Showing posts with label JANUARY 7. Show all posts
Showing posts with label JANUARY 7. Show all posts

Wednesday, 23 March 2022

WRITER LAKSHMI MARCH 23 ,1921 - 1987 JANUARY 7

 WRITER LAKSHMI 

MARCH 23 ,1921 - 1987 JANUARY 7



லக்ஷ்மி அல்லது லட்சுமி (மார்ச் 231921 - சனவரி 71987) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சமூகச் சிறுகதைகள், புதினங்கள் பெருமளவு எழுதியவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

லக்ஷ்மி திருச்சி மாவட்டம் தொட்டியம் என்ற ஊரில் பிறந்தவர். இவருடைய தந்தையார் மருத்துவர் சீனிவாசன். தாயார் பட்டம்மாள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் திரிபுரசுந்தரி. மருத்துவராகவும் தமிழ் இலக்கிய உலகில் தனி இடம் பெற்ற எழுத்தாளராகவும் திகழ்ந்த இவர் தமிழகம் மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவிலும் பல ஆண்டுகள் வாழ்ந்தவர்.

இளமைப் பருவம்[தொகு]

பாட்டன் பாட்டியிடம் வளர்ந்த இளமைப் பருவத்தில் பாட்டியிடம் நிறைய அனுபவப் பாடங்களைக் கேட்டு வளர்ந்ததில் இவருடைய சிந்தனைப் போக்கு ஒத்த வயதுடைய மற்ற குழந்தைகளை விட மாறுபட்டதாகவே இருந்தது. தொட்டியத்தில் ஆரம்பக் கல்வி கற்று, முசிறியில் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் தனிப் பெண்பிள்ளையாக உயர்கல்வி கற்றார். திருச்சியில் ஹோலிக்ராஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பு என்று முடித்து சென்னை ஸ்டான்லி கல்லூரியில் மருத்துவப் படிப்பில் நுழையும் வரை திரிபுரசுந்தரிக்கு பொருளாதாரப் பிரச்னை அவ்வளவாகப் பாதிக்கவில்லை.

எழுத்தாளராக[தொகு]

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இருந்த காலத்தில் இரண்டாம் உலகப் போர் காரணமாக நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதாரப் பின்னடைவு திரிபுரசுந்தரியின் குடும்பத்தில் தீவிரமாகவே பாதிப்பினை ஏற்படுத்தியது. தந்தையார் சீனிவாசன் தன் மகளிடம் படிப்பு தொடர்வதற்குப் பண உதவி செய்ய இயலாமையை விளக்கி அவரை ஊருக்குத் திரும்பும் படி வலியுறுத்தினார்.

ஆனால் திரிபுர சுந்தரிக்கு தன் படிப்பினைப் பாதியில் விட மனமில்லை. ஏதோ துணிவில் ஆனந்த விகடன் நிர்வாக ஆசிரியர் வாசனைச் சந்தித்து தன் நிலைமையை விளக்கி தன் படிப்பு தொடர உதவும் படி வேண்டினார். அவர் எழுதித் தரும் கதைகளை ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்ந்து வெளியிட்டு பண உதவி செய்வதாக வாசன் தந்த உறுதிமொழியில் ஊக்கம் அடைந்தவராக தன் முதல் சிறுகதையான “தகுந்த தண்டனையா?” என்கிற சிறுகதையை எழுதி விகடனுக்குத் தந்து தன் எழுத்துலகப் பயணத்தைத் தொடங்கினார்.

விகடனும் லக்ஷ்மியும்[தொகு]

கல்லூரி மாணவியாக இருந்ததாலும் சக மாணவர்களின் கேலியைத் தவிர்க்க எண்ணியதாலும் லக்ஷ்மி என்கிற புனைபெயரிலேயே எழுத ஆரம்பித்த திரிபுரசுந்தரி தன் படிப்பு முடியும் முன்பாகவே தொடர்கதைகள் வரை எழுத ஆரம்பித்தார். இவருடைய படிப்பு தொடரவேண்டும் என்பதற்காக வாசன் அளித்த ஆதரவு மிகவும் உயரியது. மாதத்திற்கு மூன்று சிறுகதைகள் மூலம் (அவை வெளிவந்தாலும் வராவிட்டாலும்) இவருக்குப் பணம் கிடைக்கும் வண்ணம் பார்த்துக் கொண்டார் அவர். தொடர்ந்து பணம் கிடைக்கும் வசதிக்காகத் தான் தொடர்கதையே எழுதினார் லக்ஷ்மி. இவருடைய முதல் தொடர்கதை “பவானி”.

இவருடைய சிறுகதைகள் குடும்பப் பாங்குடனும், ஆபாசம் ஒருசிறிதும் இன்றியும், பெண்களின் பிரச்னைகளை மையப்படுத்தியும் இருந்ததால் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இவருக்குக் கிடைத்தது.

படிப்பு முடியும் முன்பே “பெண்மனம்” என்கிற இன்னொரு நாவலும் எழுதி அதில் கிடைத்த பணத்தைத் தன் இளைய சகோதரியின் திருமணத்துக்குக் கொடுத்து தன் குடும்பத்துக்கும் உதவிகரமாக விளங்கினார் லக்ஷ்மி.

தென் ஆப்பிரிக்காவில் திருமண வாழ்க்கை[தொகு]

லக்ஷ்மியின் மருத்துவப்படிப்பு முடிந்து அரசு மருத்துவராகப் பணியும் கிடைத்த பிறகு வாழ்க்கையின் பொருளாதாரப் பிரச்னைகள் முடிவுக்கு வந்தன. 1955-ல் கண்ணபிரான் என்பவருடன் திருமணம் ஆனது. இது காதல்மணம் என்பதுடன் கலப்பு மணமும் கூட. தென்னாப்பிரிக்காவில் குடியுரிமை பெற்றுவிட்ட தஞ்சைப் பிள்ளை வகுப்பினைச் சேர்ந்த கண்ணபிரானை இலங்கையில் நடைபெற்ற ஓர் இலக்கிய விழாவில் சந்தித்துக் காதல் வயப்பட்டு பதிவுத் திருமணம் செய்து கொண்டார் லக்ஷ்மி. கண்ணபிரான் ஒரு முதுகலைப் பட்டதாரி. தென்னாப்பிரிக்காவில் பத்திரிகைத் துறையில் இருந்தவர். கணவருடன் தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணமானார் லக்ஷ்மி. அங்கேயும் அரசு மருத்துவராகப் பணி கிடைக்க பெருமகிழ்ச்சியுடன் சமூகப் பணியிலும் ஈடுபட்டார். இவர்களுக்கு மகேஸ்வரன் என்கிற மகன் பிறந்தார்.

மீண்டும் தமிழகம்[தொகு]

1968-ஆம் ஆண்டு கண்ணபிரான் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார். அதன் பிறகு ஒன்பது ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவிலேயே இருந்த லக்ஷ்மி 1977-ஆம் ஆண்டு தமிழகம் திரும்பினார்.

அதன்பிறகு 1987-ஆம் ஆண்டு மரணமடையும் வரை முழுநேர மருத்துவப் பணியில் ஈடுபடாமல், பகுதிநேர மருத்துவ ஆலோசகராகவும் முழுநேர எழுத்தாளராகவும் திகழ்ந்தார். ஏராளமாக எழுதிக் குவித்தார்.

படைப்புகளும் விருதுகளும்[தொகு]

ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், சுமார் நூற்று ஐம்பது நாவல்கள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், ஆறு மருத்துவ நூல்கள் இவர் எழுதியவையாகும்.

தமிழக அரசின் பரிசு உள்பட ஏராளமான இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் விருதுகளையும் வாங்கிக் குவித்த இவருடைய “ஒரு காவிரியைப் போல” என்கிற நாவல் சாகித்ய அகாதமி விருதினை வென்றது.

சகோதரி[தொகு]

இவருடைய சகோதரி நித்யா மூர்த்தி என்பவரும் ஓர் எழுத்தாளரே. 1987 ஆம் ஆண்டு தேவி வார இதழில் “இரண்டாவது மலர்” என்கிற தொடர்கதையை எழுதிக் கொண்டிருந்த லட்சுமி அதனை முடிக்கும் முன்பே இறந்து விட அதனை எழுதி முடித்தவர் நித்யா மூர்த்தி








நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு இங்கே.

சேதுராமன் தரும் புதிய தகவல்: “அண்மையில் லக்ஷ்மியின் சகோதரர் திரு. ராகவனுடனும், மருமகள் திருமதி மகேஸ்வரனிடமும் பேசினேன். லக்ஷ்மியின் வாரிசுகள் தமிழ் நாடு அரசின் நாட்டுடைமைக்கு ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டதாகத் தெரிவித்தனர்”. அப்படி என்றால் இப்போது 28 பேரில் கண்ணதாசன், சுந்தர ராமசாமி, லக்ஷ்மி ஆகியோர் இப்போது நாட்டுடமை வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்கள்.

சமுதாயத்தில் எத்துணைதான் படித்திருந்தாலும், பெண்ணுக்குச் சம உரிமை இல்லை; பெண்கள் சரி நிகர் சமான நிலை பெற வேண்டும் என்பதே குறிக்கோள். பெண் பிரச்சினை, உரிமையே மையக் கருத்து. பெண்ணின் பெருமை பேசுவதே, அருமை பாராட்டுவதே அடித்தளம். இல்லத்தின் உயிர் நாடியே பெண்தான் என்பது. குடும்பச் சிக்கல்களை அலசுவது. பெண்மையின் மென்மை உணர்வுகள்/ஆண்மையின் வன்மை உணர்ச்சிகள், இவற்றின் உரசல்களால் உருவாகும் நிகழ்ச்சிகளைப் பின்னித் தருபவர்; அதேசமயம் நமது தமிழ் மரபினையும், இந்தியப் பண்பாட்டினையும் உயிராகப் பேணி எழுதி வருபவர் – அவர் தான் லக்ஷ்மி என்கிற டாக்டர் எஸ்.திருபுரசுந்தரி (மது.ச.விமலானந்தம்)

சிதம்பரத்தை அடுத்துள்ள அம்மாபேட்டை என்ற சிறு கிராமத்தில் 1921ம் வருஷம் மார்ச்சு மாதம் 21 தேதி பிறந்தவர் லக்ஷ்மி. பெற்றோர் திருச்சி ஜில்லா தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீனிவாசன், பட்டம்மாள் என்ற சிவகாமி. உடன் பிறந்தவர்கள் ஐவர், நான்கு சகோதரிகள், ஒரு தம்பி.

தொட்டியம் தொடக்கப் பள்ளியிலும், முசிறி உயர் நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்ற லக்ஷ்மி, தனது உயர் நிலைக் கல்வியைத் திருச்சியிலுள்ள ஹோலி க்ராஸ் கல்லூரியில் தொடர்ந்தார். காரணம் ஐந்தாவது ஃபாரம் படிப்பை முடித்து எஸ்.எஸ்.எல்.சி வகுப்புக்குப் போக வேண்டிய சமயம், முசிறிப் பள்ளியின் தலைமையாசிரியர் “ஆண்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளியில் தொடர்ந்து வயது வந்த ஒரு பெண்ணைப் படிக்க அனுமதிக்க முடியாது” என்றதால்தான். சீரான போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால், முறையிட்டு, ஹாஸ்டல் வசதியைப் பெற்றார் லக்ஷ்மி. தமிழில் வகுப்பில் முதல் மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் ஆண்டு ஒரு பரிசையும் பெற்றார். இண்டர் முடித்தவுடன் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், சென்னையிலுள்ள கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பினார். முதலில் வெய்டிங் லிஸ்டில் இருந்த போதிலும் இவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது.

முதல் ஆறுமாதங்கள் ப்ரி-ரிஜிஸ்ட்ரேஷன் ஸ்டான்லியிலும், கல்லூரியில் வசதிகள் இல்லாததால், அனாடமி, ஃபிசியாலஜி படிப்பை மதராஸ் மெடிகல் காலேஜில் இரண்டு வருஷங்கள் தொடர்ந்து, மூன்றாம் வருஷப் படிப்பைத் தொடர ஸ்டான்லி திரும்பினார். இவர் மருத்துவம் படித்த காலம் இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். அதன் தாக்கங்கள் எப்படியிருந்தன என்பதை கதாசிரியையின் கதை என்ற தமது சுய சரிதத்தில் விவரமாக எழுதியிருக்கிறார் லக்ஷ்மி. மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள எழுத்தின் உதவியை நாடினார் லக்ஷ்மி. அக்காலத்தில் ஆனந்த விகடன் காரியாலயம் ஸ்டான்லிக்கு அருகே ப்ராட்வேயில் தான் இருந்தது. இதைப் பற்றி திருமதி பட்டம்மாள் வாசன் நினைவு கூறுகிறார் – ***ஒரு நாள் லக்ஷ்மி ஃபோன் பண்ணினா. “நான் கதையெல்லாம் எழுதுவேன், உங்கள் கணவரைப் பார்த்துப் பேச வேண்டும், உதவி செய்வீர்களா?” நீ ஆஃபீசுக்குப் போனால் அவரைப் பார்க்கலாம் என்றேன். அவரிடம் “டாக்டருக்குப் படிக்க வேண்டும், எங்களுக்கு இப்போது நிதி வசதி சரியாயில்லை. என்னுடைய கதைகள் சிலதைக் கொண்டு தருகிறேன். பிரசுரித்துப் பண உதவி செய்தால் சந்தோஷப்படுவேன்.” என்று கேட்டிருக்கிறாள். நல்ல கதைகள் என்றால் பிரசுரிப்போம் என்று சொன்ன வாசன், பின்னர் கதைகள் தரமாக இருக்கவே பிரசுரம் செய்து உதவினார்.

டாக்டர் படிப்பு முடித்ததும் லக்ஷ்மியின் குடும்பம் சென்னையிலேயே குடியேறிற்று. தங்கைகள் கல்யாணம் பொறுப்பேற்று நடத்தி முடித்தார். 1955ம் வருஷம் தானும் கண்ணபிரான் என்ற தென்னாப்பிரிக்கத் தமிழரை திருமணம் செய்து கொண்டார். சென்னையிலுள்ள அடையாறு தியோசாஃபிகல் சொசைட்டியில்தான் இந்தத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் லக்ஷ்மி இருபத்தியிரண்டு வருஷங்கள் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்தார். மகப்பேறு வைத்தியராகப் பணியாற்றினார். இத்தம்பதிகளுக்கு மகேஸ்வரன் என்ற ஒரு பிள்ளை.

1966ம் வருஷம் கண்ணபிரான் இறந்தது லக்ஷ்மியை மிகவும் பாதித்தது. இருப்பினும் அங்கேயே தன் வாழ்க்கையைத் தொடர்ந்த லக்ஷ்மி 1977ம் வருஷம் சென்னை திரும்பினார். என்ன காரணமாகவோ அதன் பிறகு அவர் தொடர்ந்து எழுதவில்லை. மகேஸ்வரனையும் மருத்துவப் படிப்பில் சேர்த்து அவரையும் மருத்துவராக்கினார்.

பதினான்கு வயதிலேயே எழுத ஆரம்பித்த லக்ஷ்மி நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் படைப்பிலக்கியம் செய்து, ஆயிரத்துக்கும் மேலான சிறுகதைகள், நூற்றுக்கும் மேலான நாவல்கள் வெளியிட்டுள்ளார். மருத்துவம், மகப்பேறு போன்ற பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். இவரது முதல் நாவல் பவானி. பெண் மனம், மிதிலா விலாஸ் என்ற இரு நாவல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசையும், ஒரு காவிரியைப் போல 1984ல் சாகித்திய அகாதெமி விருதையும் பெற்றன. காஞ்சனையின் கனவு, பெண் மனம் என்ற நாவல்கள் காஞ்சனா, இருவர் உள்ளம் என்ற தலைப்புகளுடன் மூன்று தென் மொழிகளில் திரைப் படங்களாயின. இருவர் உள்ளம் படத்திற்கு, திரைக்கதை, வசனம் எழுதியது கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.

லக்ஷ்மியின் மறைவு 1987ம் வருஷம் ஜனவரி மாதம் ஏழாம் தேதி சென்னையில். அவரது மறைவு குறித்து ஆனந்த விகடனில் (25-1-1987 – மீள் பதிப்பு ஆ.வி.11-3-2009) பட்டம்மாள் வாசன் நினைவு கூர்வது “வாழ்க்கையில் நிறையச் சிரமப்பட்டிருந்தாலும், அவ பேசறப்போ சிரிச்சுண்டேதான் பேசுவா. சாகித்ய அகாடமி பரிசு வாங்கியதும் என்னைத் தேடி வந்து சொன்னது எனக்குப் பெருமையா இருந்தது. சமீபத்திலே எங்க வீட்டுக் கல்யாணத்துக்கு வந்திருந்தபோது ‘என் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணப் போறேன்’ என்று ரொம்ப சந்தோஷமாச் சொன்னாள். அவ சாகும்போது, அந்த ஒரே பிள்ளையும் துரதிர்ஷ்டவசமா கிட்டக்க இல்லாம எங்கேயோ இங்கிலாந்திலேயா இருக்கணும்னு நினைச்ச போது என் மனசுக்கு கஷ்டமாயிருந்தது.” சொல்லும்போதே திருமதி பட்டம்மாள் வாசனின் குரல் தழுதழுத்துக் கண்கள் பனித்தன.

லக்ஷ்மியின் படைப்புகள் வருமாறு:
அழகின் ஆராதனை — அவள் தாயாகிறாள் — அசோகமரம் பூக்கவில்லை — அடுத்த வீடு — அரக்கு மாளிகை — அதிசய ராகம் — அத்தை — அவளுக்கென்று ஒரு இடம் — அவள் ஒரு தென்றல் — இரண்டாவது மலர் — இவளா என் மகள் — இரண்டு பெண்கள் — இரண்டாவது தேனிலவு — இனிய உணர்வே என்னைக் கொல்லாதே — இருளில் தொலைந்த உண்மை – இன்றும் நாளையும் -உறவுகள் பிரிவதில்லை — உயர்வு — உறவின் குரல் — ஊன்றுகோல் — என் வீடு — என் மனைவி — ஒரு காவிரியைப் போல (சாகித்திய அகாதெமி பரிசு 1984) — ஒரு சிவப்பு பச்சையாகிறது

கடைசி வரை — கங்கையும் வந்தாள் — கதவு திறந்தால் — கதாசிரியையின் கதை (இரண்டு பாகங்கள்) — கழுத்தில் விழுந்த மாலை — கணவன் அமைவதெல்லாம் — காஷ்மீர் கத்தி — காளியின் கண்கள் — கூறாமல் சன்னியாசம் — கூண்டுக்குள்ளே ஒரு பைங்கிளி — கை மாறிய போது — கோடை மேகங்கள் — சசியின் கடிதங்கள் — திரும்பிப் பார்த்தால் — துணை — தை பிறக்கட்டும் — தோட்டத்து வீடு — நதி மூலம் — நல்லதோர் வீணை — நாயக்கர் மக்கள் — நிற்க நேரமில்லை – நியாயங்கள் மாறும்போது — நிகழ்ந்த கதைகள் — நீலப்புடைவை — நீதிக்குக் கைகள் நீளம் — பண்ணையார் மகள் – பவளமல்லி — பவானி (முதல் நாவல்) — புனிதா ஒரு புதிர் — புதை மணல் — பெயர் சொல்ல மாட்டேன் — பெண் மனம் (தமிழ் நாடு அரசு பரிசு) — பெண்ணின் பரிசு — மரகதம் — மனம் ஒரு ரங்க ராட்டினம் — மண் குதிரை — மருமகள் — மறுபடியுமா? — மாயமான் — மீண்டும் வசந்தம் – மீண்டும் ஒரு சீதை — மீண்டும் பிறந்தால் — மீண்டும் பெண் மனம் –முருகன் சிரித்தான் — மோகத்திரை

ராதாவின் திருமணம் — ராம ராஜ்யம் — ரோஜா வைரம் — வனிதா — வசந்திக்கு வந்த ஆசை — வடக்கே ஒரு சந்திப்பு — வாழ நினைத்தால் — வீரத்தேவன் கோட்டை — வெளிச்சம் வந்தது — ஜெயந்தி வந்தாள் — ஸ்ரீமதி மைதிலி

தகவல் ஆதாரம்:
1. தமிழ் இலக்கிய வரலாறு – மது.ச.விமலானந்தம்
2. லக்ஷ்மியின் கதாசிரியையின் கதை – பூங்கொடிப் பதிப்பகம் 1985
3. ஆனந்த விகடன் கட்டுரை (11-3-2009)
4. வலைத்தளக் கட்டுரைகள்

ஆர்வி: லக்ஷ்மி நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய எழுத்தாளர் இல்லை. அவர் எழுதிய மிக சிறந்த நாவல்களாக கருதப்படும் மிதிலா விலாஸ், பெண் மனம் போன்ற அத்தனையும் வீண். அவருக்கு ஒரு சிம்பிள் ஃபார்முலா இருந்தது. “பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்” – இந்த ஃபார்முலாவை அவர் ஐம்பதுகளின், அறுபதுகளின் மத்திய தர வர்க்க, வேலைக்கு போக ஆரம்பித்த பெண்களின் மனம் கவரும் வண்ணம் சித்தரித்தார். ஆனால் ஒரு கால கட்டத்தில் அவர் ஒரு ஸ்டார் எழுத்தாளர் என்பதை மறுக்க முடியாது. சேதுராமனின் உதவியால் இங்கே நான் தெரிந்து கொண்ட சிலரை விட நல்ல தேர்வு என்று வேண்டுமானால் சொல்லலாம். (அவர் ஒரு காலத்திய ஸ்டார் என்பதாலும், மேலும் ஒரு பத்து வருஷங்களாவது பெண்களின் மன நிலையை உண்மையாக எழுத்தில் கொண்டு வந்தார் என்பதாலும்.)

Advertisements

Tuesday, 12 November 2019

LAKSHMI GOPALSAMY ,MALAYALAM ACTRESS BORN 1970 JANUARY 7

LAKSHMI GOPALSAMY ,MALAYALAM ACTRESS BORN 1970 JANUARY 7




Lakshmi Gopalaswamy is a South Indian film actress and a classical dancer, qualified in Bharatanatyam.[1] She has acted in several Malayalam, Kannada and Tamil films. She has also acted in some TV serials. She won the Karnataka State Film Award for Best Actress for her performance in her Kannada film Vidaya. Her debut Malayalam film Arayannangalude Veedu alongside Mammootty won her the Kerala State Film Award as the best supporting actor.[1] She was a judge on Asianet's dance show Vodafone Thakadhimi..[2]

Early life

Lakshmi Gopalaswamy was born in a Kannada family in Bangalore, Karnataka to M. K. Gopalaswamy and Dr. Uma Gopalaswamy.[1] She has a younger brother, Arjun.[3] Her Mother is a scholar of music who prompted Lakshmi to learn and pursue a career in Bharatanatyam.[4]

Acting
She did her debut in the year 2000 with a Malayalam film Arayannangalude Veedu written and directed by Lohithadas alongside Mammootty which won her the Kerala State Film Award as the best supporting actress. In 2007, Lakshmi again received the Kerala State Film Award for the second best actress for her performances in Thaniye directed by debutant director Babu Thiruvalla and Paradesi directed by P. T. Kunju Mohammed.[5] For the same films, she also received the "Atlas Film Critics Award" for the best woman actor.[6][7]

In 2010, she secured a role in Aptharakshaka directed by P. Vasu, opposite South Indian star Vishnuvardhan. In this Kannada film, her performance as a dancer possessed by an evil spirit was praised by critics and the film-going public as well.[8][9] The film went on to become a mega hit and ran for 35 continuous weeks in the theatres; and it was the last Kannada film of Vishnuvardhan. She also acted in Vishnuvardhan films like Vishnu Sena and Namyajamanru. Talking about the success of the film, Lakshmi in a recent interview said "I am satisfied with the kind of response I am getting from the audience for my performance in it. I had a desire to act with Vishnuji again and that is fulfilled with this movie."[10]

She acted in the Tamil serial titled Lakshmi and has won much praise.

Her success in Malayalam cinema also got her offers from her native Kannada film industry, too. Her debut Malayalam film Arayannangalude Veedu got her the Kerala State Award for the best supporting actress. Her second film, Kochu Kochu Santhosangal, also brought in much acclaim for her acting. Acting afforded her a different kind of exposure. "Initially I was intimidated by the profession, I was too shy to be famous," but she soon felt at home.[citation needed]

Dance

Lakshmi Gopalaswamy
She says dance will always remain her favorite metier; she loves playing good roles in films,[citation needed] like those that integrate semi-classical dance tracks, like Kochu Kochu Santhoshangal, in which two classical dance numbers became popular in Kerala. Her star status in the film world notwithstanding, she dreams of metamorphosing into a top-notch dancer.

Awards
Kerala State Film Awards:

2000:Kerala State Film Award for Second Best Actress – Arayannangalude Veedu
2007: Kerala State Film Award for Second Best Actress – Thainye
Karnataka State Film Awards'

2014 : Karnataka State Film Award for Best Actress - Vidaaya
Filmfare Awards South

2007 : Best Supporting Actress – Paradeshi
Asianet Film Awards

2001 - Best Female debut - Arayannangalude Veedu
Kerala Film Critic Awards

2007 : Best Actress - Thainye
2016 : Special jury award - Kamboji
Jaihind TV Awards
2007 : Best Supporting Actress – Paradeshi & Thainye




A string of cameos later, the actress makes a comeback with a full-fledged role in 'Yathra Thudarunnu'


Lakshmi Gopalaswamy's last few releases saw her in cameo roles. The actress, who has a string of films with Mollywood superstars in her career graph to boast of, hasn't been making an impact with her recent flicks. But Lakshmi is set to break the jinx with a power-packed performance in director Jayan Sivapuram's 'Yathra Thudarunnu,' in which she stars with Irshad.

'I think some people have this feel that I'm a heroine exclusively reserved for the big stars, because it is with them that I have been paired with more often. I hope to break this notion with 'Yathra Thudarunnu,' in which I'm paired with young star Irshad,' Lakshmi explains. 'However, I've never felt the need for an image makeover.'

And it is precisely this, she claims, that has kept her off from playing the main lead. 'Somehow, I've been typecast in mother roles and I've turned down a number of them recently. Not that I have a problem playing a mother. But I don't go for such roles if they have no substance. I've been choosing my roles with caution and that's how I ended up in cameos.'


After her recent cameo in P T Kunju Mohammed's Veeraputhran, the next one will be in Priyadarshan's Arabiyum, Ottakavum, P Madhavan Nairum. Lakshmi is thrilled to do a 'conventional and bold portrayal' of a woman who battles with many a problem after her husband tests HIV +ve in Yathra Thudarunnu. 'I'm looking forward to working with fresh faces, be it actors or directors. I hope this film will set the trend,' says Lakshmi, who is also working on setting up a dance academy in Bangalore.






Lakshmi Gopalaswamy Reveals: Longed To Marry A Person Like Mohanlal Or Suresh Gopi

Lakshmi Gopalaswamy is one of the popular actresses in Mollywood and she is quite famous as a classical dancer as well. She is popular all over South India through her dance performances and also through her performances in movies. She had acted with almost all the super stars in Mollywood like Mohanlal, Mammootty, Suresh Gopi, Jayaram etc .
Lakshmi Gopalaswamy is still unmarried and when asked about this she said that she is waiting for a good hearted man who can understand her and her love for art. Along with that she revealed that she really longed to marry someone like Mohanlal or Suresh Gopi, as she believes they are the role models for a perfect life partner for any woman.
She said that when she worked with them, she realized that how great they are as human beings and their respect for women is awesome. Both of them are so caring towards others and know how to respect their fellow beings. Whenever she had spend time with them while working together, she feels that she also want somebody like Mohanlal or Suresh Gopi as her life partner.
She also said that even though many proposals are coming for her, they are not reaching to the stage of a marriage due to some silly reasons. She reveals that she have a desire to marry someone from the film industry itself who knows about the life of an artist.

Saturday, 28 July 2018

V.KUMAR ,MUSIC DIRECTOR BORN 1934 JULY 28 - - 1996 JANUARY 7







V.KUMAR ,MUSIC DIRECTOR
BORN 1934 JULY 28 - 1996 JANUARY 7



”மெல்லிசை சக்ரவர்த்தி” என அறியப்பட்ட பிறப்பு வி. குமார் 
சூலை 28, 1934 இந்தியாவின் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.

இவரது இசையமைப்பு சமகாலத்தில் இசையமைத்து வந்த எம். எஸ். விஸ்வநாதன், கே. வி. மகாதேவன் போன்றோரின் இசையமைப்பிலிருந்து மாறுபட்ட மெல்லிசையாக காணப்பட்டது. இவர் இந்திய மற்றும் மேற்கத்தேய இசைக்கருவிகளை கலந்து பயன்படுத்தினார்.

மறைந்த இசையமைப்பாளர் வி.குமாரைப் பற்றி பலருக்குத் தெரிந்திருக்காது. ஆனால் அவருடைய பாடல்கள் பலவற்றை, பலசமயங்களில் அவர்கள் இரசித்திருப்பார்கள். எனக்குப் பிடித்த இரண்டாவது வரிசை இசையமைப்பாளர்களில் வி.குமாரும் அடங்குவார் (என்னுடைய பிற தேர்வுகள் - மரகதமணி (தெலுகில் கீரவாணி), சமீபத்தில் மறைந்த மகேஷ் (நம்மவர்), விஜயபாஸ்கர், தேவேந்திரன்,...). வி.குமாரின் அற்புதமான சில பாடல்கள்:

1. மதனோற்சவம் ரதியோடுதான் (சதுரங்கம் - எஸ்.பி.பி, வாணி ஜெயராம்) 
2. காதோடுதான் நான் பேசுவேன் (வெள்ளிவிழா - எல்.ஆர். ஈஸ்வரி)
3. உன்னிடம் மயங்குகிறேன் (தேன் சிந்துதே வானம் - யேசுதாஸ்)
4. வாழ்வில் சௌபாக்கியம் வந்தது (தூண்டில்மீன் - எஸ்.பி.பி, சுசீலா)

5. படைத்தானே ப்ரம்மதேவன் (எல்லோரும் நல்லவரே - எஸ்.பி.பி)
6. பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு (இவள் ஒரு சீதை - எஸ்.பி.பி)
7. சப்தஸ்வரம் புன்னகையில் (நாடகமே உலகம் - எஸ்பிபி, வாணி ஜெயராம்)
8. பகைகொண்ட உள்ளம் (எல்லோரும் நல்லவரே - யேசுதாஸ்)
9. பொன்னைநான் பார்த்ததில்லை (கண்ணாமூச்சி - எஸ்.பி.பி)

10. ஓராயிரம் கற்பனை (ஏழைக்கும் காலம்வரும், எஸ்.பி.பி)
11. உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது (நவக்கிரகம் - எஸ்.பி.பி, சுசீலா

Wednesday, 9 May 2018

LAXMI CHHAYA ,HINDI FILM DANCER 1948 JANUARY 7-2004 MAY 9




LAXMI CHHAYA ,HINDI FILM DANCER
1948 JANUARY 7-2004 MAY 9




Laxmi Chhaya (7 January 1948 – 9 May 2004) was an Indian actress and dancer who appeared in more than 55 Bollywood and Marathi films in the 1960s and 1970s, including Mera Gaon Mera Desh, Teesri Manzil, Naunihal (1967), Baharon Ke Sapne, Mere Huzoor (1968) Duniya and Bindiya Aur Bandook.[1][2][3][4][5] She may be best known in the United States as the masked dancer in the dance segment Jaan Pehechan Ho from the 1965 movie Gumnaam, portions of which were included in the opening credits of the 2001 U.S. film Ghost World.

Chhaya's film career extended from 1961 through at least 1982. After retiring from cinema, Chhaya taught dancing to indigent children. She died of cancer in Mumbai in 2004 at the age of 56.[





Laxmi Chhaya was nine when she appeared in her first film Talaq (1958) – director Mahesh Kaul had spotted her among the guests on the sets. Three years later came Bada Aadmi (1961) which established her as a dancing star. She appeared as a dancer in many Hindi Films of the 60s and 70s. Although a very versatile actress, she was never able to make it big as a leading lady. One of the few films where she was cast as a heroine including Jahan Jagey Wahan Savera opposite Kumar Ajit (Dharmendra’s brother) and Jinki Duniya Mein Roshni Nahin Hoti opposite Vikram were shelved, further ruining her chances as the leading lady. She faded from the film scene in the early 1980s






As many of you know already, I am bewildered by the fact that this charming and beautiful woman never made it big as a heroine. The closest she came was in Mere Gaon Mere Desh, where she absolutely shines as dacoit Vinod Khanna’s spy who falls in love with the object of her assignment—Dharmendra. I’ve loved her since I saw Gumnaam years ago and she tore up the dance floor with Herman and company. Like her contemporary Helen, she is able to dance to any kind of song: tawaif, night club, village entertainment. Her most captivating feature in my opinion is her smile—it lights up the screen with joy, and there’s no mistaking it for anyone else’s. Plus, nobody dances like she does—it gives me whiplash just watching her sometimes, but she comes through unscathed!


When she has an actual role, it’s always secondary—the heroine’s best friend, the vamp, etc. I’m always glad to see her, and I think she’s a good actress (why was she not a huge star, why?); but a film where she’s not given an opportunity to dance is just an astonishing and incomprehensible waste of her talent. So here are my favorite times where her dancing skills have not been thrown away (so far—I hope there are more gems to be discovered out there)!

10. “Behrupiye Log Sare” from Ek Khiladi Bawan Pattey (1972) (sung by Asha, music by Sonik Omi). She has two great songs in this film (please somebody put it on DVD with subtitles!). Vinod Khanna in disguise looking like John Lennon! Giant eyeballs! I really need to see this.


As many of you know already, I am bewildered by the fact that this charming and beautiful woman never made it big as a heroine. The closest she came was in Mere Gaon Mere Desh, where she absolutely shines as dacoit Vinod Khanna’s spy who falls in love with the object of her assignment—Dharmendra. I’ve loved her since I saw Gumnaam years ago and she tore up the dance floor with Herman and company. Like her contemporary Helen, she is able to dance to any kind of song: tawaif, night club, village entertainment. Her most captivating feature in my opinion is her smile—it lights up the screen with joy, and there’s no mistaking it for anyone else’s. Plus, nobody dances like she does—it gives me whiplash just watching her sometimes, but she comes through unscathed!


When she has an actual role, it’s always secondary—the heroine’s best friend, the vamp, etc. I’m always glad to see her, and I think she’s a good actress (why was she not a huge star, why?); but a film where she’s not given an opportunity to dance is just an astonishing and incomprehensible waste of her talent. So here are my favorite times where her dancing skills have not been thrown away (so far—I hope there are more gems to be discovered out there)!

10. “Behrupiye Log Sare” from Ek Khiladi Bawan Pattey (1972) (sung by Asha, music by Sonik Omi). She has two great songs in this film (please somebody put it on DVD with subtitles!). Vinod Khanna in disguise looking like John Lennon! Giant eyeballs! I really need to see this.

9. “Maar Diya Jai” from Mera Gaon Mera Desh (1971) (sung by Lata, music by Laxmikant Pyarelal). Laxmi had three great dances in this film and a good-sized role; this is my favorite of the three. Is she betraying Dharmendra now that she realizes he loves Asha and not her? The suspense! I also love the “snake music” sound.
8. “Ek Muthi Main Pyar” from Sharafat Chhod Di Maine (1976) (sung by Asha, music by Madan Mohan). Another crazy nightclub. Plus: Feroz!

7. “Do Pal Jo Teri Aankhon” from Baharon Ke Sapne (1967) (sung by Asha and Lata, music by RD Burman). Laxmi along with Bela Bose dances up a storm at a party. Just so entertaining to watch these two together! Plus: huge daisy earrings!

6. “Main Sharaab Bechti Hoon” from Raaste Ka Patthar (1972) (sung by Asha, music by Laxmikant Pyarelal). This is such a poignant performance—she is dancing crazily, seducing Sudhir, but you can feel and see the desperate unhappiness beneath the frantically perky exterior. Very powerful scene! (Sudhir is fab too).

5. “Main Ek Haseena” from Aaya Sawan Jhoom Ke (1969) (sung by Asha, music by Laxmikant Pyarelal). So much fun!!!! And she just looks gorgeous, even though she’s a little (just a little) chubbier than she usually was.

4. “Awara Ae Mere Dil” from Raat Aur Din (1967) (sung by Lata, music by Shankar Jaikishan). Laxmi shakes her moneymaker in front of my favorite band Ted Lyons & His Cubs. They paired together in the number one song and dance on my list too!

3. “Gulabi Raat Gulabi” from Upkar (1967) (sung by Asha, music by Kalyanji Anandji). Fabulous cabaret number and song; stands out even from all the other really good songs in the film.

2. “Nazar Meri Badi Idhar Se” from Rustom-E-Hind (1965) (sung by Asha, music by Hansraj Behl). This is just cracktastic. She looks like she’s having a seizure. The best part of this is her crazed shaking and shimmying: she probably single-handedly could have put a good chiropractor’s children through graduate school!

1. “Jaan Pehchaan Ho” from Gumnaam (1965) (sung by Rafi, music by Shankar Jaikishan). Could it be anything else? I think not! I never never never tire of watching it. Never.



Post update: I have replaced the at best unreliable links to Youtube with video remastered and then uploaded by tommydan1 at Dailymotion. Thanks again Tom!


Wednesday, 21 March 2018

LAKSHMI WRITER BORN 1921 MARCH 21






LAKSHMI WRITER

BORN 1921 MARCH 21

லக்ஷ்மி அல்லது லட்சுமி (மார்ச் 23, 1921 - சனவரி 7, 1987) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சமூகச் சிறுகதைகள், புதினங்கள் பெருமளவு எழுதியவர்

வாழ்க்கைக் குறிப்பு
லக்ஷ்மி திருச்சி மாவட்டம் தொட்டியம் என்ற ஊரில் பிறந்தவர். இவருடைய தந்தையார் மருத்துவர் சீனிவாசன். தாயார் பட்டம்மாள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் திரிபுரசுந்தரி. மருத்துவராகவும் தமிழ் இலக்கிய உலகில் தனி இடம் பெற்ற எழுத்தாளராகவும் திகழ்ந்த இவர் தமிழகம் மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவிலும் பல ஆண்டுகள் வாழ்ந்தவர்.

இளமைப் பருவம்
பாட்டன் பாட்டியிடம் வளர்ந்த இளமைப் பருவத்தில் பாட்டியிடம் நிறைய அனுபவப் பாடங்களைக் கேட்டு வளர்ந்ததில் இவருடைய சிந்தனைப் போக்கு ஒத்த வயதுடைய மற்ற குழந்தைகளை விட மாறுபட்டதாகவே இருந்தது. தொட்டியத்தில் ஆரம்பக் கல்வி கற்று, முசிறியில் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் தனிப் பெண்பிள்ளையாக உயர்கல்வி கற்றார். திருச்சியில் ஹோலிக்ராஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பு என்று முடித்து சென்னை ஸ்டான்லி கல்லூரியில் மருத்துவப் படிப்பில் நுழையும் வரை திரிபுரசுந்தரிக்கு பொருளாதாரப் பிரச்னை அவ்வளவாகப் பாதிக்கவில்லை.

எழுத்தாளராக
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இருந்த காலத்தில் இரண்டாம் உலகப் போர் காரணமாக நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதாரப் பின்னடைவு திரிபுரசுந்தரியின் குடும்பத்தில் தீவிரமாகவே பாதிப்பினை ஏற்படுத்தியது. தந்தையார் சீனிவாசன் தன் மகளிடம் படிப்பு தொடர்வதற்குப் பண உதவி செய்ய இயலாமையை விளக்கி அவரை ஊருக்குத் திரும்பும் படி வலியுறுத்தினார்.

ஆனால் திரிபுர சுந்தரிக்கு தன் படிப்பினைப் பாதியில் விட மனமில்லை. ஏதோ துணிவில் ஆனந்த விகடன் நிர்வாக ஆசிரியர் வாசனைச் சந்தித்து தன் நிலைமையை விளக்கி தன் படிப்பு தொடர உதவும் படி வேண்டினார். அவர் எழுதித் தரும் கதைகளை ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்ந்து வெளியிட்டு பண உதவி செய்வதாக வாசன் தந்த உறுதிமொழியில் ஊக்கம் அடைந்தவராக தன் முதல் சிறுகதையான “தகுந்த தண்டனையா?” என்கிற சிறுகதையை எழுதி விகடனுக்குத் தந்து தன் எழுத்துலகப் பயணத்தைத் தொடங்கினார்.

விகடனும் லக்ஷ்மியும்
கல்லூரி மாணவியாக இருந்ததாலும் சக மாணவர்களின் கேலியைத் தவிர்க்க எண்ணியதாலும் லக்ஷ்மி என்கிற புனைபெயரிலேயே எழுத ஆரம்பித்த திரிபுரசுந்தரி தன் படிப்பு முடியும் முன்பாகவே தொடர்கதைகள் வரை எழுத ஆரம்பித்தார். இவருடைய படிப்பு தொடரவேண்டும் என்பதற்காக வாசன் அளித்த ஆதரவு மிகவும் உயரியது. மாதத்திற்கு மூன்று சிறுகதைகள் மூலம் (அவை வெளிவந்தாலும் வராவிட்டாலும்) இவருக்குப் பணம் கிடைக்கும் வண்ணம் பார்த்துக் கொண்டார் அவர். தொடர்ந்து பணம் கிடைக்கும் வசதிக்காகத் தான் தொடர்கதையே எழுதினார் லக்ஷ்மி. இவருடைய முதல் தொடர்கதை “பவானி”.

இவருடைய சிறுகதைகள் குடும்பப் பாங்குடனும், ஆபாசம் ஒருசிறிதும் இன்றியும், பெண்களின் பிரச்னைகளை மையப்படுத்தியும் இருந்ததால் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இவருக்குக் கிடைத்தது.

படிப்பு முடியும் முன்பே “பெண்மனம்” என்கிற இன்னொரு நாவலும் எழுதி அதில் கிடைத்த பணத்தைத் தன் இளைய சகோதரியின் திருமணத்துக்குக் கொடுத்து தன் குடும்பத்துக்கும் உதவிகரமாக விளங்கினார் லக்ஷ்மி.

தென் ஆப்பிரிக்காவில் திருமண வாழ்க்கை
லக்ஷ்மியின் மருத்துவப்படிப்பு முடிந்து அரசு மருத்துவராகப் பணியும் கிடைத்த பிறகு வாழ்க்கையின் பொருளாதாரப் பிரச்னைகள் முடிவுக்கு வந்தன. 1955-ல் கண்ணபிரான் என்பவருடன் திருமணம் ஆனது. இது காதல்மணம் என்பதுடன் கலப்பு மணமும் கூட. தென்னாப்பிரிக்காவில் குடியுரிமை பெற்றுவிட்ட தஞ்சைப் பிள்ளை வகுப்பினைச் சேர்ந்த கண்ணபிரானை இலங்கையில் நடைபெற்ற ஓர் இலக்கிய விழாவில் சந்தித்துக் காதல் வயப்பட்டு பதிவுத் திருமணம் செய்து கொண்டார் லக்ஷ்மி. கண்ணபிரான் ஒரு முதுகலைப் பட்டதாரி. தென்னாப்பிரிக்காவில் பத்திரிகைத் துறையில் இருந்தவர். கணவருடன் தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணமானார் லக்ஷ்மி. அங்கேயும் அரசு மருத்துவராகப் பணி கிடைக்க பெருமகிழ்ச்சியுடன் சமூகப் பணியிலும் ஈடுபட்டார். இவர்களுக்கு மகேஸ்வரன் என்கிற மகன் பிறந்தார்.

மீண்டும் தமிழகம்
1968-ஆம் ஆண்டு கண்ணபிரான் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார். அதன் பிறகு ஒன்பது ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவிலேயே இருந்த லக்ஷ்மி 1977-ஆம் ஆண்டு தமிழகம் திரும்பினார்.

அதன்பிறகு 1987-ஆம் ஆண்டு மரணமடையும் வரை முழுநேர மருத்துவப் பணியில் ஈடுபடாமல், பகுதிநேர மருத்துவ ஆலோசகராகவும் முழுநேர எழுத்தாளராகவும் திகழ்ந்தார். ஏராளமாக எழுதிக் குவித்தார்.

படைப்புகளும் விருதுகளும்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், சுமார் நூற்று ஐம்பது நாவல்கள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், ஆறு மருத்துவ நூல்கள் இவர் எழுதியவையாகும்.

தமிழக அரசின் பரிசு உள்பட ஏராளமான இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் விருதுகளையும் வாங்கிக் குவித்த இவருடைய “ஒரு காவிரியைப் போல” என்கிற நாவல் சாகித்ய அகாதமி விருதினை வென்றது.

சகோதரி
இவருடைய சகோதரி நித்யா மூர்த்தி என்பவரும் ஓர் எழுத்தாளரே. 1987 ஆம் ஆண்டு தேவி வார இதழில் “இரண்டாவது மலர்” என்கிற தொடர்கதையை எழுதிக் கொண்டிருந்த லட்சுமி அதனை முடிக்கும் முன்பே இறந்து விட அதனை எழுதி முடித்தவர் நித்யா மூர்த்தி.

Monday, 8 January 2018

SHOBA DE , NOVELIST,MODEL, BORN 1948 JANUARY 7




SHOBA DE , NOVELIST,MODEL,
BORN 1948 JANUARY 7





மனம் திறந்து உள்ளதை உள்ளபடியும், கிளுகிளுப்பாகவும் எழுதுபவர், பிரபல பத்திரிகையாளர் மற்றும் நாவலாசிரியரான ஷோபா டே. அவரது வாழ்க்கை வரலாறு இப்போது படமாகிறது. இந்தி நடிகை ரவீணா டாண்டன்,ஷோபா டேயின் பாத்திரத்தில் நடிக்கிறார். "எழுத்தாளராக இருக்கும் பெண் என்ற அளவில், ஷோபா டே, எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். மற்றபடி அந்த பாத்திரம், கற்பனையில் உருவானதே...' என்கிறார் படத்தின் இயக்குனர் சுதிப்தோ சட்டோபாத்யாயா. படத்தின் பெயர், 
"ஷோபா 7 நைட்ஸ்!'

ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர்கள் சென்றதே செல்பி எடுக்கத் தான் என்று பிரபல கட்டுரை யாளர் ஷோபா டே கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு சமூக வலைத்தளங் களில் கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது.

ஒலிம்பிக்கில் இந்திய அணி பதக்கம் வெல்ல முடியாமல் படாதபாடு பட்டு வருகிறது. துப்பாக்கி சுடுதலில் நம்பிக்கை நட்சத்திரமான அபிநவ் பிந்த்ரா 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 4-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். ககன் நரங், மனவ்ஜித் சிங், கினான் செனாய், ஹீனா சித்து, அபூர்வி சண்டிலா ஆகியோரும் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பதக்க வேட்டையை பொய்த்து போக செய்தனர்.

டென்னிஸில் ஆடவர் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றோடு இந்தியா வெளியேறியது. வில்வித்தையில் குழு பிரிவில் இந்திய மகளிர் அணி காலிறுதியில் தோல்வியை சந்தித்தது. மேலும் ஒற்றையர் பிரிவில் லட்சுமி ராணி முதல் சுற்றிலேயே வெளியேறினார். டேபிள் டென்னிஸிலும் இந்திய நட்சத்திர வீரர், வீராங்கனைகள் முதல் சுற்றோடு மூட்டை கட்டினர்.

ஹாக்கியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தொடர்ச்சியான வெற்றிகளை குவிக்க முடியாமல் இந்திய அணிகள் தடுமாறி வருகின்றன. நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஷிவானி, சர்ஜன் தகுதி சுற்றிலேயே வெளியேற்றப்பட்டனர். பளு தூக்குதலில் மீரா பாய் சானுவும் தோல்வியை சந்தித்தார்.


ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி 4 நாட்கள் ஆன நிலை யிலும் இந்திய அணி இன்னும் ஒரு பதக்கத்தை கூட வெல்ல வில்லை. இந்நிலையில் இந்தியா வின் பிரபல பெண் எழுத்தாளர் ஷோபா டே, தனது ட்விட்டரில், “ஒலிம்பிக்கில் இந்திய அணியின் குறிக்கோள் ரியோ போவது, செல்பி எடுப்பது, பதக்கம் வெல்லா மல் வெறும் கையுடன் திரும்புவது மட்டுமே. பணத்தையும், வாய்ப்பையும் வீணடிக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ட்விட்டரில் பதிலடி களும் கிடைத்து வருகிறது. பாட் மிண்டனுக்கான, இந்தியாவின் ஒலிம்பிக் வீராங்கனை ஜூவ்லா கட்டா, உங்களை போன்றோர் நடவடிக்கைகளில் மாற்றம் வரும் போது இந்த நிலைமை மாறலாம் என பதிலடி கொடுத்துள்ளார்.

அபிநவ் பிந்த்ரா தனது ட்விட்டரில், சோபாவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. நமது வீரர், வீராங்கனைகளின் செயல் பாட்டை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

டென்னிஸ் வீரர் சோம்தேவ் வர்மன் தனது ட்விட்டரில், நமது விளையாட்டு வீரர்கள் மேற் கொண்ட கடின வேலைகளை சிறுமைப்படுத்தி பேசுகிறோம் என்பதை ஏன் நீங்கள் யோசிக்க வில்லை என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஹாக்கி கேப்டன் வைரன் ரஸ்குயின்ஹா தனது ட்விட்டரில், ஹாக்கி வீரர்களை போல களத்தில் 60 நிமிடங்கள் ஓடுங்கள், அபிநவ் பிந்த்ரா, ககன் நரங் போன்று துப்பாக்கியை கையில் ஏந்துங்கள் அப்போது தெரியும் கருத்து சொல்வதைவிட அந்த பணிகள் எவ்வளவு கடினமானது என்று" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


டெல்லி: ரியோ ஒலிம்பிக் போட்டியில் பி.வி. சிந்து பேட்மிண்டன் விளையாட்டில் தங்கம் வெல்ல வேண்டும் என்று அனைவரும் ஆவலாய் காத்திருக்க "வெள்ளி இளவரசி பிவி சிந்து?" என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கட்டுரையாளர் ஷோபா டே. இதற்கு பலரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் முதல் வெண்கல பதக்கத்தை சாக்ஷி மாலிக் மல்யுத்த போட்டியில் வென்று இந்தியர்களுக்கு பெருமை சேர்ந்தார். அதே போன்று, இரண்டாவது பதக்கத்தை பெற்று சாதனை படைக்க தயாராக இருக்கிறார் பி வி சிந்து. அவர் இறுதி ஆட்டத்திற்கு சென்றதன் மூலம் தங்கம் கிடைக்கலாம் அல்லது வெள்ளியும் கிடைக்கலாம் என்ற நிலையில், இந்தியர்கள் அனைவரும் பி வி சிந்து தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற ஆவலோடு காத்திருக்கின்றனர்.

வெள்ளி இளவரசியா? இந்த நிலையில் பிரபல கட்டுரையாளர் ஷோபா டே வெள்ளி இளவரசியா பி வி சிந்து என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது இந்திய விளையாட்டு வீர்ர் மற்றும் வீராங்கனைகளை இரண்டாம் இடத்தில் வைத்து பார்ப்பது போன்று உள்ளது. ஷோபா டேவின் இந்தப் பதிவு பலரின் மனதை புண்படுத்தியுள்ளது.

ஷோபா டேவுக்கு எதிர்ப்பு ஷோபா டேவின் இந்தப் பதிவிற்கு பதில் அளிக்கும் வகையில் பலர் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர் அதில் அக்ஷைய் அரோரா "தங்கமோ வெள்ளியோ நிறம் முக்கியமல்ல. 125 கோடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திள்ளது முக்கியம்" என்று பதிலுக்கு ட்விட் செய்துள்ளார்.