Showing posts with label marriage. Show all posts
Showing posts with label marriage. Show all posts

Tuesday, 9 February 2021

SAME SEX MARRIAGE IN INDIA

 

SAME SEX MARRIAGE IN INDIA



``நாங்கள் அப்பாவாகப்போகிறோம்!'' - தன்பாலினத் தம்பதியின் அன்புக்கதை

சி.சந்தியா

``எங்கள் இருவருக்குமே ஒருவர் மேல் ஒருவருக்கு காதல் இருந்திருக்கிறது. அதை வெளிப்படுத்தத் தெரியாமலேயே மூன்று நாள்கள் ஓடிவிட்டன. இன்னும் நான்கு நாள்கள்தானே இருக்கின்றன என்று நான் மனதுக்குள் தவித்துக்கொண்டிருக்கையில், அப்துல் என்னிடம் புரொபோஸ் செய்தான்..."

தன்பாலினத் தம்பதியர் நிவேத் ஆண்டனி - அப்துல் ரஹீம்

.

நேசித்தவரையே திருமணம் செய்வது கொடுப்பினை. அது கிடைக்கப்பெற்றவர்கள் நிவேத் ஆண்டனியும் அப்துல் ரஹீமும். தன்பாலினத் தம்பதி. தற்போது பெங்களூரில் வசிக்கின்ற இவர்களின் பூர்வீகம் கேரளா. அம்மாநிலத்தின் இரண்டாவது தன்பாலின திருமணம் செய்தவர்கள் என்று இவர்கள் குறிப்பிடப்பட்டாலும், தங்களை அப்படி அறிமுகம் செய்துகொள்வதில் தங்களுக்குத் துளியும் விருப்பமில்லை என்கிறார்கள்.

நிவேத் ஆண்டனி - அப்துல் ரஹீம்

நிவேத் ஆண்டனி - அப்துல் ரஹீம்

முதல் சந்திப்பு..?

``ரஹீமின் ஆபீஸும் என்னுடைய ஆபீஸும் எதிரெதிரே இருக்கின்றன. அவனை முதன்முறையாகப் பார்த்தபோதே எனக்குக் காதல் அரும்பிவிட்டது. உடனே அவனை ஃபேஸ்புக்கில் தேடி, ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்தேன். அடுத்த சில நிமிடங்களிலேயே என் நட்பு அழைப்பை அக்செப்ட் செய்துவிட்டான். அன்றைக்கே நாங்கள் சாட் செய்ய ஆரம்பித்துவிட்டோம்'' - சொல்லும்போதே நிவேதின் முகத்தில் தெரிகிற பிரகாசம் குரலிலும் சிலிர்ப்பாகப் பரவுகிறது.

.

காதலை சொன்ன தருணம்..?


``நானும் அப்துலும் நட்பானபோது, அவன் அடுத்த எட்டாவது நாள் அரேபிய நாடொன்றுக்கு வேலை விஷயமாக உடனடியாகக் கிளம்பிச் செல்ல வேண்டிய சூழ்நிலை. ஸோ, எங்கள் கையில் இருந்தது வெறும் ஏழு நாள்கள்தான். அந்த ஏழு நாள்களும் தினமும் சந்தித்துப் பேசினோம். எங்கள் இருவருக்குமே ஒருவர் மேல் ஒருவருக்கு காதல் இருந்திருக்கிறது. அதை வெளிப்படுத்தத் தெரியாமலேயே மூன்று நாள்கள் ஓடிவிட்டன. இன்னும் நான்கு நாள்கள்தானே இருக்கின்றன என்று நான் மனதுக்குள் தவித்துக்கொண்டிருக்கையில், அப்துல் என்னிடம் புரொபோஸ் செய்தான்.

நிவேத் ஆண்டனி - அப்துல் ரஹீம் திருமணத்தின்போது...

இந்தத் தருணத்துக்காகத்தானே இத்தனை நாள்களாக நானும் தவித்துக்கொண்டிருந்தேன். உடனே, நானும் முதல் முறை பார்த்தது, காதலிக்க ஆரம்பித்தது, அவனை ஃபேஸ்புக்கில் தேடியது என அத்தனையையும் சொன்னேன். அப்துலுக்கு சிரிப்புத் தாளவில்லை'' என்கிற நிவேதின் பேச்சை ஆமோதிக்கும் பாவனையுடன் ரசித்துக்கொண்டிருக்கிறார் அப்துல்.

இந்த ஜோடியின் காதலுக்கு வயது 5. ``எங்கள் காதலுக்கு ஆயுள் அதிகம். இந்தப் பயணம் வாழ்நாள் முழுக்கத் தொடரும்'' என்பவர்கள், தாங்கள் சந்தித்த எதிர்ப்புகளையும் சில வரிகளில் பகிர்ந்துகொண்டனர்.

.

தன்பாலினத் தம்பதியர்

``நிவேத், தான் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை அவருடைய பெற்றோரிடம் முன்னரே சொல்லியிருந்தாலும், அப்போது அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர்கள், நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம் என்று தெரிந்ததும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கினார்கள். நாங்கள் இருவரும் எங்கள் உணர்வுகளை விளக்க, மெல்ல மெல்ல எங்களைப் புரிந்துகொண்டு திருமணத்துக்குச் சம்மதித்தனர்'' என்கிறார் அப்துல் ரஹீம்.

`உங்க லவ்வருக்கு எத்தனை ரோஸ் கொடுக்கணும் தெரியுமா?!' - `ரோஸ் டே' காதல் கணக்குகள்  


பரஸ்பரம் பிடித்த இயல்புகள்..?

``அப்துலுக்குக் கோபமே வராது. நான் கொஞ்சம் படபடப்பாக சண்டை போட்டாலும் அமைதியாகவே இருப்பான். செம கூல் அவன்'' - நிவேதின் இந்தப் பதிலைத் தொடர்ந்து, ``நிவேதின் பட பட கோபம்தான் எனக்குப் பிடிக்கும்'' என்று வெடித்துச் சிரிக்கிறார் அப்துல்.

திருமண சந்தோஷத்துடன்...


இருவருக்கும் பிடித்தமான விஷயம்..?

``எங்கள் இருவருக்குமே பிடித்தது டிராவல்தான். புதுப்புது இடங்களுக்குச் சென்று புதிய நினைவுகளைச் சேகரிக்கப் பிடிக்கும்'' என்பவர்களின் காதலுக்குள் புத்தம் புதிய உறவொன்று வரப்போகிறது. ``நாங்கள் அப்பாவாகப் போகிறோம்'' என்று பூரிக்கிறார்கள் நிவேத் - அப்துல் இருவரும். நிவேதின் தோழி ஒருவர் இவர்களுக்காக ஐ.வி.எஃப் முறைப்படி குழந்தை பெற்றுத் தர ஒப்புக்கொண்டுள்ளதால், வெகு சீக்கிரம் ஒரு குழந்தையை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறார்கள் நிவேதும் அப்துலும்.

Monday, 25 January 2021

Kamal Haasan Marriage : A 13 Year OId Relationship Falls Apart

 

Kamal Haasan Marriage : A 13 Year OId Relationship Falls Apart




Kamal Haasan is one actor whose acting prowess will be nearly impossible to articulate in a mere string of words. Since his debut as a child actor way back in 1962, he has donned the roles of characters that have been funny, tragic and outright awe-inspiring. He is often touted to be the most talented actor in Indian cinema. It is no wonder his work has inspired several film makers from world cinema. Apart from his acting, much has been reported and written about his tumultuous love life, like with his contemporary Amitabh Bachchan’s married life. From two failed marriages to having a live-in at the age of 50, what exactly has been his love life like? We take a close look at the two Kamal Hassan marriage episodes that didn’t work too well, and his tryst with love.


Making Of The Actor

Kamal Haasan was born as Parthasarathy in 1954 to a lawyer father, and a housewife mother. Kamal didn’t have any lineage from the world of cinema and gradually started developing an inclination towards performing arts. His talent was noticed by M. Saravanan, the son of legendary Tamil film producer Avichi Meiyappa Chettiar (known for AVM), and he cast him for the role of a child artist for the movie Kalathur Kannamma. The young Kamal Haasan went on to win President’s Gold Medal (Rashtrapathi Award) for his performance. From 1970s onwards, Kamal started portraying lead or supporting roles, and since that day and today, has acted in, directed and produced several critically acclaimed films.



The Young Love

Kamal Haasan Marriage - Kamal And Srividya



Kamal Haasan’s first breakthrough as a lead actor came with the 1975’s Tamil classic Apoorva Raagangal. He shared screen space in this film with Srividya, a popular South Indian actress who eventually fell in love with Kamal by the end of the making of the film. Their affair was a subdued one with none of them talking about it much. It is said though that the 22-year old Srividya was madly in love with Kamal who was two years younger to her. In spite of all the apprehensions, Kamal was not keen on taking their relationship to the next level, and soon broke-up. Srividya went on to marry George Thomas, an assistant director in Malayalam films in the year 1976 but divorced in 1980. She passed away in the year 2006 after a prolonged illness and it is said Kamal visited her when she was on her deathbed. All through this mini episode, no tales of a Kamal Hassan marriage popped up.

Kamal Haasan Marriage - Apoorva Raangangal


[Read More: Yuvan Shankar Raja Marriage ]


Sponsored Search


The Second Calling Of Love

Kamal Haasan Marriage - Kamal Haasan And Vani Ganapathy



Around the year 1977, Kamal Haasan started seeing the popular dancer Vani Ganapathy. Not much is known about their first meeting but it is said that they were introduced to each other through common friends. Their courtship was brief since the Vani Ganapathy Kamal Hassan marriage happened in the year 1978 mainly at the behest of Vani since Kamal was mostly interested in a live-in kind of relationship. The couple had a smooth run with their wedding but then things started going downhill. It is rumoured that one reason for the split was because Vani couldn’t conceive.

[Read More: Rajinikanth Marriage]


Kamal Haasan Marriage – Kamal Hassan And Vani Ganapathy.The Illicit Affair

Kamal Haasan Marriage - Kamal Haasan And Sarika Thakur




Kamal began distancing himself from Vani, and by early 1980s he started seeing an upcoming Bollywood actress Sarika. Their affair was an infamous one; something that they did not bother to keep under wraps. The news of this liaison reached the ears of Vani, and it is said that the couple started living separately by 1983. With this separation, Kamal started growing more close towards Sarika, and it became pristine to everyone that the first Kamal Hassan marriage was in trouble. But what came as a major surprise was Sarika’s pregnancy out of wedlock. In 1986, she gave birth to her first daughter Shruti Haasan, while Kamal was still married to Vani. It sent ripples down the media and industry but Kamal stayed unabashed about it since he was very happy with his live-in. Societal pressure soon caught up though and in 1988 Kamal divorced his wife Vani to formally marry Sarika. Sarika and Kamal went on to have another daughter, Akshara Haasan, in the year 1991, the second Kamal Hassan marriage to date.

[Read More: Amrita Arora Wedding]


The Ugly Affair


Kamal Haasan Marriage - Kamal Haasan And Simran Bagga


During early 2000s, Kamal appeared in a couple of films with the popular Tamil actress Simran. Their first meeting was most probably in the year 2000, while they became well acquainted with each other in the year 2001 during the making of their film Pammal K. Sambandam. By the end of the making of the film, it is said the two co-actors started developing a certain romantic rapport. Kamal was very much married at that time but that did not stop him from having a fling with Simran who was 22 years younger to him. The duo went on to work in another film, which eventually cemented the affair. Kamal’s philandering ways with Simran didn’t go unnoticed by Sarika, and it is said she was deeply disturbed by it. She even attempted suicide and went into serious depression after that. In 2002, the couple decided to split and filed for a divorce. Their divorce plea was granted in 2004 and they then moved with their individual lives after that. This was quite a shock to fans, as the Sarika Kamal Hassan marriage had actually been a very serious one.


Kamal Haasan Marriage - Pammal K. Sambandam


[Read More: Divyanka Tripathi Marriage ]


Having A Live-in


Kamal Haasan Marriage - Kamal Haasan And Gautami Tadimalla


After his divorce with Sarika in 2004, Kamal went back to his old friend Gautami Tadimalla, the popular Telugu actress with whom he had worked in several film throughout late 1980s and 1990s. It is said that Kamal always had feelings for Gautami, and in fact was always in a relationship with her even while the Sarika Kamal Hassan marriage was on. He would consider Gautami as one of his best friends, and even Sarika shared a pleasant rapport with Gautami. In 2005, Gautami and Kamal decided to move in together and were living-in with their respective children from previous marriages. The duo stated that they do not believe in the institution of marriage, and have been candid about preferring a live-in relationship.



Kamal Haasan Marriage - Papanasam, Yeya En Kottikkaaraa


Irrespective of anything, the duo have always stood by each other. Gautami battled cancer, and Kamal always stood by her side offering his support. The two have stayed with each other since then, and their respective children from their past marriages have also bonded well with each other. And no rumours of a Kamal Hassan marriage to Gautami have been doing the rounds, but we’ll keep a check on that.



Kamal Haasan and Sarika greet each other at a public event

Kamal Haasan Marriage - Kamal Greets Sarika And Shruti

Kamal Haasan and Sarika greet each other at a public event.


Irrespective of everything, the duo have always stood by each other. Gautami has battled cancer, and Kamal has always been stood by her side offering his full support. The two have stayed with each other since then, and their respective children from marriages past have also bonded well with each other. And a Kamal Hassan – Gautami marriage doesn’t really look imminent, but we’ll keep a check on that with further updates as necessary.


Despite tough times and public scrutiny, the duo have stood by each other: a testament to their love and dedication. Kamal stayed with Gautami all through her battle with cancer, through which she has had a complete recovery. Thereafter, it was understood that the two would continue to be there for one another. But perhaps even the most perfect relationships have their own flaws, which may surface over a period of time and lead to discord.


The Surprise Breakup

Kamal-Haasan-and-Gautami-breakup



On the night of November the 1st, 2016, Gautami stunned the world when she shared a post on her blog stating that she has terminated her 13-year relationship with Kamal Haasan. According to her, things between the couple had reached a point that they had to “either compromise with their dreams for life,” or “accept the truth of their solitude and move ahead.” She seemed reserved, and it was clear from the write-up that the breakup was not easy for her.


“After almost 13 years together, it has been one of the most devastating decisions that I have ever had to make in my life. It is never easy for anyone in a committed relationship to realise that their paths have irreversibly diverged…”

– Gautami about her breakup with Kamal Haasan

While the couple never detailed the reasons for their split, sources close to them shared that Kamal and Gautami had been going through a rough patch in their relationship for many months prior. Apparently, the two were facing intense differences, which although not specifically known, pertained to their differing lifestyles. Since things had reached the verge of making a choice (even echoed by Gautami in her blog), the once in love pair decided to split paths. It was unexpected, and maybe even Kamal and Gautami would have never dreamt of it. For now anyway, it is quite upsetting to see a long-standing couple separate, especially considering the duo in question once championed the modern social trend of living together without being married.


Life Ever Since


It is quite likely that Kamal will continue to share a cordial relationship with Gautami – exactly the way he shares a good relationship with his ex-wives Sarika and Vani Ganapathy. Kamal has always considered Gautami’s daughter Subbalakshmi as his own, and it is quite likely he will continue to shower her with paternal care. We hope that they are able to think of a solution to their differences and come back together. For now we wish them best with life and all of its pursuits.




Tuesday, 18 August 2020

NOTORIOUS MARRIAGE BETWEEN MARGARET AND KING HENRY III OF NAVARRE HELD ON 18 AUGUST 1572






NOTORIOUS MARRIAGE BETWEEN 
MARGARET AND KING HENRY III OF 
NAVARRE HELD ON 18 AUGUST 1572

Margaret of Valois (French: Marguerite, 14 May 1553 – 27 March 1615) was a French princess of the Valois dynasty who became queen consort of Navarre and later also of France.

A daughter of King Henry II of France and Catherine de' Medici, Margaret was the sister of kings Francis II, Charles IX and Henry III, and of Elisabeth of Valois Queen of Spain, as well as Claude of Valois. Charles IX arranged for her to marry a distant cousin, King Henry III of Navarre, and she thus became Queen of Navarre in 1572. In 1589, after all her brothers had died leaving no sons, Margaret's husband, the senior-most agnatic heir to France (the "Prince du sang"), succeeded to the French throne as Henry IV, the first Bourbon King of France.

A queen of two kingdoms, Margaret was subjected to many political manipulations, including being held prisoner (albeit at a comfortable castle) by her own brother, Henry III of France, for many years. However, her life was anything but passive. She was famous for her beauty and sense of style, notorious for a licentious lifestyle, and also proved a competent memoirist. She was indeed one of the most fashionable women of her time, and influenced many of Europe's royal courts with her clothing. Margaret took many lovers both during her marriage and after its annulment, of whom the best-known are Joseph Boniface de La Môle, Jacques de Harlay, Seigneur de Champvallon and Louis de Bussy d'Amboise. While imprisoned, she took advantage of the time to write her memoirs, which included a succession of stories relating to the disputes of her brothers Charles IX and Henry III with her husband. The memoirs were published posthumously in 1628.


Her life has inspired a variety of stories over the centuries, beginning with William Shakespeare's early comedy Love's Labour's Lost, which was in fact written within her lifetime, to Alexandre Dumas, père's 1845 novel La Reine Margot; to a 1994 movie La Reine Margot.

Wednesday, 13 June 2018

THE SECRET MARRIAGE OF POET VAALI





THE SECRET MARRIAGE OF POET VAALI





எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் ரகசியமாக நடந்த வாலியின் காதல் திருமணம்

புகழேணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது, வாலி திருமணம் செய்து கொண்டார். இது காதல் திருமணம்; ரகசியத் திருமணமும் கூட!

ஒரு நாள் எம்.ஜி.ஆரை வாலி சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, "வாலி! காலா காலத்தில் ஒரு கல்யாணம் செய்து கொள்ளுங்க! நிறைய பணம் சம்பாதிக்கிறபோது, தனி மனிதனா இருந்தா தப்புத் தண்டாவுலே புத்திப்போகும்.

நீங்க உங்களுக்குப் பிடிச்ச பொண்ணைச் சொல்லுங்க. நான் முன்நின்று உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்...'' என்று எம்.ஜி.ஆர். பாசத்துடன் சொன்னார்.

அப்படியிருந்தும், எம்.ஜி.ஆருக்கே தெரியாமல் வாலியின் ரகசிய திருமணம் நடந்தது.

பிரபல திரைப்பட கவிஞராக உயர்ந்த பிறகும், வாலிக்கு நாடக ஆசை விடவில்லை. "லவ் லெட்டர்'' என்ற நாடகத்தை எழுதினார். ஏவி.எம்.ராஜன், ஜாவர் சீதாராமன், `காக்கா' ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதில் நடிக்க இருந்தனர்.

நாடக ஒத்திகை, அடிக்கடி வாலியின் வீட்டில் நடந்தது.

இந்த நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க, திலகம் என்ற பெண்ணை வாலி ஒப்பந்தம் செய்திருந்தார். இவர், வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றவர். நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா ஆகியோருடன் சேர்ந்து நடனம் ஆடியவர். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் "குயில்'' நாடகத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

திலகத்தை மணந்து கொள்ள வாலி விரும்பினார். ஆனால் காதல் ஏற்படவில்லை.

இதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-

"நேசித்த பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்று, அல்லும் பகலும் அதே சிந்தனையில் இருந்தேன். அவள் பிடி கொடுத்துப் பேசவில்லை.

இருப்பினும், அவளது சித்திரத்தை அழித்துவிட்டு இன்னொரு சித்திரத்தை எழுதிப் பார்க்க என் மனம் தயாராயில்லை.

அப்படி ஒரு காதல் தவத்தில் நான் ஈடுபட்டிருந்த நாளில்தான், "எங்க வீட்டுப்பிள்ளை'' படத்திற்காக பாடல் எழுத உட்கார்ந்தேன்.

டைரக்டர் சாணக்யா, பாடல் காட்சியை விளக்கினார்.

"கதாநாயகன், தான் விரும்பும் பெண்ணின் உள்ளத்தில் இடம் பெற்று விடவேண்டும் என்று படாதபாடு படுகிறான்'' என்று கூறி, அதற்கேற்ப பாடல் எழுதச் சொன்னார்.

கதாநாயகனின் உள்ளுணர்விலேயே நானும் இருந்ததால், என் உள்ளக்கிடக்கையை அப்படியே பாடலாக்கினேன்.

"குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்;

குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்?'' -

இந்தப் பாட்டின் தாக்கத்தால், என் காதலி மனம் கசிந்தாள்; என் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள்.''

இவ்வாறு வாலி கூறியுள்ளார்.

திருமணத்தை எளிய முறையில் நடத்த வாலி விருமëபினார். அதனால், உடன் பிறந்த சகோதர -சகோதரிகளிடமோ, எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற மிக மிக நெருங்கிய நண்பர்களிடமோ கூட சொல்லாமல், திருமண பத்திரிகை கூட அச்சிடாமல், கீழத்திருப்பதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்தார்.

திருமணத்துக்கு மண்டபம் ஏற்பாடு செய்ய, தன் நண்பர் வி.கோபாலகிருஷ்ணனுடன் காரில் புறப்பட்டார், வாலி.

கோபாலகிருஷ்ணன்தான் காரை ஓட்டினார்.

அதன்பின் நடந்தது பற்றி வாலி கூறியதாவது:-

"ஒரு குக்கிராமத்தில் கார் நுழையும்போது எதிர்பாராதவிதமாக ஓர் ஐந்து வயதுப் பெண் குழந்தை குறுக்கே ஓடி வந்து, கார் ஹெட்லைட்டில் லேசாக அடிபட்டு, சிறிய காயத்தோடு தப்பியது.

குழந்தையின் தாய் பரபரப்போடு ஓடிவந்து, மகளை அள்ளி மார்போடு அணைத்துக்கொண்டாள். நானும், கோபியும் வண்டியை விட்டு இறங்கி, "குழந்தை எதிர்பாராமல் குறுக்கே ஓடிவந்ததால்தான், இப்படி ஆயிப்போச்சு... இதுல எங்க தவறு எதுவுமில்லை. இருந்தாலும், பெரிய மனசு பண்ணி நீங்க மன்னிக்கணும்'' என்று குழந்தையின் தாயிடம் சொன்னோம். அந்த அம்மையார் அதில் சமாதானமடைந்து, ஊரைக்கூட்டி விவகாரம் செய்யாமல் எங்களை மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தார்.

"வாலி! இப்படி ஒரு சின்ன ஆக்சிடெண்ட் ஆயிடுச்சே! மெட்ராசுக்கே திரும்பிடலாமா...?'' என்று கோபி என்னிடம் கேட்டார்.

"ஏன்? இதனால் என்ன?'' என்றேன் நான்.

"கல்யாணத்திற்கு இடம் பார்க்கப் போகிறோம், சகுனமே சரியில்லையே'' என்றார் கோபி.

"எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. இந்தக் கல்யாணத்துல கடவுளுக்கு இஷ்டமில்லைன்னாதான் நடக்காது. மத்தப்படி, இது மாதிரி விஷயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை'' என்றேன் நான்.

கோபி, மவுனமாகக் காரை ஓட்டிக்கொண்டு வந்தார். திடீரென்று வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று, வாலை நிமிர்த்தி சிலிர்த்துக்கொண்டு பாதையின் குறுக்கே ஓடிவந்தது.

அதன் மீது கார் மோதாமலிருக்க கோபி பிரேக்கின் பெடலை அமுக்க, எதிர்பாராமல் வண்டி நிலை குலைந்து பாதையை விட்டு வயக்காட்டில் இறங்கி ஒரு குலுக்கலோடு நின்றது. எனக்கும் கோபிக்கும் உச்சந்தலையிலும், முன் நெற்றியிலும் லேசான சிராய்ப்புகள்.

"சகுனம் சரியில்லை... வாங்க, வாலி! ஒழுங்கா நாம் மெட்ராசுக்கே திரும்பிடலாம்'' என்றார், கோபி.

வயக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் துணையோடு, எங்கள் கார், பள்ளத்திலிருந்து பாதைக்குக் கொண்டு வரப்பட்டது.

"இப்போதைக்கு உங்க கல்யாணத்தைத் தள்ளிப்போட்டுடுங்க. ஒண்ணு ஒண்ணா தடங்கல் வந்துக்கிட்டேயிருக்கு'' என்றார் கோபி. நான் அதற்கு உடன்படவில்லை.

"கோபி! எண்ணித் துணிஞ்சாச்சு... துணிஞ்சப்புறம் எண்றதே இழுக்கு... கல்யாணம் ஏப்ரல் 7-ந்தேதி, திருச்சானூர் கோவில் சத்திரத்தில் நடந்தே தீரணும்... என் முடிவை நான் மாத்திக்கறதா இல்லை... நீங்க வராட்டி, நான் நடந்தே திருப்பதி போயிடுவேன்'' என்று சொன்னதும் கோபி சிரித்து விட்டுப் பேசினார்.

"ஏப்ரல் 7-ந்தேதி சத்திரம் கிடைக்கல்லேன்னா...?''

"அப்ப, இந்தக் கல்யாணத்தைத் தள்ளிப்போடக் கடவுள் விரும்புறார்னு நினைப்பேன்.''

என் உறுதியைப் பாராட்டி கோபி, திருப்பதியை நோக்கிக் காரைச் செலுத்தினார்.


கோபி, சொன்னது ஒரு விஷயத்தில் உண்மைதான். கீழத்திருப்பதி, திருச்சானூர் கோவில் கல்யாண மண்டபம் அவ்வளவு சுலபமாகக் கிடைக்கக்கூடிய இடமில்லை.

ஏனெனில் ஏகப்பட்ட முகூர்த்தங்களுக்கான மாதம் அது. மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே பலர் ரிசர்வேஷன் செய்திருக்க நிறைய வாய்ப்பு உண்டு.

திருப்பதி தேவஸ்தான பேஷ்கார், கோபிக்கு மிக நெருங்கிய நண்பர். கீழத்திருப்பதியில் குடியிருந்த அவர் வீட்டுக்குப்போய்ச் சேர்ந்து விவரத்தைச் சொன்னோம்.

"ஏப்ரல் 7-க்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது... இப்போது கேட்டால் எப்படி? கண்டிப்பாகக் கல்யாண மண்டபம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதாக இருக்கும்...'' என்று சொன்னார் கோவில் பேஷ்கார்.

"டெலிபோன் செஞ்சு கேட்டுப் பாருங்களேன்'' என்று பேஷ்காரிடம் என்பொருட்டு வேண்டினார், கோபி.

திருச்சானூர் கோவில் நிர்வாக அதிகாரியோடு போனில் பேசிவிட்டு பேஷ்கார் சொன்னார்:

"எல்லா முகூர்த்த நாட்களும் இன்னும் 3 மாதத்திற்கு `புக்' ஆகிவிட்டது. ஆனால் ஏப்ரல் 7-ந்தேதி காலியாயிருக்கு...''

உடனே நான் கோபியிடம், "இதுதான் கடவுள் திருவுள்ளம் என்பது!'' என்றேன்.

1965 ஏப்ரல் 7-ந்தேதி என் திருமணம் திருச்சானூரில் நடந்தது. மா.லட்சுமணன், "புலித்தேவன்'' பட இயக்குனர் ஏ.ராஜாராம், கோபி இவர்கள் முன்னிலையில் என் மனைவி திலகத்தின் நெற்றியில் நான் திலகம் இட்டேன்.

திருமண மண்டபத்தைத் தேர்வு செய்யப்போகும் போதே இவ்வளவு தடங்கல்கள் ஏற்படின் என்னைத்தவிர வேறு எவரேனும் இதுபோல் விடாப்பிடியாக நின்று, விவாகத்தை முடித்திருப்பார்களா என்பது சுலபமாக விடையிறுக்க முடியாத வினாவாகும்.

நான் ஆண்டவனிடத்தில் நம்பிக்கையுடையவன்.

சகுனங்களிலும், ஜாதகங்களிலும் நம்பிக்கையுடையோரை நையாண்டி செய்வது நாகரிகமற்ற செய்கை என்பதில் உறுதியாக நிற்பவன். எந்த சகுனமும், எந்த ஜாதகமும் பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட என் குடும்ப வாழ்க்கை, எந்த சஞ்சலமும், சங்கடமுமில்லாமல் நல்லபடியாகத்தான் நாயகன் அருளால் நடந்து கொண்டிருக்கிறது.''

இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

தன் திருமணம் பற்றி யாருக்கும் வாலி தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும், மறுநாள் பத்திரிகைகளில் "வாலி ரகசிய திருமணம்'' என்று செய்தி வெளியாகிவிட்டது.

அதைப் பார்த்துதான், எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.வி. ஆகியோருக்கு வாலியின் திருமண தகவலே தெரிந்தது.

இதனால் அவர்கள் வாலியிடம் கோபித்துக்கொண்டாலும், வாலி பெரும்பாடுபட்டு அவர்களை சமாதானப்படுத்தி, வாழ்த்து பெற்றார்.









Sunday, 20 May 2018

IS MARRIAGE A POISON OR NECTOR





IS MARRIAGE A POISON OR NECTOR


திருமணம் என்பது உங்களைப் பொறுத்தவரை அமுதமா? விஷமா? நீங்களே யோசித்து முடிவெடுங்கள்!

கேள்வி 
நான் ஒரு பெண். எனக்கு இருபத்தேழு வயதாகிறது. எதனாலோ, எனக்குத் திருமணத்தில் நாட்டமே இல்லை. திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது குறைபாடுள்ள வாழ்க்கையா?

சத்குரு: 
புனித யாத்திரை செல்லும் குழுவில், ஒரு பெண் மட்டும் அடிக்கடி பின் தங்குவதைக் குரு கவனித்தார். அவளை அருகே அழைத்தார். அந்தக் குழுவிலிருந்தே தன்னை விலகச் சொல்லப் போகிறார் என்று அவள் பயந்து போனாள். ‘இனி வேகமாக நடக்கிறேன். மறுபடி இப்படி நேராது’ என்று மன்னிப்பு கோரும் குரலில் சொன்னாள். குரு புன்னகைத்தார். “இலக்கு எது என்றும், பாதை எது என்றும் உனக்குத் தெரியும். மற்றவர்கள் போகும் அதே வேகத்துடன் போட்டியிட்டால், உன் கால்கள் விரைவில் களைத்துப் போகும். வலி தாளாமல், பயணத்தையே கைவிடும்படிகூட நேரலாம். அதனால், உன் வேகத்தில் நீ வருவதுதான் புத்திசாலித்தனம். அப்போதுதான் பத்திரமாக வந்து சேர்வாய். தனித்து நடப்பதால் தப்பில்லை!” அதையேதான் நானும் சொல்கிறேன்… மற்றவர்களைப் பார்த்து அவர்களைப் போலவே உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. உங்களுக்கு எது விருப்பமாக இருக்கிறதோ, வசதியாக இருக்கிறதோ அதுதான் உங்களுக்கு உகந்தது.

கேள்வி “ஆனால், ஒரு பெண் திருமணம் செய்யாமல் வாழக்கூடாது. அதனால், பல சங்கடங்கள் நேரும் என்று உறவினர்கள் திருமணத்தை வற்புறுத்துகிறார்களே?”


சத்குரு: 
நீங்கள் ஒன்றைக் கவனித்திருக்கலாம். எங்கே கலவரம் வெடித்தாலும், பெண்கள் தாமாகவே பாதுகாப்பாக பின்னணிக்கு ஒதுங்கிவிடுவார்கள். போர் என்று வந்தால், ஆண்கள்தான் முன்னணிக்கு வருவார்கள். சுய பாதுகாப்புக்கு உடல் பலம் முக்கியமாக இருந்த ஆதிகாலத்தில் ஒரு பெண் அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களால் பாதுகாக்கப்பட்டு வந்தாள். ஒரு தகப்பன் தனக்குப் பின் தன் மகள் பாதுகாப்பின்றிப் போய்விடக்கூடாது என்பதற்காக வேறொரு நம்பிக்கைக்குரிய இளைஞனிடம் அவளை முழுமையாக ஒப்படைத்த காரணத்தால்தான், அது கன்னிகாதானம் என்று அழைக்கப்பட்டது. பெண்ணைப் பாதுகாக்க அவளுக்குக் கல்யாணம் என்பது வாழ்க்கையின் அத்தியாவசியம் என்று இந்த சமூகம் நினைத்ததன் காரணம் அதுதான். ஒரு பெண்ணுக்குக் குறிப்பிட்ட வயதில் திருமணம் நடக்கவில்லை என்றால், அது அந்தக் குடும்பத்துக்கே ஓர் அவமானமாக கருதப்பட்டது. முக்கியமாக நிகழ்ச்சிகளில், திருமணம் ஆகாத முதிர்கன்னிகள் பங்குபெறுவது கடினமானது. அவளுடைய குணநலனே கேலிக்கு உரியதாகப் பேசப்பட்டது. திருமணம் என்பது ஒருவரது வாழ்க்கையில் நிகழக்கூடிய மிக அற்புதமான விஷயம் என்று சமூகம் காலங்காலமாக நம்ப வைக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் எப்பாடுபட்டாவது தங்கள் மக்களுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்ற அச்சம் பெற்றோர்களிடம் உருவானது. இன்றைக்கும் சிலருக்குத் திருமணம் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கலாம். அதுவே வசதியாக இருக்கலாம். சந்தோஷம் தருவதாக இருக்கலாம். அவரவர் மனப்பாங்கைப் பொறுத்தது அது. ஆனால், அதுவே பொதுவான விதி அல்ல. ஒரு வாழ்க்கை முழுமை பெற திருமணம் ஆகியிருக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. விருப்பம் இல்லாதவர்களும் புதிய உறவுகளை கவனமாகக் கையாளத் தெரியாதவர்களும் திருமணத்துக்கு வற்புறுத்தப்பட்டு, அதில் தள்ளப்படுவது பரிதாபமானது. ஒரு கம்பெனியில் புதிதாக ஆட்களை நியமிப்பது பற்றிய விவாதம் நடந்து கொண்டிருந்தது. “எத்தனை திட்டினாலும் பொறுத்துக்கொண்டு, எதிர்த்துப் பேசாமல் வாய் பொத்தி, வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து பழகியவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை” என்றார் முதலாளி. “அட, இவ்வளவு ஏன் சார்? சுருக்கமாக, திருமணம் ஆனவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று சொல்லுங்களேன்” என்றார் சங்கரன் பிள்ளை. ஆண்கள் பெண்களிடமும், பெண்கள் ஆண்களிடமும் பெரும்பாலும் இப்படி எதிர்பார்த்துதான் திருமணம் செய்கிறார்கள். திருமணத்தால் தங்களது வாழ்க்கை அர்த்தமற்றுப் போனவர்கள்கூட அடுத்தவரைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதுதான் இந்தச் சமூகத்தில் நடக்கிறது.

கேள்வி 
“நான் கொண்டு வரும் சம்பளம் குடும்பத்துக்கு உதவியாக இருக்கிறது என்பதால்தான், என்னைக் கல்யாணம் செய்து கொடுக்காமல் பொறுப்பற்று இருக்கிறார் என்று தன் மீது குற்றச்சாட்டுகள் வரும் என அப்பா பயப்படுகிறாரே?” 

சத்குரு: 

பொருளாதாரம் எத்தனையோ தந்திரங்களைக் கையாளக்கூடும். எங்கோ ஒன்றிரண்டு குடும்பங்களில், மகள் கொண்டுவரும் வருமானம் பறிபோகாமல் இருக்க, சில அப்பாக்கள் அப்படிச் செய்யக்கூடும். ஆனால், மகளை உடைமை என்று நினைத்த காலம் மாறிவிட்டது. தான் சாவதற்குள், யாரிடமாவது அவளைப் பத்திரமாக ஒப்படைத்துவிட்டுப் போக வேண்டும் என்ற அவசியம் இப்போது இல்லை. சொல்லப்போனால், ஒரு பெண் யாருடைய உடைமையும் இல்லை. அவள் ஒரு தனி உயிர். சுதந்திரமான உயிர். அவளுக்குத் தேவையான கல்வியும், சமூக தளமும் அமைத்துக் கொடுத்தால் போதும்… அவளே தன்னைப் பாதுகாத்துக் கொள்வாள். தன் வாழ்க்கையை எப்படி நடத்திக் கொள்ள வேண்டும் என்று அவளுக்குத் தெரியும். ஓர் இளவரசன் முன் தேவதை தோன்றி, “விரும்பியதைக் கேள் தருகிறேன்” என்றது. “கலைகள் யாவிலும் நான் சிறந்து விளங்க வேண்டும்” என்றான் இளவரசன். தேவதை அப்படியே அருளி மறைந்தது. அழகு, செல்வம், அன்பான துணை என எல்லாம் இளவரசனுக்கு வாய்த்தன. ஓவியம், சிற்பம், இசை என எல்லாக் கலைகளிலும் அவன் விற்பன்னனாக இருந்தான். ஒருநாள், அரண்மனைக்கு வந்திருந்த துறவியின் முன் அவன் மண்டியிட்டான். “இத்தனை இருந்தும் எனக்கு மனநிறைவு இல்லையே. ஏன்?” என்று கேட்டான். துறவி சொன்னார்…

“உன் இலக்கை நோக்கி, உனக்கான பாதையை நீ தேர்ந்தெடுத்து நடந்தால் போதும்.. பார்க்கும் அத்தனை பாதைகளிலும் நடக்க முயன்றால், குழப்பமும், களைப்பும்தான் மிஞ்சும்!” உங்களுக்குத் தனிமைப் பாதை பிடித்திருக்கிறதா? அதையே தேர்ந்தெடுங்கள். திருமணப் பாதையில் நடந்துதான் ஆக வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. உங்கள் மகிழ்ச்சிதான் முக்கியம். ஒருவருக்குத் திருமணம் ஆகவில்லை என்றால், அவரைக் குறை உள்ளவராகப் பார்க்கும் மனநிலை, முன் காலம் அளவுக்கு இப்போது இல்லை. சிறிது சிறிதாக மாறி வருகிறது. எனவே திருமணம் என்பது உங்களைப் பொறுத்தவரை அமுதமா? விஷமா? நீங்களே யோசித்து முடிவெடுங்கள்!

Sunday, 1 April 2018

KALPANA KARTHIK ,HINDI ACTRESS , BECAME MISTRESS OF DEV ANAND BY SECRET MARRIAGE BORN 1931 SEPTEMBER 19






KALPANA KARTHIK ,HINDI ACTRESS ,
BECAME MISTRESS OF DEV ANAND BY SECRET MARRIAGE  BORN 1931 SEPTEMBER 19




Kalpana Kartik (born Mona Singha) is a retired Hindi film actress. She starred in six films in the 1950s. She is the wife of Hindi film actor and film maker Late Dev Anand.[2]

Mona Singha was a beauty queen while studying at St. Bede's College, Shimla. She was introduced to films by Chetan Anand of Navketan Films with the film Baazi in 1951. She co-starred with Dev Anand, whom she worked with in all her subsequent films. Her screen name - Kalpana Kartik - was given to her by Chetan Anand during this period.[3]

Her other films were Aandhiyan (1952), Humsafar (1953), Taxi Driver (1954), House No. 44 (1954) and Nau Do Gyaraah (1957)
Career

Mona Singha, aka Kalpana Kartik, was born in a Punjabi Christian family in Lahore.[4] Her father was a Tehsildar of Batala in Gurdaspur District, and she was the youngest of five brothers and two sisters. After the partition, her family moved to Shimla. She was a student of the prestigious St. Bede's College, Shimla. In her graduation year, she won the Ms. Shimla contest and was noticed by Chetan Anand, a film-maker from Bombay. He was there with his wife Uma Anand, whose mother is Mona's cousin.[5] He convinced her family to allow her to join his fledgling film company, Navketan Films, as a leading lady. Thus, Mona Singha was re-christened Kalpana Kartik and she moved to Bombay (now known as Mumbai). Her first film Baazi was a huge success and went on to become a landmark in Indian cinema. Baazi was a gamble that defined the destinies of many luminaries all of whom got a career boost from the film.[citation needed]

Kalpana Kartik, became a part of Navketan when it was beginning to spread its wings. She was associated with the film company during its most momentous years. She started with Baazi, the debut of Guru Dutt and ended with Nau Do Gyarah, the debut film of Vijay Anand. Between these two films came Taxi Driver, which was the 'coming of age' film of the Navketan banner. It was Navketan's first super-success and also the film on whose sets Dev Anand secretly married Kalpana Kartik during a lunch break. Kalpana's time in Navketan saw four different directors take reign - Guru Dutt, Chetan Anand, Mandi Burman and Vijay Anand.

Kalpana Kartik worked as an associate producer for Tere Ghar Ke Samne (1963), Jewel Thief (1967), Prem Pujari (1970), Shareef Budmaash (1973), Heera Panna (1973), and Jaaneman (1976). Dev Anand played the lead role in these movies.

Personal life
In 1954, Mona and Dev Anand got married secretly while on a break during the shooting of Taxi Driver.[6] They became parents in 1956 when Suneil Anand was born. They also have a daughter named Devina. After Nau Do Gyarah, Kalpana quit films to become a home maker. Suneil has also acted in films.[7]








When Dev Anand played the role of the suave poet in Teen Devian in 1965, he left women audiences literally swooning due to his amazingly crisp looks and smooth dialogue delivery. He was after all the most handsome actor of his generation, who in his five decades in showbiz, had given the ‘big break’ to some of the big-name actresses of today, including Hema Malini, Zeenat Aman, Tina Munim and in more recent times, Tabu. But he had his big break with the one woman he couldn’t get. This is the story of Dev Anand’s marriage, and his love life.
In spite of decades of being a heartthrob to millions, and the undying love he had for Suraiya, Anand stayed espoused to one woman, Kalpana Kartik, for all his life. However, the one failed relationship with actress Suraiya precedes Dev Anand’s marriage. Post-marriage though he was involved once with the actress Zeenat Aman but that was not for very long, and the matter fizzled out soon.

If Raj Kapoor was the showman of Indian cinema, Dev Anand was the show-stopper who could transfix your attention, by what his brother Chetan Anand described as, ‘those smiling eyes.’ We take a closer look at the love life and more of the legendary Dev Anand.
In 1947, the relatively unknown Dev Anand was offered the leading role opposite the much popular actress Suraiya. Suraiya was born Suraiya Jamaal Sheikh in 1929, and was a playback singer and actress- adept at singing and acting, and the first in the league of established singer-actors like Kishore Kumar, Sulakshana Pandit, and Farhan Akhtar of the post-independence era.

The first film of Dev Anand and Suraiya was Vidya in the year 1948, and it happened so that during the shooting of a song on a river, Anand and Suraiya’s boat capsized. Suraiya did not know how to swim, fortunately Anand did, and he swam holding Suraiya to the bank thus saving her life. Needless to say Suraiya felt indebted to Anand, and the two soon became friends. Their film Vidya was a success, and the Anand-Suraiya pair became the hit formula for producers to make the cash registers ring. The two were signed together time after time; at one point for three films at a row, which eventually led them to spend a lot of time in each other’s company.

By their fourth film, Jeet (1949), their love had blossomed and Anand finally proposed to Suraiya with a diamond ring. It was now clear that the duo were ready to take their relationship to the next level. Since they belonged to different faiths, they knew their families would never concede to their relationship. Therefore, during the making of the film Jeet they decided to slip out of the shooting with help of some friendly co-actors and crew members, and later eloped to get married. The plan for Suraiya and Dev Anand’s marriage would have worked, but apparently, the news reached the ears of an assistant director, who swiftly informed Suraiya’s grandmother, the family chieftess, Badshah Begum, who immediately rushed to the sets and dragged Suraiya home.

It was an emotional drama as usual. Suraiya’s grandmother Badshah Begum threatened to end her life if Suraiya tied the knot with Dev Anand, who belonged to a different faith. Many people say the old lady had a covert reason for opposing Suraiya and Dev Anand’s marriage, the fact that Suraiya was the highest earning member of the large family. Suraiya’s parents though were supportive but their opinion was harshly overridden by Suraiya’s maternal grandmother. Either way the relationship could not culminate into a wedlock, and Suraiya and Anand worked for one last time with the film Do Sitare in 1951. It is said after the completion of the film, the two met at Suriaya’s apartment, in presence of Anand’s elder brother Chetan Anand one last time. The doleful lovers sobbed throughout their last conversation, and later Suraiya threw Anand’s proposal ring into the sea. It was a sad end of a sweet love story, and needless to say the pair was shattered. The sweet dream of Suraiya and Dev Anand’s marriage was sent to it’s end.
Dev Anand was deeply depressed by his breakup with Suraiya, and it is said he almost decided to quit films. It was only when his elder brother Chetan Anand counselled him that he pulled up his socks and decided to to focus on his career. It was in 1951, that he decided to come out with his second home-production film Baazi, which was to be directed by filmmaker and Anand’s good friend Guru Dutt. Chetan Anand, who actually handled the production work at Navketan films, was looking for a fresh face for the part of the female protagonist. It is when he learnt about a 20-year old beauty queen from Shimla called Mona Singha, who happened to be in Mumbai around those days. Chetan Anand approached Mona with the offer for the film to which she obliged, and she was immediately bestowed the screen name Kalpana Kartik. Kalpana made her debut with Baazi (1951), which went on to become a massive hit.

It was deja vu for Anand, excpet this was to be a happy ending, with Dev Anand’s marriage. Just like it happened with him and Suraiya, Anand and Kalpana were offered numerous films together mainly owing to the success the pair brought to the box office. The pair went on to do six films together, and just how Anand fell in love with Suraiya by his fourth film together, he happened to develop amorous feelings for Kalpana during the making of their fourth film together Taxi Driver (1954). This time Anand did not waste any time, and gave out his feelings without hesitation, and surprisingly Kalpana reciprocated the same sentiment about him. Anand had the support of his elder brother, Chetan Anand. and it is said that Kalpana’s parents also assented their daughter’s decision, in spite of the fact that Anand and Kalpana came from different faiths (Kalpana was a Christian).

At the stroke of midnight, during the making of their film Taxi Driver, Dev Anand’s marriage to Kalpana Kartik was officiated at a quiet private ceremony. The sorrows and wounds of Dev Anand were finally healed, and he finally found his true soul-mate. Anand and Kalpana were blessed with a son, Suneil Anand, in 1956 in Zurich, where they were attending a film festival. They later had a daughter too, Devina Anand, thus completing their picture perfect family.
In 1971, Dev Anand discovered Zeenat Aman, an actress, who after a string of flops was all set to leave the country forever. Anand approached her for the role of his hippie sister in what would go on to be the cult classic called Hare Rama Hare Krishna (1971). Zeenat Aman decided to give it a shot and the film met a huge success mainly due to Aman’s true to life performance. It marked the beginning of yet another pair, and Anand went on to work with Aman in four more films.

Apparently, Anand soon started feeling enticed towards Aman by the end of their fifth film together Kalabaaz in 1977. But the progress of their alleged affair was broken by none other than the filmmaker Raj Kapoor, with Dev Anand’s marriage still going on. The story goes (and you need to have it with a pinch of salt) that Anand was all set to propose to Aman on one night, but before the date Aman had to attend a party. She asked Anand to accompany her, and he willingly tagged along. It was at this party that Zeenat happened to meet Raj Kapoor, who in his inebriated state, began flirting with Zeenat Aman in a raunchy manner. What shocked Anand next was the sight of Aman reciprocating Kapoor’s every racy move with equal zeal and excitement. Needless to say, Anand soon called-off the date, and the two moved away to their respective paths since then. Since then he was never linked-up with any other actress ever, and Dev Anand’s marriage to Kalpana was his only one.
Dev Anand and Kalpana Kartik remained espoused till his death in the year 2011. Anand surely left a lasting legacy, and his wife happens to be the only living member of the original Navketan films team, which gave some of the finest hits of the 1950s and 1960s. Kalpana Kartik now lives with her children and grandchildren in Mumbai, and in a rare 2015 interview she shared the following poignant words about her husband, the legendary Dev Anand.


“He was a really caring husband and father. People feel we separated, but that is absolutely false. Dev is very much in my heart even today, smiling and guiding me as only he can. I just cannot believe that he is no more. To me he is always Dev Anand my husband, right from our midnight marriage on the sets of Taxi Driver in 1954.”

– Kalpana Kartik in 2015 speaking about her late husband Dev Anand


Monday, 19 February 2018

RAVANAN MARRIED MANDOTHARI IN THIS TEMPLE IN UTHTHARAKOSA MANGAI STILL IN MYSTERY




RAVANAN MARRIED MANDOTHARI 
IN THIS TEMPLE IN UTHTHARAKOSA MANGAI  STILL IN MYSTERY



மர்மம் காக்கும் உலகின் 
முதன் சிவன் கோவில்!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் செல்லும் வழியில் பழமையான சிவன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோயில் பாண்டிய நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற மிகவும் பழமையான திருக்கோயில் ஆகும். ஆனால் இது எப்போது கட்டப்பட்டது என்பது இது வரை மர்மமாகவே உள்ளது.
இத்தலமே உலகில் முதல் முறையாக சிவனுக்கு கட்டப்பட்ட ஆலயமாக கருதப்படுகிறது. இத்திருத்தலத்தினை தட்சிண கயிலாயம், பத்ரிகாரண்யம் வியாக்ரபுரம், ஆதி சிதம்பரம், பிரமபுரம், சதுர்வேதபுரி, மங்களபுரி முதலியன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றது.

மேலும், இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் குறிக்கப்படுவதாலும் சுவாமி மூலத்தான மதிலில் உள்ள கல்வெட்டுக்களில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாலும், இக்கோயிலின் பழைமை புலனாகிறது.
பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம். ராமாயணக் காலத்தில் இந்த கோயில் இருந்ததற்கான கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன.

ராவணனின் மனைவி மண்டோதரிக்கு காட்சி தருவதற்காக இங்கிருந்த சிவன் இலங்கைக்கு சென்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ராவணனுக்கும் மண்டோதரிக்கும் இங்கு தான் திருமணம் நடந்ததாகவும் கல்வெட்டுக்கள் உள்ளன.
இங்குள்ள நடராசருக்கு வருடத்தில் ஒரு முறை மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். அன்று மட்டும் அவரை கலைந்த திருக்கோலத்தில் தரிசிக்கலாம். இக்கோயிலில் அக்கினி தீர்த்தம் மற்றும் இது தவிர, கோயிலுக்கு வெளியில் பிரம்ம தீர்த்தமும் சற்றுத் தள்ளி 'மொய்யார்தடம் பொய்கை'த் தீர்த்தமும், வியாச தீர்த்தம், சீதள தீர்த்தம் முதலியனவும் உள்ளன. கோயிலுள்ளே மங்கள தீர்த்தமும் உள்ளது.

ராமர்காலத்தில் எழுந்த முதற் சிவன்கோயில் என்ற பெருமையும் உடைய, இவ்வாலயம் திருவாசகத்தில் 38 இடங்களில் இத்தலம் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. மாணிக்கவாசகப் பெருமான், வேதவியாசர், காகபுஜண்டரிஷி, மிருகண்டு முனிவர், வாணாசுரன், மாயன் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர் என்றும் அறியத்தக்கது.