட்டம் இன்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

குமுதம்” படத்தின் மாமா..மாமா..ஏம்மா.. இன்று நடன கலைஞர்களால் ரசிகர்களால் ரசித்து பார்க்க படுகிறது.

கெட்டிக்காரன், கண் திறந்தது, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி வில்லனாக அசத்திய படங்களில் சில.. பின்னர் ‘பெரியகோவில்’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். ‘நாகமலை அழகி’ என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். இப்படத்தில் எம்.ஆர்.ராதா வில்லனாக நடித்தார். பிறகு, வில்லன், குணச்சித்திர வேடம் என்று பல படங்களில் நடித்தார். ‘காட்டுமல்லி’, ‘சபாஷ்மíனா’, ‘கூண்டுக்கிளி’, ‘சக்ரவர்த்தித் திருமகள்’, ‘மதுரை வீரன்’, ‘ராஜாராணி’, ‘கண்காட்சி’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘ஒளிவிளக்கு’, ‘ரிக்ஷாக்காரன்’ ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.

. தற்கால நட்சத்திரங்களுடனும் நடராஜன் நடித்துள்ளார். அஜித் நடித்த ‘அமராவதி’, விஜயகாந்த் நடித்த ‘பெரிய மருது’, ‘தமிழச்சி’ ஆகிய படங்களில் நடராஜன் இடம் பெற்றார்.

பழம்பெரும் நடிகர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தருவதில் முன்னோடியான கமல் ஹாசன் தன் தேவர் மகன்” படத்தில் ரேவதியின் தந்தையாக ஓர் குணச்சித்திர வேடத்தில் நடிக்க வைத்து இருந்தார். இவர் நடிப்பு பாராட்டப்பட்டது.

தனியார் தொலைக்காட்சிகள் தமிழகத்தில் கால்பதிக்கும் முன்பு சென்னைத் தொலைக்காட்சித் தொடர்களிலும் பலவற்றில் நடித்துள்ளார்.

கே.பாலசந்தரின் ‘ரகுவம்சம்’ உள்பட 20-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதை 1990-ல் பெற்றார். தென்னிந்திய நடிகர் சங்கம், 1991-ல் ‘கலைச்செல்வம்’ விருதை வழங்கி கவுரவித்தது.

1996-ம் ஆண்டு மார்ச் 27-ந்தேதி, தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். கேமரா ஓடிக்கொண்டிருந்தது. தன் அனுபவங்களை விளக்கிக்கொண்டிருந்த `கள்ளபார்ட்’ நடராஜன், பல்வேறு நடிப்புகளை நடித்துக் காட்டிக்கொண்டிருந்தார். திடீரென்று மயங்கி விழுந்தார். சுற்றிலும் இருந்தவர்கள் பதறிக்கொண்டு ஓடிப்போய் பார்த்தபோது, நடராஜன் உடலில் உயிர் இல்லை. இறக்கும் போது அவருக்கு வயது-70.

கடைசி மூச்சு உள்ளவரை நடித்துக் கொண்டிருந்தவர்` கள்ளபார்ட்’ நடராஜன்.நடித்துக் கொண்டிருக்கும் போதே மரணத்தைத் தழுவிய ஒரு அற்புத நடிகர்.

இணையத்தில் இருந்து தொகுத்து உங்கள் இதயத்திற்கு நான் ஆறுமுகம் சிக்ஸ்ஃபேஸ் 🙏😍

Thursday, 18 February 2021

ANUPAMA, PARAMESWARAN ,MALAYALAM ,ACTRESS, BORN, 1996, FEBRUARY 18

 ANUPAMA PARAMESWARAN MALAYALAM ACTRESS BORN 1996 FEBRUARY 18



Anupama Parameswaran is an Indian movie actress who appears in southern Indian languages including Malayalam, Telugu, and Tamil. The actress is widely recognized for debut role in the Malayalam film Premam (2015) in which she worked alongside Nivin Pauly. The movie was a great commercial success. Later on, she did a cameo in another Malayalam movie James & Alice.


Also referred to as the ‘Premam’ girl by fans and media, this bubbly actress had floored movie enthusiasts all across south India. Her beautiful curls gained in the song ‘Aluva Puzhayude Theerathu’ in the movie stole millions of hearts. She also acted in the movie ‘Jomonte Suvisheshangal’ in the year 2017 alongside Malayam heartthrob Dulquer Salmaan. Soon the actress made her mark in Telugu and Tamil films. Presently, she is one of the leading name in Tollywood.




Actress Anupama Parameswaran used to be quite active on social media and never fails to give updates about her lockdown life to her fans. However, for the last couple of weeks, there were hardly any updates on her page, which made her fans upset.


On Tuesday (June 16) night, the Premam star took to social media to reveal the actual reason behind staying away from the internet. She posted a video in which she opened up about losing her two pet dongs and how she is struggling hard to cope up with it. Anupama told that two of her three canine buddies - Rum and Toddy, recently succumbed to parvovirus and she is yet recover from the shock.





Anupama wrote, "Tried every single day since June 8th to make this video... was devastated and depressed... the pain was unbearable... and that exactly is the reason why I wanted to make this video... could not rescue my boys... but what happened to us shouldn’t happen to anyone else... we have only whiskey left now... he is better now..but glad atleast he is with us... Swipe To know more about “parvovirus” And “no” the Virus don’t affect human beings... Take care of your canine buddies.. this can affect vaccinated dogs too ... both rum and toddy were (sic)."






Anupama Parameswaran's Interesting Response To Rumours Of Her Love Affair With Popular Cricketer!

By Staff| Published: Wednesday, June 12, 2019, 10:40 [IST]

Anupama Parameswaran is one among the top celebrities of the South Indian film indutry. The actress stole the hearts of millions through her debut movie Premam and now, she is one among the most popular actress of the Telugu film industry. Interestingly, rumours regarding Anupama Parameswaran's love affair is what is ruling the online circuits now.



Anupama Parameswarans Interesting Response To Rumours Of Her Love Affair With Popular Cricketer! 


Of late, speculations surfaced that Anupama Parameswaran is dating none other than popular Indian cricketer, Jasprit Bumrah. Interestingly, the rumours surfaced after taking a look at the respective Twitter accounts of Anupama Parameswaran and Jasprit Bumrah. It was found that Anupama Parameswaran is the only South Indian actress to be followed by Jasprit Bumrah. Ever since this came to notice, rumours spread like wildfire linking these two top celebrities.


Anupama Parameswaran has reportedly responded to these rumours. She shrugged off all these reports regarding her love affair and mentioned that thery are just good friends. Well, this should ideally put a full stop to all the rumours that have been doing the rounds.



On the work front, Anupama Parameswaran has some promising projects in the bag. She will be next seen in the film Rakshasudu, which is the Telugu remake of superhit Tamil movie Ratsasan. The remake fetaures Bellamkonda Srinivasa in the lead role.

Wednesday, 23 September 2020

SILK SMITHA ,ACTRESS BORN 1960 DECEMBER 2 - 1996 SEPTEMBER 23

 

SILK SMITHA ,ACTRESS BORN 

1960 DECEMBER 2 - 1996 SEPTEMBER 23




‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில், ‘சிலுக்கு’ என்கின்ற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களில் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், தென்னிந்திய திரையுலகின் ‘கனவு கன்னியாக’ திகழ்ந்தார். ஒரு ஒப்பனைக் கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, சுமார் 17 வருடங்கள் இந்திய சினிமாத் துறையில் முத்திரைப் பதித்த அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சினிமா பயணத்தை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: டிசம்பர் 02, 1960

பிறப்பிடம்: ஏலூரு, ஆந்திரபிரதேசம் மாநிலம், இந்தியா

பணி: திரைப்பட நடிகை 

இறப்பு: செப்டம்பர் 23, 1996

நாட்டுரிமை: இந்தியன்


பிறப்பு


‘விஜயலட்சுமி’ என்ற இயற்பெயர்கொண்ட அவர், 1960  ஆம் ஆண்டு டிசம்பர் 02  தேதி இந்தியாவின் ஆந்திரபிரதேசம் மாநிலத்திலுள்ள “ஏலூரு” என்ற இடத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், தன்னுடைய பள்ளிப்படிப்பை வறுமையின் காரணமாக நான்காம் வகுப்போடு நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. இளமையில் இவருடைய வசீகரத் தோற்றத்தினால் பலருடைய தொல்லைக்கு ஆளானார். இதனால், இவருடைய பெற்றோர்கள் இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் முடித்துவைத்தனர். பிறகு குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக சென்னைக்கு வந்து சேர்ந்த அவர், அங்கு உறவினர் வீட்டில் தங்கி வேலைத்தேடினார்.

திரைப்பட வாழ்க்கை


திரைப்படத் துறையில் ஒரு ஒப்பனைக் கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய ‘விஜயலட்சுமி’, தமிழ் திரைப்பட நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற தமிழ் திரைப்படத்தில் சிலுக்கு என்கின்ற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்தார். தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த அவர், தமிழ் திரைப்படத்துறையில் புகழையும் தேடிக்கொண்டார். அன்று வரை ‘விஜயலட்சுமி’ எனப்பட்ட இவர், இத்திரைப்படத்திற்கு பிறகு, ‘சில்க் ஸ்மிதா’ என்ற பெயரில் அழைக்கப்பட்டார். பிறகு 1979 ஆம் ஆண்டு “இணையே தேடி” என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைப்பட உலகில் அறிமுகமானார். தன்னுடைய முதல் கதாபாத்திரத்தில் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவாக இறுதிவரை அவருக்கு ஒரே மாதிரியான காதாபாத்திரங்கள் மட்டுமே தேடிவந்தது. கவர்ச்சியானத் தோற்றத்தாலும், நடனத்தாலும் அனைவரையும் ஈர்த்த அவர், தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிப்படங்களில் நடித்து, தென்னிந்தியத் திரைப்பட உலகின் ‘கனவுக்கன்னியாக’ வலம்வந்தார்.

வெற்றிப் பயணம்


‘மூன்று முகம்’, ‘அமரன்’, ‘சகலகலா வல்லவன்’, போன்ற திரைப்படங்களில் இவருடைய வசீகரமான தோற்றத்தினாலும், கவர்ச்சிகரமான நடனத்தினாலும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் கவர்ச்சிப்புயலாக வலம்வந்தார். இவர் நடிப்பில் பல கதாபத்திரத்தினை ஏற்று நடித்திருந்தாலும், நாளிதழ்களும், திரைப்படங்களும் கவர்ச்சி நடிகையாகவே அடையாளப்படுத்தின. இருப்பினும், ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘நீங்கள் கேட்டவை’, ‘தாலாட்டு கேட்குதம்மா’, ‘மூன்றாம் பிறை’, ‘லயனம்’ போன்ற திரைப்படங்களின் மூலம் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்குக் கவர்ச்சி மட்டுமின்றி, அனைத்து விதமான நடிப்பின் பரிணாமங்களும் வரும் என்பதனை நிரூபித்தார்.


அவரின் சில குறிப்பிடத்தக்கத் திரைப்படங்கள்


‘வண்டிச்சக்கரம்’ (தமிழ் 1979), ‘இணையே தேடி’ (மலையாளம் 1979), ‘அலைகள் ஓய்வதில்லை’ (தமிழ் 1981),  ‘சீதகொக சிலுக’ (தெலுங்கு 1981), ‘எமகின்கருது’ (தெலுங்கு 1982), ‘மூன்றாம் பிறை’ (தமிழ் 1982), ‘சகலகலா வல்லவன்’ (தமிழ் 1982), ‘பட்டணத்து ராஜாக்கள்’ (தமிழ் 1982), ‘தீர்ப்பு’ (தமிழ் 1982), ‘தனிக்காட்டு ராஜா’ (தமிழ் 1982), ‘ரங்கா’ (தமிழ் 1982), ‘சிவந்த கண்கள்’ (தமிழ் 1982), ‘பார்வையின் மறுபக்கம்’ (தமிழ் 1982), ‘மூன்று முகம்’ (தமிழ் 1983), ‘பாயும் புலி’ (தமிழ் 1983), ‘துடிக்கும் கரங்கள்’ (தமிழ் 1983), ‘சத்யா’ (தமிழ் 1983), ‘தாய்வீடு’ (தமிழ் 1983), ‘பிரதிக்னா’ (மலையாளம் 1983), ‘தங்கமகன்’ (தமிழ் 1983), ‘கைதி’ (தெலுங்கு 1983), ‘ஜீத் ஹமாரி’ (இந்தி 1983), ‘ஜானி தோஸ்த்’ (இந்தி 1983), ‘ஆட்டக்கலசம்’ (மலையாளம் 1983), ‘ஈட்டப்புளி’ (மலையாளம் 1983), ‘சில்க் சில்க் சில்க்’ (தமிழ் 1983), ‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’ (தமிழ் 1983), ‘குடசாரி நம்பர் ஒன்’ (தெலுங்கு 1983), ‘ரோஷகாடு’ (தெலுங்கு 1983), ‘சேலஞ்ச்’ (தெலுங்கு 1984), ‘ருஸ்தும்’ (தெலுங்கு 1984), ‘நீங்கள் கேட்டவை’ (தமிழ் 1984), ‘வாழ்க்கை’ (தமிழ் 1984), ‘பிரசண்ட குள்ள’ (கன்னடம் 1984), ‘ஓட்டயம்’ (மலையாளம் 1985), ‘ரிவேஞ்ச்’ (மலையாளம் 1985), ‘சட்டம்தோ போராட்டம்’ (தெலுங்கு 1985), ‘லயனம்’ (மலையாளம் 1989), ‘அதர்வம்’ (மலையாளம் 1989), ‘பிக் பாக்கெட்’ (தமிழ் 1989), ‘அவசர போலிஸ்’ 100 (தமிழ் 1990), ‘சண்டே 7PM’ (மலையாளம் 1990),  ‘ஆதித்யா 369’ (தெலுங்கு 1991), ‘தாலாட்டு கேட்குதம்மா’ (தமிழ் 1991), ‘இதயம்’ (தமிழ் 1991), ‘நாடோடி’ (மலையாளம் 1992), ‘ஹள்ளி மேஷ்ற்று’ (கன்னடம் 1992), ‘அந்தம்’ (தெலுங்கு 1992), ‘சபாஷ் பாபு’ (தமிழ் 1993), ‘மாஃபியா’ (மலையாளம் 1993), ‘உள்ளே வெளியே’ (தமிழ் 1993), ‘அளிமைய’ (கன்னடம் 1993), ‘முட மேஸ்திரி’ (தெலுங்கு 1993), ‘ஒரு வசந்த கீதம்’ (தமிழ் 1994), ‘விஜய்பாத்’ (இந்தி 1994), ‘மரோ கூட் இந்தியா’ (இந்தி 1994), ‘ஸ்படிகம்’ (மலையாளம் 1995), ‘தும்போலி கடப்புரம்’ (மலையாளம் 1995), ‘லக்கி மேன்’ (தமிழ் 1996), ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ (தமிழ் 1996).

இறப்பு


சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள் சுமார் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 35 வது வயதில் சென்னையில் அவருடைய வீட்டிலேயே தூக்குப் போட்டு இறந்தார். காதல் தோல்வி என மேலும் பல சூழ்நிலைகள் இவருடைய இறப்பிற்குக் காரணமாக சொல்லப்படுகிறது.

இவருடைய மறைவிற்குப் பிறகு “தி டர்டி பிக்சர்” என்ற பெயரில் அவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, மிலன் லூத்ரியா இயக்கத்தில் இந்தி மொழியில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில், அவரது கேரக்டரில் வித்யா பாலன் நடித்திருப்பார். 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் பல மொழிகளில் மொழிமாற்றமும் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இத்தகையை சிறப்புமிக்க சில்க் ஸ்மிதாவின் அபார நடனத்திறமையும், கண்களின் வசீகரமும் தமிழ் திரையுலகை மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழித் திரைப்பட உலகிலும் ஒரு அழியாத சுவடை விட்டுச்சென்றுள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது.


சென்னை: கவர்ச்சி நடிகைக்கு போஸ்டர் அடித்து பிறந்தநாள் கொண்டாடுவதும் நினைவு தினம் அனுசரிப்பதும் தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கும். சில்க் ஸ்மிதாவை இன்றைக்கும் தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாது. அவரது நினைவு தினம் அனுசரிக்கப்படும் இன்றைய தினம் நீங்காத நினைவுகளாய் ரசிகர்களின் நெஞ்சங்களில் வாழ்கிறார்.

நடிகை சில்க் ஸ்மிதாவின் 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகள் அனைத்திலும் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சில்க் ஸ்மிதா நடித்து இன்றளவும் வரலாற்றில் நிலைத்து இருக்கிறார்.


வித்யா பாலன் நடித்த டர்ட்டி பிக்சர், சில்க் ஸ்மிதா பற்றி கதை என்று பலர் சொன்னாலும், இன்னும் சொல்லப்படாத எத்தனையோ உண்மைகள், சம்பவங்கள் சில்க் ஸ்மிதாவிற்கும் அவரோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.காந்தக்கண்ணழகி

பட்டுப்போன்ற உடம்புக்கு சொந்தக்காரர். சில்க் என்ற பெயர் இவருக்கு மட்டுமே பொருத்தம் காந்தக்கண்ணழகி சில்க் ஸ்மிதா நடித்த எத்தனையோ படங்கள் இன்னமும் டிவியில் ஒளிபரப்பு ஆகும் பொழுது அவரது நீங்காத நினைவுகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.காந்தக்கண்ணழகி

பட்டுப்போன்ற உடம்புக்கு சொந்தக்காரர். சில்க் என்ற பெயர் இவருக்கு மட்டுமே பொருத்தம் காந்தக்கண்ணழகி சில்க் ஸ்மிதா நடித்த எத்தனையோ படங்கள் இன்னமும் டிவியில் ஒளிபரப்பு ஆகும் பொழுது அவரது நீங்காத நினைவுகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.காத்திருந்த நடிகர்கள்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் பல படங்களில் நடித்தவர். தனக்கென ஒரு தனி ஸ்டைல், நளினம், வசீகரமான மயக்கும் குரல், இப்படி தனித்துவமான பெண்மணி எத்தனையோ சாதனைகளை செய்தார். இவரது கால்ஷீட்டிற்காக காத்திருந்த நடிகர்கள் எத்தனையோ பேர் இருந்திருக்கின்றனர்.


சில்க் ஸ்டைல்

1960ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி பிறந்த இவர், சினிமாவிற்கு வருவதுக்கு முன்பு இவர் மூன்று சக்கர பெரிய சைக்கிள் வண்டி வைத்து மாவு விற்றுக்கொண்டு இருந்தார். அப்படி ஒரு நாள் தன் முந்தானையை லாவகமாக மாற்றும் ஸ்டைலை பார்த்துத் தான் நடிகர் வினுசக்ரவர்த்தி சினிமாவுக்கு அழைத்து வந்தார் என்று பல முறை அவரே சொல்லி இருக்கிறார்.ரசிகர்களின் கனவுக்கன்னி

ஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களை தன்னுடைய சுண்டியிழுக்கும் காந்தக் கண்களால் கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரையும் சில்க் ஸ்மிதா என்று அனைவராலும் அறியப்பட்ட ஒப்பற்ற சினிமா கனவுக்கன்னி.


நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன் முறையாக நடித்தார்.ஆனால், அந்த பெயரே இவருடைய நிரந்தர அடையாளமாக சினிமாவில் நிலைத்துவிட்டது.கவர்ச்சி நாயகி

சினிமாவுக்கு வந்த பின் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். தனக்கு கவர்ச்சி மட்டுமே காட்டத்தெரியும் என்று சொன்னவர்களுக்கு அலைகள் ஓய்வதில்லை, கோழி கூவுது போன்ற படங்களில் தன்னுடைய அழுத்தமான நடிப்பினாலும் தனது ரசிகர்களின் மாபெரும் நம்பிக்கையினாலும் விஸ்வரூப வெற்றியும் அடைந்தார்.

கமர்சியல் ஹிட்

கமர்சியல் மசாலா திரைப்படங்கள் என்றால் ஒரு கட்டத்தில் சில்க் ஸ்மிதா மட்டுமே அதிகம் தேவைப்பட்டார். இவர் நடித்த பல பாடல் காட்சிகள் இன்று வரை பிரபலம். கமலஹாசனுடன் ஆடிய நேத்து ராத்திரி எம்மா, தியாகராஜனுடன் அடியேய் மனம் நில்லுன்னா நிக்காதடி, போன்ற பல பாடல்கள் என்றுமே மறக்க முடியாதவை.திடீர் மரணம் இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகள் அனைத்திலும் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சில்க் ஸ்மிதா நடித்து இன்றளவும் வரலாற்றில் நிலைத்து இருக்கிறார். புகழின் உச்சியில் உள்ளபோதே, 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதியன்று தன்னுடைய வாழ்க்கையை சட்டென்று முடித்துக்கொண்டார்.


.

Sunday, 2 August 2020

NAMITA PRAMOD ,MALAYALAM ACTRESS BORN 1996 SEPTEMBER 19




NAMITA PRAMOD ,MALAYALAM ACTRESS 
BORN  1996 SEPTEMBER 19


.நமீதா பிரமோத் என்பவர் மலையாளத் திரைப்பட நடிகை ஆவார்.[3] டிராபிக் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.[4]

திரைத் துறை
இவர் வேளாங்கண்ணி மாதாவு, என்றெ மானச புத்ரி, அம்மே தேவி உள்ளிட்ட திரைத் தொடர்களில் நடித்தார்.[5][6] இவர் குஞ்சாக்கோ போபனுடன் புள்ளிப்புலிகளும் ஆட்டின்குட்டியும் என்ற திரைப்படத்தில் நடித்தார்.[7]
வளர்ந்து வரும் இருபத்தி மூன்று வயதே நிரம்பிய மலையாள நடிகை நமீதா பிரமோத். நிறைய படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் நிமிர் படத்தில் நடித்தார். தன் அழகு ரகசியம் குறித்தும், திருமணம் குறித்தும் அவர் ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது அழகுக்கான ரகசியம் என்ன என்று எல்லோரும் கேட்கின்றனர். அப்படி எந்த ரகசியமும் என்னிடம் கிடையாது. நிறைய சாப்பிடுவேன்; ஆனால், 58 கிலோ எடையை தாண்ட மாட்டேன். அதற்காக, உணவுக் கட்டுப்பாடெல்லாம் இல்லை. எல்லா வீடுகளிலும், என்னை ஒத்த பருவப் பெண்கள், அழகுக்காக என்ன செய்வார்களோ, அதையே தான், நானும் செய்கிறேன். தயிர், கடலைப் பருப்பு மாவு, சிறுபயறு பருப்பு மாவு போன்றவைகளை பூசி குளிக்கிறேன். வாரத்தில் ஒருநாள், கட்டாயம் எண்ணெய் மசாஜ் செய்து கொள்வேன்.

எனது திருமணம் குறித்தும் நிறைய கேள்வி எழுப்பப்படுகிறது. திருமணத்துக்கு இப்போது அவசரம் எதுவும் இல்லை. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் தான் என்னுடைய திருமணம். பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் தான் நடக்கும். திருமணம் செய்து கொண்ட கையோடு, சினிமாவை விட்டு விடுவேன். பிசினஸ் தொடங்கி விடுவேன்.

எனது தாயாரைப் போன்று, சிறந்த குடும்பத் தலைவியாக இருக்க ஆசைப்படுகிறேன். உடனே, குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்களை மிகச் சிறந்த முறையில் வளர்க்க வேண்டும். இதெல்லாம் என் திட்டங்கள். கட்டாயம் நிறைவேறும்.

Friday, 3 July 2020

RAAJKUMAR HINDI ACTOR BORN 1926 OCTOBER 8 -1996 JULY 3



RAAJKUMAR HINDI ACTOR  BORN
    1926 OCTOBER 8 -1996 JULY 3



ராஜ்குமார் (Raaj Kumar, 8 அக்டோபர் 1926 - 3 சூலை 1996) இந்தித் திரைப்பட நடிகர் ஆவார். 1940 களின் பிற்பகுதியில் மும்பையில் காவல்துறை துணை அதிகாரியாகப் பணியாற்றி, பின்னர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1952 இல் ரங்கீலி என்ற திரைப்படத்தில் முதன் முதலாய் தோன்றினார்.[1] ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 1957 திரைப்படம் மதர் இந்தியாவில் முக்கிய வேடத்தில் நடித்தார். மேலும் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வாழ்க்கைத் துறையில் 70 க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்தார்.
பிறப்பும், ஆரம்பவாழ்வும்
ராஜ்குமார் ஒரு காசுமீர் பண்டிதக் குடும்பத்தில் பலுச்சிசுத்தானம் மாநிலத்தில்"லோராளாய் "என்ற இடத்தில் 1926 அக்டோபர் 8 இல் பிறந்தார்.[2][3] தற்போது இவ்வூர் பாகிஸ்தானில் உள்ளது. இந்திய பிரிவினையை ஒட்டி மும்பைக்கு இவரது குடும்பம் இடம் பெயர்ந்தது, அங்கு அவர் மும்பை காவல்துறை துணை அதிகாரியாகப் பணி புரிந்தார்.

திரைப்பட வாழ்க்கை
மும்பையில் உதவி - இன்ஸ்பெக்டர் வேலையி லிருந்து விலகி சினிமாவில் 1952 முதல் நடிக்க ஆரம்பித்தார் .பல படங்களில் கதாநாயகர்க ளில் ஒருவராகவே நடித்தார் . மதர் இந்தியா படத்தில் நர்கீசின் கணவராகவும் , தில் ஏக் மந்திர் படத்தில் புற்று நோய் நோயாளியாகவும் நடித்தது இன்றும் பேசப்படுகிறது . பைகாம் படத்தில் திலீப் குமாருடனும் ,சுனில் தத் , சசிகபூர் ,பால் ராஜ் சஹானி போன்றோருடன் நடித்துள்ளார் இவ்வாறு சுமார் 70 படங்களில் நடித்துள்ளார் ..

சொந்த வாழ்க்கை
ராஜ்குமார் ஜெனிபர் (காயத்திரி) என்ற ஆங்கிலோ-இந்தியப் பெண்ணைத் திருமணம் புரிந்தார்.[3] இவர்களுக்கு புரு ராஜ்குமார் (நடிகர்), பனினி, வஸ்தாவிக்தா (நடிகை) என 3 பிள்ளைகள் உள்ளனர்.[4]

இறப்பு
3 சூலை 1996 இல் 69 வயதில் அவர் தொண்டை புற்றுநோயால் இறந்தார்.[5][6][7]

1940 களின் பிற்பகுதியில் மும்பையில் காவல்துறை துணை அதிகாரியாகப் பணியாற்றி, பின்னர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1952 இல் ரங்கீலி என்ற திரைப்படத்தில் முதன் முதலாய் தோன்றினார்.[1] ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 1957
திரைப்படம் மதர் இந்தியாவில் முக்கிய வேடத்தில் நடித்தார். மேலும் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வாழ்க்கைத் துறையில் 70 க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்தார்.

ராஜ்குமார் ஒரு காசுமீர் பண்டிதக் குடும்பத்தில் பலுச்சிசுத்தானம் மாநிலத்தில்”லோராளாய் “என்ற இடத்தில் 1926 அக்டோபர் 8 இல் பிறந்தார்.[2][3] தற்போது இவ்வூர் பாகிஸ்தானில் உள்ளது. இந்திய பிரிவினையை ஒட்டி மும்பைக்கு இவரது குடும்பம் இடம் பெயர்ந்தது, அங்கு அவர் மும்பை காவல்துறை துணை அதிகாரியாகப் பணி புரிந்தார்.

மும்பையில் உதவி – இன்ஸ்பெக்டர் வேலையி லிருந்து விலகி சினிமாவில் 1952 முதல் நடிக்க ஆரம்பித்தார் .பல படங்களில் கதாநாயகர்க ளில் ஒருவராகவே நடித்தார் . மதர் இந்தியா படத்தில் நர்கீசின் கணவராகவும் , தில் ஏக் மந்திர் படத்தில் புற்று நோய் நோயாளியாகவும் நடித்தது இன்றும் பேசப்படுகிறது . பைகாம் படத்தில் திலீப் குமாருடனும் ,சுனில் தத் , சசிகபூர் ,பால் ராஜ் சஹானி போன்றோருடன் நடித்துள்ளார் இவ்வாறு சுமார் 70 படங்களில் நடித்துள்ளார் ..

ராஜ்குமார் ஜெனிபர் (காயத்திரி) என்ற ஆங்கிலோ-இந்தியப் பெண்ணைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு புரு ராஜ்குமார் (நடிகர்), பனினி, வஸ்தாவிக்தா (நடிகை) என 3 பிள்ளைகள் உள்ளனர். 3 ஜூலை 1996 இல் 69 வயதில் அவர் தொண்டை புற்றுநோயால் இறந்தார்.

Let's remember the veteran Bollywood actor Raaj Kumar by knowing 10 lesser-known facts about him:
1. Raaj Kumar was born as Kulbhushan Nath Pandit.

2. Before he became an actor, he was an IAS Sub-inspector in the Mumbai Police in the late 1940s.

3. He once went to watch a film at Metro cinema. There, veteran filmmaker Sohrab Modi saw him and offered him a film. He refused the offer.

4. Raaj Kumar turned to acting with the 1952 film Rangeeli.

5. He appeared in the Oscar-nominated 1957 film Mother India and went onto star in over 70 Hindi films in a career that spanned over four decades.

6. Raaj Kumar won a Filmfare Award in the Best supporting actor category for his role as a cancer patient in the movie Dil Ek Mandir.

7. Raaj Kumar and Dilip Kumar shared screen space in the movie Saudagar after 30 years. However, it is well-known that during the shooting of the film they never talked to each other except for their scenes.

8. He was not the first choice for the movie Pakeezah (1972). Rajendra Kumar, Sunil Dutt and Dharmendra had been considered for the role earlier.

9. Known for his outspoken nature, he allegedly refused Prakash Mehra's Zanjeer because he didn't like 'the director's face'.
10. He died of throat cancer at the age of 69 on July 3, 1996.


Raaj Kumar was considered neither dashing nor conventionally handsome. Yet he achieved legendary status because of his striking presence and unique style of dialogue delivery.
Off-screen, he was considered a style icon for his pipe and polish. However, he was also known to be eccentric, who never minced words.

Raj Kapoor was the multi-talented filmmaker-actor, who had turned director at 24 and had made some of the Hindi film screen’s most emotional entertainers.

Both were men of stature in the industry, admired for their work and their power. However, both were also painfully human, as their public altercation proved…
The year was 1969. Both actors were at the wedding party of the actor known for playing villain, Prem Chopra. Chopra’s bride Uma was the younger sister of Raj Kapoor’s wife, Krishna Kapoor.

The tension was already simmering between Raj and Raaj. It had its roots in the fact that Raj Kapoor had offered Raaj Kumar a role in his epic-in-the-making, Mera Naam Joker. Raaj had been offered the role of a musician in this film about a clown who must make his audience laugh, despite his own personal sorrows.

However, Raaj had bluntly refused the offer. His rationale – and it is one he always stuck to – was that he wouldn’t play second fiddle in a multi-starrer. Mera Naam Joker, besides starring Raj Kapoor in the lead, also featured Dharmendra and Manoj Kumar in cameos. To be just another name in this already-crowded star-cast was obviously not to Raaj’s liking and he declined.



The star reportedly let it be known that he, Raaj Kumar, could not be equalled with actors like Dharmendra and Manoj Kumar. “If I have to be in the film, then only Raj Kapoor and Raaj Kumar will be there,” he is supposed to have said. Raj Kapoor went on to cast another actor in the part. However, this slight was not forgotten…

At Prem Chopra’s wedding, after the spirits had loosened tongues and brought down facades, the two actors got embroiled in an argument. From jokingly trading jibes, the fight soon escalated beyond expectation. It ended with Raj Kapoor angrily telling Raaj, “You are a bloody murderer!” Now that was a barb meant to hurt, and there can be no doubt that it did. After all, Raaj Kumar had been a police officer before he entered films and he had also been involved in a case of alleged murder.

However, Raaj Kumar took the slur in his stride, and instead coolly bit back, “I might be a killer, but I never went to you for a favour. It is you who had come to me!” The actor always maintained, “Never in my life have I submitted to anyone… I never never went to anyone and asked him for work. And always, from my first film onwards, I got my price.”

His reply supposedly doused Raj Kapoor’s anger instantly. What possible reply could a man come up with after that?!

And today if Prem Chopra’s wedding is remembered decades later, it is largely because of the clash of these greats!

Tags

Tuesday, 9 January 2018

FEARLESS NADIA , BOLLYWOOD BOX OFFICE HITTER BORN JANUARY 8, 1908 - JANUARY 9, 1996






FEARLESS NADIA ,
BOLLYWOOD BOX  OFFICE HITTER
BORN JANUARY 8, 1908 - JANUARY 9, 1996


Why Google honours 
'Fearless Nadia' today

Described as "fearless" and hailed as the "original Bollywood stuntwoman" of the 1930s, actress Mary Ann Evans would have been 110 today. 

In her honour, Google is changing its logo in India to a doodle, or illustration, of her and action movie posters of old-time Hindi cinema. This is her story:

Circus stuntwoman 
Born in 1908 in Perth, Australia, Marry Ann Evans moved to India with her family, where she later become a star of the Bollywood cinema.

After learning stunts as a circus performer in Peshawar, Evans joined a touring dance troupe in Bombay, and then made it to the Zarco Circus that led her to perform in movies. 














Evans changed her name to Nadia on the advice of an Armenian fortune teller, and soon after found her winning formula: Fearless Nadia, the action heroine. 

Her first lead role in a movie was in the film Hunterwali, in 1935. Fearless Nadia blasted onto the screen performing all of her own stunts.

Over the years, Nadia performed in over 38 films,  swinging from chandeliers, leaping from speeding trains, and even taming lions.

Feminist actress
Throughout her career, Nadia stood out as a talented actress who often portrayed a woman fighting injustice, a theme that was popular among the audience during the last leg of the British rule.  






























Dorothee Wenner, author of the book Fearless Nadia: The True Story of Bollywood's Original Stunt Queen, refers to her as a "radical feminist actress". 

She explains that her popularity reached places like Greece, Italy and France, and in that way she became India's first crossover actress.    

In late 1960's, she also appeared in a James Bond spoof called Khiladi (The Players).

In 1993, Riyad Vinci Wadia, Nadia's great-grandnephew, made a documentary film on her life and career, called Fearless: The Hunterwali Story. 


Mary Ann Evans, also known by her stage name Fearless Nadia (8 January 1908 – 9 January 1996) was an actress and stuntwoman, who is most remembered as the masked, cloaked adventurer in Hunterwali (a woman who holds a hunter whip and also uses it without any fear) released in 1935,[1][2][3] which was one of the earliest female-lead Indian films.[

Biography[edit source]
Early life[edit source]
Fearless Nadia was born as Mary Ann Evans on 8 January 1908 in Perth, Western Australia. She was the daughter of Scotsman Herbertt Evans, a volunteer in the British Army, and Margret. They lived in Australia, before coming to India. Mary was one year old when Herbertt's regiment was seconded to Bombay. Mary came to Bombay in 1913 at the age of five with her father.

In 1915, her father’s untimely death at the hands of Germans during World War I prompted the family’s move to Peshawar (now in Pakistan).[5] She learned horseback riding, hunting, fishing, and shooting during a stay in the North-West Frontier Province (now Khyber Pakhtunkhwa). In 1928, she returned to Mumbai with her mother and a son, Robert Jones, about whom not much is known, and then studied ballet under Madam Astrova.[1]

She had earlier tried her hand at a job in the Army & Navy Store in Bombay (Mumbai) as a salesgirl and had at one point wanted to learn "short-hand and typing to get a better job". Astrova’s troupe performed for British soldiers at military bases, for Indian royalty, and for other crowd in small towns and villages. She mastered the art of cartwheels and splits, which came in handy later during her film stunts. An Armenian fortune teller had foretold that a successful career lay ahead but she would have to choose a name starting with the letter ‘N’. She chose the name Nadia because it was "exotic-sounding".[5]

Career of Tapasree[edit source]

Poster of Hunterwali (1935) featuring Fearless Nadia.
She toured India as a theatre artist and began working for Zarko Circus in 1930. She was introduced to Hindi films by Jamshed "J.B.H." Wadia who was the founder of Wadia Movietone, the behemoth of stunts and action in 1930s Bombay. At first, J.B.H. was bemused at Mary's insistence on trying out for the movies, but he took a gamble by giving her a cameo as a slave girl (in a hand-painted colour sequence that accentuated her blonde hair and sparkling blue eyes) in the film Desh Deepak, and then as Princess Parizaad in Noor-e-Yaman. Nadia proved a huge hit with the audience, whereupon, considering her skills at performing circus and other stunts, J.B.H., by then joined by his younger brother Homi, chose to develop her into a star.[5] In 1967-68, when she was in her late 50s, she appeared in a James Bond spoof called Khiladi (The Player).[6]


















Legacy[edit source]
In 1993, Nadia's great grandnephew, Riyad Vinci Wadia, made a documentary of her life and films, called Fearless: The Hunterwali Story. After watching the documentary at the 1993 Berlin International Film Festival, Dorothee Wenner, a German freelance writer, and film curator, wrote Fearless Nadia - The true story of Bollywood's original stunt queen, which was subsequently translated into English in 2005.[7] In Vishal Bharadwaj's hindi film Rangoon, the role played by Kangana Ranaut was inspired by Nadia.[8]

Google Doodle[edit source]
On 8 January 2018, Google Doodle paid tribute in India to Fearless Nadia’s 110th Birthday.[9][10]

Personal life[edit source]
Nadia married Homi Wadia in 1961 and thus became Nadia Wadia.[11][12]

Death[edit source]

Nadia died on 9 January 1996, a day after her 88th birthday, due to age-related diseases.