Showing posts with label IYER. Show all posts
Showing posts with label IYER. Show all posts

Wednesday, 8 June 2022

M.S.SUBBULAKSHMI -MANI IYER THE DARKSIDE OF HER LIFE

 

M.S.SUBBULAKSHMI -MANI IYER

THE DARKSIDE OF HER LIFE

வாலிப சுதந்திர மீறல்
When it's two intelligent teen age girls,
it's quirky,funny and rebellious.
Great Dancer Balaasaraswathy and
Outstanding singer M.S.Subbulakshmi
in their teens.

இந்த புகைப்படம் பாலசரஸ்வதி பற்றி அவருடைய மகளின் கணவர் டக்ளஸ் எம். நைட் எழுதியுள்ள நூலிலேயே உள்ளது.  
டக்ளஸ் தன் நூலில் இந்த புகைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
“பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்” என்ற நூல்.
தமிழ் மொழிபெயர்ப்பாக க்ரியா ராமகிருஷ்ணன் வெளியிட்டிருக்கிறார். 
புகைப்படத்தின் கீழ் உள்ள குறிப்பு :
பதின்ம வயது தோழிகள் எம். எஸ். சுப்புலட்சுமியும் பால சரஸ்வதியும்
கட்டுப்பாடு மிகுந்த குடும்பங்களிலிருந்து வந்த இந்த இருவரும் தங்கள் சுதந்திரத்தை வலியுறுத்தும் நோக்கத்தில் இந்தப் படத்தை ரகசியமாக எடுத்துக்கொண்டார்கள்.
மேற்கத்திய உடையணிந்தும், சிகரெட் பிடிப்பது போன்ற பாவனையுடனும்.


திரையுலகத்திற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல அந்தக்கால சங்கீத உலக Gossips.
ஜி.என்.பாலசுப்ரமண்யம் ’சகுந்தலை’ படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் ஜோடியாய் நடித்த போதே இருவருக்கும் காதல், தொடர்பு என்று சங்கீத உலகம் முணுமுணுத்தது.
'சகுந்தலை 'படத்தில் ஆணழகன் ஜென்டில்மேன் ஜி என் பாலசுப்ரமணியமும் இசைக்குயில் எம் .எஸ் சுப்புலக்ஷ்மியும் இணைந்து பாடும் காதல் பாடல்.
எம் எஸ் : பிரேமையில் யாவும் மறந்தேனே
ஜி என் பி : ஜீவனமுனதன்பே
எம் எஸ் : என் அன்பே
ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.
ஜி.என்.பியை அவருடைய சிஷ்யை எம்.எல்.வசந்தகுமாரியுடன் இணைத்தே பேசப்பட்டதுண்டு.
There is an optical illusion about every celebrity.
நாதஸ்வர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம்பிள்ளைக்கு எம்.எஸ் மீது இருந்த sexual obsession. தூக்கிக்கொண்டு போய்விட்டார். அப்புறம் தான் கல்கி சதாசிவம் கல்யாணம் செய்து கொண்டார் என்று மிகப்பெரியவர்களே இன்று சொல்வதுண்டு.
அந்தக்காலத்தில் Me too பரபரப்பு புகார்களுக்கு முகாந்திரம், மார்க்கமிருக்கவில்லை?
மதுரை மணி ஐயர்.
தி.ஜானகிராமன் இவருடைய ரசிகர்.
இதை திருச்சி ரசிகரஞ்சனி சபாவில் மெம்பராய் இருந்த போது வையச்சேரி தேவாரம் பாலசுப்ரமண்யம் என்னிடம் உறுதிப்படுத்தினார். எனக்கு சிலிர்ப்பாய் இருந்தது. தி.ஜா போலவே எனக்கும் மதுரை மணி ஐயர் பாட்டு ரொம்ப பிடிக்கும்.
அவருடைய பாடல் கேசட் இருபதுக்கு மேல் என்னிடம் இருந்தன. அவர் குரலில் வராளி கா வா வா, கரகரப்ரியாவில் சக்கனி ராஜா, மோகனம் கபாலி, சௌராஷ்ட்ரா ராக சூர்யமூர்த்தெ, இன்னும்.. எப்போ வருவாரோ, தாயே யசோதா..இப்படி கேட்க காதுகளுக்கு என்ன பாக்யம்.
மதுரை மணி ஐயர் இந்த பூவுலகில் ஒரு ஐம்பத்தாறு வருடங்கள் தான் இருந்தார். ஒரு அரை நூற்றாண்டு வாழ்க்கையில் அந்த சாதனை இன்னமும் சுகிர்தமாக, சாசுவதமாக.
பிரபல கல்லூரி முதல்வராய் இருந்த ஒரு மாமி ஒரு தகவலை சொன்னார்.அவர் ரிட்டயர் ஆன பிறகு இன்னொரு தனியார் கல்லூரியில் முதல்வரானார். அவருடைய இளைய சகோதரர் கூட எனக்கு கல்லூரியில் ஆசிரியராய் இருந்திருக்கிறார்.
அந்த கல்லூரி முதல்வரின் பெற்றோர் மதுரையில் பெருமாள் கோவில் தெருவில் குடியிருந்திருக்கிறார்கள். குழந்தையாக இருக்கும் காலம் தொட்டு மதுரை வாசி அவர்.
கல்லூரி முதல்வர் சிறுமியாக ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கிற காலத்தில் அங்கே பக்கத்தில் ஒரு வீட்டில் ஒரு மாமி இருந்திருக்கிறார். அவர் சங்கீதம், பரதநாட்டியம் இவற்றில் தேர்ந்தவர். குழந்தைகளிடம் மிகவும் அன்பாய் இருப்பார். குழந்தையாய் இருந்த இந்த முதல்வருக்கு அந்த பக்கத்தாத்து மாமியை மிகவும் பிடிக்குமாம். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் தானே.
ஆனால் ஒரு சிக்கல். பிரின்சிபால் மாமியின் தாயாருக்கு அந்த குறிப்பிட்ட பக்காத்தாத்து மாமியை சுத்தமாய் பிடிக்காதாம். குழந்தையை “ எங்கடி போயிருந்தே அபிஸ்டு..சொல்லேன்டி ஜடம்” ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை முகம் கலவரமாகி என்ன சொல்லலாம் என்று தவிக்கும் போதே “வாயில என்னடி பட்சணம் ஒட்டிண்டிருக்கிறது. ஏண்டி அவ ஆத்துக்குத் தானே போயிருந்தே..கிரகசாரம்.” குழந்தை பயத்தோடு தலையை ஆட்டும். உடனே அதன் அம்மா தொடையில் நல்லா கிள்ளி விட்டு “ இனிமே அவ ஆத்துப்போவியா? எத்தன தடவ சொல்லியிருக்கேன். போகாதடின்னு..ஏண்டி” என்று மீண்டும் நறுக்கென்று தொடையில் கிள்ளி விடுவாராம்.
நான் கேட்டேன். “ ஒங்க தாயாருக்கு ஏன் அந்த பக்கத்தாத்து மாமி மேல இவ்வளவு துவேசம்”
காலேஜ் பிரின்சிபால் சொன்னார். “ அந்த மாமி சங்கீத வித்வான் மதுரை மணி ஐயரின் Concubine. மணி ஐயர் அந்த மாமியை வச்சிண்டிருந்தார். His significant other.
அவ ரொம்ப நல்லவ. எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா என்ன செய்ய. Social Stigma. குழந்தையா இருக்கறச்ச எனக்கு என்ன தெரியும். அப்புறம் ரகசியமா தான் அம்மாவுக்கு தெரியாம தான் அந்த மாமியை போய் பார்ப்பேன். அவ விளயாட்டு ஜாமானெல்லாம் எனக்கு தருவா. பட்சணமெல்லாம் ரொம்ப ருசியாயிருக்கும். நல்லா நெறய்ய கதைகள் சொல்வா. ரொம்ப நல்ல மாமி..”
இதை சொல்லும்போதே கல்லூரி முதல்வரின் கண்கள் குளம் கட்டி விட்டன.
’’மணி ஐயருக்கு குஷ்டம் உண்டு. அப்படியிருந்தும் எங்க தெருவில் இருந்த அந்த பக்கத்தாத்து மாமிக்கு அவர் மீது பிரேமை என்பதை விட பக்தி.. ரொம்ப நன்னாயிருப்பா. எவ்வளவு பெரிய தியாகம்”
தி.ஜானகிராமன் “மணம்” என்ற ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் என்பது நினைவுக்கு வந்தது.
அந்த ’மணம்’ கதையில் வருகிற நீலா என்ற துணை நடிகை ஒரு Sex worker.
அவள் ஒரு இரவு இருட்டறையில் சந்தித்த மனிதர் குஷ்ட ரோகி என்பது மறு நாள் தெரிய வரும்போதே அதிர்ச்சியாகி அருவருப்பினால் தவிப்பாள்.
நீலாவுக்குநெஞ்சை அடைத்து , தொண்டை வலித்து, கண்ணீர் தளும்பி, உதட்டை கடித்து, அழுகை பீறிக்கொண்டு வரும்.
ஒரே ஒரு இரவுக்கே அப்படி.


To the love of my life..
To my love who has taken over my life, body and soul..
To the person who had taken hold of my life and yet allowed me to languish..

All I want is to feast my eyes upon you. You on the other hand would not even raise your head to look at me. Can you fathom how this torments my mind? I simply wither away.

I hug your photograph and weep. Would that photograph speak to me, my kanna?

In my house there is no happiness for me. There are only problems … My mother is likely to be alive only for a few more years. My elder brother is my enemy. The younger sister is all right … I will not hide anything from you. I have not been happy so far. But I am alive because I am here. 

Kanna, to write all this I found some time only today … One thing is the absolute truth. Your happiness is mine, kanna … You may ask me what I was doing earlier. I suffered.

Even when the film is over,I will not get separated from you. Please do not unnecessarily test me. After the film is over, we will be together … The love I have for you will never change. After I die, you will realize that. My life from birth has been one of travails … Naan paavi.. I must have committed great sins to suffer like this. If I had stayed in Madurai, I would have died long ago … there is nobody to whom I can speak and cry out. I dream of you daily. Do you? … When you happen to touch me in the course of our acting together, I think to myself, ‘This is my Lord’ and then feel elated. I don't want anything else in life. I only want your love. 

If you are generally happy with me, that will give me the greatest pleasure. I do not know what people back at home would do to me. It was predicted by the astrologer that the immortal Pushpavanam would have a long life. Yet he died at a young age. I will go in the same manner. It is better that I am dead.

At least now, when the duet is picturised will you avoid the natural inclination of physical contact?

The kutchery was no good. No music other than yours gets into my ears. This is the unvarnished truth. I must sing exactly like you. Even after the film is over, I am sure you are going to continue to teach me music.

Henceforth even for a moment I will not be separated from you.

From Kunju, who worships you..
My love, my very life, I kiss your handwriting and your music..
I will never leave you, en Kanna..

~ M.S.Subbulakshmi

Madurai Mani Iyer's significant other was a saint, precisely.

What made M.S. Subbulakshmi a national icon

M.S. at a radio recording

M.S. at a radio recording | Photo Credit: Pic from the book

Let’s take a quick offhand count of the number of books that have been written on M.S. Subbulakshmi, the maestra of Carnatic music. MS – A Life In Music by TJS George, MS and Radha, A Saga of Steadfast Devotion by Gowri Ramnarayan, The Madras Music Quartet by Indira Menon, Lakshmi Vishwanathan’s Kunjamma – Ode to a Nightingale and Family Pride: MS Subbulakshmi , Lakshmi Devanath’s illustrated short biography, and Song of Surrender, A Centenary Tribute to MS Subbulakshmi by Savitha Narasimhan, Gowri Ramnarayan and V. Ramnarayan, are some. This is apart from books in regional languages: at least four books have been published in Kannada alone, besides a translation of TJS George’s book, in the last five years.

The life and music of M.S. Subbulakshmi continues to capture the interest of several writers. Who she was, where she came from, and what she became forms the canvas of most books. If the journey of M.S.’s life is the journey of her music, the reverse is true as well. Of Gifted Voice: The Life and Art of M.S. Subbulakshmi by Keshav Desiraju (Harper Collins) — the latest book on the musician — tells her story yet again. It is neither the linear narration of Indira Menon nor is it the reinvigorating telling of George, who took advantage of his position as someone who strayed into music.

Keshav Desiraju, a retired civil servant, educated at Harvard and Cambridge, lays out facts that you find in other books on the musician, but his quiet and responsible understanding of these facts builds a meaningful difference, especially in a world filled with noisy debates.

It is all about author perspective and Desiraju does two interesting things: with extensive and meticulous research, he reconstructs the artistic richness of the times in which M.S. lived. The book abounds with hundreds of wonderful stories and anecdotes, some heard, some unheard. Introducing you to all the extraordinary women musicians and dancers who were contemporaries of his protagonist — in Hindustani and Carnatic worlds — Desiraju asks us, even as he explores, what made M.S. special, a national icon?

The book layers her musical competence alongside the remarkable Rajam Pushpavanam and N.C. Vasantakokilam (“…the only two singers who had the potential to rival Subbulakshmi, and if the fates had been less wilful, to overtake her.”) K.B. Sundarambal (‘a superb musician with an enslaving, rapturous voice...”), Philomena Thamboochetty, D.K. Pattammal (“rare specimen of voice, fresh and untainted, pure and healthy”), Balasaraswati, Roshanara Begum, Mallika Pukhraj, and Gangubai Hangal, among others, who were in no way inferior to the musical prowess of M.S. but did not scale her heights. In bringing all these women into the narrative, Desiraju seems to ask how M.S. became the face of India. What made her the favourite of the masses? From Nehru to Mountbatten to Rajaji, she was feted by the political-cultural-social elite of India. What role did Sadashivam play in her life and what kind of choices did she make? The narrative probes these complex realms.

Secondly, Desiraju presents the world’s perceptions of M.S. through a series of reviews, reports and opinions that were published at different periods of her life and career. A rasika compares her popularity with other musicians: “M.S. challenged them all for the attention and affection of music buffs... the joy of listening to M.S. was an experience in itself.”

There are many statements like this, but there are also unhappy ones. For instance, when M.S. plunged into the Tamil Isai movement and presented a Tamil repertoire, or when she became the embodiment of bhakti and presented ‘devotional’ songs (‘shrill and high-pitched’ as one critic said) she also elicited unfavourable responses.

One sensitive listener listening to an AIR concert in 1968 said: “From M.S. we seek music which soars aloft, not the kind of pieces carefully chosen by those who have lost the voices of their youth.” Apart from those that directly reacted to her music, there were also reports that commented thus, following a concert in Delhi, in 1947: “Oddly and sadly, the presence of politicians, businessmen and other socially prominent people, without any sense of musical appreciation, was a feature of M.S. concerts, to which Sadashivam was obsessively attached.”

M.S., slowly and steadily, shut the doors on the world she came from. The world that she now entered watches her ‘refashioning’ keenly. The book, therefore, builds an objective narrative in which you have social details, people’s opinions as well as the author’s suggestions.

M.S. with Jawaharlal Nehru at the December 1947 release of ‘Meera.’

M.S. with Jawaharlal Nehru at the December 1947 release of ‘Meera.’

The disintegration of the Devadasi system, its impact on the artistes and their abundant cultural heritage, the new patronage, the eventual institutionalisation, the nationalist project, Gandhi... the book discusses all this at length. There are precious nuggets that have the potential to become full-fledged studies. Writing about Dhanammal’s superlative music, Desiraju cites an advertisement for her concert on July 16, 1933: “Men can get the best seats for a rupee but women only the second-best at half a rupee!” Ironically, this is for Dhanammal, who refused to conform to male standards of music. In an “extraordinary diatribe” titled, ‘Notes on music, women singers,’ C.R. Srinivasa Iyengar writes, “... a lady singing Pallavi recalls to me the picture of a dog trained to walk on hind legs — it is ungainly, uncouth, unseemly and uncalled for. Her native element is padams, keertanams or erotic pieces.” He later wrote a series of articles for The Hindu in 1925 against women singers titled ‘Music and Sex’. Desiraju says the content of most is “unprintable”.

On the other side, the book is also a treasure trove of generous moments — there are recollections of how Omkarnath Thakur came to listen to M.S., how Semmangudi Srinivasa Iyer said that none can sing the Melakarta Ragamalika like her. Though Palghat Mani Iyer, the great mridanga vidwan, never played in a public concert for M.S., he said in an 1978 interview that Ariyakudi Ramanuja Iyengar, Chembai Vaidyanatha Bhagavathar and M.S. Subbulakshmi were the three artistes with outstanding voices who sang straight to the audience. It is also true that M.S. rarely chose to have a female accompanist — was it a choice made by M.S. herself? It is hard to tell.

As Desiraju suggests, one may disagree with the choices the singer made, her music may not gain total approval of the connoisseur, but she truly was one of India’s finest artistes. Her dedication and commitment to art are unquestionable. Desiraju quotes historian Ramachandra Guha, who argued for the Bharat Ratna to be conferred on M.S. and Lata Mangeshkar: “We know them as M.S. and Lata, not out of easy familiarity, but because we love, cherish and honour them, because we cannot imagine life or India without them.”

The life and times of M.S. are exciting: history takes control of her music and eventually she becomes her music. There will be more books, surely.

Sunday, 2 January 2022

MADURAI ,VAIDYANATHA IYER FREEDOM FIGHTER BORN 1890 MAY 16 -FEBRUARY 23,1955

 

MADURAI ,VAIDYANATHA IYER FREEDOM FIGHTER  BORN 1890 MAY 16 -FEBRUARY 23,1955


பெரியார் தன்னுடைய  தோல்வியை ஒப்புக்கொண்ட தருணம் எது 



பெரியார்பவுண்டேஷன் பூமி பூஜைக்கு சாஸ்திர முறைப்படி சமஸ்கருத்த்துடன் வேத விற்பன்னர்களை கொண்டு துவங்கி வைக்கப்பட்ட போது.என்ன ஒரு மாய்மாலம்… வெட்கக்கேடு…

ஊரெல்லாம் தாலி அறுத்த, ராமசாமி சொத்தான 20000 கோடியை அனுபவக்கும், வீரமணி, தன் பேத்திக்கு தாலி கட்டி அழகு பார்த்த போது

தனியாக சாஸ்திர முறைப்படி சமஸ்கிருத மந்திரங்களுடன் தாலி கட்டி கொண்டதாக கேள்வி பட்டேன்

ராமசாமியின் தோல்விக்கு வேறென்ன காரணம் வேண்டும்?


பாம்பைக் கண்டால் விடு பாப்பானைக் கண்டால் அடி' என்று துவேஷப் பிரச்சாரம் செய்தும், பிராமணர்களை எதிர்த்தும் அவமதித்தும் பேசிவந்த ராமசாமி நாயக்கர் பிராமணராலேயே காப்பற்றப்பட்ட சம்பவத்தைப் பார்க்கலாம்.


'மதுரை வைத்தியநாத ஐயர்' - இந்த பெயரை எங்கோ கேள்விப்பட்டது போல் இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள். இல்லை என்றால் மேலே படிக்கவும்.


தஞ்சாவூர் மாவட்டம் விஷ்ணாம்பேட்டையில் அருணாசலம் அய்யர்-லட்சுமி அம்மாள் மகனாகப் பிறந்த வைத்தியநாதய்யர் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலும், மதுரைக் கல்லூரி மற்றும் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தார். இவர் பின்னர் வழக்கறிஞராக மாறினார்.


வேதாரண்யத்தில் நடந்த உப்புச்சத்தியாக் கிரகத்தின் போது ராஜாஜி கைதான பிரகு அங்கு நடந்த கூட்டத்தில் வைத்தியநாதய்யர் தடையை மீறிப் பேசினார். அப்போது "புளியமர விளாரால்' அய்யரை ஆங்கிலேயர் தாக்கினர். மற்றும் வைத்தியநாதையரை சுமார் அரைகிலோ மீட்டர் தூரம் தரையில் இழுத்துச் சென்று சித்திரவதை செய்து உடலெங்கும் காயத்துடன் சிறையிலும் அடைத்தனர்.


இவர் கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு இயக்கம் போன்ற விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டதால் ஆங்கிலேயரால் கடுமையாகத் தாக்கப்பட்டு பலதடவை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். வைத்தியநாத ஐயர் விடுதலைப் போராட்டத்திற்கான செலவிற்காக தனது மனைவியின் நகைகளையும், வீட்டுப் பொருள்களையும் அடகுவைத்தும், விற்றும் பணம் அளித்தவர் ஆவார். நீதிமன்ற அபராதத்துக்காக ஆங்கிலேய அரசு அவரது கார் மற்றும் சட்டப்புத்தகங்களை ஜப்தி செய்துள்ளது.


தமிழ்நாட்டின் மறக்கப்பட்ட அல்லது மறக்கடிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளில் ஒருவர் எனலாம்.ஹரிஜனங்களின் தந்தை என்று அழைக்கப்பட்டவர். தியாகி 'கக்கன்' இவருடைய சீடர். 1935 முதல் 1955 வரை தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தலைவர். இவர் வாழ்க்கையில் நடந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம்..


1939 ஜூலை 8 அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஹரிஜன ஆலயப்பிரவேசம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை நடத்திக்காட்டியவர் மதுரை வைத்யனாதய்யர். இன்றைக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்காக வக்காலத்து வாங்கிப் பேசும் பலரும் பிராமணர்களுக்கெதிரான வசைகளையே முன்னிறுத்தி பேசுவார்கள். அதே தாழ்த்தப்பட்டவர்கள் என அழைக்கப்பட்ட மக்களை ஆலங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என போராட்டம் நடத்தி அதற்கு தலைமை தாங்கியவர் இந்த பிராமணர் என்பதை எங்குமே பேசமாட்டார்கள்.


ஆனால் பாருங்க தமிழகத்தில் ஒரு கோவில் உள்ளே கூட நுழையாத அதுவும் வைக்கத்தில் யாரோ போராடியதற்க்கு இவர் பெயர் வாங்கிய ராமசாமியை தூக்கி வைத்து கொண்டாடுபவர்கள் மதுரை வைத்தியநாதய்யரை மறந்துவிடுவதை..


இங்கே இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றியும் பார்ப்போம். '


1946 ம் ஆண்டு வைகை வடகரையில் தி.க மாநாடு நடந்தது. தி.க தொண்டர்கள் மீனாட்சி கோயிலுக்கு சென்று கிண்டலும் கேலியும் செய்துள்ளனர். மதுரை மக்கள் தி.க தொண்டர்களை விரட்டி, மாநாட்டுப் பந்தலுக்கு தீ வைத்துள்ளனர். ஷெனாய் நகரில் இருந்த ஈ.வே.ரா வை மக்கள் சூழ்ந்து விட்டனர். போலீஸாரால் தடுக்க முடியவில்லை. இதனைக் கேள்விப்பட்ட வைத்தியநாத ஐயர் அங்கு சென்று மக்களை அமைதிப்படுத்தி ஈ வெ ரா உட்பட அனைவரையும் ஊருக்கு பத்திரமாக அனுப்பினார்.


ஆக பிராமணரை அடி என்று கூறிய ராமசாமி நாயக்கருக்கு பிராமணரான வைத்தியநாத ஐயர் பாதுகாப்பளித்த சம்பவம் இன்றும் அழியாத வரலாறாக இருக்கிறது. ஆனால் என்ன நடந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என வெட்கமில்லாமல் திரியிம் திராவிடக்காரர்கள் இந்தச் சம்பவங்களை வஞ்சகமாக மறைத்து ராமசாமி நாயக்கருக்கு குருட்டுத்தனமான பக்தர்கள் உருவாக பெரிதும் பாடுபட்டனர்.


மதுரை வைத்தியநாத ஐயர் தான் இறக்கும் வரை (1955) ஹரிஜன சேவா சங்க தலைவராக இருந்தார். ஹரிஜன சேவா சங்கம் இவரை பாராட்டி ஹரிஜனங்களின் தந்தை என்று அழைத்தனர்.


சுதந்திரப் போராட்ட தியாகியை ஹரிஜனங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பின்னர் வஞ்சகமாக மறக்கடிக்கப்பட்ட இந்த மாமனிதரை நெஞ்சினில் நிறுத்திடுவோம்

Early Life and Education

A. Vaidyanatha Iyer was born on 16 May 1890 at Vishnampettai village, Thanjavur district, in then Madras Presidency as the second of eight children in a Tamil brahmin family to Arunachalam Iyer and Lakshmi Ammal.

Arunachalam Iyer served as Mathematics teacher in Pudukkottai Maharaja’s school. After retirement he settled down in Madurai with his family.

AV Iyer studied in Madurai Sethupathi High School, where he was dear to all teachers. He had an unblemished track record as a distinguished student throughout his education. In the year 1909, AV Iyer completed his SSLC, standing second in the state for overall performance and topping in mathematics. For these he was awarded a gold medal by the school.

Later, AV Iyer completed his FA in Madura College, again topping in mathematics and securing the fourth rank at the state level. He was awarded the prestigious Neelakanda Sastri gold medal along as well as the Fisher gold medal by the college.

At the age of 18, right after his FA examinations, Iyer’s parents conducted his marriage with 9 year old Akilandam, who remained a perfect partner to him throughout his life.

Iyer completed his BA with first class in the year 1914 from Madras Presidency College.

He served as a teacher for a year at Bishop Heber Higher Secondary School in Trichy and for a year at Masoolipattinam Hindu Higher Secondary School, before qualifying himself in law and acquiring the status of Pleader.



 

Advocate Vaidyanatha Iyer

AV Iyer started his practice as a Junior under Mr. Natesa Iyer, a well-known lawyer in Madurai. Within a year Natesa Iyer realized AV Iyer’s abilities and encouraged him to start his own law practice. Natesa Iyer treated AV Iyer like his own son and wished him well and they continued to be in constant touch.

AV Iyer started his practice and appeared for cases in the courts of Madurai, Pudukottai and Tirunelveli. He took on only genuine cases and was sensitive to people’s needs. He saw to it that the client’s money and time were spent meaningfully. Very soon he gained a good reputation in his own circle as well as with the public.

The points of law raised by Iyer and his arguments often astounded even the judges and received their praise. Iyer’s fame spread and cases started piling up. His earnings multiplied. He selflessly took care to train his juniors to make them more competent. As the saying goes, ‘a true leader makes more leaders’. Iyer also treated his juniors with affection and as members of his own family.




 

Active Participation in Freedom Struggle

While studying in Madras Presidency College, Iyer was inspired by the widespread patriotism in the nation. Motivated by the articles and speeches of national leaders, Iyer involved himself directly in the freedom struggle.

One day Iyer attended a public speech by national leader Bipin Chander Pal at Chennai beach. When this news reached the Principal of the college, who was British, Iyer was punished by being made to stand up on a bench from morning till evening for two weeks. Iyer went through the punishment with calmness and great resolve.

Mahatma Gandhi visited Madurai for the first time in 1919. During his second visit on 22 September 1921, Gandhiji dramatically connected with the local farmers by draping a small dhoti around his waist just like them. His address to the public inspired numerous young attendees who later became leaders and social activists. Iyer was one among them.

In 1920, when Gandhiji announced the Non-Cooperation Movement, Iyer wanted to leave his lucrative practice as a lawyer and join the Indian National Congress as a full-time worker. Chittaranjan Das, who was touring South India with Gandhiji, suggested to Iyer that he could continue his legal practice and also involve himself part time in the Indian National Congress, inspiring the youth and more volunteers to join the party. From that day onwards, Iyer managed the twin challenges of being an advocate as well as a political and social activist.




Following the Non-Cooperation Movement, Gandhiji requested volunteers to take part in activities like Khadi promotion, Hindu-Muslim cooperation, Dalit empowerment and the abolishment of alcohol. Volunteers started promoting Khadi cloth in Madurai and Iyer introduced the hand-spinning wheel for making handspun Khadi cloth in Madurai and the villages nearby.

Iyer visited numerous villages, talked to the villagers about Khadi and guided them in the production of Khadi cloth. With the help of young volunteers, he carried Khadi clothes on his own shoulders to boost the sale of Khadi.As a result, in 1924, Madurai district topped the entire state in Khadi manufacture and sales. Despite several hurdles and problems, Iyer carried on the Khadi movement tirelessly.

The then Tamil Nadu Congress leader Dr. S. Varadarajalu Naidu presented the prestigious silver hand-spinning wheel to Madurai district for standing first in the manufacture of Khadi. The credit for this goes mainly to Iyer.

Parallel to the Khadi movement, Iyer spread education and strove to abolish untouchability in Madurai and its neighbouring villages. Iyer fought for the cause even before the formation of the Harijan Sevak Sangh and other such social reformist Institutions.

In December 1929, the annual Indian National Congress Conference was held in Lahore, presided over by Pandit Jawaharlal Nehru. At this conference, it was decided that attaining complete independence was the primary objective of the party. Following this, talks started between Gandhiji and the British government. Gandhiji requested the British to withdraw the salt laws. The British government rejected his pleas. Hence, Gandhiji decided to conduct the Salt March from Sabarmathi Ashram to Dandi.

Rajaji met Iyer in Madurai to discuss how to implement this decision on the Salt March in the southern region. At the end of the discussion, it was decided that in South India, the march would start from Tiruchirappalli and end at Vedaranyam. It was planned that the preparation of salt would take place at Vedaranyam. The details of the march were planned and finalized by Iyer.


At the end of the Dandi March, Gandhiji was arrested by the British government for breaking the salt law and imprisoned for six years. Despite the hurdles caused by British government, the march in South India started on 13 April 1930 at Tiruchi and ended 15 days later at Vedaranyam. Rajaji, who made salt there, was arrested and put in jail. The British government enforced Section 144 all over India.

As instructed by Rajaji, Iyer did not participate in the procession. Instead, he went along with Rajaji as an observer. After Rajaji’s arrest Iyer and other leaders continued the Salt March ignoring the ban orders (Sec. 144).

While Iyer was addressing a public meeting, the police suddenly entered the place and tried to disperse the crowd. They attacked the crowd with flogger batons. They also attacked Iyer, pushed him off the stage and dragged him for nearly a furlong (about 200 m) on the ground. A little later, those arrested were taken to Tiruchirappalli by lorry and imprisoned for six months. Iyer was released from prison only after the Gandhi-Irwin Pact was signed in 1931.

In 1932, Gandhiji re-started the civil disobedience movement. Following this, Iyer led the anti-liquor campaign and the boycott of foreign goods in Madurai. Iyer bore the expenses incurred for these campaigns out of his own personal earnings.

Gandhiji was arrested and imprisoned. Protesting Gandhiji’s arrest, a public meeting was organized in Madurai. As Iyer was speaking at the meeting, police entered and read out Section 144. Iyer was arrested for condemning the act of the police. The court ordered one year’s imprisonment in Vellore jail and a fine of Rs 500 for Iyer. The police decided to auction his car to recover the fine amount. But nobody from the public came forward to buy Iyer’s car when it was put on auction. This incident is a clear indication of the public’s love and respect for Iyer.


Coming to know that the Congress Committee of Madurai did not have enough funds to continue the civil disobedience protests, Iyer, before leaving for Vellore jail, made arrangements through one of his trustworthy men to sell some of his family jewels to raise funds and continue the protests. But instead of being sold, they were pawned for Rs 7000/-. They were later recovered with Iyer’s personal income.


The economy was bad during the Second World War and it impacted the manufacture of handmade Khadi. Families involved in the business languished in poverty. Iyer used his personal earnings and arranged for food and medical help for the affected families. Iyer continued helping them until their business came back to normalcy.

At the same time, clashes started between Hindus and Muslims in various parts of the country, following the call given by Mohammed Ali Jinnah and his supporters demanding a separate nation for Muslims.

Iyer’s contribution towards Hindu–Muslim unity was extraordinary.

In 1940, Pandit Jawaharlal Nehru was arrested and jailed in Kashmir. The people of Madurai protested and closed their shops in protest. At that time, due to some rumours spread by mischief-mongers, Hindus and Muslims gathered with weapons at the junction of South Masi Street and West Masi Street. On hearing this, Iyer immediately went to the spot and pleaded with both sides to calm down by falling on the ground with folded hands. The angry crowd slowly calmed down and dispersed. Thus, a major clash was averted by the brave, timely and Gandhian intervention of Iyer.

During the Congress Committee meeting at Pune in 1940, Gandhiji called for individuals to take part in Satyagraha. Iyer led the Satyagraha in Madurai. He selected the volunteers for the Satyagraha and sent them to participate in the protest.

Iyer’s wife Akilandam Ammal too was sent as volunteer. She was arrested and imprisoned for three months in Vellore Jail. On 8 August 1942, Gandhiji announced the ‘Quit India’ Movement at the Indian National Congress public meeting in Bombay. The British government was enraged and jailed Gandhiji and several other leaders. Curfew was imposed all over India.




On hearing this, an incensed Iyer organized a public meeting at Thilakar Ground in Madurai, breaking the curfew. Police lathi-charged and fired at the people. Several lost their lives. Many more were injured. Iyer was arrested for breaking the curfew and for instigating people to protest against the British government. He was sent to the Alipore Jail.

While Iyer was still in jail, his eldest son died. The news reached Iyer two weeks later. Iyer came out on parole and performed the last rites for his eldest son. Before the end of his parole period, Iyer had his elder daughter Sulochana married.

After six months, Iyer was released from Alipore Jail. But he was arrested at the entrance of the jail and taken to Thanjavur Jail and later moved to Vellore Jail. In 1945, as part of a general amnesty, Iyer was released from jail and he continued his occupation as an advocate.

Iyer continuously strove for cooperation between Hindus and Muslims in Madurai district. Like Gandihiji Iyer too did not like the formation of a separate country called Pakistan. However, the country was split into two – India and Pakistan. India attained independence on 15 August 1947. Though the whole country celebrated the occasion, the joy of leaders like Gandhiji and Iyer was tinged with sorrow at the division of the country.



 

Madurai Meenakshi Amman Temple Entry

Apart from Iyer’s involvement in the freedom struggle, the temple entry movement conducted by Iyer was the epitome of his contributions towards social harmony and the rights of Dalits.

In 1932, Gandhiji and Dr. Ambedkar signed the Pune Pact. As per the pact, conferences and public meetings were conducted all over the country for the rights of Dalits. At the same time, the King of Travancore wanted to abolish untouchability and he announced that from 12 November 1935 onwards, every Dalit would be able to enter all Hindu temples within his kingdom. Following this, Dalits entered the temples without fear and worshipped God. On hearing the news that untouchability had been abolished in Travancore, Iyer felt happy and motivated. He started conducting many public meetings and conferences for temple entry all over Tamil Nadu.

Along with Iyer, M.N.R. Subburaman, Dr. G. Ramachandran, Somasundarabharathy, Manakkal Pattabiramaiyer, Cholavandan Chinnasamy Pillai and Mattaparai Venkatrama Iyer, among others, worked hard for the temple entry movement in Madurai.

In June 1939, during the temple entry conference held in Madurai, Iyer announced that temple entry would definitely happen. After that, conferences were conducted for and against temple entry all over Madurai for a whole month. The members of the Meenakshi Amman Temple Trust and its chairman R.S. Naidu supported this reform.

On 8 July 8 1939 a historic event took place. On that day, Iyer went to Meenakshi Amman temple with a group of Dalits and members of other castes. At the entrance to the temple, they were honored by R. S. Naidu, who had made proper arrangements for them to worship the main deity of the temple. After this, Iyer announced that temple entry for Dalits had happened successfully.

On hearing the news, the Brahmin community, under the leadership of Natesa Iyer, announced that Iyer and his family were no longer part of their community. Natesa Iyer also announced that Goddess Meenakshi was no longer in the temple. He placed an idol of Meenakshi Amman in front of his house for public worship.

Rajaji was then the Chief Minister of Tamil Nadu. He thought that the temple entry movement would create a revolution in society. In September 1939, he had the bill for temple entry passed in the Legislative Assembly and it became law.

Following the Meenakshi Amman temple, temple entry took place in the Azhagar temple and the Thiruparankuntram, Thiruvarangam, Pazhani and Srivilliputhoor temples before December 1939. Rajaji supported Iyer to a great extent to make the temple entry movement a great success.

Temple entry movement was one of the great reforms instrumental in abolishing untouchability, and Iyer’s contribution towards this is highly laudable as he fought against several odds to achieve this.



 

Contribution as Member of TN Legislative Assembly

In 1946, due to compulsion from Gandhiji, Sardar Patel and Rajaji, Iyer contested and won the Legislative Assembly election from Madurai – Melur constituency. Iyer was not fond of political posts; he later refused an offer to become a minister in the Tamil Nadu government.

Iyer’s speeches in the Legislative Assembly were keenly noted for the appropriate legal points he referred to. His brilliant and excellent thoughts on the temple entry movement, welfare of Dalits, new government policies, education and women’s welfare and constitution bills reflected his honesty and his interest in people’s welfare. His amendments to various bills were very often accepted in the Legislative Assembly.

Iyer did much good work as the chairperson of the Tamil Nadu Harijan Sevak Sangh. His speeches on the report submitted by the Harijan Upliftment Committee drew the attention of everyone.

The commendable speeches made by Iyer in the Madras Legislative Assembly were compiled by Professor P. S. Chandraprabu and released as a book titled “Voice of a Great Soul” by Gandhi Memorial Museum, Madurai.



 

Hospitality and Helpful Attitude

In those days, with no proper guesthouses, whenever Congress leaders visited Madurai, they would stay in Vaidyanatha Iyer’s house.

Leaders like Babu Rajendra Prasad, Vallabhbhai Patel, Kamaladevi Chattopadhyaya, Madan Mohan Malaviya and Jamanlal Bajaj used to stay at his home during their visits to Madurai.

When the freedom fighter barrister George Joseph was released from prison, there was no one to welcome him. On hearing this, Vaidyanatha Iyer rushed to welcome him and brought him home. He gave him Khadi clothes to wear and also arranged for his travel to Kerala.

When Durgabai (later Durgabai Deshmukh) was released from prison, Iyer welcomed her home and took good care of her. He gave her Khadi clothes and helped her to travel to her native place.

During floods in Vaigai River and when fire broke out in Thaikal, Iyer and his volunteers rushed to the spot and undertook all necessary relief measures.

When a Nationalist volunteer named Karupaiyaa Bharathi was murdered, Iyer collected funds from the villagers and bought a house for Karupaiyaa’s mother and for his brother’s family.

Iyer protected EVR Periyar

Dravidar Kazhagam conducted a conference on the northern bank of the River Vaigai in 1946. Some followers of Dravidar Kazhagam entered Meenakshi Amman temple and made negative remarks about the idols there. This provoked the people of Madurai and they chased away the Dravidar Kazhagam volunteers up to the entrance of the conference and set fire to the thatched venue. They also surrounded the Dravidar Kazhagam leader EVR Periyar at Shenoy Nagar, where he was stationed. The situation became tense, and the police could not control the angry mob. On hearing this, Iyer rushed to the spot, pacified the public and arranged for the safe travel of EVR Periyar and other Dravidar Kazhagam leaders.

 

Touching People’s Lives

Iyer was married at the age of 18. His wife Akilandam was 9 years old then. The couple did not have children for 12 years. Young Iyer, who was thriving professionally at that time, was put under pressure by several people to re-marry. Some relatives offered their daughters in marriage. But Iyer was clear in his stance: “After marriage, the only support for a woman is her husband. Whatever the problem be, it is the duty of the husband not to abandon his wife till the end”.

By the grace of the God, they later had three sons named Sundarrajan, Sankaran and Sadasivam and two daughters named Sulochana and Savithri.

Iyer always thought that disagreements between parents and children disturb the harmonious life of young couples. He believed that patience is a virtue and eventually, when children / grandchildren arrived, the bonding would happen.

Vaidyanatha Iyer used to give advice with examples and provide guidelines to couples to lead a life without disputes. He helped o several families through his able counselling.

As soon as Iyer started earning, he made arrangements to provide educational help, especially books, to poor students. He often tearfully acknowledged the pain and helplessness of the bright and eager students who could not afford to go to school.

Khadi was a passion with Iyer. If people expressed their desire to wear Khadi clothes but could not afford it, Iyer would send a slip to the Khadi Shop to provide them with clothes at his expense.

Service to the people of his constituency

From 1946 till 1951, Vaidyanatha Iyer served the people as Member of Legislative Assembly (MLA) of Melur constituency. He fulfilled the basic needs of the people and established several Public Health Centres to combat the frequent occurrences of plague and cholera. He built educational institutions in several villages. He also had wells dug to deal with the water scarcity problem all over his constituency.

When Melur constituency was hit by a severe drought, Iyer deployed several huge water pumps to bring in water from Thekkady Dam to the Vaigai river. He thus saved thousands of acres of agricultural crops and the lives of thousands of cattle. These incidents earned him the love and respect of the people of his constituency.

Iyer heard the grievances of the people and resolved them as soon as possible. Whenever Iyer had time, he would visit villages to understand the grievances of the people. He was a simple man and got along well with people. Due to this, Iyer had great influence over the common people.

In Melur constituency, Iyer’s words were treated as final. Iyer’s thoughts on all kinds of issues were accepted unanimously. The people of the constituency worshipped him for his social service.

 

Last Days

Iyer devoted himself entirely to the freedom movement and served socially depressed people and the people of his constituency to his fullest without caring for his own health. He did not contest in the next election conducted in 1952 due to his deteriorating health. But ignoring his physical debility he continued his hectic public life. Hence, in his last days, even the best of medical intervention could not save him.

Iyer passed away on February 23rd of 1955.

After Iyer, socially depressed classes of Madurai became directionless about their future. Unable to bear the loss of Iyer, his best friends like Rajaji and other Congress leaders shed tears. The people of Madurai and also other parts of Tamil Nadu were dismayed by the news and congregated in Madurai to attend the funeral. Shops were closed, public transport was stopped and the whole city mourned his death.

Vaidyanatha Iyer served society in many dimensions as a selfless martyr, a braveheart, a humanitarian gentleman, a very great patriot, a true Gandhian, a protector of socially depressed classes and a reformer of Indian Society. He was a role model to the youth as a leader who served selflessly and enriched the lives of other people.



 

Homage to Vaidyanatha Iyer

A postage stamp was released by the Government of India on 9 December 1999 in memory of his active participation in the Indian Independence Movement, his involvement in empowering Dalits and his service to society.

The Tamil Nadu Harijan Sevak Sangh published the biography of Vaidyanatha Iyer as a book titled “Harijana Thanthai Amarar Vaidyanatha Iyerin Vazhkai Varalaaru (Biography of the Immortal Vaidyanatha Iyer, Father to all Harijans)”. The book was written by Professor P. S. Chandraprabhu in 1991. A new edition of the book has been brought out in March 2012.

A Street in Madurai is named after Vaidyanatha Iyer, so that he will remain forever in the hearts of the people of Madurai.

Every year, on Iyer’s death anniversary (February 23), people pay their respect to him by garlanding his statue. Every year on the anniversary day, respects are paid to his memory at Chennai Thakkar Baba Vidyalaya School and Madurai ‘Sevalayam’, which was started by Iyer in 1932 to serve Harijans.

  




Sunday, 4 April 2021

KI LAKSHMANA IYER CEYLON WRITER BORN ,DIED 1990 APRIL 4

 

KI LAKSHMANA IYER CEYLON WRITER

 BORN ,DIED 1990 APRIL 4



" படைப்பாளிகளையும் பத்திரிகையாளர்களையும் கல்வித்துறை சார்ந்த  ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும்                  பதிப்புத்துறையில்  இருப்பவர்களையும் மிரட்டிக்கொண்டிருக்கும் ஒரு  பிசாசு இருக்கிறது. கண்களுக்குத் தெரியும் பிசாசுதான்! ஆனால், எப்படியோ   கண்களுக்குத்தப்பிவிடும்! எங்கே எப்படி காலை வாரிவிடும்  என்பதைச் சொல்லமுடியாது.

  மானநட்ட  வழக்கிற்கும் தள்ளிவிடும் கொடிய இயல்பு இந்தப்பிசாசுக்கு  இருக்கிறது. அதுதான் அச்சுப்பிசாசு. மொழிக்கு ஆபத்துவருவதும்  இந்தப்பிசாசினால்தான். 1990 ஆம் ஆண்டு மறைந்த எங்கள் கல்விமான்  இலக்ஷ்மணன் அய்யாவை நினைக்கும் தருணங்களில் அவர் ஓட ஓட விரட்டிய  இந்த அச்சுப்பிசாசுதான் எள்ளல்  சிரிப்போடு கண்முன்னே  தோன்றுகிறது."

இவ்வாறு சில வருடங்களுக்கு முன்னர் எனக்குத் தெரிந்த இலக்கிய ஆளுமைகள் பற்றிய தொடரில் பெரியார் இலக்‌ஷ்மணன் அவர்களைப்பற்றிய பதிவின் தொடக்கத்தில் எழுதியிருந்தேன்.

அண்மையில் எனக்கு கிடைத்துள்ள  அய்யா எழுதியிருக்கும் "சிப்பிக்குள் முத்து" நூலை படிக்கின்றபோது அவர் நேரில் தோன்றி உரையாற்றுவதுபோன்ற உணர்வுதான் வருகிறது.

இந்த அரிய நூலை அய்யாவின் செல்வப்புதல்வி மங்களம் வாசன் தொகுத்துள்ளார். கடந்த சில வருடங்களாக மங்களம் மேற்கொண்ட அயராத முயற்சி திருவினையாகியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

கி. இலக்‌ஷ்மணன்  அய்யாவின் நூற்றாண்டு காலம் தொடங்கியிருக்கும் இக்காலப்பகுதியில் " சிப்பிக்குள் முத்து" வெளியாகியிருப்பது பெரும் சிறப்பு.

இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளுக்குப் பொருத்தமான  ஓவியங்களை பிரபல ஓவியர் பத்மவாசன் வரைந்துள்ளார். கி.லக்‌ஷ்மணன் அவர்கள் இலங்கை - தமிழக  தமிழ், ஆங்கில இதழ்களிலும் சிறப்பு மலர்களிலும் முன்னர் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பாக  சிப்பிக்குள் முத்து ஒளிர்கின்றது.


இலங்கை தேசிய சுவடிகள் திணைக்களம் மற்றும்  பொது நூலகங்களிலிருந்து தேடி எடுத்த கட்டுரைகளின்  தொகுப்பான இந்நூலில் தமிழ், கல்வி, இலங்கை வாசனை, சமயம், தத்துவம் ஆகிய தலைப்புகளில் 64 கட்டுரைகளும் ஆங்கிலத்தில் 9 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.


வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம  ஆசிரியர் ( அமரர் ) க. சிவப்பிரகாசம், வடமாகாண முன்னாள் முதல்வர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள்( முன்னாள்) அமைச்சர் திரு. டி. எம்.சுவாமிநாதன் (அமரர்கள்) பேராசிரியர் க.கைலாசபதி,   சிரேஷ்ட  சட்டத்தரணி  நீலன் திருச்செல்வம்  ஆகியோர் உட்பட பலர் கொழும்பு றோயல் கல்லூரியில் கற்ற காலத்தில்,  இவர்களின் தமிழ் ஆசிரியராக பணியாற்றியிருக்கும் கி. லக்‌ஷ்மணன் அய்யா அவர்கள்,  தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழியை சரியாகவும் பிழையின்றியும் எழுத வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருப்பவர்.


அவர்  1960 இல் எழுதிய இந்திய தத்துவ ஞானம் நூல் பல பதிப்புகளை கண்டுள்ளதுடன்,  இலங்கை தேசிய சாகித்திய விருதும் தமிழ்நாடு அரசின் விருதும் பெற்றது.


அய்யாவை சதா அவதானி என்றும் அழைக்கமுடியும். அவர் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், ஆவணங்களை மாத்திரம் படிப்பவர் அல்ல. ரயில், பஸ் நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் வீதியோரங்களிலும் இருக்கும் பெயர்ப்பலகைகள், விளம்பரங்களிலும் எழுத்துப்பிழை - கருத்துப்பிழை கண்டு பிடித்து,  உரிய இடத்தில் முறையிட்டு உடனடியாக திருத்தியும்விடுவார்.


சிப்பிக்குள் முத்து நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் அவர் தனது வாழ்நாளில் மேற்கொண்ட தமிழ்சார்ந்த பணிகளில் சந்தித்த அனுபவங்களை மிகவும் எளிய முறையில் வெகு சுவாரஸ்யமாக சொல்லியிருப்பதனால் வாசகர்களினால் இலகுவாக இந்த நூலுடன் நெருங்க முடிகிறது.


அவர் மேடைகளில் பேசினாலும்  பத்திரிகைகளில் எழுதினாலும் அன்பர்களுடன் கலந்துரையாடினாலும் எடுத்துக்கொண்ட விடயத்தை சிக்கலின்றி தெளிவுபடுத்தும் இயல்புள்ளவர். 1970 - 1980 காலப்பகுதியில் அவரை கொழும்பிலும் எங்கள் ஊர் நீர்கொழும்பிலும் பல மேடைகளில் கண்டிருக்கின்றேன். அவர் அன்றைய காலப்பகுதியில் கொழும்பு மலே வீதியில் அமைந்திருந்த  கல்வி அமைச்சில் வித்தியாதிபதியாக  இருந்த காலப்பகுதியில்,  நான் பணியாற்றிய வீரகேசரியில் வரும் செய்திகளையும் அவற்றுக்கான தலைப்புகளையும் சீர்திருத்தியவர்.


அவரது ஆலோசனைகளினால் இலங்கை இதழியல், ஊடகத்துறையில் நிறைய மாற்றங்கள் நேர்ந்துள்ளன.  நாம்  அன்றாடம்  எழுதும் செய்திகளில்,   படைப்பு  இலக்கிய  ஆக்கங்களில்,  பேசும்  உரைகளில்        தவிர்க்கவேண்டிய  சொற்கள்  நீக்கவேண்டிய எழுத்துக்கள்  பற்றிக்குறிப்பிடுவார்.


"பத்திரிகைகளில்,  " தலைமையின்  கீழ்  பேசினார்"   என்று  எழுதுகிறார்கள். அப்படியாயின்  தலைமை  தாங்கும்  மேசையின் கீழ்  என்பதா  அர்த்தம்.  ஏன்  கீழ் என்ற  இரண்டு  எழுத்துக்கள்  அநாவசியமாக  வருகின்றன? "தலைமையில்  நடந்தது. " என்று எழுதினால் போதுமே.

நடாத்தினார்கள்  என்று  எழுதுகிறார்கள். எதற்காக மேலதிகமாக அந்த "ா"என்ற எழுத்துவருகிறது!? " நடத்தினார்கள்" என்று எழுதலாமே!

ஒரு வாகன விபத்து நடந்தால்,  அதில் எவரும் இறந்தால், ‘ஸ்தலத்தில்’               பலியானார்  என  எழுதுகிறார்கள்.  அது என்ன  புனிதஸ்தலமா?  அவ்விடத்தில் பலியானார் என்று எழுதலாமே!

இவ்வாறு ஊடகங்களுக்கு தொடர்ந்து சுட்டிக்காணபித்துக்கொண்டே இருந்தார்.

"அச்சுப்பிழை கருத்துப்பிழையாகிவிடும் அபாயம் இருக்கிறது." என்று தொடர்ச்சியாகச் சொல்லிவந்தவர்.  

இலக்‌ஷ்மணன் அய்யா அவர்கள்,   இலங்கையின்   வடபுலத்தே  பலாலியில் 1918  ஆம்  ஆண்டு  பிறந்தார். கொழும்பு  பல்கலைக்கழகம்  தமிழ்நாடு  அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,  காசி  பல்கலைக்கழகங்களில்   பட்டங்கள்  பெற்றார்.  கொழும்பு  ரோயல்  கல்லூரியில் தமிழ்  ஆசிரியராக  சுமார்  பத்தாண்டுகளுக்கு  மேல்  பணியாற்றிவிட்டு,   கல்வி  அமைச்சில்  வித்தியாதிபதியாக  சேவையாற்றினார்.  இலங்கையில் அரசகரும  மொழித்திணைக்களத்தில்  மேலாளராகவும்  பணியாற்றியவர். இலங்கையில்  வீரகேசரி,  தினகரன்,  தினபதி,  சிந்தாமணி பத்திரிகைகள் உட்பட  பல இலக்கிய  இதழ்களிலும்  பல கட்டுரைகளை                                  எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டில் கி. வா. ஜகந்நாதன் நடத்திய கலைமகள் இதழிலும் அவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

இலங்கை  வானொலியில்  “தமிழைப்பிழையின்றி எழுதலும்  பேசலும்”   என்ற  தலைப்பில்  பல  தமிழ்  அறிஞர்களின்  தொடர்  உரைகள்  ஒலிபரப்பாவதற்கும்,   அதேபோன்றதொரு   தொடர்   சென்னை  தூர்தர்ஷனில்  ஒளிபரப்பாவதற்கும்  இலக்ஷ்மணன் அய்யா,  பின்னணியிலிருந்தார்  என்ற  தகவலையும் அறிந்திருக்கின்றேன்.

சிப்பிக்குள் முத்து நூலில், திருமண அழைப்பு  அச்சிடுவது  குறித்தும்  அவர்  அரியதொரு  கருத்தை  சொல்லியிருக்கிறார்.

ஆங்கிலத்தில்  Wedding invitation  என்றுதான்  குறிப்பிடுவார்கள்.  ஆனால்,   தமிழில்  திருமண அழைப்பு  என்று அச்சிடாமல் திருமண அழைப்பிதழ்  என்றே அச்சிடுகிறார்கள். ஆங்கிலத்தில்  Wedding invitation  card   என்றா அச்சிடுகிறார்கள்?  என்பதே  அவரது நியாயமான கேள்வி!

இந்த நூலில் இடம்பெறும் " சிங்களத் தீவினுக்கு ஒரு பாலம்" என்ற கட்டுரை மகாகவி பாரதியை மேற்கோள் காண்பித்து தொடங்குகிறது. அந்தப்பாலம் எவ்வாறு அமைந்திருக்கவேண்டும் என்று அய்யா விளக்குகிறார். தமிழ் சார்ந்து இலங்கையில் நேர்ந்துள்ள மாற்றங்கள்,  முன்னேற்றங்கள் பற்றி தமிழகம் அறியாதிருக்கும் குறையையும் சுட்டிக்காண்பிக்கின்றார்.

இந்தக்கட்டுரையில் வரும் பின்வரும் வரிகள் மிகுந்த கவனத்திற்குரியது:

" தமிழ் மொழியின் வரலாற்றிலே அதனைப் பல்கலைக்கழக இறுதி வகுப்புவரை முதன் முதலில் போதனா மொழியாக்கிய பெருமையும் சிறப்பும் இலங்கைக்கே உரியது. பல்கலைக்கழகத்திலே தமிழ் கட்டாய போதனா மொழியாக்கப்பட்டு 1963 முதல் கலையியல் இறுதிப் பட்டப்பரீட்சை முழுவதும் தமிழிலேயே நடைபெற்று வருகின்றது. தமிழை முதன் முதலில் பி. ஏ. பட்டப்பரீட்சை வரை வளர்த்த இந்தப்பெருமை தமிழகத்துக்குக் கூட கிடைக்காத ஒன்று என்பதை எண்ணும்போது அதன் மதிப்பு மேலும் பன்மடங்கு உயருகின்றது."

இக்கட்டுரை தமிழ்நாடு கலைமகள் இதழின் தீபாவளி மலரில் வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

மொழிபெயர்ப்புக்கலை குறித்தும் அவர் எழுதுகிறார். " தவறான தமிழாக்கம் விளைவிக்கும் விபரீதம் - இரவெல்லாம் பகலாகும் விந்தை " என்ற கட்டுரை மொழிபெயர்ப்பாளர்களுக்கு மிகுந்த பயனளிக்கும்.

இக்கட்டுரையை, தமிழ் நலம் பேணும் குழுக்கள் என்ற உபதலைப்புடன் இவ்வாறு முடித்திருக்கிறார்:

"தமிழிலே அவ்வப்போது ஏற்படும் ஐயங்களைத் தீர்ப்பதற்கும் தமிழை மேலும் மேலும் செம்மைப் படுத்திப்பேணுவதற்கும்  பொதுவிடங்களிலே காணப்படும் பிழைகளை நீடித்து நிலைக்கவிடாது உடனுக்குடன் திருத்துவதற்கும் ஆங்காங்கு சிறு சிறு தமிழ்நலம் பேணும் குழுக்கள் உருவாகித் திறமையுடனும் இணக்கத்துடனும் செயற்பட முடியுமாயின் தமிழின் எதிர்காலம் பலவிதத்திலும் சிறக்குமென்பது நிச்சயம். "

இந்த வரிகளில் அவர் மிகவும் துல்லியமாக இரண்டு சொற்களை புகுத்தியிருக்கிறார்.

"திறமையுடனும் - இணக்கத்துடனும்" எமது தமிழ் சமூகம் பற்றி நன்றாக அறிந்தவர் அல்லவா இலக்‌ஷ்மணன் அய்யா!?

மொழி, கலை, இலக்கியம், அறிவியல், மொழிபெயர்ப்பு - செம்மைப்படுத்தல், சமயம், சமூகம் , ஆன்மீகம், விஞ்ஞானம், மெஞ்ஞானம், பண்டிகைகள் முதலானவற்றை மாத்திரம் பேசும் புத்தகம் அல்ல சிப்பிக்குள் முத்து, இவற்றுக்கு அப்பாலும் சென்று, உளவியல் ரீதியாகவும் தெளிவான விளக்கங்களை தருகின்றார். சில கட்டுரைகள்,  எம்மை நாமே சுயவிமர்சனம் செய்துகொள்ளவும் தூண்டுகின்றன.  

இதனை தொகுத்திருக்கும் அய்யாவின் புதல்வி மங்களம் வாசன், மறக்காமல் அய்யாவின் சில ஆங்கிலக்கட்டுரைகளையும் தேடி எடுத்து பதிவுசெய்துள்ளார். அதனால் ஆங்கிலத்தில் படிக்கும் வாசகர்களுக்கும் சிப்பிக்குள் முத்து நன்கு பயன்படும் என நிச்சயமாக நம்பலாம்.

அய்யாவின் கட்டுரைகளை படிக்கும்போது,  அவர் எமக்கு தமிழ்ப்பெரும் கடலாகத்தான் தோற்றம் தருகின்றார்.  அந்தக்கடலில் நாம் கண்டெடுக்கும் சிப்பிக்குள்ளிருக்கும் முத்துக்கள் ஒளிவீசுகின்றன.

இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரைக்கும் மிகவும் பொருத்தமான ஓவியங்களை வரைந்துள்ள ஓவியர் பத்மவாசன்,  தமிழகத்திலும் தமிழர் வாழும் தேசங்களிலும் நன்கு அறியப்பட்ட பிரபல ஓவியர் சில்பி அவர்களின் மாணவர்.  இவரது குருநாதர் சில்பி பணியாற்றிய ஆனந்தவிகடன் இதழ் இவருக்கு தூரிகைச்சித்தர் என்ற பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

பத்மவாசனின் ஓவியங்களும் இந்த நூலுக்கு சிறப்பைத்தருகின்றன.

477 பக்கங்கள் கொண்டிருக்கும் சிப்பிக்குள் முத்து, கடலின் ஆழத்தில் தோன்றும் சிப்பிக்குள் உருவாகும்  முத்து எவ்வாறு படிப்படியாக உருமாற்றம் அடைந்து ஒளிவீசுகிறதோ, அதேபோன்று இந்த தொகுப்பிலிருக்கும் ஒவ்வொரு ஆக்கமும் வாசகரின் சிந்தனைக்கு வெளிச்சம் பாய்ச்சுகின்றது.

தமிழ் ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள் மற்றும்  தமிழ் ஆசிரியர்கள், புகலிட நாடுகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களும் தமிழ் கற்கும் மாணவர்களும் அவசியம் படிக்கவேண்டிய நூல் சிப்பிக்குள் முத்து.

புகலிட நாடுகளில் நடத்தப்படும் தமிழ் ஊக்குவிப்பு போட்டிகளில் வெற்றியீட்டும் மாணவர்களுக்கு பரிசாகவும் இந்த நூலை வழங்குவதற்கு பரிந்துரைக்கமுடியும்.

வட இலங்கையில் பலாலியில் மின்சார வசதிகளே இல்லாத ஒரு  குக்கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சாதாரண குடும்பத்தில்  பிறந்தவர் இலக்‌ஷ்மணன் அய்யா.

அவர் பிறந்த சமூகம் அவரை கோயில்  பூசகராக்கியிருக்கலாம்!                அல்லது புரோகிதராக வலம் வந்து ஆயிரக்கணக்கான கோயில் அய்யர்கள்                  போன்று  ஆலயங்களில்  கும்பாபிஷேகம்  செய்து  பெயர் தெரியாமல்  மறைந்திருக்கலாம்.  ஆனால், இந்து நாகரீக கல்வித்துறைக்கும்  கல்விப்பணிக்கும்  எழுத்துச் சீர்திருத்தத்திற்கும் தொடர்ந்தும் அயராது உழைத்து, தனது எழுத்துக்களை எமக்கு வழங்கிவிட்டு  மறைந்தார்.

இலங்கையில்  பதவியிலிருந்து  ஓய்வு பெற்றபின்பும்,  முன்னைய அரசுகளின்  செல்வாக்கு  மிக்க அமைச்சர்களினால் புதிய  பதவிகள் அவரைத்தேடி  வந்தபோதும்  அவற்றை  சாமர்த்தியமாக  ஒதுக்கிவிட்டு  நாட்டைவிட்டு  புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்து அமரரானார்.

அவரின் நூற்றாண்டு காலத்தில் "சிப்பிக்கு முத்து"  நூலை அன்னாரின் நினைவாக தமிழ் சமூகத்திற்கு பயன்படும் வகையில், தாயார் பாலம் லக்‌ஷ்மணன் மற்றும் சகோதரர்கள் சிவராமன், சசிதரன் சார்பில் செல்வப்புதல்வி மங்களம் வாசன் வெளியிட்டுள்ளார். இச்சந்தர்ப்பத்தில், இவர்களையும் நாம் பாராட்டத்தான் வேண்டும்.

                        ---0---