Showing posts with label SEPTEMBER 22. Show all posts
Showing posts with label SEPTEMBER 22. Show all posts

Thursday, 13 May 2021

V.S.SRINIVASA SASTRI ,FREEDOM FIGHTER BORN 1869 SEPTEMBER 22-1946 APRIL 17

 V.S.SRINIVASA SASTRI ,FREEDOM FIGHTER BORN

1869 SEPTEMBER 22-1946 APRIL 17




வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி (V. S. Srinivasa Sastri, 22 செப்டெம்பர் 1869 – 17 ஏப்ரல் 1946). இவர் இந்திய அரசியல்வாதியாகவும், நிர்வாகியாகவும், கல்வியாளராகவும் இருந்தார். ஆங்கில மொழி மீது உள்ள புலமைக்காகவும் மற்றும் சொற்பொழிவுகளுக்காகவும் மிகவும் பாராட்டப்பட்டார்.[1] பிரிட்டனில் 1916 – 1919ல் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் பாராட்டப்பட்ட பெருமைக்குரிய சாஸ்திரிக்கு , "ரைட் ஹானரபில்" என்ற பட்டத்தை ஆங்கிலேயர்கள் வழங்கினர்.தமிழர்கள் கொண்டாட வேண்டிய ஆளுமைகளில் ஒருவர் சாஸ்திரி. 



வரலாறு

இவர் பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுமைகளில் ஒருவர். காந்தி பிறப்பதற்குப் பத்து நாட்கள் முன்பு பிறந்தவர் சாஸ்திரி. பிற்காலத்தில் காந்தியார் இவரை அண்ணன் என்று அழைத்த வரலாறும் உண்டு.


ஒரு பள்ளி ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய சாஸ்திரி, பின்னாட்களில் பிரிட்டிஷ் பிரதமருடன் நேருக்குநேர் விவாதிக்கும் ஆளுமையாக உயர்ந்தவர். காந்தி இந்தியா வருவதற்கு முன்பே ரானடே, கோகலே போன்ற பெரும் தலைவர்களுடன் இணைந்து சுதந்திரத்துக்காகப் போராடியவர் சாஸ்திரி. நாடு பூரண சுதந்திரம் பெற வேண்டும் என்று அயராது பாடுபட்ட அறிவுஜீவிகளில் இவரும் ஒருவர்.


வெள்ளி நாக்கு சாஸ்திரி





பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இவரை ‘சில்வர் டங் சாஸ்திரி’ (வெள்ளி நாக்கு சாஸ்திரி) என்று அழைத்தனர். சாஸ்திரியின் ஆங்கிலப் புலமை பற்றி வின்ஸ்டன் சர்ச்சில் வியந்து பேசியிருக்கிறார். 1935 முதல் 1940 வரை ஐந்து ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றியவர். அப்போது தமிழகத்தின் முதல் இந்தி எதிர்ப்பின்போது மாணவர்களை லகுவாகக் கையாண்டவர் சாஸ்திரி. இந்தியா மத அடிப்படையில் பிரிக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தார்.


முதல் உலகப் போருக்குப் பிறகு உருவான சர்வதேச அமைப்பான லீக் ஆஃப் நேஷன்ஸ் இப்போதைய ஐக்கிய நாடுகள் சபையைப் போன்றது. அதில் சாஸ்திரியார் இந்தியப் பிரதிநிதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்ஆப்பிரிக்காவின் பிரதிநிதியாகவும் இருந்திருக்கிறார். திருவல்லிக்கேணி அர்பன் கோ-ஆபரேடிவ் சொசைட்டி எனப்படும் டியுசிஎஸ் அமைப்பு 1904-ல் இவரது முயற்சியால்தான் உருவானது. சாஸ்திரி தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகிலுள்ள வலங்கைமான் எனும் சிற்றூரில் மிகச் சாதாரண புரோகிதத் தந்தைக்கு 1869 செப்டம்பர் 22-ல் மூத்த மகனாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் ஆறு பேர். வலங்கைமானில் ஆரம்பக் கல்வியைக் கற்ற சாஸ்திரி பின்னர் கும்பகோணம் நேட்டிவ் உயர்நிலைப் பள்ளியிலும், தொடர்ந்து கல்லூரிப் படிப்பைக் கும்பகோணம் அரசுக் கல்லூரியிலும் பயின்று 1888-ல் பட்டம் பெற்றார். ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் இவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இவரது தனித் திறமையால் பள்ளி, கல்லூரிப் படிப்பை ஆங்கிலேயே அரசின் கல்வி உதவி மூலம் பெற்றார்.


ஆசிரியர் பணிகள்


பிறகு, சாஸ்திரி இன்றைய மயிலாடுதுறை என்று அழைக்கப்படும் மாயவரத்திலுள்ள முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் மாத ஊதியமாக ரூ.50-க்கு ஆசிரியர் பணியில் சேர்ந்தார். மூன்றாண்டுக்குப் பிறகு 1891-ல் அவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சியைப் பெற்றார். அப்போது ஒரு நிகழ்வு நடந்தது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் தலைவர் ஒருநாள் வகுப்பில் பாடம் நடத்தும்போது, அவர் ஆங்கில உச்சரிப்பில் பிழை உள்ளது என்று சாஸ்திரி கூறியிருக்கிறார். அந்தக் கல்லூரித் தலைவரோ அதை மறுத்தார். மேலும், “தன் தாய்மொழி ஆங்கிலம். ஆகையால் தான் சொல்லுவதுதான் சரியான உச்சரிப்பு” என்றிருக்கிறார். இதை சாஸ்திரி ஏற்கவில்லை. அகராதியில் பார்த்த பிறகு சாஸ்திரி கூறியதே சரியான உச்சரிப்பு என்பது புரிந்திருக்கிறது. அந்த ஆசிரியர் வியந்துபோய் சாஸ்திரியின் ஆங்கிலப் புலமையைப் பாராட்டினாராம். சாஸ்திரி பிரபல ஆங்கில அகராதி வெப்ஸ்டர் முழுவதையும் நன்கு கற்று அறிந்திருந்தார் என்று பல பேர் பின்னாட்களில் கூறியுள்ளார்கள்.


1893-ல் சாஸ்திரி சேலம் முனிசிபல் கல்லூரியில் முதல்நிலை உதவி ஆசிரியர் பணியில் சேர்ந்தார். ஒன்பது ஆண்டுகள் அங்கு ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் அப்போது சேலம் கதாநாயகன் என்று அழைக்கப்பட்ட சி.விஜயராகவாச்சாரியாரை அறிந்த பிறகு, பொது விஷயங்களில் ஈடுபட அவர் ஆர்வம் கொண்டார். அந்தச் சமயத்தில் ‘தி இந்து’ பத்திரிகையில் மக்களின் துயரங்களைப் பற்றி பல கட்டுரைகள் எழுதி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதற்கு அவர் மேல் ஆங்கிலேயே அரசு துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியது.


பிறகு, சென்னையில் உள்ள பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1902-ல் சாஸ்திரி திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி, அந்தப் பள்ளியை மெட்ராஸ் மாகாணத்திலேயே மிகச் சிறந்த பள்ளியாக உயர்த்தினார் என்பது வரலாறு.


ஸ்ரீனிவாச சாஸ்திரி 17 ஆண்டுகளாக ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய பிறகு, தனது 37-வது வயதில் 1907-ல் பொது வாழ்க்கைக்கு வந்தார். அப்போது பூனாவில் சர்வெண்ட்ஸ் ஆஃப் இந்தியா சொசைட்டி என்ற இயக்கத்தை நடத்திவந்த கோபால கிருஷ்ண கோகலேயுடன் இணைந்தார். கோகலேவால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் சாஸ்திரி. அவரையே தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார்.


பொதுவாழ்க்கைப் பயணம்


1919-ல் முதன்முதலில் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. அப்போது நேஷனல் லிபரல் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா என்ற கட்சியை சாஸ்திரி தொடங்கினார். 1915-ல் கோகலே இறந்தபோது, சர்வெண்ட்ஸ் ஆஃப் இந்தியா சொசைட்டியின் தலைவராக சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் பணியாற்றினார். சாஸ்திரி மெட்ராஸ் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் 1913 முதல் 1916 வரை உறுப்பினராக இருந்தார். 1916 முதல் 1919 வரை இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலிலும் உறுப்பினராக இருந்தார். 1920 முதல் 1925 வரை கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் எனும் அமைப்பிலும் பணியாற்றினார். மேலும், இந்தியாவில் நடக்கும் வழக்குகள் இந்திய உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு மேல் முறையீடு செய்ய வேண்டுமானால், இங்கிலாந்தில் இருந்த பிரிவி கவுன்சிலுக்குப் போக வேன்டும். அந்த பிரிவி கவுன்சிலில் இவர் உறுப்பினராக இருந்தார்.


பிரிட்டிஷ் இந்திய அரசு பிறப்பித்த ரவுலட் சட்டத்தைத் தீவிரமாக எதிர்த்தார் சாஸ்திரி. இந்தச் சட்டத்தின்படி அரசு யாரை வேண்டுமானாலும் விசாரணையின்றிச் சிறையில் அடைக்க முடியும். இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் சாஸ்திரி இந்தச் சட்டத்தை எதிர்த்து ஆற்றிய உரை வரலாற்றில் போற்றப்பட்ட உரைகளில் ஒன்று. அவரின் விவாதத்தை நேரில் பார்க்க காந்தி பார்வையாளராக கவுன்சிலுக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு சுதந்திரம் அடைவதற்கு 16 மாதங்களுக்கு முன்பு சாஸ்திரி தனது 76-வது வயதில் சென்னையில் ஏப்ரல் 17, 1946 அன்று இறந்துபோனார்.

Tuesday, 10 July 2018

MAHATMA GANDHI - CHARLIE CHAPLIN MET 1931 SEPTEMBER 22








MAHATMA GANDHI - CHARLIE CHAPLIN 
MET 1931 SEPTEMBER 22



வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள 1931ம் ஆண்டு லண்டன் வந்திருந்த காந்தியை நேரில் சந்தித்து உரையாடினார் சார்லி சாப்ளின், செப்டம்பர் 22 அன்று டாக்டர் கத்தியால் வீட்டில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது,

இந்தச் சந்திப்பு எப்படி நடைபெற்றது என்பது குறித்துப் பல்வேறுவிதமான தகவல்கள், மாற்றுகருத்துகள், கற்பனைகள் இன்றும் உலவி கொண்டேயிருக்கின்றன. எரிக் பிளாம் எழுதிய சாப்ளின் பற்றிய புத்தகத்தினை வாசித்த போது அதில் இச்சம்பவம் பற்றிச் சுவாரஸ்யமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன

தனது சிட்டி லைட்ஸ் படத்தின் துவக்க நிகழ்விற்காக லண்டன் வந்திருந்த சாப்ளின் தானே விரும்பி காந்தியை சந்திக்க நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டிருந்தார், ஒரு நடிகரோடு தான் பேசுவதற்கு என்ன இருக்கிறது என அவரது வேண்டுதலை காந்தி நிராகரித்துவிட்டார்,

சாப்ளின் ஈஸ்ட் எண்ட் எனும் அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியில் வளர்ந்தவர், ஏழை எளிய மக்களின் விருப்பத்திற்குரியவர், நம் காலத்தின் மிக முக்கியமான கலைஞன் என்று சரோஜினி நாயுடு எடுத்துச் சொன்னபிறகே காந்தி இந்தச் சந்திப்பிற்கு ஒத்துக் கொண்டார், காந்தி சட்டம் பயில லண்டன் வந்த போது அதே ஈஸ்ட் எண்ட் பகுதியில் தான் குடியிருந்தார், ஆகவே சந்திப்பிற்கு அது ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது

சாப்ளின் ஏன் காந்தியை சந்திக்க ஆர்வம் கொண்டார், லண்டன் வந்திருந்த சாப்ளின் முன்னதாகப் பெர்னார்ட் ஷா, ராம்சேமெக்னால்ட், ஹெச்.ஜி.வெல்ஸ்,சர்ச்சில் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து அன்றைய சமூக அரசியல் நிலவரங்களைப் பற்றி உரையாடியிருக்கிறார், அதைத் தொடர்ந்தே காந்தியை சந்திக்க விரும்பினார் சாப்ளின்,


லண்டனின் பெக்டன் ரோடில் வசித்துவரும் இந்திய மருத்துவரான டாக்டர் கத்தியாலின் வீட்டில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது, தனது நண்பர்களுடன் காந்தி டாக்டரை சந்திக்க வந்திருந்தார், அன்று மாலை ஆறரை மணிக்கு சாப்ளின் காந்தியை சந்திக்க நேரம் ஒதுக்கபட்டிருந்த்து, காந்தி, சாப்ளின் என இரண்டு முக்கியப் பிரமுகர்கள் வருகிறார்கள் எனக் கேள்விபட்டு மக்கள் சாலை முழுவதும் பெரும் திரளாகத் திரண்டிருந்தார்கள், சாப்ளின் காரில் வந்தபோது பலத்த கரகோஷத்துடன் வரவேற்பு அளிக்கபட்டது, மரங்களின் மீது ஏறிக் கொண்டு கத்தியால் வீட்டினுள் என்ன நடக்கிறது என்பதைக் காண மக்கள் முண்டியத்தார்கள்

காந்திக்கு சாப்ளினின் திரைப்படங்கள் பற்றி எதுவும் தெரியாது என்பதால் அவர் பற்றிய அறிமுகத்தை உதவியாளர்கள் தயாரித்துத் தந்திருக்கிறார்கள், சாப்ளினுக்குக் காந்தி இங்கிலாந்தே பயப்படும் சர்ச்சிலை மிரட்டு மிரட்டென மிரட்டுகிறாரே என ஆச்சரியம், முதல்மாடியில் இருந்த சிறிய அறையில் அந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது

சாப்ளின் இந்தச் சந்திப்பில் காந்தியிடம் அவர் ஏன் இயந்திரங்களை எதிர்க்கிறார், இயந்திரமயமாவது காலத்தின் தேவைதானே, இயந்திரங்கள் மனித உழைப்பின் அடுத்தக் கட்ட வளர்ச்சியில்லையா, அதை ஏன் தவிர்க்க வேண்டும் எனக் கூறுகிறீர்கள், மனித அறிவின் வளர்ச்சியில், விஞ்ஞானத்தின் துணையோடு உருவாக்கபட்டவை தானே இயந்திரங்கள், இவற்றை ஏற்றுக் கொள்வதில் என்ன தயக்கம் எனக் கேட்டிருக்கிறார்,

அவரது விமர்சனத்தை மௌனமாகக் கேட்டுக் கொண்ட காந்தி தனக்கு இயந்திரங்களின் மேல் ஒரு கோபமும் இல்லை, மனித உழைப்பு முடக்கபட்டுவிடும், மனிதர்கள் இயந்திரங்களுக்கு அடிமையாகிவிடுவதை மட்டுமே நான் எதிர்க்கிறேன், இந்தியாவில் உள்ள கனரக இயந்திரங்களில் பெரும்பான்மை காலனிய ஆட்சியின் காரணமாக உருவாக்கபட்டவை, ஆகவே அங்கே இயந்திரங்களும் காலனியத்தின் அடையாளங்கள் தான், அதற்கு மாற்றாகவே ராட்டையில் நூல் நூற்கவும், மனித உழைப்பில் உருவான பொருளாதார வளர்ச்சியையும் முன்வைக்கிறேன் என்று காந்தி பதில் சொன்னார்

அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது காந்தி தனது ஒரு டாலர் கடிகாரத்தைக் கையில் எடுத்து மணி ஏழு ஆகிவிட்டது, அது தங்களின் பிரார்த்தனை நேரம், விருப்பமிருந்தால் அதில் கலந்து கொள்ளுங்கள் எனச் சாப்ளினை அழைத்திருக்கிறார்,

அந்தச் சிறிய அறையில் இருந்த ஒரு சோபாவில் சாப்ளினை உட்கார சொல்லிவிட்டு காந்தியும் அவரது நண்பர்களும் தரையில் அமர்ந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்,

காந்தி எளிமையாகத் தரையில் அமர்ந்து பிரார்த்தனை செய்வதை வியப்போடு பார்த்த சாப்ளின், சோபாவில் அமர்ந்து இருப்பது குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது என்று கூறியிருக்கிறார், அந்தச் சந்திப்பின் முடிவில் காந்தி சரோஜினி நாயுடு சாப்ளின் ஆகியோர் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள், இந்தச் சந்திப்பினை பற்றிப் பிபிசி ரேடியோ அன்றிரவு விரிவாக அறிவித்தது, பின்னாளில் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாக உருமாறியது.

காந்தியின் எண்ணங்களை உள்வாங்கிக் கொண்டே சாப்ளின் பின்னாளில் தனது மார்டன் டைம்ஸ் படத்தில் இயந்திரம் ஒன்றினுள் தான் மாட்டிக் கொள்வது போன்ற காட்சியை வைத்தார் என்று கூறுகிறார் எரிக் பிளாம்

Saturday, 30 June 2018

VINTHAN WRITER ,SCREEN DIALOGUE WRITER , BORN 1916 SEPTEMBER 22-1975 JUNE 30





VINTHAN WRITER ,SCREEN DIALOGUE WRITER , 
BORN 1916 SEPTEMBER 22-1975 JUNE 30





விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன்
DIED ஜூன் 30, 1975

விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]
கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார்.

இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை. ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார்.

1938ஆம் ஆண்டு லீலாவதி எனும் பெண்மணியை மணந்தார். இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு அந்த அம்மையார் இறந்துபோக, பின் சரஸ்வதி என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்தார். ஆறு குழந்தைகள் பிறந்தன.

அச்சகத்தில் பணி[தொகு]

மாசிலாமணி முதலியார் நடத்திய "தமிழரசு" மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். தமிழரசுக்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சுக் கூடத்தில் வேலை கிடைத்தது. கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அச்சுக்கோக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாமும் எழுத வேண்டும் என்ற அவா அவருக்கு ஏற்பட்டது.

கல்கி கிருஷ்ணமூர்த்தியால் 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்கி இதழ், விந்தன் வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனந்த விகடனில் இருந்து வெளியேறிய டி.எம்.இராஜா பாதர் என்ற அவரது நண்பர் விந்தனுக்கு கல்கி வார இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர உதவினார். கோவிந்தனுடைய அச்சுக் கோக்கும் திறமையைப் பாராட்டியதோடு, அவர் கதைகளும் எழுதுவார் என்பதை அறிந்து, "கல்கி" இதழில் தொடர்ந்து எழுதுமாறு கூறினார். சில மாதங்களில் துணை ஆசிரியராகவும் நியமித்தார். கல்கியின் துணை ஆசிரியராகச் சேர்ந்த விந்தன், குழந்தைகளுக்கு (பாப்பா மலர் பகுதியில்) "விஜி" என்ற பெயரில் பல கதைகள் எழுதினார். விஜி என்ற பெயரை "விந்தன்" என்று பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னவர் "கல்கி" கிருஷ்ணமூர்த்தி தான்.

எழுத்தாளராக[தொகு]
1946 இல் விந்தன் எழுதிய "முல்லைக் கொடியாள்" என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்தது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் அந்தத் தொகுதிக்கு முதல் பரிசை அளித்தது. விந்தனின் எழுத்துக்குத் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு ஏற்பட்டதால், "பொன்னி" மாத இதழ் ஆசிரியர், விந்தனைத் தொடர்களை எழுதுமாறு வேண்டினார்.

"கண் திறக்குமா?" என்ற கதையை 1947இல் "நக்கீரன்" என்ற புனைப்பெயரில் எழுதினார். "பாலும் பாவையும்" என்ற கற்பனையும் கருத்தும் நிறைந்த தொடர் ஒன்றை எழுதினார். "பாலும் பாவையும்" விந்தனுக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. ஏவி.எம்.நிறுவனத்தார், "பாலும் பாவை"யும் கதையைத் திரைப்படமாக்க விரும்பியதால், கல்கி அலுவலகத்திலிருந்து பதவி விலகி, திரைப்படம் நோக்கிப் பயணித்தார்.சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி வைதீக மரபைத் தூக்கிப்பிடிக்கும் ‘பஜகோவிந்தம்’(1956) எழுதினார். இந்நூலுக்குப் புடைநூலாக ‘பசிகோவிந்தம்’ (1956) என்ற நூலை விந்தன் எழுதினார் . இவ்விரு நூல்களையும் வெளியிட்டவர் பெண்ணாடம் ராமசாமி . [1]

திரைப்படவுலகில்[தொகு]

ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த வாழப் பிறந்தவள் படத்துக்கு வசனமும்,

"அன்பு" என்ற படத்துக்கு வசனமும், ஒரு பாடலும்,

கூண்டுக்கிளி என்ற படத்துக்கு வசனமும் எழுதினார்.

குழந்தைகள் கண்ட குடியரசு, 
பார்த்திபன் கனவு திரைப்படங்களுக்கு வசனமும் பாடல்களும் எழுதினார்.

கையில் கிடைத்த சொற்ப பணத்தைக் கொண்டு "புத்தகப் பூங்கா" என்ற பதிப்பகமும் "மனிதன்" என்ற மாத இதழையும் தொடங்கினார் விந்தன். "அன்பு அலறுகிறது", "மனிதன் மாறவில்லை" என்ற இரு நாவல்களை எழுதினார்.

இறுதிக் காலம்[தொகு]
பிரபல எழுத்தாளர் சாவி ஆசிரியராக இருந்த தினமணி கதிர் இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். மக்கள் எழுத்தாளர் விந்தன், 1975ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி காலமானார். அவர் மறைவுக்குப் பிறகு அவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

விந்தன் எழுதிய நூல்கள்[தொகு]
தமிழ்நாட்டரசு 2008 - 09 இல் விந்தன் எழுதிய நூல்கள் நாட்டுடமை ஆக்கியது. நாட்டுடமை ஆன நூல்களின் பட்டியல்.

அன்பு அலறுகிறது
இந்திய இலக்கியச் சிற்பிகள்
இலக்கியப்பீடம் 2005
எம்.கே.டி.பாகவதர் கதை
ஒரே உரிமை
ஓ, மனிதா
கண் திறக்குமா?
காதலும் கல்யாணமும்
சுயம்வரம்
திரையுலகில் விந்தன்
நடிகவேல் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்
பசிகோவிந்தம்
பாலும் பாவையும்
பெரியார் அறிவுச் சுவடி
மனிதன் இதழ் தொகுப்பு
மனிதன் மாறவில்லை
மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்
விந்தன் இலக்கியத் தடம்
விந்தன் கட்டுரைகள்
விந்தன் கதைகள் - 1
விந்தன் கதைகள் -2
விந்தன் குட்டிக் கதைகள்
வேலை நிறுத்தம் ஏன்?


Saturday, 6 January 2018

NAWAB MANSOOR ALI KHAN PATAUDI ,CRICKETER BORN 1941 JANUARY 5




NAWAB MANSOOR ALI KHAN 
PATAUDI ,CRICKETER BORN 1941 JANUARY 5





Nawab Mansoor Ali Khan, Mansur Ali Khan, or M. A. K. Pataudi PS (5 January 1941, Bhopal[1][2] – 22 September 2011, New Delhi[3]), nicknamed Tiger Pataudi, was an Indian cricketer and former captain of the Indian cricket team. He was the titular Nawab of Pataudi from 1952 until 1971, when by the 26th Amendment to the Constitution of India the privy purses of the princes were abolished and official recognition of their titles came to an end.[4] He has been described as "India’s greatest cricket captain".[5] He was appointed captain of the Indian team at the age of 21 even though several other players were more experienced.






Mansoor Ali Khan Pataudi
Nawab of Pataudi
Nawab of Bhopal
Nawab of Pataudi Tiger's Tale.jpg
Nawab of Pataudi
Titular
Pretend
1952-1971
1971-2011
PredecessorIftikhar Ali Khan Pataudi
SuccessorSaif Ali Khan (as pretender)
Nawab of Bhopal
Pretender1995-2011
PredecessorSajida Sultan
SuccessorSaif Ali Khan (as pretender)
BornMansoor Ali Khan Pataudi
5 January 1941
BhopalBhopal StateCentral India AgencyBritish India(present-day Madhya PradeshIndia)
Died22 September 2011 (aged 70)
New DelhiDelhiIndia
BurialPataudiHaryanaIndia
ConsortSharmila Tagore (Ayesha Sultana Khan)
IssueSaif Ali Khan, Saba Ali Khan, and Soha Ali Khan
Urdu
Pashto
منصور علی خان پتاڈی
منصور علی خان پتاډي
HousePataudi
FatherIftikhar Ali Khan Pataudi
MotherSajida Sultan
ReligionIslam
OccupationCricketer
Mansoor Ali Khan Pataudi
Personal information
NicknameTiger Pataudi
BattingRight-hand bat
BowlingRight-arm medium
RoleCaptain Indian Cricket Team
International information
National side
Career statistics
CompetitionTestsFirst-class
Matches46310
Runs scored2,79315,425
Batting average34.9133.67
100s/50s6/1733/75
Top score203*203*
Balls bowled1321192
Wickets110
Bowling average88.0077.59
5 wickets in innings
10 wickets in match
Best bowling201/0
Catches/stumpings27/-208/-
Early life[edit source]
Mansoor Ali Khan was the son of Iftikhar Ali Khan, himself a renowned cricketer. He was born in Bhopal and educated at Minto Circle[6] in Aligarh and then went to Welham Boys' School in Dehradun (Uttarakhand), Lockers Park Prep School in Hertfordshire (where he was coached by Frank Woolley), and Winchester College. He learned Arabic and French at Balliol College, Oxford.[7]

His father died while playing polo in Delhi on Mansoor's eleventh birthday in 1952, whereupon Mansoor succeeded as the ninth Nawab. Although the princely state of Pataudi had been merged with India after the end of the British Raj in 1947, he held the title until the entitlements were abolished by the Government of India through the 26th amendment to the constitution in 1971.

Cricketing career[edit source]

Mansoor Ali Khan Pataudi's career performance graph.



Pataudi Jr., as Mansoor came to be known during his cricket career, was a right-handed batsman and a right-arm medium pace bowler.[8] He was a schoolboy batting prodigy at Winchester, relying on his keen eyes to punish the bowling. He captained the school team in 1959, scoring 1,068 runs that season and beating the school record set in 1919 by Douglas Jardine. He also won the public schools rackets championship, with partner Christopher Snell.[7]

He made his first-class debut for Sussex in August 1957, aged 16, and also played for Oxford while he was at university and was the first Indian captain there.[9] On 1 July 1961, he was a passenger in a car which was involved in an accident in Hove. A shard of glass from the broken windscreen penetrated and permanently damaged his right eye. The surgeon named Dr. David St Clair Roberts was called to operate on his eye, and was praised by Pataudi for saving one of his eyes. The damage caused Pataudi to see a doubled image, and it was feared this would end his cricketing career, but Pataudi was soon in the nets learning to play with one eye.[7][10][11]

Despite his eye injury less than 6 months before, he made his Test debut playing against England in Delhi in December 1961.[7] He found it easiest to play with his cap pulled down over his damaged right eye. He scored 103 in the Third Test in Madras, helping India to its first series win against England.[12] He was appointed vice-captain for the tour to the West Indies in 1962. In March 1962, Mansoor became captain of the Indian cricket team after the sitting captain Nari Contractor was ruled out of the Fourth Test in Barbados due to an injury sustained by Contractor batting against Charlie Griffith in a tour match against Barbados.[11] At 21 years and 77 days, he held the world record for the youngest Test captain until he was surpassed by Tatenda Taibu in May 2004. As of November 2015, he remains the youngest Indian Test captain and second youngest International Test captain worldwide.[13]

He played in 46 Test matches for India between 1961 and 1975, scoring 2,793 runs at a Test batting average of 34.91, including 6 Test centuries.[8] Mansoor was captain of the Indian cricket team in 40 of his 46 matches, only 9 of which resulted in victory for his team, with 19 defeats and 19 draws. His victories included India's first ever Test match win overseas against New Zealand in 1968. India went on to win that series, making it India's first ever Test series win overseas.[14] He lost the captaincy of the Indian cricket team for the tour to the West Indies in 1970-1, and did not play Tests from 1970 to 1972. He returned to the India side captained by Ajit Wadekar in 1973, for the Third Test against England, and captained India against West Indies in 1974-5, but was finally dropped as a player in 1975.

Between 1957 and 1970 Mansoor, following his countrymen Ranjitsinhji and Duleepsinhji, played 137 first class matches for Sussex County Cricket Club scoring 3,054 runs at an average of 22.29.[15] He captained Sussex in 1966. In India, he played first-class cricket for Delhi in the North Zone until 1966, and then for Hyderabad in the South Zone.

He was an Indian Cricket Cricketer of the Year in 1962, and a Wisden Cricketer of the Year in 1968. He published an autobiography, Tiger's Tale, in 1969. He was the manager of the India team in 1974-5, and referee for two Ashes Tests in 1993.[16] He was later a member of the council of the Indian Premier League. In 2007, in commemoration of the 75th anniversary of India's Test debut, the Marylebone Cricket Club has commissioned a trophy for Test match series between India and England which was named the Pataudi Trophy in honour of his father, the 8th Nawab.

Pataudi holds the record for facing the most number of balls in a single test match when batting at number six position in Test history(554)[17]

Personal life[edit source]

On 27 December 1968, Mansoor married Indian film actress Sharmila Tagore. They had three children: Saif Ali Khan (b. 1970), a Bollywood actor, Saba Ali Khan (b. 1976),[18] a jewellery designer, and Soha Ali Khan (b. 1978), a Bollywood actress and TV personality.

Mansoor Ali Khan Pataudi was also a member of the Freemasons.[19]

Death[edit source]

Pataudi was admitted to New Delhi's Sir Ganga Ram Hospital on 15 August 2011 with an acute lung infection caused by chronic interstitial lung disease which prevented his lungs from exchanging oxygen properly.[14] He died of respiratory failure on 22 September 2011 after being in hospital for more than a month.[14][20] His body was buried at Pataudi near Delhi[21] on 23 September 2011. His funeral was attended by large number of film actors, directors and producers, as well as cricketing fraternity.

Friday, 22 September 2017

VINTHAN , WRITER FOR FARMERS ,AND LABOURS 1916 SEPTEMBER 22


VINTHAN , WRITER FOR  FARMERS ,AND LABOURS BORN 1916 SEPTEMBER 22



விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார்.
வாழ்க்கைச் சுருக்கம்[மூலத்தைத் தொகு]
கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார்.
இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை. ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார்.
1938ஆம் ஆண்டு லீலாவதி எனும் பெண்மணியை மணந்தார். இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு அந்த அம்மையார் இறந்துபோக, பின் சரஸ்வதி என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்தார். ஆறு குழந்தைகள் பிறந்தன.
அச்சகத்தில் பணி[மூலத்தைத் தொகு]

மாசிலாமணி முதலியார் நடத்திய "தமிழரசு" மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். தமிழரசுக்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சுக் கூடத்தில் வேலை கிடைத்தது. கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அச்சுக்கோக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாமும் எழுத வேண்டும் என்ற அவா அவருக்கு ஏற்பட்டது.
கல்கி கிருஷ்ணமூர்த்தியால் 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்கி இதழ், விந்தன் வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனந்த விகடனில் இருந்து வெளியேறிய டி.எம்.இராஜா பாதர் என்ற அவரது நண்பர் விந்தனுக்கு கல்கி வார இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர உதவினார். கோவிந்தனுடைய அச்சுக் கோக்கும் திறமையைப் பாராட்டியதோடு, அவர் கதைகளும் எழுதுவார் என்பதை அறிந்து, "கல்கி" இதழில் தொடர்ந்து எழுதுமாறு கூறினார். சில மாதங்களில் துணை ஆசிரியராகவும் நியமித்தார். கல்கியின் துணை ஆசிரியராகச் சேர்ந்த விந்தன், குழந்தைகளுக்கு (பாப்பா மலர் பகுதியில்) "விஜி" என்ற பெயரில் பல கதைகள் எழுதினார். விஜி என்ற பெயரை "விந்தன்" என்று பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னவர் "கல்கி" கிருஷ்ணமூர்த்தி தான்.
எழுத்தாளராக[மூலத்தைத் தொகு]
கல்கி போன்ற ஜாம்பவான்கள் புகழின் உச்சத்தில் இருந்த போது ஓசையில்லாமல் எழுத்து லகில் நுழைந்து முத்திரை படைத்துச் சென்றவர் விந்தன். கற்பனை மிகுந்த எழுத்துக்கள் நிறைந்திருந்த காலகட் டத்தில், யதார்த்தத்தை, ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கான குரலை எழுப்பியவர் அவர்.

1916 செப்டம்பர் 22-ல் பிறந்த விந்தனின் இயற்பெயர் கோவிந்தன். இந்த ஆண்டு (2016) அவரது நூற்றாண்டு. இதையொட்டி விந்தனின் மொத்தப் படைப்புகளையும் 3 தொகுதியாக வெளியிட்டிருக்கிறது காவ்யா பதிப்பகம். அவரது கட்டுரை கள், கதைகள், நாவல்களைத் தனித் தனியே தொகுத்து சுமார் 3,000 பக்கங் கள் கொண்ட பிரம்மாண்ட நூல் களாக வெளியிட்டிருக்கிறார் பதிப்பாசிரி யர் காவ்யா சண்முகசுந்தரம். பத்திரிகை யாளர், எழுத்தாளர், கவிஞர், திரைப்பட வசனகர்த்தா, கவிஞர் என்று பல முகம் கொண்ட விந்தனின் படைப்புகள் ஒவ்வொ ன்றும் ஒருவித அனுபவம் தருகின்றன.

முதலில் கட்டுரைத் தொகுப்பை எடுத்துக்கொள்வோம். ‘ஓ மனிதா’ என்ற தலைப்பில், நாய், கழுதை, சிட்டுக்குருவி, கரிச்சான் போன்றவை மனிதனைப் பார்த்து பேசுவது போன்ற நகைச்சுவை கட்டுரைகளுடன் தொடங்குகிறது. கிண்டலும் குத்தலுமான நடையில் எழுதப்பட்ட இந்த கட்டுரைகள் மனிதனின் மூடப்பழக்க வழக்கங்களையும், சோம் பேறித்தனத்தையும் கேலி செய்கிறது. பிரபலமான ‘எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்’ முழுமையாக இங்கே இடம்பெற்றிருக்கின்றன. அதைப் போலவே, ‘எம்.கே.டி.பாகவதர் திரையும் வாழ்வும்’ எனும் தொடர், எம்ஜிஆரும், சிவாஜியும் இணைந்து நடித்த ஒரே படமான ‘கூண்டுக்கிளி’க்கு அவர் எழுதிய கதை-வசனம், ‘பஜகோவிந்தம்’ எழுதிய ராஜாஜிக்குப் பதிலடியாக பகுத்தறிவு கருத்துக்களுடன் இவர் எழுதிய ‘பசி கோவிந்தம்’, கிருபானந்தவாரியார் குமுதத்தில் ‘வாரியார் விருந்து’ எழுதிய போது அதன் தாக்கத்தால் விந்தன் எழுதிய ‘பெரியார் அறிவுச்சுவடி’ ஆகிய வையும் இந்தத் கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.

‘விந்தன் கதைகள்’ தொகுப்பில் அவர் எழுதிய 67 குட்டிக்கதைகள், 91 சிறுகதைகள், 32 ‘மிஸ்டர் விக்ரமாதித்தன் கதைகள்’ இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கால கட்டத்தில், வெவ்வேறு இதழ்களுக்காக எழுதப்பட்டிருந்தாலும் அவற்றின் அடிநாதமாக சமூக முன்னேற்றமே இருக் கிறது. ஏழை, எளிய அடித்தட்டு மக்க ளின் வாழ்க்கை நெருக்கடிகளையே தன் படைப்புகளுக்கான மூலமாக எடுத்தி ருக்கிறார் விந்தன்.

‘விந்தன் நாவல்கள்’ தொகுப்பில், அக்காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ‘பாலும் பாவையும்’ இடம்பெற்றுள்ளது. இது ராமாயண நையாண்டிப் போலி. இந்த நாவலை ஏவி.எம். செட்டியார் படமாக எடுத்தபோது, தன்னுடைய சுயமரியாதை பாதிக்கப்பட்ட காரணத்தால் விந்தன் அதிலிருந்து விலகினார். இந்நாவலில் அவர் எழுதிய, ‘ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடி னாள்’ வரிகள், பராசக்தி படத்தில் கலை ஞர் பெயரில் பிரபலமானதாகச் சொல்வார் கள். ‘அன்பு அலறுகிறது’ நாவல், பிறன் மனை நோக்குதலைப் பேராண்மையாகக் கருதும் போக்கைப் பரிகாசம் செய்கிறது.

ஒரு தமிழ்ப் பேராசிரியரின் பொய்யான வாழ்க்கையைப் பச்சையாகப் படம் பிடித்துக்காட்டுவது, ‘மனிதன் மாற வில்லை’ நாவல்’. ராணி வார இதழில் விந்தன் தொடராக எழுதிய ‘காதலும் கல்யாணமும்’ நாவலும் இந்தத் தொகுப்பில் உள்ள முக்கியமான நாவல்.

“எழுத்தாளனுக்கு எழுத வராதது என்று எதுவுமில்லை. ஒரு முழு எழுத்தாளனுக்கு கதை எழுதவரும், கவிதை எழுத வரும், விமர்சனம் எழுத வரும். இது எனக்கு வராது என்று சொல்பவன் முழுமையான எழுத்தாளனே அல்ல” என்பது விந்தன் அடிக்கடி சொல்வது. இந்த மூன்று நூல்க ளும் அவர் ஒரு முழுமையான எழுத்தாளர் என்பதற்கு கட்டியம் கூறுகின்றன.

1946 இல் விந்தன் எழுதிய "முல்லைக் கொடியாள்" என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்தது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் அந்தத் தொகுதிக்கு முதல் பரிசை அளித்தது. விந்தனின் எழுத்துக்குத் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு ஏற்பட்டதால், "பொன்னி" மாத இதழ் ஆசிரியர், விந்தனைத் தொடர்களை எழுதுமாறு வேண்டினார்.
"கண் திறக்குமா?" என்ற கதையை 1947இல் "நக்கீரன்" என்ற புனைப்பெயரில் எழுதினார். "பாலும் பாவையும்" என்ற கற்பனையும் கருத்தும் நிறைந்த தொடர் ஒன்றை எழுதினார். "பாலும் பாவையும்" விந்தனுக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. ஏவி.எம்.நிறுவனத்தார், "பாலும் பாவை"யும் கதையைத் திரைப்படமாக்க விரும்பியதால், கல்கி அலுவலகத்திலிருந்து பதவி விலகி, திரைப்படம் நோக்கிப் பயணித்தார்.சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி வைதீக மரபைத் தூக்கிப்பிடிக்கும் ‘பஜகோவிந்தம்’(1956) எழுதினார். இந்நூலுக்குப் புடைநூலாக ‘பசிகோவிந்தம்’ (1956) என்ற நூலை விந்தன் எழுதினார் . இவ்விரு நூல்களையும் வெளியிட்டவர் பெண்ணாடம் ராமசாமி . [1]
திரைப்படவுலகில்[மூலத்தைத் தொகு]

ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த வாழப் பிறந்தவள் படத்துக்கு வசனமும், "அன்பு" என்ற படத்துக்கு வசனமும், ஒரு பாடலும், கூண்டுக்கிளி என்ற படத்துக்கு வசனமும் எழுதினார். குழந்தைகள் கண்ட குடியரசு, பார்த்திபன் கனவு திரைப்படங்களுக்கு வசனமும் பாடல்களும் எழுதினார்.
கையில் கிடைத்த சொற்ப பணத்தைக் கொண்டு "புத்தகப் பூங்கா" என்ற பதிப்பகமும் "மனிதன்" என்ற மாத இதழையும் தொடங்கினார் விந்தன். "அன்பு அலறுகிறது", "மனிதன் மாறவில்லை" என்ற இரு நாவல்களை எழுதினார்.
இறுதிக் காலம்[மூலத்தைத் தொகு]
பிரபல எழுத்தாளர் சாவி ஆசிரியராக இருந்த தினமணி கதிர் இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். மக்கள் எழுத்தாளர் விந்தன், 1975ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி காலமானார். அவர் மறைவுக்குப் பிறகு அவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
விந்தன் எழுதிய நூல்கள்[மூலத்தைத் தொகு]
தமிழ்நாட்டரசு 2008 - 09 இல் விந்தன் எழுதிய நூல்கள் நாட்டுடமை ஆக்கியது. நாட்டுடமை ஆன நூல்களின் பட்டியல்.
அன்பு அலறுகிறது
இந்திய இலக்கியச் சிற்பிகள்
இலக்கியப்பீடம் 2005
எம்.கே.டி.பாகவதர் கதை
ஒரே உரிமை
ஓ, மனிதா
கண் திறக்குமா?
காதலும் கல்யாணமும்
சுயம்வரம்
திரையுலகில் விந்தன்
நடிகவேல் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்
பசிகோவிந்தம்
பாலும் பாவையும்
பெரியார் அறிவுச் சுவடி
மனிதன் இதழ் தொகுப்பு
மனிதன் மாறவில்லை
மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்
விந்தன் இலக்கியத் தடம்
விந்தன் கட்டுரைகள்
விந்தன் கதைகள் - 1
விந்தன் கதைகள் -2
விந்தன் குட்டிக் கதைகள்
வேலை நிறுத்தம் ஏன்?

KIM YOO JUNG - 8 TH BEATY OUT OF 10 KOREAN ACTRESS IN 2017



KIM YOO JUNG - 
8 TH BEATY OUT OF 10 KOREAN ACTRESS IN 2017

Kim Yoo-jung (Hangul: 김유정; Hanja: 金裕貞; born September 22, 1999) is a South Korean actress. After her acting debut in 2003, she became one of the best known child actresses in Korea and since then, has transitioned into teen roles by starring in television series Moon Embracing the Sun (2012), May Queen (2012) and Angry Mom (2015).[1] She hosted music show Inkigayo from November 2014 to April 2016 and took on her first adult leading role in KBS2's historical drama Love in the Moonlight (2016).

Considered "Korea's Little Sister" when she was a child actress, Kim has since been dubbed "Sageuk Fairy" after starring in several acclaimed historical period dramas in her career.[2][3] In 2017, she ranked 8th on Forbes Korea Power Celebrity list, the youngest to be included in the Top 10 at 17 years old.[4]

2003–2011: Beginnings as a child actress[edit source]


After Kim's acting debut when she was 4, she quickly became one of the most in-demand child actresses in Korea.[5] By the time she was a fifth grader, Kim had already appeared in 13 TV dramas and 15 movies.
In July 2010
In 2008, she received her first acting award as "Best Child Actress" for action-adventure series Iljimae. This was followed by acclaimed performances in Dong Yi (2010) and Flames of Desire (2010).[6] Grudge: The Revolt of Gumiho (2010) marked Kim's first major role that wasn't the childhood counterpart of the female protagonist.[7][8][9]
2012–2014: Rising popularity[edit source]



She rose to popularity in 2012 when she starred in the fantasy-period drama Moon Embracing the Sun, which reunited Kim with Grudge: The Revolt of Gumiho costar Lee Min-ho and Iljimae costar Yeo Jin-goo.[10][11] Moon surpassed 40% ratings and gained "national drama" status. She followed this with a well-received turn in May Queen (2012)[10] and a supporting role in the 2013 film Commitment,[12] and family drama Golden Rainbow (2013).[13]
At a fan-signing event for Love in the Moonlight, October 2016

In 2014, Kim's performance as a teenage bully in Thread of Lies drew critical acclaim.[14] She next played a traditional funeral singer (or "gok-bi") in the single-episode Drama Special anthology,[15] and was cast in the horror mystery Room 731, an English-language graduate thesis film by USC filmmaker Young-min Kim.[16] This was followed by a starring role in the period drama Secret Door.[17] Kim also began hosting music show Inkigayo in November 2014 and left the show in April 2016.[18]
2015–present: Transition to lead roles[edit source]
In 2015 she starred in the television series Angry Mom which tackled bullying and school violence.[19] The same year, she reprised her role as a cat-turned-woman in Love Cells, a two-season web series adapted from the webtoon of the same title and played a murderer's daughter in the thriller film Circle of Atonement.[20][21]
In August 2016, Kim starred in her first adult leading role, alongside Park Bo-gum, in the youth historical drama Love in the Moonlight.[22] A domestic and international hit, Moonlight achieved peak audience rating of 23.3% and its popularity was referred to as "Moonlight Syndrome".[23][24][25] Kim won "Excellence Award, Actress in a Mid-length Drama" for portraying Moonlight's cross-dressing heroine at the 30th KBS Drama Awards.[26][27]



In 2017, she starred with Cha Tae-hyun in the romantic-comedy film Because I Love You.[28] Kim also had her first overseas fan meeting tour with Taipei, Taiwan as the first stop, at ATT Show Box on February 4, 2017.[29]

ANNA KARINA,HOLLIWOOD ACTRESS/WRITER






ANNA KARINA,HOLLIWOOD ACTRESS / WRITER



Born September 22, 1940 in Copenhagen, Denmark
Birth Name Hanne Karen Blarke Bayer
Height 5' 7¾" (1.72 m)

Mini Bio (1)

Born in Denmark, she came to Paris at 18. She met Coco Chanel and Pierre Cardin and started as a top model. She met Jean-Luc Godard about a cameo in Breathless (1960), but she had to be naked and she refused to play in the movie. One year later, they got married and she became famous with the "Nouvelle vague" movies directed by him, Jacques Rivette or Agnès Varda.
In 1967, Serge Gainsbourg wrote his only film musical Anna (1967) for her, with the hit "Sous le soleil exactement". Then, she went to Hollywood for a few movies and came back to Paris. She wrote and directed Vivre ensemble (1973) after her divorce from Pierre Fabre. She's now married to Dennis Berry.
- IMDb Mini Biography By: laurent.onze@infonie.fr

Spouse (4)


Dennis Berry (1982 - present)
Daniel Duval (1978 - 1981) (divorced)
Pierre Fabre (1968 - 1974) (divorced)
Jean-Luc Godard (3 March 1961 - 1967) (divorced)

Trade Mark (1)

She often played put-upon but distant Gallic beauties

Trivia (17)

Friends with actresses Bernadette Lafont, Macha Méril, Alexandra Stewart and Françoise Brion.
Has written three novels.
Appeared in a short film when she was 14, which later won a prize at the Cannes Film Festival.
Studied dance and painting in Denmark.
Fluent in five languages French, Danish, English, Swedish and Italian.
Has worked with film directors such as Agnès Varda, Roger Vadim, Valerio Zurlini, Jacques Rivette, George Stevens, Volker Schlöndorff, George Cukor and Rainer Werner Fassbinder.

Friends with Jean-Claude Brialy and Jean-Paul Belmondo.
In 1972 set up a production company named Raska.
Recorded the soundtrack album for her TV musical film Anna (1967) with songs written by Serge Gainsbourg and accompanied by her co-star and friend Jean-Claude Brialy on the vocals in a couple of songs.
Companion of Ulli Lommel in the late 1970s. The couple made few movies together, including Rainer Werner Fassbinder 's Chinese Roulette (1976) and Monkey Business (1978), directed by Lommel.
In the 1980s, she lived in Los Angles for a while where she met her fourth husband, Dennis Berry.
Husband Dennis Berry was once married to Jean Seberg (1972-1978) whom Anna's first husband, Jean-Luc Godard, directed in Breathless (1960) (aka Breathless).
Member of the jury at the Montreal International Film Festival in 2005.
Made 8 movies with ex-husband Jean-Luc Godard: My Life to Live (1962), A Woman Is a Woman (1961), The Oldest Profession (1967), Pierrot le Fou (1965), Le Petit Soldat (1963), Made in U.S.A (1966), Band of Outsiders (1964) and Alphaville (1965).
Daughter-in-law of John Berry.
Used to play the piano.
Thought then-husband Jean-Luc Godard made her look ugly on My Life to Live (1962).
Personal Quotes (10)

Some people have scripts and scripts and lots of scripts, and they change it all the time. Even though [Jean-Luc Godard] had no script, he had it all in his heart and in his brain. He can explain it to you in a way where even if you get the dialogue five minutes before in the morning and you have to shoot it later, at least you have an idea about it, because he takes his time to explain things and to do the movements with you. There was always lots of rehearsal.
When I had my cover on Elle magazine, everyone wanted to work with me, you know... I earned a lot of money in six months, because I did Coca-Cola for England, Palmolive, Pepsodent for the Germans. Everything I could find. So that's how Jean-Luc Godard saw me, because on one side of the Champs Elysées I was selling one brand of soap, and on the other I was selling Palmolive.
[on the different filmmakers she worked with] Everybody, even all the people with talent and genius, they had their own kind of way. But there is one way they are all the same: They're very human, and they have this sense of giving to you. It doesn't matter what kind of way they're doing it, as long as it's getting to you-as long as you're on the same road.

I don't want to do just "Hello, goodbye," only for very, very good directors like Jonathan Demme, who asked me to sing this tango in his film The Truth About Charlie (2002). If not, I really take my choices, because I'm too old to say yes to everything, and also, I've done too many good things to go do whatever now.
Jean-Luc Godard would say, "Don't you understand that if somebody is going to work, he's going to work at least eight hours a day? Why would you not work eight hours a day in front of your mirror to learn about yourself, to learn about what you're doing, to learn how ridiculous you can be, how good you can be, how stupid you can be, and so-and-so?" Of course, he was right that we should all do that every day, even when we're not working, because after all, everybody's working eight hours a day.
I was the youngest actress to win the Best Actress award at the Berlin festival. Everybody was talking about me, and my mother was very proud.
[on her My Life to Live (1962) hair] I said to Jean-Luc, "I want to look very different next time." And he said, "Yes, I would like that, too." So we went to see a hairdresser, and little by little Jean-Luc decided we would cut my long black hair shorter and shorter to get this Louise Brooks style.
My part in Alphaville (1965) was very challenging because it was a very strange part. Coming from this other planet, speaking funny French, not knowing how to express feelings.



It's about being human. It's beautiful, it's touching, it's acting. It's acting and reality at the same time.
I left home when I was 17, because I couldn't get along with my second stepfather, from Denmark. At that age young people can be very brave.