Showing posts with label SHAKILA. Show all posts
Showing posts with label SHAKILA. Show all posts

Saturday, 3 July 2021

SHAKILA , DISAPPOINTED ABANDONED PERSON

 


SHAKILA , DISAPPOINTED 

ABANDONED PERSON

உடான்ஸ் Vs உண்மை (பாகம் 4)
கதாநாயகிகள் டூ பீஸ் உடையில் வந்தால்-முத்தக் காட்சியில் நடித்தால்- படுக்கையறை காட்சிகளில் நெருக்கமாக இருந்தால் அதை தைரியம் என்று பாராட்டித் தள்ளும் நாம்தான், சிலரை மட்டும் செக்ஸ் நடிகைகள் என்று தள்ளி வைத்துப் பார்க்கிறோம்.
அது ஒரு படப்பிடிப்புத் தளம். டைரக்டர் ‘ஆக்சன்‘ என்று கத்துகிறார். குளித்து முடித்து ஈரத்துணியுடன் தேகத்தை மெல்ல சிலிர்த்தபடி மாடிப்படியில் சில்க் ஸ்மிதா இறங்கி வருகிறார். கீழே வரும் சில்க் ஸ்மிதாவுக்கு கோப்பையில் காபி கொடுக்க அவரது தங்கை கேரக்டரில் நடிக்கும் 16 வயது பெண் தயாராக நிற்கிறார்.
சில்க் ஒவ்வொரு படியாக இறங்கி வருகிறார். சில்க்கிடம் ‘அக்கா காபி‘ என்று சொல்லியடி கோப்பையை அவரிடம் நீட்ட, அப்போது சில்க் அந்தப் பெண்ணின் முகத்தில் அறைவதுதான் காட்சி.
சில்க் ஸ்மிதா நடந்து வரும் போது அவர் அணிந்திருந்த பேன்டீஸ் மிகத் தெளிவாக தெரிகிறது. கவனக் குறைவினால் அது நடந்துவிட்டதாக நினைத்த அந்தப் பெண், ஷாட் போய்க் கொண்டிருப்பதை பற்றிக் கூட கவலைப்படாமல் சில்கிமிடம், ‘எக்ஸ்க்யூஸ் மீ மேடம், ஐ கேன் சீ யுவர் பேன்டீஸ்‘ என்று சொல்லிவிட்டார்.
திடீரென அங்கே ஒரு நிசப்தம். நல்லதுதானே செய்தோம் என்ற எண்ணத்துடன் அந்தச்பெண் அப்பாவியாக எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது. சில்க் மறுபடியும் இறங்கி வருகிறார். குட்டிப்பாவாடையும் டாப்ஸூம் அணிந்த அந்தப் பெண், ‘அக்கா காபி‘ என்று கப்பை சில்க்கை நோக்கி நீட்டுகிறார். காட்சிப்படி ஸ்மிதா அந்தப் பெண் முகத்தில் ஓங்கி ஓர் அறை விடுகிறார். அந்த அறையே நடுங்கும்படி ஓர் ஓசை கேட்டு அடங்குகிறது. அந்தப் பெண்ணின் கன்னம் சிவந்து போனது. அந்தப் பெண் வலியால் துடித்தபடி கதறி அழுதாள். கோபமும் துக்கமும் தொண்டையை அடைக்க அங்கிருந்து ஒரே ஓட்டமாக அந்தப் பெண் ஓடினாள்.
அந்தப் படம் ‘ப்ளே கேர்ள்ஸ்‘. சில்க்குடன் நடித்து உண்மையாகவே அவரிடம் அறை வாங்கிய அந்த நடிகை ‘ஷகிலா‘.
ஆண்களின் தூக்கத்தைக் கெடுக்கும் படங்களின் மூலம் தென்னிந்தியா முழுவதும் தன் உடலால் ஆக்கிரமித்திருந்த ஷகிலா வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் துயர் மிகுந்த வலியுடனே கடந்திருக்கிறது.
இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஷகிலாவின் அப்பாவும் அம்மாவும் மறுமணத்தில் இணைந்தவர்கள். ஷகிலாவின் அண்ணனும் அக்காவும் அப்பாவின் முதல் மனைவின் குழந்தைகள். ஷகிலாவுடன் பிறந்தவர்கள் 2 அண்ணன்கள். ஒரு தம்பி. ஒரு தங்கை. ஷகிலா பிறந்தது 1977.
ஷகிலா பள்ளியில் படிக்கும் போது மிகவும் சுட்டித்தனமான பெண்ணாக வலம் வந்திருக்கிறார். ஆண்கள் அதிகம் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ அவருக்கு பள்ளியில் ஆண் நண்பர்களே அதிகம். ஆண்களைப் போலவே உடை உடுத்துவது, ஆண்களை போலவே நடை உடை பாவனை என்று வலம் வந்திருக்கிறார். அப்பாவின் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு இவர் சுற்றி வராத கோடம்பாக்கத் தெருக்களே இல்லை.
ஷகிலா படித்தப் பள்ளியும் கோடம்பாக்கத்தில் தான் இருந்தது. அந்த காலகட்டத்தில் இந்தியாவின் முதல் 3D படமான ‘மைடியர் குட்டிச்சாத்தான்‘ படம் வெளி வந்திருக்கிறது. அந்தப் படத்தில் நடித்து பேபி சோனாவும் மாஸ்டர் டிங்குவும் அந்தப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள்.
‘மை டியர் குட்டிச்சத்தான்‘ வெற்றிகரமாக ஓடியதால் சோனாவும் டிங்குவும் பிரபலமாகி விட்டார்கள். அது எப்போதும் சுட்டித்தனமாக சுற்றிக் கொண்டிருக்கும் ஷகிலாவின் கண்களை உறுத்தியது. நானும் சினிமாவில் நடித்து இவர்களைபோல பிரபலமாக வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அதுவும் சாவித்ரி போல் பெரிய நடிகை ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.
நண்பர்களுக்காக எதையும் செய்யத் துணிந்தவராக இருந்திருக்கிறார், ஷகிலா. ஒருமுறை நண்பர்களுக்காக பள்ளியில் இருந்து தேர்வுத்தாளை திருடியிருக்கிறார். அந்தப் பிரச்சனையால் பள்ளி ஆசியர்களுக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டுவிட்டது. தன் தவறை உணர்ந்த ஷகிலா நேராக பள்ளி முதல்வரை சந்தித்து உண்மையை ஒப்புக் கொண்டார்.
தானே முன்வந்து உண்மையை ஒப்புக் கொண்டதால் மன்னிக்கப்படுவோம் என்று எதிர்பார்த்த ஷகிலாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதுவரை ஷகிலாவிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்த ஆசிரியர்கள் அவரை வெறுக்கத் தொடங்கினர். ஏற்கெனவே படிப்பில் சுமாராக இருந்த ஷகிலாவுக்கு இந்த சம்பவத்துக்குப் பின் படிப்பில் கவனம் செல்லவில்லை.
10ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. குடும்பத்தில் வறுமை தாண்டவம் ஆடத் தொடங்கிய காலம் அது. அடுத்த வேளை சாப்பாட்டுக்கே வழியில்லை என்ற நிலையில் சொந்தத் தாயினால் தன் 16ம் வயதில் பாலியல் தொழிலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.
அதன்பின்பு, ‘DFT –Film institute‘ என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். சன்டிவியில் வெளியான ‘நான்ஸி‘ என்ற மெகாத் தொடரில் கன்னியாஸ்த்ரியாக நடித்தார். அந்த காலகட்டத்தில்தான் நீங்கள் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் படித்த ‘ப்ளே கேர்ள்ஸ்‘ படம் வாய்ப்பு வந்தது. அந்தப் படத்தில் சில்க் ஸ்மிதா இவரை அறைந்தது ஏதேச்சையாக நடந்த ஒன்றுதான். அந்த சம்பவத்துக்குப்பின் ஷகிலா அந்தப் படத்தில் நடித்தார். சில்க் வீட்டில் அவருடன் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிடும் அளவுக்கு அந்தப் படம் அவர்கள் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
‘ப்ளே கேர்ள்ஸ்‘ பாலியல் கல்வி தொடர்பான படம். படம் சூப்பர் ஹிட்டானது. அதன்பின்பு சிறுசிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது பிசியாக இருந்த கவுண்டமணிக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு கவனிக்கப்படும் நடிகையாக வலம் வந்தார்.
90களின் இறுதியில், இரண்டாயிரம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்துதான் மலையாள சினிமாவில் இவர் நடிக்கத் தொடங்கினார். இவர் முதல் முதலாக ‘கின்னாரத்தும்பி‘யில் நடிக்கும் போது இவருக்கு 22 வயது. அந்தப்படத்தில் இவரது சம்பளம் 25 ஆயிரம்.
மலையாள சினிமாவில் இவர் பிசியாக இருந்த நேரத்தில் மொத்தமாக 5 நாட்கள் கால்ஷீட் கேட்ட ஒரு தயாரிப்பாளிடம் ‘ஒரு லட்சம் தந்தால் நடிக்கிறேன்‘ என்று சொல்லி இருக்கிறார். ஒரு படத்துக்கு ஒரு லட்சம் கேட்டால், நடிக்க அழைக்க மாட்டார்கள் என்று நினைத்திருக்கிறார். ஆனால் அந்த தயாரிப்பாளரோ ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கிறார் என்று புரிந்து கொண்டு அதற்கும் சரிசென்று சொல்லி முழு சம்பளத்தையும் கொடுத்துவிட்டார்.
அப்போதுதான் தன் மார்க்கெட் நிலவரம் என்னவென்றே ஷகிலாவுக்கேப் புரிந்திருக்கிறது. பின்பு இவரது சம்பளம் லட்சங்களாக உயர்ந்தது. தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. பல தயாரிப்பாளர்கள் இவர் படங்களால் சொத்துகள் வாங்கி குவித்தார்கள். ஒரு தயாரிப்பாளர் புதிதாகக் கட்டிய தன் வீட்டுக்கு ஷகிலாவின் பெயரை வைத்தார்.
துபாய், பஹ்ரைன், மஸ்கட் ஆகிய நகரங்களில் கலை நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்டார். கலை நிகழ்ச்சிக்காக இவருக்கு பத்துலட்சம் சம்பளம் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் மலையாளத்தில் சூப்பர் ஸ்டார்களுக்கு மட்டுமே இந்தளவு சம்பளம் வழங்கப்படும்.
இவரது படங்கள் ரிலீஸ் ஆகும் தேதியில் மலையாளத்தில் வெளியாகும் மற்ற படங்களின் வசூல் பாதிக்கப்படுவதாகக் கூறி கேரளா நடிகர்கள் சங்கம் இவரை வைத்து படம் எடுக்க தடை விதித்தது.
இதனால், வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இந்த நேரத்தில் மலையாளப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. தயாரிப்பாளரும் இயக்குநரும் சொன்ன கதை பிடித்திருந்ததால் அந்தப் படத்தில் ‘அமிர்தானந்தமயி‘ போன்ற ஒரு சாமியார் வேடத்தில் நடித்திருந்தார். ‘நானும் ஒரு நடிகையாகி விட்டேன். இனிமேல் நல்ல கேரக்டர்கள் தனக்குக் கிடைக்கும்‘ என்று எதிர்பார்ததிருந்தார்.
அந்தப் படம் கேரளாவில் வெளியாகி பெரும் பெரும் வெற்றி பெற்றதாக இவருக்கு தகவல் கிடைத்தது.
சில நாட்களில் அந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. ஷகிலாவின் மேக்கப்மேன் ரவி (இப்போது ஷகிலா ரவி) கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தியேட்டரில் அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார்.
படத்தின் ரிசல்ட்க்காக காத்திருந்த ஷகிலாவை சந்தித்த ரவி, ‘மேடம், நீங்க நடிச்ச எந்த சீனும் அந்தப் படத்தில இல்ல. மொத்தமா ரெண்டு பெட்ரூம் சீனும் கொஞ்ச நேரம் நீங்க சாமியாரிணியா நடிச்ச சீனும்தான் இருக்கு. இது ‘பிட்டுப் படம்‘ மேடம். நம்மள ஏமாத்திட்டாங்க‘ என்று அழுதபடி சொல்லி இருக்கிறார்.
அன்று இரவு முழுவதும் அழுது தீர்த்த ஷகிலா காலையில் எழுந்ததும், பத்திரிகையாளர்களை சந்தித்து, ‘இனிமேல் மலையாளப் படங்களில் நடிக்க மாட்டேன்‘ என்று அறிவித்துவிட்டு ‘இதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள்‘ என்று கிளம்பிவிட்டார்.
அங்கிருந்து வீட்டுக்கு வந்த பின்புதான் இதுவரை தான் சம்பாதித்த பணம் எதுவும் தன் கையில் இல்லை என்பதே ஷகிலாவுக்குப் புரிந்திருக்கிறது. தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் தன் (உடன்பிறவா) மூத்த சகோதரியிடமே கொடுத்து வைத்திருந்தார். நடிப்பதை நிறுத்தியதாக அறிவித்ததும் அவர் மொத்தப் பணமும் செலவாகிவிட்டது என்று கைவிரித்துவிட்டார் அவர்.
மொத்த குடும்பமும் தன்னை ஏமாற்றியதை நினைத்து வேதனைப்பட்டாலும் ‘சாவித்ரி‘ போல பெரிய நடிகை ஆகவேண்டும் என்ற கனவோடு சினிமாவுக்கு வந்த ஷகிலா அப்படியொரு வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
கேரளாவிலிருந்து இங்கு வந்தவர்களை பெரிய நடிகையாக்கி, நாம் அழகு பார்த்துக் கொண்டிருக்க, இங்கிருந்து கேரளா சென்ற ஒரு நடிகையை செக்ஸ் நடிகை என்று முத்திரை குத்தியது நியாயமா?
ஷகிலாவின் மார்புகளை மட்டுமே பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் ஆண் உலகம் அவற்றுக்குப்பின்னால் இதயம் என்று ஒன்று இருப்பதை உணருவது எப்போது?
Like
Comment
Share

Monday, 1 January 2018

SHAKILA HINDI ACTRESS BORN 1935 JANUARY 1



SHAKILA HINDI ACTRESS 
BORN 1935 JANUARY 1




Born Badshah Begum on January 1, 1935, Shakila had two younger sisters, Noor and Nasreen, who were also actors. She was introduced to the movies by filmmaker Abdul Rashid Kardar, who offered her a role in Dastaan (1950). She shot to fame with Guru Dutt's Aar Paar, in which she played the other woman in Dutt's life. Shakila starred in CID, a role overshadowed by Waheeda Rehman. She quit cinema after acting in close to 50 films.


Having begun her career in small roles in the early 1950s, Shakila was first noticed when she played the grey-shaded second lead to heroine Shyama in Aar Paar (1954), which Guru Dutt produced, directed and acted in.

Her seductive performances in the ever-popular club number Babuji Dheere Chalna and the fabulous torch song Hoon Abhi Main Jawaan (two O P Nayyar beauties sung by Geeta Dutt) made filmmakers sit up and notice this new talent.
Along with a flourishing career in fantasy films such as Alibaba Aur 40 Chor (opposite Mahipal) and Haatim Tai (opposite Jairaj), Shakila was also romantically paired opposite matinee idols like Raj Kapoor in Shriman Satyavadi and Dev Anand in CID; and was serenaded by 1960s sensation Shammi Kapoor with Baar Baar Dekho in China Town.

She worked consistently for a decade before giving up her career for marriage.

She is perhaps best remembered for the many lustrous songs picturised on her including Aankhon Hi Aankhon Mein Ishara Ho Gaya, Neend Na Mujhko Aaye, Zulfon Ki Ghata Lekar, Sau Baar Janam Lenge, Laagi Chhute Na Ab Toh Sanam and the burnished Lata Mangeshkar beauty Aye Mere Dil e Nadaan Tu Gham Se Na Ghabrana.


Shakila's younger sister Noor was married to the famous comedian, Johnny Walker.

Johnny's son Nasirr Khan, an actor in his own right, recalls, "My aunt featured in Aar Paar along with my father. Her younger sister Noor was paired opposite my father in the same film and they fell in love and subsequently got married."

"My aunt was a very lively, lovely, social person. She lived life to the fullest. She was a people's person. She always had a nice comment to make about my shows on TV. My father, like me, was extremely fond of Shakila aunty."
Her contemporary from the 1950s, actress Jabeen says, "I was watching Kaun Banega Crorepati on TV when I got a call from Waheeda (Rehman). She told me, 'I have some sad news. Shakila had passed away'."
















"Waheeda, Shakila, Nanda and I were a group of four close friends. We would meet at least once in 10 days before I left for America. Shakila had worked with each of us at some point of time in her career -- with Waheeda in CID, with Nanda in Agra Road and with me in Hathkadi."


"Shakila had heard about me before we met because I had befriended her sister Noor when we worked together in Lutera."

Describing Shakila as a large-hearted, philanthropic woman, Jabeen recalls, "When I came down from America, I was living as a paying guest. But Shakila insisted I stay with her and extended me a warm welcome for two months."

"Recently, when I was hospitalised after a surgery, she came on a wheelchair to visit me despite her respiratory problems. It's a gesture I will remember forever."

"She was a truly wonderful soul who will be remembered for her good deeds and friendly disposition."

Shakila, yesteryear’s top heroine who featured in such cult movies as Wadia Movietone’s Hatim Tai (1956), Guru Dutt’s Aar Paar (1954) and CID (1956), opposite Raj Kapoor in Shriman Satyawadi (1960) and Shammi Kapoor in China Town (1962), passed away after a massive heart attack in the city on Wednesday afternoon. She was 82.

A resident of Bandra, the actress often described as ‘the fairy queen of Indian fantasies’ was sought to be rushed to a nearby well-known hospital. Her colleagues from the ’50s cinema said it was a pity that she could not find immediate admission and had to be taken to the Arogya Nidhi hospital in Juhu, at a further distance away.
Hindi cinema actor from the '50s, Shakila passed away on Wednesday after suffering a heart attack. She was 82. Shakila had featured in hit films Hatim Tai (1956), Aar Paar (1954), CID (1956) and China Town (1962). Her nephew, actor Nasir Khan, told mid-day, "She wasn't keeping well and had been in and out of the hospital. She was diagnosed with a kidney ailment recently and was on dialysis, which led to further complications."

Khan is the son of late comedian Johnny Walker, who married Shakila's sister, Noor. "My father was fond of her (Shakila). She was a social person, full of life. She was always surrounded by people," he remembered.

Shakila is best remembered for the song Babuji Dheere Chalna. The late actor's close friend and veteran actor Asha Parekh said, "She was always there for others. She was by my side when my father passed away. Waheeda [Rehman], Nanda and Shakila were a gang. She was a soft-spoken and kind person, hardly ever raised her voice. Saira [Banu] was trying to get her admitted to a hospital and was with her yesterday."



Filmography[edit source]
1949 Duniya
1950 Dastan
1953 Armaan
1953 Madmust
1953 Shahenshah
1953/II Aaghosh
1954 Aar-Paar - Dancer (Captain's Moll)
1954 Daan
1954 Gul Bahar
1954 Halla Gulla
1954 Khushboo
1954 Laila
1954 Lal Pari
1954 Ali Baba 40 Chor
1954 Noor Mahal
1955 Mast Qalandar
1955 Ratna Manjari
1956 C.I.D. - Rekha
1956 Caravan
1956 Hatim Tai
1956 Jhansi Ki Rani - Kashi (as Shakeela)
1956 Malika
1956 Paisa Hi Paisa
1956 Roop Kumari
1957 Begunah
1957 Naag Padmini
1957 Paristan
1957 Agra Road
1958 Al Hilal
1958 Chaubees Ghante
1958 Post Box 999 - Nilima
1959 Forty Days
1959 Guest House - Neela
1959 Kali Topi Lal Rumal
1959 School Master
1960 Abdulla
1960 Baraat
1960 Dr. Shaitan
1960 Gambler
1960 Shriman Satyawadi
1961 Reshmi Rumal - Rekha Rai
1962 Baghdad Ki Raaten
1962 China Town - Rita D. Rai
1962 Naqli Nawab
1962 Tower House - Sabita
1963 Kahin Pyaar Na Ho Jaaye
1963 Mulzim

1963 Ustadon Ke Ustad - Nita





Yesteryear actress Shakila, best remembered for her roles in CID and Aar Paar, passed away on Wednesday, September 20,2017 at the age of 82. A  star of the ’50s and ’60s, Shakila has featured in hit songs like 

Babuji Dheere Chalna, 
Neend Na Mujhko Aaye and 
Leke Pehla Pehla Pyaar. 

When Waheeda Rehman made her debut in CID, Shakila was already a star. But the two struck a friendship that lasted for 62 years. Here, Waheeda remembers her friend and recounts how the two gelled together.

“Bichde sabhi baari baari…First my close friend Nanda, then Sadhana and now Shakila. I am losing all my friends. But that’s life, I suppose… Shakila and I go back a very long way, to my very first Hindi film, Guru Dutt’s CID in 1956 where she was the heroine and I was the vamp, and never for a minute did she let me feel like a newcomer. Halaanke woh koi bahot senior nahin thi (She wasn’t too senior to me), but she had done more movies than me in Hindi whereas I was just starting out. She was very nice, very helpful. You tend to remember those who are good to you at the beginning.

“Shakila and I didn’t have even one shot together in CID, but we struck up a friendship that lasted  62 years. She would give me advice on career and life. Later, I worked with Nanda in Kala Bazar and there began another friendship that endured until her death. Then I met Jabeen with whom I never worked, but we had the same dance teacher and hence bumped into one another quite often. Shakila, Nanda, Jabeen and I became an inseparable foursome. We went to movies and dinner together. And we went for picnics to Lonavla and Khandala. In those days, there were wide-open spaces, the air was fresh and clean, bahot saaf-suthri thi hamari duniya and we four girls sang and laughed and shared giggles together. You know, although all three of us were actresses there was never any sense of competitiveness among us. In fact, we never discussed our careers when we met. We spoke about everything else under the sun except films. Those were such happy carefree days. I miss them. And I will miss Shakila. Once she got married and moved to Germany, our communication diminished. There was trouble in that marriage. Shakila moved back to Mumbai and then remarried and moved to London. We were both living in Mumbai during the past years, but we didn’t meet as often as we would have liked to. However, we were constantly in touch right until the end. In fact, I spoke to her just a few days before her death. She told me she had been to Lilavati Hospital for a check-up. I admonished her for not giving me time to meet her. She promised to meet me very soon. She didn’t keep her promise.”










Sunday, 24 September 2017

SHAKILA ,HINDI ACTRESS EXPIRED SEPTEMBER 20,2017


SHAKILA ,HINDI ACTRESS 
EXPIRED SEPTEMBER 20,2017



பழம்பெரும் ஹிந்தி திரைப்பட நடிகை ஷகிலா மும்பையில் நேற்று (புதன்கிழமை) காலமானார். அவருக்கு வயது 82.

ஹிந்தித் திரைப்பட உலகில் 1940-களிலிருந்து 1960 வரை முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஷகிலா. இவரை 'இந்திய சினிமாவின் தேவதை' என்ற ரசிகர்கள் அழைத்து வந்தனர்.



பழம்பெரும் ஹிந்தி திரைப்பட நடிகை ஷகிலா மும்பையில் நேற்று (புதன்கிழமை) காலமானார். அவருக்கு வயது 82.

1950-களில் வெளியாகி வெற்றி பெற்ற சிஐடி, நூர்மஹால், குஷ்பூ, லைலா, சைனா டவுன், ஆர் பார் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

ஜானி பார்பர் என்பவரை திருமணம் செய்துகொண்டு நடிப்புக்கு  முழுக்கு போட்டுவிட்டு யுகே சென்றார் ஷகிலா.

இந்நிலையில், ஷகிலாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று (புதன்கிழமை) அவர் உயரிழந்தார். இந்த தகவலை அவரது சகோதரியின் மகனும், மறைந்த காமெடி நடிகர் ஜானி வாக்கரின் மகனுமான நஸ்ஸிர் கான் தெரிவித்தார்.


ஷகிலாவின் மறைவுக்கு ஹிந்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


What better way to launch a new year than with a post on one of my favourite actresses? That too on her birthday?
Yes, today, January 1, is the 78th birthday of the beautiful Shakila. Star of my all-time favourite ‘Bollywood noir’ suspense film, CID. Star of one of my favourite Shammi Kapoor films, China Town. Star of one of my favourite Muslim socials, Nakli Nawab. Luminously lovely. Friendly (as Edwina Lyons can probably testify). And a good actress.
And I’m lucky enough to have, for this occasion, a guest post, written by Shakila’s niece Tasneem Khan (daughter of Shakila’s sister Noor and the legendary Johnny Walker). Over to Tasneem:
Shakila, Noor and Nasreen are three beautiful sisters who were brought up by their Bua (aunt) as they had lost their parents at a very young age. Living in Mumbai proved to be difficult and led to a tough childhood growing up but, fate decides destiny as in 1950, Shakila Aunty got her first child artist role in the film Dastan. She portrayed actress Veena as a child.
Her debut role as an actress was in Guru Dutt’s film “Aar Paar” and I don’t need to say much about the film as her song “Babuji dheeray chalna” is ever so popular, even today. She worked with top notch directors like A.R. Kardar, Mehboob Khan and Guru Dutt. It was Mehboob Khan who first introduced her into movies.
She has many melodious songs picturized on her which are enjoyed even today such as:
Baar baar dekho, hazaar baar dekho
Ankhon hi ankhon mein ishaara ho gaya
Neend na mujhko aaye dil mera
Laagi chutey na ab to sanam
Ae mere dile nadaan tu gam
Leke pehla pehla pyar
Sau baar janam lengay

Shakila Aunty has over 50 films to her credit and was lucky to have worked with many fantastic top actors such as Chandrashekhar, Shammi Kapoor, Guru Dutt, Manoj Kumar, Raj Kapoor, Dev Anand, Sunil Dutt, Pradeep Kumar, Jairaj, Vijay Anand and last but not the least, her most favorite co-artist/brother-in-law, Johnny Walker!
In 1963 she walked away from the lime light to retire and settle down. She has faced turbulent ups & downs in her life and has bravely faced them. To this day, she is as beautiful and gracious as she ever was in her yesteryears. Shakila Aunty is extremely loving, stylish and elegant in her lifestyle. Today, when she is recognized, she is really happy and appreciates the fact that “aaj bhi log mujhe pehchantey hain”.
Shakila Aunty has moved with the times but never lost touch with her friends – Nimmi, Saira Banu and Dilip Kumar, Waheeda Rehman, Jabeen, Nanda, Shyama, Azra, etc. She visits them and keeps in touch. Shakila Aunty for me is a sweetheart. She is ever so pretty, loving, caring and wins you with her beautiful smile. Love you Shakila Aunty!
Text and Shakila photograph ©Tasneem Khan



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
She had great fun while she worked in films. But once Shakila quit and settled down to domestic bliss in London, she hasn’t missed the arc lights.

Whenever the songs of “C.I.D.” or “Chinatown” are heard, one remembers with nostalgia the frail looking heroine of those films. More than twenty years after she left the industry, Shakila still has the same fragile face. But she is no more slim.

Shakila quit films in 1962 when she decided to get mar­ried and leave India to settle in London with her husband. She has a twelve year old daughter. She now shuttles between Lon­don and Bombay. We met her at her Marine Drive flat. “It’s years since I’ve left the industry, I don’t want to be written about now,” she protested. But once she got started, she began at the very beginning.

“I started my career in films in 1953 with a film called ‘Alibaba’. I had a small role in the film. It did extremely good business. My career took off with ‘Aar Paar° where I had a side role with Shyama and Guru Dutt. I played the heroine in Guru Dutt’s ‘C.I.D.’. I enjoyed working with Guru Dutt. He was a wonderful person and a per­fectionist. In ‘Aar Paar’ I had a song sequence which he want­ed me to do in a particu­lar way. He took 30-40 takes be­fore he was satisfied! Although I was the heroine in ‘C.I.D.’, it was Waheeda who was given a lot of importance because she was a Guru Dutt protégé. Dev Anand was my hero but there wasn’t any special rapport be­tween us. He used to be very quiet. I was terribly shy those days.

“In fact, many people thought I was a snob because I didn’t talk to anybody. Nanda was one of them. We had worked to­gether in a film called ‘Agra Road’. I thought she was a snob too. I’ll tell you how we became friends. Once I was driving down from one of the studios in the suburbs. I had tied a scarf round my head and was wear­ing dark glasses because it was very sunny. Her car was behind mine and she wanted to see who was driving the car ahead. When she drove past, she recognized me. She waved and asked me to stop the car. I still remem­ber what she said when she got out of her car. ‘I wanted to know who this beautiful girl is.’ She got into my car and we got talking. She decided I was not a snob. We decided to meet regularly so I told her that Wa­heeda too had no friends so why don’t we visit her? That’s how the three of us became friends. Jabeen was also part of our group.



“The four of us went every­where together. These days there is no craze to watch film-stars, at least, not in Bombay. Those days, you couldn’t go anywhere without collecting a mob outside. I remember the time the four of us went to have Chinese lunch at a restaurant near the Gateway of India. Half way through our meal, the own­er of the restaurant came to us and requested us to leave. A huge crowd had gathered out­side and wanted to meet us. Finally we were whisked away from the back door!”

“Nanda was the mischievous one amongst us. One day she suggested we go to Waheeda’s place and fool her. So we all wore burkhas and went to Wa­heeda’s house. Her sister open­ed the door and was quite sur­prised to see burkha clad wo­men. We told her we had come from Pakistan and we were Wa­heeda’s fans, and we started gig­gling. Waheeda was sitting right there and called us in. She had recognized our laughs!”

“After I went off to London, Waheeda and Nanda got very close. Although I have been away, we have still maintained our friendship. Just the other day Nanda called me up. Now she’s going to feel lonely since Waheeda has shifted to Banga­lore.”


Incidentally, it was Nanda who told us Shakila was in town and gave us her telephone number.

Of the men, Shakila enjoyed working most with, Raj Kapoor, Ashok Kumar and Pran. “I found Dada Moni the most intelligent of all the actors. Whenever I used to shoot with either Dada Moni or Pran, I’d sit on the sets just to watch them at work. Both of them were great fun. Even today when I meet Pran, we share the same warmth and affection. I can’t say the same about the others except, perhaps, Dilip Kumar. Yusuf Saab treats you like a queen and makes you feel the most important person around. That is something not everyone can do.

“I enjoyed working with Shammi Kapoor too. He was a very jolly person. Talking of jolly people, I can’t forget Kishore Kumar. We worked together in a film called ‘Begunah’. It was based on a Danny Kaye film called ‘Knock On The Wood’. It was a very good comedy. Un­fortunately, a week after the film was released, Danny Kaye came to Bombay and heard the film was based on his film and had the film banned.”

“Working for this film was great fun because of Kishore Kumar. Once he came on the sets there would be a lot of con­fusion. He would jump around the place. During that film, the entire unit worked as one team and all because of Kishore Ku­mar. He was a nice guy. He was eccentric and one couldn’t be­lieve him. I remember he told me that he was divorcing his wife Ruma because she left his dinner on the table and went to bed. When he got home he’d find the cats eating his food and he was left to eat the remains!”


“That reminds me of Madhu­bala. I first worked with Mad­hubala in one of my earliest films Fali Saab’s ‘Armaan’, where I had just one song and two scenes. Madhubala was the hero­ine of the film and already a big star. I was very young, around fifteen, and very nervous. The song sequence we were doing required me to come running down some steps and clap in front of the camera. Madhubala was standing next to the camera and each time I came down the steps she giggled and it made me so nervous I forgot to clap. I was so disheartened by her that I wanted to go home and never work in films again. That was my first encounter with Madhubala. After that I didn’t work with her. Later, she mar­ried Kishore.”

“Much later, one day, out of the blue, I got a call from her. She asked me to go and meet her at her house but insisted I go alone. I knew that nobody was allowed inside her house and I had not still forgotten the humiliation of that day. I refus­ed to go and see her. Her family and my family knew the same ‘pir saab’. She sent a message through him asking me to go and see her. He was a respected man, so I agreed to go. I went to her house alone and as I walked in through the gate I saw someone watching me from a window above. A voice asked me ‘Have you come alone?’ It was Ma­dhubala. When I said ‘yes’, she asked me to come up the stairs. As I climbed up, I saw her stand­ing at the head of the staircase. I get goose pimples when I re­member that day. I had seen her on the sets, at the height of glory. A woman so beautiful that everyone looked on her as some kind of goddess. And the wo­man standing there — was dress­ed in white, no make up, she looked as white as her saree.” Shakila stopped to point to a marble statue in her room. “Whenever I see this statue I think of Madhubala as I saw her that day,” and continued. She took my hand and took me in­side. We sat down. She looked ill and upset. She clutched my hand and said, ‘I know you are Waheeda’s best friend. I want you to tell her to stop chasing my husband. Tell her she should never work with my husband again.’ I couldn’t believe my ears. She had called me over to talk ill of my own friend. I told her that Waheeda was not that sort of a person, and least of all she wasn’t interested in Kishore but she wouldn’t listen. She re­peatedly asked me to tell Wahee­da not to sign any more films with Kishore. I told her I was in no position to do any such thing and left immediately.”


“I decided to tell Waheeda about the incident. She told me that Madhubala had in fact call­ed her up herself and told her the same thing and she didn’t know what to make of it. Later, Madhubala called me up once again. This time I refused to meet her. I went off to Banga­lore and there I heard she had expired. To date I regret not having gone to meet her. God knows what she had wanted. Who would’ve ever thought that the most beautiful famous actress of our times would meet such a sad end . . .”

“There was one thing I admir­ed about Madhubala. Her in­fallible love for her parents. Their happiness came before all else. Until the end, she wanted to see that they lived life in the comfort they were used to. These days one doesn’t see that kind of sentiment.”

Shakila bears no traces of her filmi connections. Unlike other star homes there are no life size portraits, there are no trophies or awards to boast of her career in films.

“I was in films for barely ten years. And just when I was be­ginning to get popular, I threw it all up to get married. Besides, I don’t believe in awards. Not since I met Manoj Kumar any­way! He is the man who once told me how awards can be manipulated — by buying up a large number of copies of ma­gazines that give awards by po­pularity poll.”

Now, Shakila has no use for awards or trophies. She is cont­ent and happy with her small family. And nothing will make her come back into films. (Shakila interviewed by Nalini Uchil in 1984).