Showing posts with label AEROPLANE. Show all posts
Showing posts with label AEROPLANE. Show all posts

Monday, 10 August 2020

AEROPLANE HOTEL RUNWAY 1


AEROPLANE HOTEL  RUNWAY 1


ஒரு விமானத்தை ஒரு தேசிய நெடுஞ்சாலையில் எவ்வாறு நிறுத்த முடியும், அதுவும் அதற்குள் ஆடம்பரமான உணவை பரிமாறுகிறது? சரி, ஓடுபாதை 1 - ஒரு விமானத்தின் உள்ளே திறக்கப்பட்ட உணவகத்தின் பெயர். பிரகாசமான அறிகுறி இல்லாததால் முதலில் உங்களைத் தாக்கும் கண்டுபிடிப்பு இது. ஏர்பஸ் ஏ 320 அம்பாலா-குருக்ஷேத்ரா நீரோட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை -1 க்கு சற்று அருகில் நிறுத்தப்பட்டது, இது உணவகமாக மாற்றப்பட்டது. லூதியானாவின் வெர்கா பால் ஆலையில் அமைந்துள்ள ஹவாய் அடாவுக்குப் பிறகு, ரன்வே 1 இந்தியாவின் இரண்டாவது உணவகமாகும், அங்கு ஒரு விமானம் உணவகமாக மாற்றப்பட்டுள்ளது. ஷாபாத் சார்ந்த வணிகக் குடும்பத்திற்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் தரையிறங்கிய விமானம் நிறுத்தப்பட்டது. பல உணவு உணவகத்தின் உள்ளே உள்ள படங்களை பார்ப்போம்:



வாடிக்கையாளர்கள் உணவுக்காக தரையில் உள்ள வரவேற்பிலிருந்து போர்டிங் பாஸை சேகரிக்க வேண்டும்
அதன் பிறகு பார்வையாளர்கள் 15 வயதுடைய விமான மாதிரியின் அறைக்குள் செல்லலாம்.
லூதியானாவிலிருந்து சுமார் 50 கி.மீ தூரத்தில், ஷாஹாபாத்தைச் சேர்ந்த ஒரு தந்தை-மகன் இரட்டையர் விமானத்தை ஒரு மல்டிக்யூசின் உணவகமாக மாற்றியுள்ளனர்.
ரன்வே 1 என்ற உணவகத்தின் ஊழியர்கள் மாறுபட்டவர்கள் மற்றும் மொத்தத்தில் 50 பேர் உள்ளனர்.
அம்பலா-டெல்லி நெடுஞ்சாலையில் ரன்வே -1 என்ற உணவகமாக மாற்றப்பட்ட ஒரு விமானத்தில் 3 டி கேம்களை அனுபவிக்கும் குழந்தைகள்


மேலாளர் முகமது ஆஷிம் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர், டார்ஜிலிங் வரை தூரத்திலிருந்தே பணியாளர்கள்.
ரன்வே 1 உரிமையாளர்கள் உணவக ஊழியர்களின் உணவு மற்றும் உறைவிடம் அனைத்திற்கும் பணம் செலுத்துகிறார்கள்.
மல்டிக்யூசின் உணவகத்தின் அனைத்து ஊழியர்களும் தரை ஊழியர்கள் மற்றும் குழு உறுப்பினர்களை ஒத்த உடையை அணிந்துள்ளனர்.
ஏர் இந்தியா நிறுவனத்தால் சூழப்பட்ட இந்த புதுமையான உணவகம் நவம்பர் 27, 2017 அன்று திறக்கப்பட்டது, மேலும் உரிமையாளர்களை ஒன்றிணைக்க கிட்டத்தட்ட ஒரு வருடம் பிடித்தது.

.

How can an aeroplane be parked on a national highway and that too serving fancy meals inside it? Well, Runway 1 - is the name of a restaurant which was opened inside a plane. It’s the innovation that hits you first as there is no flashy sign. The Airbus A320 parked just off the National Highway-1 on Ambala-Kurukshetra stretch which was turned into a restaurant. After Hawai Adda, which is located in Ludhiana's Verka milk plant, Runway 1 is the second restaurant in India, where a plane has been turned into a eatery. The grounded aircraft was parked on a vacant one and a half acre plot owned by a Shahbad based business family. Let us take a look at inside images of the multi-cuisine restaurant:


The customers need to collect the boarding pass from the reception on the ground for meals
After that the visitors can go into the cabin of a 15-year-old aircraft model. 
Around 50 kms from Ludhiana, a father-son duo from Shahabad have turned the plane into a multicuisine restaurant.
The staff of the restaurant Runway 1 is diverse and is around 50 in all.
Kids enjoying 3D games in a Aeroplane which was turned into a restaurant Runway-1 on Ambala-Delhi highway
The manager Mohammad Ashim is from Srinagar and waitresses from as far away as Darjeeling.
The Runway 1 owners pay for all of food and lodging of the restaurant staff. 
All the staff of the multicuisine restaurant dressed in attire resembling ground staff and crew members.

Junked by Air India, this innovative eatery opened on November 27 ,2017 and it took the owners almost a year to get it together. 

Sunday, 29 April 2018

IN SEARCH OF MALAYSIAN AEROPLANE




IN SEARCH OF MALAYSIAN AEROPLANE


“என்ன பண்றீங்க சீப்? கதவை திறங்க! “என்ற ஜார்ஜின் குரல் கேட்டது.”உலகத்தில் எல்லோரும் சந்தோஷமா இருக்கீங்க? என்னை தவிர! சாவுங்கடா!


விண்ணில் பறக்க அந்த விமானம் காத்திருந்தது.

அதில் பயணிக்க இருந்த 239 பயணிகளுக்கு இன்னும் நான்கு மணி நேரத்திற்கு அதுதான் தற்காலிக இருப்பிடம். அதன் காக் பிட்டில் நகம் கடித்தபடி உட்கார்ந்திருந்தார் ரேகன்.கமர்சியல் பைலட்டாக 2000மணி நேரங்களுக்கு மேல் பறந்து பயிற்சி எடுத்து பாசெண்சர் பிளைட்டில் தன்னுடைய 500 வது மணித்துளிகளை கடக்கப் போகிறவர்.

காக்பிட்டின் கதவு தட்டப்பட்டதும் தன்னிடமிருந்த சாவியால் அதன் கதவை திறந்தார்.புன்னகையுடன் உள்ளே வந்த பணிப்பெண் “எதாவது சாப்பிடுகிறீர்களா? “என்றாள்.”ஒரு பெக் விஸ்கி! “என்று வாயை மூடும் போது “ஹேய் ஹனி! “என்றபடி காக்பிட்டினுள் பிரவேசித்தான் ஜார்ஜ்

”ஸாரி சீப்! பையனுக்கு பர்த்டே! அதான் லேட்டு! லண்டன் போனதும் உங்களுக்கெல்லாம் டிரிட் வைக்கிறேன்.!”என்றான்.”உங்களுக்கு எதாவது வேணுமா? “என்றவளிடம் “சீப் சொன்னதே எனக்கும்! “என்றான்.

“எத்தனாவது பர்த்டே இது? “
“ஆறாவது பர்த்டே சீப்! “
“வாழ்த்துகள் பையா! இன்னும் கண்ட்ரோல் ரூமிலிருந்து அழைப்பு வரலை.அதை கவனி.!நான் பாத்ரூம் போயிட்டு வந்திடறேன்! “

ரேகன் காக்பிட்டின் கதவை திறந்து நடைபாதை வழியே பயணிகளை கடந்து நடந்தார்.முதல் பயண பயத்துடன் சிலரும், பயண அனுபவமுள்ளவர்கள் அலட்சியத்துடன் இருப்பதை கவனித்து நடந்தார்.ஒரு வேட்டி “யாரு இவரு? “என்றதற்கு “இவருதான் பிளைனை ஓட்ட போறார்! “என்ற பதில் வந்ததையும், “ஓ! பிளைன் டிரைவரா இவரு! “என்ற அறியாமையை யும் கவனிக்காது நடந்தார்.

பிஸ்னஸ்கிளாஸில் ஒரு வெள்ளையன் தன் செக்ரட்டரியை முத்தமிட்டு பிரசவத்திற்கான முன்னேற்பாடுகளை துவங்கியிருந்தான்.பாத்ரூம் கதவை சாத்தி விட்டு உட்கார்ந்தவருக்கு உலகத்தில் தன்னைத் தவிர எல்லோரும் சந்தோஷமாக இருப்பதாக தோன்றியது.அவரும் சந்தோஷமாகவே இருந்தார்.இரண்டு வாரம் முன்பு வரை.

அந்த லண்டன் பிளைன் பாம் வதந்தியால் நிறுத்தப்படாமல் இருந்திருந்தால்? அந்த அகால வேளையில் வீட்டிற்கு போகாமல் இருந்திருந்தால்? அவரின் சந்தோஷம் பறி போயிருக்காது.அவர் கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்து கொண்டார்.ஏமாளி! ஏமாளி என்றது


கண்ணாடி.பொங்கிய கண்ணீரை துடைத்து கொண்டு காக்பிட்டை நோக்கி நடந்தார்.காக்பிட் சாவியை மறந்து விட்டதை உணர்ந்தவர் கதவை தட்டினார். டெரரிஸ்டுகள் உள்ளே வரக்கூடாது என்பதற்காக காக்பிட்டை உள்ளே பூட்டி கொள்ளும் பாதுகாப்பு முறை.பைலட்டுகள் மட்டுமே திறக்க முடியும்.

ஜார்ஜ் கதவை திறந்தான்.உள்ளே நுழைந்தவுடன் கதவை பூட்டியவன் “என்னாச்சு? அப் நார்மலா இருக்கீங்க? இந்தாங்க உங்க ட்ரிங்ஸ்? “என்று விஸ்கி கிளாஸை நீட்டினான்.வாங்கி கொண்டவர் “நத்திங்! கொஞ்சம் குழப்பம்! “என்றபடி ஒரே கல்ப்பில் விஸ்கியை காலி செய்தார்.

“டைமாயிருச்சு! கிளம்பலாம்! “

இருவரும் பிளைனை கிளப்பும் முயற்சியில் இறங்கினர்.மீட்டர்களின் முட்கள் மேலும் கீழும் அலைய ரன்வேயில் ஓட ஆரம்பித்தது பிளைன்.”சீப்! நீங்க சேப்டி பெல்ட் போடலை! “என்ற ஜார்ஜிடம் “ஸாரி! “என்றபடி தேடி அணிந்தார்.காற்றை கிழித்தபடி விமானம் விண்ணில் ஏறியது.3000ஆயிரம் அடிகளைதாண்டி மேக கூட்டங்களின் குலுக்கல்களை கடந்து நிலையாக விமானம் பயணிக்க ஆரம்பித்தது.

ஆட்டோ பைலட் மோடில் மாற்றிய ஜார்ஜ் “என்ன பிரச்சனை? ஏன் குழப்பமாக இருக்கிறீர்கள்? “என்றான்.

“ஒன்னுமில்லை! ஏதோ குருட்டு யோசனையில் இருந்திருப்பேன் போலும்! “


“சீப்! நீங்க தெளிவா யோசிக்கிறவரு.இந்த காரணம் நம்புற மாதிரி இல்லை.!நீங்களும் சொல்ல மாட்டிங்க! அழுத்தமான ஆளு.!பாருங்க பாத்ரூம் போயிட்டு வந்துடரேன்.!”

ஜார்ஜ் அவசரமாக காக்பிட் சாவியை எடுத்து கொண்டு வெளியேறி னான்.திரும்ப தட்டினால் ரோகன்தான் திறக்க வேண்டும்.உள்ளிருந்து மட்டுமே திறக்கும் விசேஷ பூட்டு.ஆள் வெளியேறியதும் தானாகவே ஆட்டோ லாக் ஆகும் நவீன டெக்னாலாஜி.கண்ணாடி வழியே தெரிந்த பரந்த வானத்தையும் அதில் உருண்டோடும் மேகங்களையும் பார்த்து கொண்டிருந்தவருக்கு அன்றைய இரவு நினைவுக்கு வந்தது.

பிளைட் கேன்ஸலாகி குஷியாக வீட்டிற்கு வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.காதலித்து மணந்த மனைவியை வேறோருவனுடன் பார்க்கும் அதிர்ச்சி அவருக்கு வாய்த்தது.அதிர்ச்சியோடு பாருக்குள் அடைக்கலமானார்.என்ன குறை வைத்தோம் என்ற கேள்வி குடைந்தது.


அவர் விமானத்தின் பாதையை மாற்றினார்.
தகவல் தொடர்புகளை துண்டித்தார்.
அந்த துவக்க காதல் எங்கே போனது? 
என்னிடம் என்ன தப்பை கண்டாள்? 
ஏன் இந்த துரோகம்.?
விமானம் திசை மாறி விரைந்தது.
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? 
யாருக்கும் எந்த பாவமும் பண்ணலையே?

நீலக்கடலின் மேல் பறந்த போது த்ரட்டிலை கீழ் நோக்கி இழுத்தார்.விமானம் தன் உயரத்தை இழந்து சரியலாயிற்று.வெளியே காக்பிட் கதவு தட்டப்பட்டது.


“என்ன பண்றீங்க சீப்? கதவை திறங்க! “என்ற ஜார்ஜின் குரல் கேட்டது.”உலகத்தில் எல்லோரும் சந்தோஷமா இருக்கீங்க? என்னை தவிர! சாவுங்கடா! “என்றபடி த்ரட்டிலை கீழ் நோக்கி முழுதாக இழுத்து விட்டு கண்களை இறுக மூடினார்.

விமானம் ஆக்ரோசத்தோடு நீலக்கடலை நோக்கி பாய்ந்தது. மறுநாள் மீடியாக்கள் அலறிக் கொண்டிருந்தன.மலேசிய விமானம் மாயம் என்று.!

#உண்மைசம்பவம்!

239 people on board and was en route from Kuala Lumpur to Beijing on 8 March 2014 when air traffic control staff lost contact with it.

he plane eventually focused on a 120,000 sq km area of seabed about 2,000km off the coast of Perth in the southern Indian Ocean. It has now been suspended with no trace of the aircraft found there, and is likely to remain the world's greatest aviation mystery.

00:41, 8 March 2014 (16:41 GMT, 7 March): Malaysia Airlines flight MH370 departed from Kuala Lumpur International Airport and was due to arrive in Beijing at 06:30 (22:30 GMT).


Malaysia Airlines says the plane lost contact less than an hour after take-off. No distress signal or message was sent.
01:07: The plane sent its last ACARS transmission - a service that allows computers aboard the plane to "talk" to computers on the ground. Some time afterwards, it was silenced and the expected 01:37 transmission was not sent.

01:19: The last communication between the plane and Malaysian air traffic control took place about 12 minutes later. At first, the airline said initial investigations revealed the co-pilot had said "All right, good night".

However, Malaysian authorities later confirmed the last words heard from the plane, spoken either by the pilot or co-pilot, were in fact "Good night Malaysian three seven zero".

A few minutes later, the plane's transponder, which communicates with ground radar, was shut down as the aircraft crossed from Malaysian air traffic control into Vietnamese airspace over the South China Sea.

01:21: The Civil Aviation Authority of Vietnam said the plane failed to check in as scheduled with air traffic control in Ho Chi Minh City.


02:15: Malaysian military radar plotted Flight MH370 at a point south of Phuket island in the Strait of Malacca, west of its last known location. Thai military radar logs also confirmed that the plane turned west and then north over the Andaman sea.
In maps accompanying its 1 May report, the Malaysian government revised the time to be 02:22 and put the position further west.

02:28 (18:28 GMT, 7 March): After the loss of radar, a satellite above the Indian Ocean picked up data from the plane in the form of seven automatic "handshakes" between the aircraft and a ground station. The first was at 02:28 local time.

08:11: (00:11 GMT, 8 March) The last full handshake was at 08:11. This information, disclosed a week after the plane's disappearance, suggested the jet was in one of two flight corridors, one stretching north between Thailand and Kazakhstan, the other south between Indonesia and the southern Indian Ocean.



08:19: However, there is some evidence of a further "partial handshake" at this time between the plane and a ground station. This was a request from the aircraft to log on. Investigators say this is consistent with the plane's satellite communication equipment powering up after an outage - such as after an interruption to its electrical supply.

09:15: This would have been the next scheduled automatic contact between the ground station and the plane, but there was no response from the aircraft.

There were 227 passengers, including 153 Chinese and 38 Malaysians, according to the manifest. Seven were children.

Other passengers came from Iran, the US, Canada, Indonesia, Australia, India, France, New Zealand, Ukraine, Russia, Taiwan and the Netherlands.

Tuesday, 30 January 2018

ORVILLE WRIGHT , ONE OF THE AEROPLANE INVENTER DIED 1948 JANUARY 30


ORVILLE WRIGHT , 
ONE OF THE AEROPLANE INVENTER
DIED 1948 JANUARY 30






Orville Wright is best known for inventing the airplane with his brother, Wilbur. died in Dayton on January 30, 1948.

Synopsis
Born in Dayton, Ohio, in 1871, Orville Wright and his elder brother, Wilbur Wright, were the inventors of the world's first successful airplane. The brothers successfully conducted the first free, controlled flight of a power-driven airplane on December 17, 1903. They subsequently became successful businessmen, filling contracts for airplanes in both Europe and the United States. Today, the Wright brothers are considered the "fathers of modern aviation." Orville is also known for developing technology for the U.S. Army. He died in Dayton on January 30, 1948.

Early Life
Orville Wright was born on on August 19, 1871,in Dayton, Ohio, one of five children of Susan Catherine Koerner, and Milton Wright, a bishop in the Church of the United Brethren in Christ.

As a child, Orville Wright was a mischievous and curious boy, and his family encouraged his intellectual development. "We were lucky enough to grow up in an environment where there was always much encouragement to children to pursue intellectual interests; to investigate whatever aroused curiosity," Orville later wrote in his memoir.

Milton Wright traveled often for his church work, and in 1878, he brought home a toy helicopter for his boys. Based on an invention by French aeronautical pioneer Alphonse Pénaud, it was made of cork, bamboo and paper, and used a rubber band to twirl its twin blades. Orville and his brother were fascinated by the toy, and a lifelong passion for aeronautics was born.

The Wright family moved to Richmond, Indiana, in 1881. In Richmond, Orville developed a love of kites, and soon began making his own at home. By 1884, the family was back in Ohio, where Orville enrolled at Dayton Central High School. Never especially studious, Orville was more interested in hobbies outside the classroom than school, and, thusly, dropped out of high school during his senior year and opened a print shop. Having worked in a print shop over the summer, he quickly went to work designing his own printing press for the shop. In 1889, Orville began publishing the West Side News, a weekly West Dayton newspaper. Wilbur served as the paper's editor.

That same year, tragedy struck the Wright family. Orville's mother, Susan Catherine Koerner Wright, died after suffering a long bout of tuberculosis. With her mother gone, Orville's sister Katharine took on the responsibilities of maintaining the household. The bond between Orville, Katharine and Wilbur was a strong one, and the siblings would remain a close trio throughout the rest of their lives.

Inventing the Airplane
After their mother's death, Orville and his brother dedicated themselves to another shared interest: bicycles. A new, safer design had set off a bicycle craze across the country. The brothers opened a bicycle shop in 1892, selling and fixing bikes, and began manufacturing their own design in 1896. Orville invented a self-oiling wheel hub for their popular bikes.

Always curious about aeronautics, Orville and Wilbur followed the latest flying news. When famous German aviator Otto Lilienthal, whose research they had studied, died in a glider crash, the Wright brothers became convinced that, with better designs, human flight was possible. The brothers took their work to Kitty Hawk, North Carolina, where heavy winds were more conducive to flying.

Orville and Wilbur began experimenting with wings. They observed that birds angled their wings to balance and control their bodies during flight. Utilizing their concept of "wing warping" and the movable rudder, the brothers developed a design that had eluded all who came before them. On December 17, 1903, the Wright brothers succeeded in making the first free, controlled flight of a power-driven airplane. Of four flights they made that day, the longest was 59 seconds, over a distance of of 852 feet. Today, the Wright brothers are considered the "fathers of modern aviation."

Fame
News of the Wrights' feat was met with early skepticism. After funding a number of failed flying experiments, the United States government was reluctant to back their work. When Wilbur set sail for Europe, Orville headed to Washington, D.C., to demonstrate their flying machine in hopes of winning government and army contracts. In July 1909, Orville completed the demonstration flights for the U.S. Army, which had demanded that a passenger seat be built in the plane. The Wright brothers sold the plane for $30,000.

The Wright brothers' extraordinary success led to contracts in both Europe and the United States, and they soon became wealthy business owners. They began building a grand family home in Dayton, where they had spent much of their childhood.

On May 25, 1910, Orville flew for six minutes with Wilbur as his passenger—marking the first and only flight the brothers would make together. That same day, Orville took his 82-year-old father out for the first and only flight of his life.

In 1912, Wilbur died of typhoid fever. Without his brother and business partner, Orville was forced to take on the presidency of the Wright company. Unlike his brother, though, he cared little for the business side of their work, and, thusly, sold the company in 1915.

Later Life and Death

Orville Wright spent the last three decades of his life serving on boards and committees related to aeronautics, including the National Advisory Committee for Aeronautics, predecessor to the National Aeronautics and Space Administration. He cut off communication with his sister, Katharine, when she married in 1926. Neither Orville nor Wilbur ever married, and he was greatly upset by his sister's choice. In 1929, he had to be persuaded to visit Katharine at her deathbed.

On January 30, 1948, Orville died after suffering a second heart attack. He is buried at the Wright family plot in Dayton, Ohio.