Showing posts with label award. Show all posts
Showing posts with label award. Show all posts

Friday, 7 August 2020

NANCY WAKE - TERRIBLE SPY FOR FRANCE - HITLER DECLARED AWARD FOR 5000 FRANCS FOR HER HEAD



NANCY WAKE - TERRIBLE SPY FOR FRANCE -
HITLER DECLARED AWARD FOR 5000 FRANCS FOR HER HEAD



ஹிட்லருக்கு 'வெள்ளை எலி' - நேசப்படைக்கு ஹீரோயின், நான்சி வேக் பற்றிய ஒரு சரித்திர பார்வை

ஆஸ்திரேலியாவின் இரகசிய ஏஜெண்ட் நான்சி வேக் (Nancy Wake) 98 வது வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார். அவருடைய பிரிவு, பிரான்ஸ், அமெரிக்க, இங்கிலாந்து மக்களிடையே வர்ணிக்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு தான் நான்சி ஹீரோயின். ஹிட்லருக்கு, அவர் கண்டுபிடித்தே தீரவேண்டிய ஒரு 'வெள்ளை எலி'.

நியூசிலாந்தில் பிறந்தது ஆஸ்திரேலியாவில் வளர்ந்து, ஐரோப்பாவுக்கு இடம்பெயர்ந்த நான்சி வேக் உண்மையில் ஒரு ஊடகவியலாளர்.  Henri  Edmond Ficca எனும் பிரெஞ்சு காரரை திருமணம் செய்து கொண்ட்தன் மூலம், பிரான்ஸ் குடியுரிமை பெற்றுக்கொண்ட நான்சி மார்செயிலில் வசித்து வந்த போது,  நாசிப்படை பிரான்ஸ் மீது படையெடுத்தது. 1940 ம் ஆண்டு பிரான்ஸ், ஜேர்மன் படைகளிடம் வீழ்ந்த பின், தப்பியோடிய கேப்டன் லான் கரோவின் நெட்வேர்க்கில் நான்சியும் இணைந்து கொண்டார்.
அங்கிருந்து பிரெஞ்சு படை வீரர்களுக்கான தபால் பரிமாற்ற வேலை செய்து வந்ததுடன், நாசி படைகளில் உளவு பார்த்தல்,  நாசவேலை செய்தன் என்பவற்றில் ஈடுபட்டார். ஜேர்மனிய படையினரின் எங்கு ரெய்டு நடவடிக்கைகள் மேற்கொள்கிறார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்து  கொண்டு மாற்று வழி மூலம் நூற்றுக்கணக்கான பிரெஞ்சு படைவீரரை தப்பிக்க வைத்தார். ஜேர்மனிய ஆயுத பரிமாற்றல் போக்குவரத்தையும் நாசவேலை மூலம்  குழப்பினார்.



நான்சியின் தொலைபேசி உரையாடல்கள் சிலவற்றை ஒட்டுக்கேட்டதன் மூலமும்,  தகவல் பரிமாற்ற கடிதங்களை கைப்பற்றியதன் மூலமும், அவர் நேசப்படையணியின் ஒற்றராக செயற்படுவதாக உறுதி செய்து கொண்டது ஜேர்மன் படை.

இதையடுத்து ஹிட்லரின் புலனாய்வு படையான Gestapo வினால் 'வெள்ளை எலி' என தேடப்பட்டார்.  அவருடைய தலைக்கு 5 மில்லியன் பிராங்குகள் பரிசுத்தொகை அறிவித்தது Gestapo.

நான்சியின் கணவர் ஹென்ரி, கெஸ்டாபோவினால் பிடிபட்டார். நான்சியின் இடத்தை சொல்லும் படி அடித்து துன்புறுத்தி இறுதியில் அவரை சித்திரவதை செய்து படுகொலை செய்தனர்.  ஆனால்  நான்சி மறைந்திருக்கும் இடத்தை அவர் சொல்லவே இல்லை. ஆனால் நான்சி டொலூஸே எனும் இடத்தில் கைது செய்யப்பட்டார். சந்தர்ப்பவசத்தால் நான்கு  நாட்களில் விடுதலை செய்யப்பட்டார். தனது ஆறாவது முயற்சியில் பிரெனீஸ் மலைத்தொடரை கடந்து ஸ்பெய்னிற்குள் ஊடுருவினார்.

பின்னர் பிரிட்டனுக்கு  வந்து நேசநாடுகளின் சிறப்பு தாக்குதல் படையில் இணைந்தார். பின்னர் மீண்டும் பிரான்ஸுக்கு திரும்பினார். பரசூட் மூலம் அவொர்ய்ன் நகருக்குள் நுழைந்து, பிரான்ஸின் மேக்கி கொரில்லா படையின் கேப்டன் ஹென்ரி தார்டிவாட்டை சந்தித்தார். அங்கிருந்து நேசப்படையின் புகழ்பெற்ற நேர்மாண்டி படையெடுப்பு தாக்குதலில் பங்கேற்றார்.  மாண்ட்லுசோனில் உள்ள கெஸ்டாபோ தலைமையகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையிலும் பங்கேற்றார்.



நான்சி வழிநடத்திய 7000 மேக்கி கொரில்லா படையினர், ஹிட்லரின் 22,000 எஸ்.எஸ் படையினருடன் யுத்தம் புரிந்தனர். நான்சியின் தந்திரோபாய யுத்த நடவடிக்கைகளால், 1400 படையினரை வெறும் 100 பேர் கொண்டு அழிக்க முடிந்தது.  மேக்கி குழுவின் தலைவர் ஹெண்ட்ரி தார்விட், நான்சியின் சக்திவாய்ந்த யுத்த நெறிமுறையை கண்டு வியந்து போனார்.

ஒரு முறை எஸ்.எஸ். படையின் ரெய்டு நடவடிக்கை ஒன்றின் போது, நான்சி படையணியை கண்டுகொண்ட ஒரு படைவீரன் அலாரம் எழுப்பி எச்சரிக்கை செய்ய முயற்சித்தான். சட்டென அவன் மீது பாய்ந்த நான்சி சத்தமே இல்லாது அவனை கொன்றழித்தார். (1990ம் ஆண்டு தொலைக்காட்சி ஊடக பேட்டி ஒன்றின் போது எப்படி இதற்கு துணிவு வந்தது என அவரிடம் கேட்டனர். தன் கைகளை சட்டென கழுத்துக்கு கொண்டு வந்த அவர் இப்படித்தான் என செயல்முறை  ரீதியில் விளக்கம் அளித்தார்)

இன்னுமொரு முறை, படைநடவடிகையின் இரகசிய தகவல் கோர்டுக்கள் பரிமாறும் படைவீரர் ஒருவரை  ஜேர்மனி படைவீரர்கள் ரெய்டு நடவடிக்கை ஒன்றின் போது கொன்றுவிட்டனர்.  உரிய காலத்தில் அவை சென்றடைய வேண்டும் என்பதற்காக 800 கி.மீ தூரம் ஜேர்மனிய செக் பாயிண்டுக்களை கடந்து அத்தகவலை நேரிலேயே போய் தெரிவித்தார்.



1944ம் ஆண்டு நாசிப்படைகளிடமிருந்து பிரான்ஸ் முழுவதும் சுதந்திரமடைந்தது.
ஹிட்லரின் Gestapo புலனாய்வு பிரிவுக்கே சிம்ம சொப்பமனாக திகழ்ந்த நான்சியை பற்றி அதிகம் பேர் அறிந்திடாத விடயமொன்று
1933 ம் ஆண்டு வியென்னாவில் வைத்து அடோல்ஃப் ஹிட்லரை ஊடக  பேட்டி ஒன்று எடுத்தார் நான்சி. அப்போது தான் யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் எவ்வளவு குரோத மனப்பாங்கை கொண்டிருக்கிறார் என கண்டுகொண்டார். அவருடைய நாசிப்படைகளுக்கு எதிராக போராட வேண்டும் என்பது நான்சி அன்றெடுத்த சபதம் தான்!

மற்றும் படி அவருக்கும் யூதர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

பின்னர் ஒரு தடவை அவர் கூறியது 'எனக்கு சொல்வதற்கு ஒன்று மட்டும் தான் இருக்கிறது. நான் பல ஜேர்மனியர்களை கொன்றொழித்தேன். ஆனால் மன்னித்துக்கொள்ளுங்கள். நான் இன்னும் அதிகமானவர்களை கொல்லவில்லை'

இரண்டாம் உலக யுத்தத்தில் நேசப்படைகளுக்காக போரிட்டு மிக உயரிய கௌரவம் பெற்றுக்கொண்ட ஒரு சிலரில் நான்சியும் ஒருவர். பிரான்ஸின் உயரிய விருதுகளில் ஒன்றான D'Honneur விருது, பிரிட்டனின் ஜோர்ட் மெடல், அமெரிக்காவின் சுதந்திரத்திற்கான விருதுகள் என்பன அவருக்கு கௌரவம் வழங்கி கொடுக்கப்பட்டன.
ஆனால் சமீபத்தில் தான் (1990 காலப்பகுதிக்கு பின்னரே) அவர் பிறந்து, வளர்ந்த நாடுகளான நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்றன அவரை கௌரவப்படுத்தி விருதுகள் வழங்க  முற்பட்டன.
யுத்தம் முடிவடைந்த பின்னர் ஆஸ்திரேலியாவின் பல பொது தேர்தல்களில் நான்சி போட்டியிட்ட போதும், துரதிஷ்டவசமாக தோல்வியை தழுவிக்கொண்டார்.



தனது இறுதிக்காலத்தில், இங்கிலாந்தில் வசித்தது வந்த அவர், லண்டனில் நேற்று முன் தினம் சனிக்கிழமை காலமானர். மத்திய பிரான்ஸில் தனது அஸ்தியை கலந்து விட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அவருடைய உண்மைச்சம்பவங்களை அடிப்படையாக கொண்டு, புகழ்பெற்ற நாவலாசிரியர் செபெஸ்டியன் ஃபோல்க்ஸ் உருவாக்கிய ஷார்லொட் கிரே நாவலும், அதே தலைப்பில் நடிகை கேட் பிளான்செட் நடித்து வெளியாகிய திரைப்படமும், சந்தர்ப்பம் கிடைத்தால் பாருங்கள். நான்ஸியை நேரடியாக உங்கள் மனதில் நிலை நிறுத்தி விடும் என்பதில் சந்தேகம் இல்லை.
- ஸாரா



வெள்ளை எலி என்கிற நான்சி வேக்
தகவல் கொடுப்பது தான் தனது வேலை என்று நான்ஸி இருக்கவில்லை. குற்றம் செய்தவர்களுக்கு தண்டனைக் கொடுக்கும் துணிச்சல் நான்ஸிக்கு இருந்திருக்கிறது. 

நாஜிப்படைகள் வீழ்ச்சி நெருங்கும் காலக்கட்டத்தில் பிரிட்டன் இராணுவத்தை உளவு பார்க்க ஒரு பெண்ணை அனுப்பியிருந்தார்கள். அந்தப் பெணிண் போராத நேரம் பிரிட்டன் இராணுவத்திடம் பிடிப்பட்டாள். அவள் நாஜிகளுக்கு ஆதரவாக பிரிட்டன் படைகளை வேவு பார்க்க வந்திருக்கிறாள் என்று விசாரனையில் தெரியவந்தது
நியாயமாக உளவு பார்ப்பவரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்பது தான் யுத்தக் கள மரபு. கைது செய்யப்பட்டவள் பெண் என்பதால் அவளை சுட யோசித்தனர். அப்போது, நான்ஸி “தாங்கள் தண்டிக்க தயங்கினால், அந்த பெண்ணை நான் சுட்டுக் கொன்றுவிடுவேன்” என்று கூறினாள். 

பொதுவாக, உளவாளிகளுக்கு தண்டிக்க உரிமைக் கிடையாது. தகவலை சேகரித்து கொடுப்பது மட்டுமே வேலை. ஆனால், நடப்பது இரண்டாம் உலக யுத்தம். மாட்டிய உளவாளி ஹிட்லருக்கு ஆதரவாக செயல்ப்படுபவள். அவளுக்கு கருணைக் காட்டக் கூடாது என்று நான்ஸி நினைத்தாள். 

கைது செய்யப்பட்ட பெண்ணும் நான்ஸிக்கு சலைத்தவள் அல்ல. தான் உளவு பார்க்க வந்ததை தைரியமாக ஒத்துக் கொண்டாள். அவள் முகத்தில் எந்த விதமாக அச்சமோ, களேபரமோ இல்லை. ஹிட்லருக்காக பணி செய்த பெருமிதம் அவள் முகத்தில் இருந்தது. எந்த வித கொடுமைகளை கொடுத்தாலும், எதிர்க் கொள்ள தயாராக இருந்தாள். 

நான்ஸி அந்த பெண்ணுக்கு உணவளித்தாள். பிறகு அவளிடம், “உன்னை இங்கு வைத்திருப்பது எங்களுக்கு ஆபத்தானது. யுத்த தர்மப்படி நாங்கள் உன்னை சுட்டுக் கொள்ளப் போகிறோம்” என்றார். 

அந்த பெண் மரணத்திற்கு அஞ்சவில்லை. மரணத்திற்கு துணிந்து தான் பிரிட்டனை வேவு பார்க்க வந்தாள். உணவு உண்டப் பிறகு, அந்தப் பெண் தனது ஆடைகளைக் கலைத்து நிர்வாணமாக நின்றாள். பாதுகாப்புக்காக இருந்த ஆண்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இறக்க போகும் பெண் இப்படி ஒரு காரியத்தை எதற்காக செய்தாள் என்று அவர்களுக்கு விளங்கவில்லை. இங்கிருக்கும் ஆண்களை கவரவா, கவனத்தை தன் மீது ஈர்க்கவா அல்லது இறக்கும் முன் யாரையாவது உடலுறவு அழைக்கவா? நிச்சயம் இல்லை. ஹிட்லருக்காக எதை வேண்டுமானாலும் செய்பவள் என்பதையும், தான் எதற்கும் துணிந்தவள் என்பதையும் காட்ட இந்த பெண் அப்படி நடந்துக் கொண்டாள். 

அந்த பெண் “ஹெய்ல் ஹிட்லர்” என்று கூற, நான்ஸி அவளை சுட்டார். அவள் இறக்கும் வரை உண்மையான நாஜியாக அந்த பெண் இருக்க விரும்பினாள். அவளை சுட்டத்திற்காக நான்ஸி வருத்தப்படவில்லை. பெருமைப் பட்டுக் கொண்டார். 

நான்ஸி கையால் இறக்கப்பட்ட பெண் முக்கியமில்லை. யுத்தக் களத்தில் ஆண்கள் செய்ய தயங்கியதை துணிச்சலாக செய்த நான்ஸி தான் நமது உளவு ராணி. அவளது முழுமையான பெயர் நான்ஸி வேக். 


உண்மையான நாஜி பெண்ணை தனது கையால் கொன்ற சந்தோஷத்தை. ‘தி கைட்’ ( November 2, 1987) பத்திரிக்கைக்கு தனது நினைவோடை பற்றி பகிரும் போது நான்ஸி வேக் இப்படி பேட்டியளித்தாள்.



WORLD WAR II HEROINE -THE WHITE MOUSE
-HITLER FIXED 5 MILLION FRANCS FOR Nancy Wake, HEAD,
DIED AUGUST 7 ,2011
SHE KILLED ONE NAZI IN ONE HAND BY THRUSTING NAZI`S NECK AND SAVED 7000 JEWS
The Story of a Very Brave Woman Nancy Wake wrote her own account (first published 1985) with the original title, "The White Mouse"
(The autobiography of the woman the Gestapo called the White Mouse)
Australian author Peter FitzSimons wrote Nancy Wake, A Biography of Our Greatest War Heroine
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
During the second world war, the servicewoman Nancy Wake, who has died aged 98, became known as "the White Mouse", a nickname given to her by the Gestapo for her elusiveness. In the run-up to D-day, Wake, who was born in New Zealand and raised in Australia, joined the Special Operations Executive (SOE), which was eager to recruit French-speaking women to serve as couriers.
Vera Atkins, who worked in the SOE's French section, remembered her as "a real Australian bombshell. Tremendous vitality, flashing eyes. Everything she did, she did well". Her training reports record that she was "a very good and fast shot" and had a good eye for fieldcraft. On several occasions, she "put the men to shame by her cheerful spirit and strength of character".
The stories you need to read, in one handy email
Read more
In April 1944, Wake was dropped by parachute into the Auvergne region along with Major John Farmer, leader of the Freelance resistance circuit. Wake was a woman of very high energy, he said, with "very clear ideas of how she wanted everything done". On landing, her parachute got stuck in a tree. One of the Frenchmen greeting her said he hoped all trees could bear such beautiful fruit. "Don't give me that French shit," she replied with her customary bluntness – or so she liked to chuckle when retelling the story.
Circumstances gave her considerable freedom of action. The circuit's orders were to help organise and arm the local maquis, and soon Wake was fighting alongside them in pitched battles with the Germans. "I liked that kind of thing," she said, although she had to prove herself first as an honorary man, a feat easily accomplished by regularly drinking her French comrades under the table. "I had never seen anyone drink like that," confessed Farmer, "and I don't think the maquis had either. We just couldn't work out where it all went."
Two weeks after D-day, a major attack by some 10,000 Germans using armoured cars, tanks, artillery and aircraft was made on their positions, during which they got separated from the circuit's radio operator, Denis Rake. To try to re-establish contact with London, Wake walked more than 200km (125 miles) and biked another 100km in an effort to make contact with an operator from another SOE group. Later, working with two American officers when the Germans launched an attack on another maquis group, she took command of a section whose leader had been killed and with exceptional coolness directed the covering fire while the group withdrew with no further loss of life.
Wake claimed to have dispatched a German sentry with the silent killing method she had learned during her training in Scotland, and once had even ordered a captured French spy, a woman, to be shot. "It didn't put me off my breakfast," she said. "After all, she had an easy death. She didn't suffer."
Born in Wellington, New Zealand, Wake moved with her parents and five siblings to Sydney, Australia, when she was two. Shortly afterwards, her father abandoned the family, and at 16 she rebelled and ran away. With financial help from an aunt, in 1935 she sailed for Europe and trained as a journalist in London. She worked in Paris, saw nazism at work in Germany and Austria, and in France, in 1939, married a wealthy industrialist, Henri Fiocca. Together, they enjoyed a life of champagne, caviar and travel.
After Henri was called up for service following the outbreak of war, she enrolled as an ambulance driver. She began to help British soldiers trapped by the collapse of France to escape back home, and this led to her heroic undercover work with the famous escape line organised by Pat O'Leary (in reality, a Belgian army doctor named Albert Guérisse). Eventually, she caught the Gestapo's eye and in May 1943, knowing they were hot on her trail, she escaped from France to Spain. Henri promised to follow. But he was picked up by the Gestapo and shot. She blamed herself for his death: if it had not been for her, she mourned, he would have survived the war. After the liberation of France, Wake returned to London, where she was awarded the George Medal. The French gave her three Croix de Guerre and the Médaille de la Résistance, and later made her Chevalier de la Légion d'Honneur. The Americans awarded her the Medal of Freedom.
She never quite adjusted to peace. A desk-bound job in the British embassy in Paris quickly drove her wild with boredom, and she returned to Australia, where she stood unsuccessfully as a Liberal candidate in 1949 and 1951. Still restless, she moved to London and married John Forward, an RAF bomber pilot. He liked a drink, enjoyed a joke, and they were well matched. They relocated to Australia and had a gregarious life marked by dining, golfing, occasional trips to Europe and interviews with journalists about wartime exploits.
Wake was among the first of the SOE's female agents to be celebrated in print, although the 1956 biography by Australian journalist Russell Braddon was lamented by the official historian of the SOE in France as being frivolous in tone. Her autobiography was published in 1985 and inspired a television drama in the late 80s. One scene provoked a typically scornful response. "For goodness sake, did the allies parachute me into France to fry eggs and bacon for the men?" she asked. "There wasn't an egg to be had for love nor money, and even if there had been why would I be frying it when I had men to do that sort of thing?" Behind the jokey veneer, however, lay a woman of considerable ability and sincerity.
Her second husband died in 1997. She later returned to live in Britain. Well into her 90s, perched on her specially reserved bar stool in the Stafford hotel in London, gin and tonic in hand, she remained as feisty and outspoken as ever. There was little she enjoyed better than "a bloody good drink", and to fund her lifestyle she had sold her war medals. "There was no point in keeping them," she explained, "I'll probably go to hell and they'd melt anyway."
In 2004, she was finally made a Companion of the Order of Australia. Latterly she lived in the Star and Garter home for ex-servicemen and women in Richmond, Surrey. "When I die," she once said, "I want my ashes scattered over the hills where I fought alongside all those men."
• Nancy Grace Augusta Wake, resistance agent, born 30 August 1912; died 7 August 2011


.

Thursday, 6 August 2020

DADASAHEB PALKE AWARD FOR SIVAJI GANESAN




DADASAHEB PALKE  AWARD FOR SIVAJI  GANESAN



சிவாஜிகணேசனுக்கு "பால்கே'' விருது கிடைக்க பாடுபட்டவர்களில் பாலசந்தர் முக்கியமானவர். "சிவாஜிக்குத்தான் இந்த விருதைக் கொடுக்க வேண்டும்'' என்று தேர்வுக்குழு கூட்டத்தில் பாலசந்தரும், ஏ.நாகேஸ்வரராவும் வலியுறுத்தினர்.
1952-ல் "பராசக்தி'' மூலம் பட உலகில் நுழைந்த சிவாஜிக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது ("பாரத்'') கடைசி வரை வழங்கப்படவில்லை. கட்டபொம்மனில் சிறப்பாக நடித்ததற்காக ஆசிய -ஆப்பிரிக்கப் பட விழாவில் விருது பெற்ற சிவாஜிக்கு, அகில இந்திய விருது கிடைக்கவில்லை.
இதன் காரணமாக, பால்கே விருது சிவாஜிக்கு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட உலகத்தினர் தீவிரமாகப் போராடினார்கள். கடைசியில் 1997-ம் ஆண்டுக்கான "பால்கே'' விருது சிவாஜிக்கு வழங்கப்பட்டது.
"பால்கே'' விருதை யாருக்கு வழங்கலாம் என்று தீர்மானிக்க மத்திய அரசு அமைத்த குழுவில் பாலசந்தர் இடம் பெற்றிருந்தார். இந்தக் குழு அமைக்கப்பட்டது பற்றியும், சிவாஜியின் பெயர் முடிவாவதற்கு முன் அந்தக் குழு கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் பாலசந்தர் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
"எண்ணற்ற படங்களில் நடித்து தன் இமாலய நடிப்பின் மூலம் அகிலமெல்லாம் புகழ் பெற்ற சிவாஜிக்கு மத்திய அரசால் சிறந்த நடிகர் விருது வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கம், வருத்தம், தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் இருந்து வந்தது.
சிவாஜிக்கு இந்த விருது கிடைக்கவில்லையே என மற்றவர்கள் வருந்த... சிவாஜிக்கோ மனதில் எந்த வருத்தமும் இல்லை. "நம்ம... நல்லா நடிக்கலைன்னு அவங்க நினைக்கிறாங்க போலிருக்கு'' என நகைச்சுவையாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்.
இந்த நேரத்தில்தான் `தாதா சாகேப் பால்கே' விருது வழங்கிட மத்திய அரசு ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழு சிபாரிசு செய்பவருக்குத்தான் இனிமேல் விருது வழங்குவது என்றும் தீர்மானித்தது.
குழு நியமிக்கப்பட்ட இரண்டாவது ஆண்டில், தென்னிந்தியாவின் சார்பில் உறுப்பினராக என்னை நியமிக்கலாமா என்று மத்திய அரசு ஆலோசித்து, அதுபற்றி என் சம்மதத்தை கேட்டார்கள். அவர்கள் இப்படிக் கேட்டதும் சிவாஜி பெயரை சிபாரிசு பண்ணிட இது ஒரு நல்ல வாய்ப்பு என எண்ணினேன்.
சிவாஜிக்கு நான் சிபாரிசு செய்துதான் விருது வாங்கித்தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர் திறமை உலகறிந்த ஒன்று. இருந்தாலும், ராமருக்கு உதவிய அணில் போல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டேன்.
சிவாஜிக்கு அந்த விருது வழங்கப்படாமல் கை நழுவிப் போய்க்கொண்டே இருந்தது. இங்கிருந்து பல பேர் சிபாரிசு செய்தாலும், அது நிறைவேறாமலே இருந்தது. இது எல்லாம் எனக்குத் தெரிந்ததுதான்.
அதற்கு முந்திய ஆண்டே நான் பிலிம் சேம்பர் தலைவராக இருந்தேன். அப்போதே நாங்கள் சிவாஜிக்கு விருது வழங்க வேண்டும் என சிபாரிசும் செய்து இருந்தோம். குழு போட்ட பிறகு அதன் முடிவே இறுதியானது என அறிவித்து விட்டார்கள்.
குழுவில் ஆறேழு பேர் இருந்தோம். தமிழ்நாட்டில் இருந்து நான் நியமிக்கப்பட்டதைப் போல, ஆந்திராவில் இருந்து நாகேஸ்வரராவ் இருந்தது மிகப்பெரும் பலமாக அமைந்தது. மற்றவர்கள் எல்லாம் வடநாட்டுக்காரர்கள்.
இது தொடர்பான கூட்டம் மும்பையில் நடைபெற்றது. பெரும்பாலும் இப்படி விழாக்கள், கூட்டங்களுக்காக நான் பயணிப்பதைத் தவிர்த்து விடுவேன். ஆனால் இந்த முறை மும்பை செல்ல தீர்மானித்து, அதன்படி சென்றேன்.
நானும் நாகேஸ்வரராவும் ஒரே ஓட்டலில் தங்கியிருந்தோம்.
ஓட்டலில் நாகேஸ்வரராவைச் சந்தித்தேன். அவரிடம் பேசும்போது சிவாஜிக்கு இந்த முறை விருது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருப்பது தெரியவந்தது.
ஏனெனில் நாகேஸ்வரராவுக்கு ஏற்கனவே விருது கிடைத்து விட்டது. "இந்த முறை சிவாஜிக்கு விருது வழங்கியே தீரவேண்டும் என்று வலியுறுத்துவதற்காகவே நானும் வந்தேன்'' என அவரும் சொன்னார். இருவருக்கும் ஒரே எண்ணம்.
கூட்டம் தொடங்கியது. வழக்கம் போல் ஒரு வங்காளி எழுந்து, அவர் மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு விருது வழங்கப்பட வேண்டும் எனச் சொன்னார்.
அதே போல் -இந்திக்காரர்களும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பெயரை வலியுறுத்தினார்கள். யாரும் சிவாஜி பெயரைச் சொல்வதாக இல்லை.
பின்னர் நான் எழுந்தேன். "இந்த ஆண்டு சிவாஜியைத் தவிர வேறு யாரையும் நாம் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளக் கூடாது'' என ஆணித்தரமாகப் பேசினேன். நாகேஸ்வரராவும் என்னுடன் சேர்ந்து கொண்டார்.
"சிவாஜிக்கு இந்த விருது எப்போதோ வழங்கப்பட்டு இருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் தாமதித்தது பெரும் தவறு. அவர் மிகப்பெரும் நடிகர். விருது, சிவாஜியை பெருமைப்படுத்துவதாக அமையாது. சிவாஜிக்கு வழங்கப்பட்டால் அந்த விருதுக்குத்தான் பெருமை. ஒரு தலைசிறந்த நடிகருக்கு இந்த விருது கிடைத்தது என்பதால் பெருமை'' என்றெல்லாம் நாங்கள் வாதாடினோம்.
வங்காளத்தில் இருந்து வந்தவர், ஒரு டைரக்டர் பெயரை வலியுறுத்தினார்.
சிவாஜிக்கு அப்போது சிங்கப்பூர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நேரம். இதனைச் சுட்டிக்காட்டி, "அவர் வாழும் காலத்தில் நீங்கள் இந்த விருதை வழங்காமல் பிறகு எப்போதோ வழங்கி என்ன பயன்?'' என்று பேசினேன்.
இதேபோல் நாகேஸ்வரராவும், "சிவாஜி முன் நான் மிகச் சாதாரண நடிகன். எனக்கு அந்த விருதை வழங்கி சிறப்பித்த நீங்கள், இதுவரை சிவாஜிக்கு வழங்காமல் இருப்பது தவறு'' என ஆணித்தரமாக பேசினார். "இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநíதி'' என்றார்.
நாங்கள் இப்படிப் பேசவும், மற்றவர்கள் அடங்கிப் போனார்கள். ஆனாலும் வங்காளத்துக்காரர் விடுவதாக இல்லை.
மூன்று பெயர்களை குழு சிபாரிசு செய்யவேண்டும் என்பது விதி. முதலில் சிவாஜியின் பெயர், அதன் பிறகு மற்றவர்கள் பெயர் எனத் தீர்மானித்து விட்டோம்.
குழு தனது சிபாரிசை மத்திய அரசுக்குத் தெரிவித்தது. தமிழ் மக்களின் விருப்பத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. சிவாஜிக்கு `பால்கே' விருது வழங்கப்பட்டது.
இதை நான் சொல்வதால், சிவாஜிக்கு நான் சொல்லித்தான் விருது வழங்கப்பட்டது என்று யாரும் தவறாக எண்ணிவிடக்கூடாது. அவருக்கு விருது வழங்கும் நேரத்தில் நானும் ஒரு கருவியாக, துரும்பாக இருந்தேன் என்பதற்காகத்தான் அந்த மகிழ்ச்சிக்காகத்தான் சொல்கிறேன்.
தமிழ் மக்களின் நெஞ்சில் பல்லாண்டு காலமாக தேங்கிக் கிடந்த கனவு, சிவாஜிக்கு பால்கே விருது வழங்கப்பட்டதால் நிறைவேறியது.
தமிழ்நாடு பெற்ற தன்னிகரில்லாத அந்தத் தலைமகன் சிவாஜிக்கு விருது என மத்திய அரசு முறைப்படி அறிவித்தது.
மகிழ்ச்சிப் பெருக்கால் தமிழ்நாடு குதூகலித்தது. அந்த நல்ல நாளில் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, இயக்குனர் சங்கம், நடிகர், நடிகையர் வாழ்த்துச் சொல்ல சிவாஜி வீட்டுக்குச் சென்றோம்.
ஆளுயர மாலை அணிவித்து அவரை வாழ்த்தினோம். தனக்கு வாழ்த்துச் சொல்ல வந்தவர்களை அன்போடு வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தார் சிவாஜி.
நான் அவர் அருகே சென்றதும் என்னைக் கட்டிப்பிடித்து `தேங்க்ï பாலு' எனச் சொன்னார். சொன்னதோடு இல்லாமல் என்னை ஆரத் தழுவிக் கொண்டார்.
அவர் அப்படிச் சொன்னதில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாக உணர்ந்தேன்.
நான் அந்த விருது தேர்வுக்குழுவில் இருந்தது அவருக்குத் தெரிந்திருக்கலாம். அல்லது நாங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சிவாஜிக்காகப் பரிந்து பேசியதை நாகேஸ்வரராவ் கூட சிவாஜியிடம் சொல்லி இருக்கலாம்.
அன்றைய தினம் நாங்கள் மட்டுமல்ல, சிவாஜியும் மிக மகிழ்ச்சியாக இருந்தார்.
பட்டங்களும், விருதுகளும் சரியான நேரத்தில் சரியானவருக்கு வழங்கப்பட்டு விடவேண்டும் என்பதில் எனக்கு உறுதியான எண்ணம் உண்டு.
அந்த வகையில் தாமதம் ஆனாலும், சிவாஜிக்கு உரிய மரியாதை கிடைத்து விட்டதில் மகிழ்ச்சி அடைந்தேன்.''
இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

Saturday, 16 May 2020

FIRST OSCAR AWARD HELD ON 1929 MAY 16




FIRST OSCAR AWARD HELD ON 1929 MAY 16



.ஆசுக்கர் விருது (ஆஸ்கார் விருது, ஓஸ்கார் விருது) எனப் பரவலாக அறியப்படும் அகாதமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும். மேலும் உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாகும்.
வரலாறு
முதன்முதலாக அகாதமி விருதுகள் மே 16, 1929 ஆம் ஆண்டு ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 மக்கள் முன்னிலையில் நடந்தது. பின்னர் மேபைர் ஹோட்டலில் பெரிதாக நடந்தது.[1] மொத்தம் பதினைந்து விருதுகள் வழங்கப்பட்டன.

வெற்றியாளர்கள் நிகழ்ச்சிக்கு மூன்று மாதங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டனர். 1930ஆம் வருடம் வெற்றியாளர்கள் நிகழ்ச்சியின் இரவு 11 மணிக்கு பத்திரிகையில் வெளியிடப்பட்டன.

2010 ஆம் வருடம் வரைக்கும் மொத்தம் 2789 விருதுகள் வழங்கப்பட்டன.[2]

அகாதமி விருதுகள்
சிறந்த அசல் இசையிற்கான அகாதமி விருது: 1934 - இன்றுவரை
சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருது: 1940 - இன்றுவரை
சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது:1934 - இன்றுவரை
சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது: 1931 - இன்றுவரை
சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது: 2001 - இன்றுவரை
சிறந்த ஆவண குறும்படத்திற்கான அகாதமி விருது: 1941 - இன்றுவரை
சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது: 1963 - இன்றுவரை
சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
சிறந்த உடை அமைப்பிற்கான அகாதமி விருது: 1948 - இன்றுவரை
சிறந்த ஒப்பனையிற்கான அகாதமி விருது: 1981 - இன்றுவரை
சிறந்த ஒலியிற்கான அகாதமி விருது: 1930 - இன்றுவரை
சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது: 1931 - இன்றுவரை
சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது: 1943 - இன்றுவரை
சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகாதமி விருது: 1947 -இன்றுவரை
சிறந்த தயாரிப்பிற்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது: 1935 - இன்றுவரை
சிறந்த திரை வண்ணத்திற்கான அகாதமி விருது: 1939 - இன்றுவரை
சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது:1928 - இன்றுவரை
சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது: 1936 - இன்றுவரை
சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது: 1936 - இன்றுவரை
சிறந்த நடிகருக்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
சிறந்த நடிகைக்கான அகாதமி விருது: 1928 - இன்றுவரை
சிறப்பு அகாதமி விருதுகள்
இவ்விருதுகள் அகாடெமியின் சிறப்பு குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவ்விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுவதில்லை. இவ்விருதிற்கு தேந்தேடுக்கப்படுபவர் இவ்விருதை வாங்க மறுக்கலாம்.

சிறப்பு அகாதமி விருது: 1929 - தற்போது
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதமி விருது: 1931 - தற்போது
கோர்டன் இ. சாயர் விருது: 1981 - தற்போது
ஜீன் ஹேர்ஷோல்ட் ஹுமானிட்டேரியன் விருது: 1956 - தற்போது
இர்விங் ஜி. தல்பெர்க் நினைவு விருது: 1938 - தற்போது








No broadcast. A mere 270 guests.  The first Academy Awards ceremony was held in Hollywood on May 16, 1929. The name Oscar was not used for another few years. Emil Jannings was the first Best Actor and Janet Gaynor Best Actress.

 There was little chance of the nominees being too nervous to eat their broiled chicken on toast as they sat waiting for the first Academy Awards to be presented on Thursday May 16, 1929. The first 12 winners (and the 20 films that were given an honorary scroll of commendation) had already been revealed in the Los Angeles Times three months earlier.


On this day in 1929, the Academy of Motion Picture Arts and Sciences hands out its first awards, at a dinner party for around 250 people held in the Blossom Room of the Roosevelt Hotel in Hollywood, California.

The brainchild of Louis B. Mayer, head of the powerful MGM film studio, the Academy was organized in May 1927 as a non-profit organization dedicated to the advancement and improvement of the film industry. Its first president and the host of the May 1929 ceremony was the actor Douglas Fairbanks, Sr. Unlike today, the winners of the first Oscars–as the coveted gold-plated statuettes later became known–were announced before the awards ceremony itself.

At the time of the first Oscar ceremony, sound had just been introduced into film. The Warner Bros. movie The Jazz Singer–one of the first “talkies”–was not allowed to compete for Best Picture because the Academy decided it was unfair to let movies with sound compete with silent films. The first official Best Picture winner (and the only silent film to win Best Picture) was Wings, directed by William Wellman. The most expensive movie of its time, with a budget of $2 million, the movie told the story of two World War I pilots who fall for the same woman. Another film, F.W. Murnau’s epic Sunrise, was considered a dual winner for the best film of the year. German actor Emil Jannings won the Best Actor honor for his roles in The Last Command and The Way of All Flesh, while 22-year-old Janet Gaynor was the only female winner. After receiving three out of the five Best Actress nods, she won for all three roles, in Seventh Heaven, Street Angel and Sunrise.

A special honorary award was presented to Charlie Chaplin. Originally a nominee for Best Actor, Best Writer and Best Comedy Director for The Circus, Chaplin was removed from these categories so he could receive the special award, a change that some attributed to his unpopularity in Hollywood. It was the last Oscar the Hollywood maverick would receive until another honorary award in 1971.

The Academy officially began using the nickname Oscar for its awards in 1939; a popular but unconfirmed story about the source of the name holds that Academy executive director Margaret Herrick remarked that the statuette looked like her Uncle Oscar. Since 1942, the results of the secret ballot voting have been announced during the live-broadcast Academy Awards ceremony using the sealed-envelope system. The suspense–not to mention the red-carpet arrival of nominees and other stars wearing their most beautiful or outrageous evening wear–continues to draw international attention to the film industry’s biggest night of the year.

Citation Information
The 1st Academy Awards ceremony took place on Thursday, May 16, 1929 at the Hollywood Roosevelt Hotel. The winners were selected from movies released August 1, 1927 to August 1, 1928.

The 1st Academy Award Winners

Outstanding Picture: Wings




Unique and Artistic Picture: Sunrise


Best Actor: Emil Jannings - The Last Command, The Way of All Flesh






Best Actress: Janet Gaynor - 7th Heaven, Street Angel, Sunrise






Directing (Dramatic Picture): 7th Heaven - Frank Borzage 






Directing (Comedy Picture): Two Arabian Knights - Lewis Milestone


Writing (Adaptation): 7th Heaven - Benjamin Glazer 



Writing (Original Story): Underworld - Ben Hecht 

Monday, 11 June 2018

UTHRA UNNIKRISHNAN ,SINGER AWARDED 2015 BORN 2004 JUNE 11





UTHRA UNNIKRISHNAN  ,SINGER AWARDED 2015
BORN 2004 JUNE 11






உத்ரா உன்னிகிருஷ்ணன் (Uthara Unnikrishnan, பி: 2004) ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர். 2015 ஆண்டு, சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது பெற்றவர் இவ்விருது 2014 ஆம் ஆண்டில் ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான சைவம் தமிழ்த் திரைப்படத்தில் இவர் பாடிய "அழகு"... பாடலுக்காக இவருக்கு வழங்கப்பட்டது[1]. இப்பாடலை இவர் பாடிப் பதிவுசெய்யப்பட்டபோது இவரது வயது எட்டாகும்[2]. சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதினைத் தனது 10 ஆவது வயதில் பெற்ற உத்ரா உன்னிகிருஷ்ணன், இவ்விருதினைப் பெற்ற இளம்பாடகர் என்ற பெருமைக்கும் உரியவரானார்.[3][4]

வாழ்க்கைக் குறிப்பு

உத்ரா உன்னிக்கிருஷ்ணனின் பெற்றோர் கருநாடக இசைப் பாடகர் பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் பரத நாட்டியக் கலைஞர் பிரியா உன்னிகிருஷ்ணன் ஆவர். இவரது தந்தை உன்னிக்கிருஷ்ணன் பலமுறை சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது பெற்றவராவார். முதன்முதலாக 1995 இல் அவரது அறிமுகத் திரைப்பாடல்களான "என்னவளே அடி என்னவளே", "உயிரும் நீயே" ஆகியவற்றுக்காக சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது பெற்றார்.[3]. தனது ஆறாவது வயதில் சுதா ராஜா என்ற ஆசிரியரிடம் கருநாடக இசைப்பயிற்சியைத் தொடங்கிய உத்ரா உன்னிக்கிருஷ்ணன், தமிழிசை மட்டுமல்லாது மேல்நாட்டு இசை பயில்வதிலும் ஆர்வம் கொண்டவர்

Monday, 7 November 2016

NANDITA DASS,HINDNANDITA DASS,HINDI AWARD WINNING ACTRESS BORN ON 1969 NOVEMBER 7


NANDITA DASS,HINDI AWARD WINNING ACTRESS 
BORN ON 1969 NOVEMBER 7





Nandita Das is an Indian film actress and director. She has acted in over 30 feature films in ten different languages. As an actress, she is known for her performances in Fire (1996), Earth (1998), Bawandar (2000), Kannathil Muthamittal (2002), Azhagi and Before The Rains (2007). Firaaq, her directorial debut feature film, premiered at the Toronto Film Festival in 2008, and has traveled to over 50 festivals, winning over 20 awards. 
Nandita Das .
Nandita Das at the screening of Gattu in 2012 (01).jpg
Nandita at the screening of Gattu in 2012
Born1969 (age 46–47)
MumbaiMaharashtra, India
NationalityIndian
OccupationActressDirector
Years active1989, 1996–present
ReligionAtheism[1]
Spouse(s)Soumya Sen (2002–07)[citation needed]
Subodh Maskara (2010–present)
Children1
She has been on the jury of Cannes Film Festival twice—2005 and 2013—among others. She has been awarded the Chevalier of the Ordre des Arts et des Lettres by the Government of France for her contribution towards arts.[2] Nandita Das was the first Indian to be inducted into the International Women's Forum's hall of fame for her contributions to the arts.[3]

Early life and education[edit]

Das was born in 1969 to Jatin Das, a popular artist, and Varsha, a writer.[4] Das is of Odia descent on her father's side and Gujarati on her mother’s side. She has a younger brother who works as a creative designer. Despite being born in Mumbai, she was largely brought up in Delhi,[5] where she was schooled at the Sardar Patel Vidyalaya.[6] Later, she received her bachelor's degree in Geography from Miranda House and a Master of Social Work degree from the Delhi School of Social Work, both affiliated to the University of Delhi.[7]

Nandita Das was a Yale World Fellow 2014. She was among the 16 emerging global leaders who were chosen from close to 4000 applicants. The mission of the fellowship is to cultivate and empower a network of globally engaged leaders committed to positive change through dialogue and action.

Career[edit]
Acting[edit]

Nandita Das

Nandita Das
Nandita Das started her acting career with the theatre group Jana Natya Manch. She taught at the Rishi Valley School.

She has acted in over 40 feature films in ten different languages with many eminent directors like Mrinal Sen, Adoor Gopalakrishnan, Shyam Benegal, Deepa Mehta, Mani Ratnam and others.

She is best known for her performances in Deepa Mehta films Fire, Earth alongside Aamir Khan, Bawander (directed by Jagmohan Mundhra) and Naalu Pennungal (directed by Adoor Gopalakrishnan ). Das has acted in films in ten different languages: English, Hindi, Bengali, Malayalam, Tamil, Telugu, Urdu, Marathi, Oriya and Kannada. The movie star Sukanya provided Das' speaking voice in the Tamil classic Kannathil Muthamittal.

Nandita Das revisited her theatre roots with a play called Between the Lines co-written and directed by her. She has also acted in Khamosh! Adalat jaari hai, a Cineplay production written by Vijay Tendulkar's [clarification needed]

Directing[edit]
In 2008, she completed filming her directorial debut, Firaaq.[8] Firaaq is a work of fiction, based on a thousand true stories and is set a month after the Gujarat riots in 2002. It is an ensemble film that interweaves multiple stories over a 24-hour period, as the characters from different strata of society, grapple with the lingering effects of violence. The film traces the emotional journeys of ordinary people – some who were victims, some perpetrators and some who chose to watch silently. The film's stellar cast includes Naseeruddin Shah, Raghubir Yadav, Paresh Rawal, Deepti Naval, Sanjay Suri, Tisca Chopra, Shahana Goswami and Nawazuddin Siddiqui.

Firaaq, her directorial debut feature film premiered at the Toronto International Film Festival in 2008, and has travelled to over 50 festivals, winning much appreciation from critics and audiences and has won over 10 international awards and 10 within the country.

The film won top honours at the Asian Festival of First Films 2008 in Singapore, where it won the awards for "Best Film", "Screenplay / Script", and "Foreign Correspondents Assn. Purple Orchid Award for Best Film".[9][10] The film has also won awards at other international film festivals, including the Special Prize Award at the Thessaloniki International Film Festival in Greece, the Special Jury Award at the International Film Festival of Kerala, and the Best Editor award for the film's editor Sreekar Prasad at the Dubai International Film Festival.[11] It was released in India on 20 March 2009.[12] The film also won an award at the Kara Film Festival. Das said that the film "gave a voice to so much that remains silent".[13]

Voice narration[edit]
Das narrated the children's audiobook series Under the Banyan, and Mahatma Gandhi's autobiography by Charkha Audiobooks The Story of My Experiments with Truth. She has also lent her voice to the children's television series, Wonder Pets as the Bengal Tiger.

Personal life[edit]

In 2002, Das married Saumya Sen.[14] The couple began Leapfrog, a media organisation geared towards making socially conscious ad films.[15] The couple divorced in 2007.








[16][not in citation given] After dating Subodh Maskara, an industrialist based out of Mumbai for a couple of months, she married him on 2 January 2010 and moved to Mumbai.[17][18] Das and Maskara had a baby boy named Vihaan.[19] Das has remained an atheist throughout her life.[1]


Activism[edit]
Das has done her Masters in Social Work from the University of Delhi and continues to advocate issues of social justice and human rights. She is a passionate volunteer and served as a Guest of honour in the prestigious iVolunteer Awards 2012, held in Mumbai.[20]

Among other topics, she speaks to campaign for child survival, against AIDS, and violence against women.[21] She was appointed as the chairperson of the Children's Film Society of India in 2009.[22]

She was also one of the petitioners who sought mercy for Pakistani terrorist Ajmal Kasab involved in Mumbai 26/11 terror attack.[23] Das also donated INR 1 lac for setting up online magazine Tehelka founded by Tarun Tejpal.[24]

She was a member of the main jury at the Cannes Film Festival in 2005, among other reputed international film festivals. She has served as the Chairperson of the Children's Film Society, India.

She has spoken out against the dark skin colour bias in India. "Even in the [Indian film] industry when a makeup man or a cinematographer would come and say can you lighten your skin a little, especially when you are playing the middle class educated character," she said in an interview in September 2014.[25]

Speaking engagements[edit]
Nandita Das is a featured speaker who has spoken at various platforms, both in India and around the world. She spoke at MIT on 12 April 2007 after a screening of Fire.

In 2013, she gave her support to the Dark is Beautiful campaign to draw attention to the unjust effects of skin colour bias in India and celebrate the beauty and diversity of all skin tones.[26] She is exhorting women to 'Stay Unfair, Stay Beautiful' [27] She spoke at Tufts University on 30 October 2014 on gender in society and cinema.

Awards and honours[edit]
The French government has bestowed on Nandita Das the award of Knight of the Order of Arts and Letters, a very prestigious Civil Award. In 2011, she was the first Indian to be inducted into the Hall of Fame of the International Women's Forum, Washington DC. On 10.03.2009 France released a self-adhesive stamp as part of the project "Women of the world" for Nandita Das.[28]

2000 45th Filmfare Awards
Won – Best Debut – 1947 Earth
2001 Santa Monica Film Festival
Won – Best Actress – Bawander
2002 Cairo International Film Festival
Won – Best Actress – Amaar Bhuvan
2002 Tamil Nadu State Film Awards
Won – Special Prize – Kannathil Muthamittal
2005 Cannes Film Festival
May 2005 – Das served as a Member of the Jury at the 2005 Cannes Film Festival
2006 Nandi Awards
Won – Best Actress – Kamli
2008 Asian Festival of First Films
Won – Best Film – Firaaq
Won – Best Screenplay – Firaaq
Won – Foreign Correspondents Association Purple Orchid Award for Best Film – Firaaq
2008 Government of France
Won – Chevalier of the Ordre des Arts et des Lettres
2009 Kara Film Festival
Won – Best Film
2009 International Film Festival of Kerala
Won – Special Jury Award – Firaaq
2009 Thessaloniki International Film Festival
Won – Special Prize (Everyday Life: Transcendence or Reconciliation Award) – Firaaq
Nominated – Golden Alexander – Firaaq
2010 Filmfare Awards
Won – Special Award – Firaaq
2013 2nd South Indian International Movie Awards
Nominated—Best Actress in a Supporting Role – Neerparavai


Filmography[edit]

Actor[edit]

YearTitleRoleLanguage(s)Notes
1989ParinatiHindi
1996FireSitaEnglish
19981947 EarthShanta, the AyahHindiFilmfare Award for Best Female Debut
Hazaar Chaurasi Ki MaaNandini MitraHindi
JanmadinamSarasuMalayalam
BiswaprakashAnjaliOriya
1999DeveeriDeveeri (Akka)Kannada
RockfordLily VegasEnglish
PunaradhivasamShaliniMalayalam
2000Hari-BhariAfsanaHindi
SaanjhHindiShort film
BawandarSanwariHindi,
Rajasthani,
English
Best Actress at Santa Monica Film Festival
2001AksSupriya VermaHindi
Daughters of the CenturyCharuHindi
2002Aamaar BhuvanSakinaBengaliBest Actress at Cairo Film Festival
Zee Cine Award for Best Actor – Female
KannakiKannakiMalayalam
PitaahParoHindi
AzhagiDhanalakshmiTamil
Kannathil MuthamittalShyamaTamilTamil Nadu State Film Award Special Prize
Lal SalaamRupi(alias Chandrakka)Hindi
2003Ek Alag MausamAparna VermaHindi
Bas Yun HiVedaHindi
SupariMamta SikriUrdu
Shubho MahuratMallika SenBengali
Kagaar: Life on the EdgeAditiHindi
Ek Din 24 GhanteSameera DuttaHindi
2004Vishwa ThulasiSitaTamil
2005Fleeting BeautyIndian womanEnglish
2006Maati MaayChandiMarathi
PodokkhepMeghaBengali
KamliKamliTeluguNandi Award for Best Actress
2007Before the RainsSajaniEnglish,
Malayalam
ProvokedRadha DalalEnglish
Naalu PennungalKamakshiMalayalam
Paani: A Drop of LifeMira BenHindiShort film
2008Ramchand PakistaniChampaUrduPakistani film
2011I AmAfiaHindi
2012NeerparavaiEstherTamilNominated—SIIMA Award for Best Actress in a Supporting Role – Tamil
Nominated—Filmfare Award for Best Supporting Actress – Tamil
2014Rastres de SàndalMinaEnglish,
Catalan
2016Untitled Kutty Revathi FilmTBATamil

Director[edit]

YearTitleLanguageNotes
2008FiraaqHindi
Urdu &
Gujarati
Best Film and Best Screenplay at Asian Festival of First Films
Purple Orchid Award for Best Film at Asian Festival of First Films
Special Jury Award at International Film Festival of Kerala
Special Prize at International Thessaloniki Film Festival
Filmfare Special Award
Nominated—Golden Alexander at International Thessaloniki Film Festival
2017MantoHindi
Urdu
Pre-production