Showing posts with label 1871. Show all posts
Showing posts with label 1871. Show all posts

Monday, 12 October 2020

GENERAL OFFENDERS ACT 1871 OCTOBER 12

 

GENERAL  OFFENDERS ACT 1871 OCTOBER 12



இந்தியாவில் 160 சாதிகள் கிரிமினலோடு தொடர்புடையவர்கள் ,கண் காணிக்க படவேண்டிய வர்கள் என்ற சட்டம் 1871 அக்டோபர் 12 இல் இயற்றப்பட்டது . இதில் குறவர்கள் , தேவர் அனைவரும் கொலை ,கொள்ளை மற்றும் பித்தலாட்டங்களில் ஈடுபட்டதால் இவர்கள் எச்சரிக்கையாய் பழக வேண்டியவர்கள் என்று ஆங்கிலேயர்கள் சட்டம் கொண்டு வந்தார்கள் 1952 இல் தான் இச் சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டு பொது Habitual Offender’s Act.

வந்தது

Denotified Tribes (DNTs), also known as Vimukta Jati,[1] are the tribes that were originally listed under the Criminal Tribes Act of 1871,[2] as "Criminal Tribes" and "addicted to the systematic commission of non-bailable offences." Once a tribe became "notified" as criminal, all its members were required to register with the local magistrate, failing which they would be charged with a "crime" under the Indian Penal Code. The Criminal Tribes Act of 1952 repealed the notification, i.e. 'de-notified' the tribal communities. This Act, however, was replaced by a series of Habitual Offenders Acts, that asked police to investigate a "suspect's" "criminal tendencies" and whether their occupation is "conducive to settled way of life." The denotified tribes were reclassified as "habitual offenders" in 1959.


The name "Criminal Tribes" is itself a misnomer as no definition of tribe denotes occupation, but they were identified as tribes "performing" their primary occupation. The first census was in 1871 and at that time there was no consensus nor any definition of what constitutes a "tribe". The terms "tribe" and "caste" were used interchangeably for these communities.

Call for repeal[edit source]

The UN's anti-discrimination body Committee on the Elimination of Racial Discrimination (CERD) asked India to repeal the Habitual Offenders Act (1952) and effectively rehabilitate the denotified and nomadic tribes on 9 March 2007.[3]

Reservations[edit source]

In 2008, the National Commission for Denotified, Nomadic and Semi-Nomadic Tribes (NCDNSNT) of Ministry of Social Justice and Empowerment recommended equal reservations, as available to Scheduled Castes and Scheduled Tribes, for around 110 million people belonging to the denotified tribes, nomadic or semi-nomadic tribes in India.[4] Along with the tribes designated as, "Nomadic" or "Semi-Nomadic", the denotified tribes are eligible for reservation.[5][6]


In 1952, the Indian Government withdrew the Criminal Tribes Act of 1871 throughout India and enacted Habitual Offender’s Act. This act does not depart significantly from the Criminal Tribes Act from which it is derived. Both the Criminal Tribes Act and the Habitual Offender's Act negate the universally proclaimed principle that "all human beings are born free and equal". The listing of these denotified and nomadic under the Habitual Offender’s Act also negates the principle of the criminal justice system – innocent until proven guilty.

Denotified Tribes

1. Attur Kilnad Koravars

2. Attur Meland Koravars

3. Appanad Kondayam Kottai Maravar

4. Ambalakarar

5. Ambalakkarar

6. Boyas

7. Battu Turkas

8. C.K. Koravars

9. Chakkala

10. Changayampudi Koravars

11. Chettinad Valayars

12. Dombs

13. Dobba Koravars

14. Dommars

15. Donga Boya

16. Donga Ur. Korachas

17. Devagudi Talayaris

18. Dobbai Korachas

19. Dabi Koravars

20. Donga Dasaris

21. Gorrela Dodda Boya

22. Gudu Dasaris

23. Gandarvakottai Koravars

24. Gandarvakottai Kallars

25. Inji Korvars

26. Jogis

27. Jambavanodai

28. Kaladis

29. Kal oddars

30. Koravars

31. Kalinji Dabikoravars

32. Kootappal kallars

33. Kala Koravars

34. Kalavathila Boyas

35. Kepmaris

36. Maravars

37. Monda Koravars

38. Monda Golla

39. Mutlakampatti

40. Nokkars

41. Nellorepet Oddars

42. Oddars

43. Pedda Boyas

44. Ponnai Koravars

45. Piramalai kallars

46. Peria Suriyur Kallars

47. Padayachi

48. Punnan Vettuva Gounder

49. c

50. Salem Melnad Koravars

51. Salem Uppu Koravars

52. Sakkaraithamadai Koravars

53. Saranga palli Koravars

54. Sooramari Oddars

55. Sembanad Maravars

56. Thalli Koravars

57. Thelungapatti Chettis

58. Thottia Naickers

59. Thogamalai Koravars or Kepmaris

60. Uppukoravars or Settipalli Koravars

61. Urali Gounders

62. Wayalpad or Nawalpeta Korachas

63. Vaduvarpatti Koravars

64. Valayars

65. Vettaikarar

66. Vetta Koravars

67. Varaganeri Koravars

68. Vettuva Gounder

Source: Renke commission -200

Saturday, 18 April 2020

JOAN OF ARC,THE SAINT, RECOGNISED ON 1871 APRIL 18



JOAN OF ARC,THE SAINT, 
RECOGNISED ON 1871 APRIL 18


ஜோன் ஆஃப் ஆர்க் (Saint Joan of Arc)[3] கி.பி 1412 ஜனவரி 6 ஆம் தேதி [4] பிரான்சு நாட்டில் உள்ள டாம்ரேமி என்ற இடத்தில் பிறந்தார் என நம்பப்படுகிறது. இவர் பிரான்சு நாட்டு வீராங்கனையும் கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவரது தந்தை ஜாக்குஸ் டி ஆர்க் ஆவார். இவரது தாயார் இஸபெல்லா. இவர்களுக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். அதில் புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் மூன்றாவது குழந்தை ஆவார். இவரது தந்தை ஒரு விவசாயி எனவே புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் தனது குழந்தைபருவத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயத்திலும் கால்நடை பராமரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். மேலும் புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் தன் தாயாரிடம் இருந்து தனது மதம் மற்றும் அதன் கோட்பாடுகள் பற்றியும், வீட்டை பராமரிப்பதைப் பற்றியும் கற்றுக்கொண்டார். இவரது பெற்றோர்கள் ஆழ்ந்த இறைநம்பிக்கை உடையவர்களாகத் திகழ்ந்தனர். எனவே புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்களும் ஆழ்ந்த
இறைசிந்தனையுடையவராகவே இருந்தார். அந்நியரை ஓர்லியன்சை விட்டு விரட்ட தன்னைக் கடவுள் படைத்திருப்பதாக நம்பினார். பிரெஞ்சு படையை தலைமை ஏற்று வழிநடத்தினார். இவரால் ஊக்கம் பெற்ற பிரெஞ்சு வீரர்கள், இவரின் தலைமையின் கீழ் அந்நியரை வெற்றி கொண்டனர். இவர் பிரெஞ்சு படையினர் நூறாண்டுப் போரின் போது பல முக்கிய வெற்றிகள் அடைய காரணமானார்.[5] இவையே பிரான்சின் ஏழாம் சார்லஸின் முடிசூடலுக்கு வழிவகுத்தது.


ஆயினும் பர்கண்டியர்களால் பிடிக்கப்பட்ட இவர், பிரான்சின் எதிரிகளாயிருந்த ஆங்கிலேயரிடம் விற்கப்பட்டார்.[6] அவர்கள் பேயுவைஸின் ஆயர் பியேர் கெளசின் துணையோடு இவரை சூனியக்காரி எனவும் தப்பறை கொள்கையுடையவர் எனவும் பொய் குற்றம் சாட்டி, இவரின் 19 ஆம் வயதில் இவரை உயிரோடு தீமூட்டிக் கொன்றனர். இவர் இறந்து 25 ஆண்டுகளுக்குப்பின் திருத்தந்தை மூன்றாம் கலிஸ்டஸிலால் இவரின் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு, இவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது.[7] 16ம் நூற்றாண்டில், ஜோன் ஆப் ஆர்க் பிரன்சு கத்தோலிக்க மதத்தின் சின்னமாக கருதப்பட்டார். பின்னர் 1803ம் ஆண்டில், நெப்போலியன் போனபர்ட் ஜோனின் வீரத்துக்காகவும், நாட்டுப்பற்றுக்காகவும் அவரை பிரான்சு நாட்டின் சின்னம் என்று கூறினார்.[8]

பின்னர் இவருக்கு புனிதர் பட்டமளிப்புக்கான பணி துவங்கப்பட்டு, ஏப்ரல் 18, 1909 அன்று திருத்தந்தை பத்தாம் பயஸால், நோட்ரே டேம் டி பாரிஸ் கோவிலில் அருளாளர் பட்டமும், உரோமையில் மே 16, 1920, அன்று திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்டால் புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது. இவரின் விழா நாள் மே 30 ஆகும்.

ஆரம்ப வாழ்க்கை
ஜோன் ஆஃப் ஆர்க், ஜனவரி மாதம் 6ம் தேதி அன்று, கிழக்கு பிரான்சில் 'டார்மெரி' என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார். தந்தையின் பெயர், 'ஜாக்கஸ் தி ஆர்க்' மற்றும் இவரது தாயாரின் பெயர், 'இசபெல்'. இவர்கள் ஜோனுக்கு எழுதப் படிக்க கற்று தரவில்லை, மாறாக கத்தோலிக்க திருச்சபையில் சேர்த்தனர். ஆங்கிலேயர்களுக்கும் பிரான்சுக்கும் இடையே உள்ள முரண்பாட்டின் காரணமாக, அவர் வாழ்ந்த பகுதியில் சண்டைகள் நடக்கும்.[9].

ஜோனுக்கு தமது 12 வயதிலிருந்தே, செவிவழி அருளும் அவ்வப்போது தெஉவீக தரிசணங்களும் கிட்டியதாக கூறப்படுகிறது. சிறுவயதில் தோன்றிய தரிசணங்களில் இறை பக்தி கொள்ளுமாரு அறிவுருத்தியதாகவும், இந்த தரிசணங்களில், புனித மைக்கேல், புனித கேத்தரீன், மற்றும் புனித மார்கரட் உருவங்கள், ஜோனுக்கு காட்சியளித்தாகவும் கூறப்படுகிறது. இதை அரசாங்க நூல்களும் உறுதி செய்கின்றன.[9] பின்னர் ஒரு நாள், பிரான்சை காப்பாற்ற ஜோனின் உதவி தேவை என்றும், 'அரசர் சாலர்ஸுக்குதான் பிரான்சை ஆட்சி செய்ய உரிமையுள்ளது' என்று தமக்கு அருள் கிட்டியதாக, அவரது சுயசரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.[10]

இதன் பொருட்டு, ஜோனின் உறவினரான 'டியூரான்ட் லாஸ்ஸோஸிடம்', தம்மை சார்லஸின் ஆதரவாளாரான கோமான் ராபர்ட் தி பாட்ரிகோர்டிம் அழைத்துச் செல்லுமாறு வேண்டினாள். ராபர்டிம் தான் அரசர் சார்லஸை சந்திக்க உதவுமாறு கேட்டாள். ஆனால் அவர் அதுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஜோனின் விடா முயற்சியால், இறுதியில் ஒப்புக்கொண்டார். அப்போது, அந்த பகுதியில் போர் நடந்துக் கொண்டிருந்ததால், அந்த கோமான் ஜோனை ஆண் போல வேடமிட்டு, ஆயுதமேந்திய துணைகளுடன் சினானுக்கு அனுப்பி வைத்தார்.

படைத்தளபதி
11 நாட்கள் பயனத்திற்கு பிறகு, ஜோன் ஆப் ஆர்க், 'சினான்' மார்ச் 4ம் தேதி வந்தடைந்தார். அரசவையில் ஜோனின் கட்டுக்கடங்கா உணர்ச்சியைக் கண்ட சார்லஸின் முகம் பிரகாசமடைந்தது.[9] பல வேதாந்த ஆய்வுகளுக்குப் பிறகு,[11]

மார்ச் 1429 அன்று, ஜோனின் வேண்டுகோளுக்கு இணங்க, அரசர் சார்லஸ், ஜோனுக்கு ஒரு படை அளித்து, அதன் படைத்தளபதியாகவும் நியமித்தார். ஜோன் வெள்ளை போர் கவசமும், ஒரு வெள்ளை குதிரையிலும் போருக்குச் சென்றார். ஒரு விவசாயி மகளாக இருந்த போதிலும், 17ம் வயதில் ஒரு அரசாங்கத்தின் படைத் தளபதியானது குறிப்பிடத்தக்கது. படைத்தளைபதியானப் பின், படை வீரர்களிடையே பல சீர் திருத்தங்கள் செய்தார். பிரான்சில் இருந்த ஆங்கிலேயரை ஓர்லியன்சை விட்டு விரட்ட ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் போர் தொடுத்தார். அவர் தளபதியாக பிரெஞ்ச் படையினரை வழிநடத்த, பிரான்சின் சார்லசு மன்னர் ஆதரவுடன் கடுமையாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் கோட்டையை கைப்பற்றினர். போரில் ஜோன் ஆஃப் ஆர்க் படுகாயமுற்றார். இந்த வெற்றியால் ரைம்சு தேவாலயத்தில் ஜோன் ஆஃப் ஆர்க் முன்னிலையில் சார்ல்ஸ் மன்னர் முடி சூடினார். இந்த வெற்றியால் ஜோன் ஆப் ஆர்க் மற்றும் அவரது குடும்பத்தினர்க்கு, அரச குல உயர்குடி நிலை அளிக்கப்பட்டது.

ஆங்கிலேயர்கள் பின்வாங்கி ஓடும் தருணத்தை பயன்படுத்தி, அரசர் சார்லஸை படைகளை முன்னோக்கி பாரிஸ் நகரத்தைக் கைப்பற்ற, ஜோன் வேண்டினார். ஜோன் ஒர்லியன்சைக் கோட்டையை கைப்பற்றிய போதிலும், அரசவையிலுள்ள மற்ற அமைச்சர்களுக்கு ஜோனின் மீது நம்பிக்கை வரவில்லை. ஆகையால் பாரிஸை நோக்கி படை எடுக்க வேண்டாம் என்று அரசருக்கு, அவர்கள் அறிவுறித்தினர்.

ஓர்லியன்ஸ் போரில் தோல்வியுற்றதால் ஆங்கிலக் படைத்தளபதிகளான ஜான் போயர், ஆயர் பீட்டர் கெளஸானும் ஜோன் ஆஃப் ஆர்க்கை பழிவாங்கத் திட்டமிட்டனர்.

சிறைப்பிடிப்பு
அரசர் சார்லஸின் கட்டளையின் படி 'கோம்பைன்' நோக்கி அவரது தம்பி 'பியர்ரே'வுடன், ஆங்கிலேயர்களையும் புர்கண்டியேர்களையும் எதிர்க்கும் மக்களுக்கு உதவி செய்ய சென்றார். ஜோன் தன்னுடன் இருந்த சிறு படையுடனேயே போரிட்டு 'கோம்பைன்' மற்றும் சில தளங்களைப் பிடித்தார். பாரிசைத் தாக்கச் சென்ற ஜோன் ஆஃப் ஆர்க்கின் சிறுபடை சார்லசு மன்னரின் ஆதரவு இல்லாததால் பலம் குறைந்து தோல்வியுற்றுப் பின்வாங்கியது. காம்பைஞ் கோட்டைக்கு திரும்பும் போது ஜோன் ஆப் ஆர்க் தன் குதிரையிலிருந்து கீழே விழுந்தார். இந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்டு புர்கண்டியேர்கள் ஜோனைக் கடத்திச் சென்று சிறையிட்டனர்.

ஜோன் புர்கண்டி கோட்டையிலிருந்து தப்பிக்க பல முறை முயற்சி செய்தார். ஒரு சமயம், 70 அடி கோபுரத்திலிருந்து குதித்து தப்பிக்க முயன்றார்.[12]. இதனை அடுத்து, புர்கண்டியேர்கள் ஜோனை ஆங்கிலேயர்களிடம் 10000 காசுக்களுக்கு பரிமாற்றம் செய்தனர். ஆங்கிலேயர்கள் ஜோனை பாரீஸ் நகரத்துக்கு கொண்டு சென்றனர்.

இறப்பு

ஜோன் ஆஃப் ஆர்க்கின் மரணத்தை சித்தரிக்கும் ஓவியம். மேக்சிமம் இரியல் டென் சாரதி என்ற ஓவியரால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இது வரையப்பட்டது.[13]
உரோவன் சிறையில் ஜோன் ஆஃப் ஆர்க் அடைக்கப்பட்டார். ஜோன் ஆப் ஆர்க்கை, போர் குற்றவாளியாக கருதாமல், கிருத்துவ மதத்திற்கு எதிரானவர் மற்றும் சூனியக்காரி போன்ற குற்றங்களைக் கொண்டு அவரது வழக்கை, இறையியல் நீதிமன்றத்தில் விசாரத்தனர். பிப்ரவரி 21 முதல் மார்ச் 24 வரை, குறைந்தப் பட்சம் 12 முறையாவது, ஜோனை குறுக்கு விசாரணை செய்தனர். முதலில் ஜோனின் வழக்கை பொது மக்கள் முன்னிலையில் விசாரித்தனர். ஆனால் ஜோன் அளித்த சாமார்த்திய பதில்க்ளைக் கண்டப் பின்னர், ரகசிய விசாரணைகள் நடந்தது. ஜோனைப் போல் ஆங்கிலேயர்களை எதிர்ப்பவர்களுக்கு இது பாடமாக இருக்கும் என்று ஆங்கிலேயர்கள் நம்பினர்.

ஆண்கள் உடையை அணிந்தது போன்ற ஏறத்தாழ 70 குற்றங்களைக் கொண்டு, இறையியல் நீதிமன்றம் ஜோனுக்கு மரணதண்டனை விதித்தது. அதன்படி தனது 19ம் வயதில் மே 30, 1431 அன்று ஜோன் ஆஃப் ஆர்க், சுமார் 10000 மக்கள் முன்னிலையில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.[14]

ஜோனின் சாவிற்கு பிறகு, சுமார் 22 ஆண்டுகள், பிரன்சுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே போர் நடந்தது. அதன் பின்னர், சார்லஸ் பிரன்சு நாட்டின் மகுடம் சூடினார். அரசர் சார்லஸ், ஒரு விசாரணை குழு வைத்து, ஜோன் நிரபராதி என தீர்ப்பு வழங்கினார். ஜோனுக்கு புனித பட்டம் மே 16, 1920ல் வழங்கப்பட்டது.

ஊடகங்களில்
தி டிரையல் ஆஃப் ஜோன் ஆஃப் ஆர்க் என்ற திரைப்படம் 1962ஆம் ஆண்டு வெளிவந்தது.
ஜோன் ஆஃப் ஆர்க் பற்றிய வரலாற்றுத் திரைப்படம் தி மெசன்சர் - தி சுடோரி ஆஃப் ஜோன் ஆஃப் ஆர்க் (The Messenger – The Story of Joan of Arc) என்ற பெயரில் 1999 ஆம் ஆண்டு வெளியானது. இதில் மில்லா ஜோவோவிக்கு ஜோன் ஆஃப் ஆர்க் பாத்திரத்தில் நடித்திருந்தார்.[1


Tuesday, 30 January 2018

ORVILLE WRIGHT , ONE OF THE AEROPLANE INVENTER DIED 1948 JANUARY 30


ORVILLE WRIGHT , 
ONE OF THE AEROPLANE INVENTER
DIED 1948 JANUARY 30






Orville Wright is best known for inventing the airplane with his brother, Wilbur. died in Dayton on January 30, 1948.

Synopsis
Born in Dayton, Ohio, in 1871, Orville Wright and his elder brother, Wilbur Wright, were the inventors of the world's first successful airplane. The brothers successfully conducted the first free, controlled flight of a power-driven airplane on December 17, 1903. They subsequently became successful businessmen, filling contracts for airplanes in both Europe and the United States. Today, the Wright brothers are considered the "fathers of modern aviation." Orville is also known for developing technology for the U.S. Army. He died in Dayton on January 30, 1948.

Early Life
Orville Wright was born on on August 19, 1871,in Dayton, Ohio, one of five children of Susan Catherine Koerner, and Milton Wright, a bishop in the Church of the United Brethren in Christ.

As a child, Orville Wright was a mischievous and curious boy, and his family encouraged his intellectual development. "We were lucky enough to grow up in an environment where there was always much encouragement to children to pursue intellectual interests; to investigate whatever aroused curiosity," Orville later wrote in his memoir.

Milton Wright traveled often for his church work, and in 1878, he brought home a toy helicopter for his boys. Based on an invention by French aeronautical pioneer Alphonse Pénaud, it was made of cork, bamboo and paper, and used a rubber band to twirl its twin blades. Orville and his brother were fascinated by the toy, and a lifelong passion for aeronautics was born.

The Wright family moved to Richmond, Indiana, in 1881. In Richmond, Orville developed a love of kites, and soon began making his own at home. By 1884, the family was back in Ohio, where Orville enrolled at Dayton Central High School. Never especially studious, Orville was more interested in hobbies outside the classroom than school, and, thusly, dropped out of high school during his senior year and opened a print shop. Having worked in a print shop over the summer, he quickly went to work designing his own printing press for the shop. In 1889, Orville began publishing the West Side News, a weekly West Dayton newspaper. Wilbur served as the paper's editor.

That same year, tragedy struck the Wright family. Orville's mother, Susan Catherine Koerner Wright, died after suffering a long bout of tuberculosis. With her mother gone, Orville's sister Katharine took on the responsibilities of maintaining the household. The bond between Orville, Katharine and Wilbur was a strong one, and the siblings would remain a close trio throughout the rest of their lives.

Inventing the Airplane
After their mother's death, Orville and his brother dedicated themselves to another shared interest: bicycles. A new, safer design had set off a bicycle craze across the country. The brothers opened a bicycle shop in 1892, selling and fixing bikes, and began manufacturing their own design in 1896. Orville invented a self-oiling wheel hub for their popular bikes.

Always curious about aeronautics, Orville and Wilbur followed the latest flying news. When famous German aviator Otto Lilienthal, whose research they had studied, died in a glider crash, the Wright brothers became convinced that, with better designs, human flight was possible. The brothers took their work to Kitty Hawk, North Carolina, where heavy winds were more conducive to flying.

Orville and Wilbur began experimenting with wings. They observed that birds angled their wings to balance and control their bodies during flight. Utilizing their concept of "wing warping" and the movable rudder, the brothers developed a design that had eluded all who came before them. On December 17, 1903, the Wright brothers succeeded in making the first free, controlled flight of a power-driven airplane. Of four flights they made that day, the longest was 59 seconds, over a distance of of 852 feet. Today, the Wright brothers are considered the "fathers of modern aviation."

Fame
News of the Wrights' feat was met with early skepticism. After funding a number of failed flying experiments, the United States government was reluctant to back their work. When Wilbur set sail for Europe, Orville headed to Washington, D.C., to demonstrate their flying machine in hopes of winning government and army contracts. In July 1909, Orville completed the demonstration flights for the U.S. Army, which had demanded that a passenger seat be built in the plane. The Wright brothers sold the plane for $30,000.

The Wright brothers' extraordinary success led to contracts in both Europe and the United States, and they soon became wealthy business owners. They began building a grand family home in Dayton, where they had spent much of their childhood.

On May 25, 1910, Orville flew for six minutes with Wilbur as his passenger—marking the first and only flight the brothers would make together. That same day, Orville took his 82-year-old father out for the first and only flight of his life.

In 1912, Wilbur died of typhoid fever. Without his brother and business partner, Orville was forced to take on the presidency of the Wright company. Unlike his brother, though, he cared little for the business side of their work, and, thusly, sold the company in 1915.

Later Life and Death

Orville Wright spent the last three decades of his life serving on boards and committees related to aeronautics, including the National Advisory Committee for Aeronautics, predecessor to the National Aeronautics and Space Administration. He cut off communication with his sister, Katharine, when she married in 1926. Neither Orville nor Wilbur ever married, and he was greatly upset by his sister's choice. In 1929, he had to be persuaded to visit Katharine at her deathbed.

On January 30, 1948, Orville died after suffering a second heart attack. He is buried at the Wright family plot in Dayton, Ohio.

Saturday, 8 October 2016

CHICAGO FIRE THE DEADLIEST FIRE EVER IN AMERICAN HISTORY ON 1871 OCTOBER 8

CHICAGO FIRE THE DEADLIEST FIRE 
EVER IN AMERICAN HISTORY
ON 1871 OCTOBER 8





The Chicago Fire of 1871, also called the Great Chicago Fire, burned from October 8 to October 10, 1871, and destroyed thousands of buildings, killed an estimated 300 people and caused an estimated $200 million in damages. Legend has it that a cow kicked over a lantern in a barn and started the fire,



 but other theories hold that humans or even a meteor might have been responsible for the event that left an area of about four miles long and almost a mile wide of the Windy City, including its business district, in ruins. Following the blaze, reconstruction efforts began quickly and spurred great economic development and population growth

CHICAGO FIRE: OCTOBER 1871

In October 1871, dry weather and an abundance of wooden buildings, streets and sidewalks made Chicago vulnerable to fire. The Great Chicago Fire began on the night of October 8, in or around a barn located on the property of Patrick and Catherine O’Leary at 137 DeKoven Street on the city’s southwest side

Legend holds that the blaze started when the family’s cow knocked over a lighted lantern; however, Catherine O’Leary denied this charge, and the true cause of the fire has never been determined. What is known is that the fire quickly grew out of control and moved rapidly north and east toward the city center.

The same day the Great Chicago Fire began, a fire broke out in Peshtigo, Wisconsin, in which more than 1,000 people perished.




The fire burned wildly throughout the following day, finally coming under control on October 10, when rain gave a needed boost to firefighting efforts. The Great Chicago Fire left an estimated 300 people dead and 100,000 others homeless. More than 17,000 structures were destroyed and damages were estimated at $200 million.

The disaster prompted an outbreak of looting and lawlessness. Companies of soldiers were summoned to Chicago and martial law was declared on October 11, ending three days of chaos. Martial law was lifted 








several weeks later.

CHICAGO FIRE: AFTERMATH

The month after the fire, Joseph Medill (1823-99) was elected mayor after promising to institute stricter building and fire codes, a pledge that may have helped him win the office. His victory might also be attributable to the fact that most of the city’s voting records were destroyed in the fire, so it was next to impossible to keep people from voting more than once.

Despite the fire’s devastation, much of Chicago’s physical infrastructure, including its transportation systems, remained intact. Reconstruction efforts began quickly and spurred great economic development and population growth, as architects laid the foundation for a modern city featuring the world’s first skyscrapers. At the time of the fire, Chicago’s population was approximately 324,000; within nine years, there were some 500,000 Chicagoans. By 1890, the city was a major economic and transportation hub with an estimated population of more than 1 million people. (In America, only New York City had a larger population at the time.) In 1893, Chicago hosted the World’s Columbian Exposition, a tourist attraction visited by some 27.5 million people.