Showing posts with label cancer. Show all posts
Showing posts with label cancer. Show all posts

Sunday, 11 February 2018

JAI GANESH , ALL ROUND ACTOR DIED ON CANCER 2001 FEBRUARY 11





JAI GANESH , ALL ROUND ACTOR 
DIED ON CANCER 2001 FEBRUARY 11





ஜெய்கணேஷ் அல்லது ஜெய் கணேஷ் (1946 - பெப்ரவரி 11, 2001 ஆங்கிலம்:Jai Ganesh) ஒரு தமிழ்த்திரைப்பட நடிகர். முதன்மை, துணை, எதிர்மறை எனப் பலவாறான பாத்திரங்களில் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் மேடை நாடகங்களிலும் நடித்தவர். பொறியாளரான அவர் அவள் ஒரு தொடர்கதை, ஆட்டுக்கார அலமேலு, தாயில்லாமல் நானில்லை, அதிசயப் பிறவி முதலிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகின்றார்.[1]

இயக்குனர் பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, ஜெய்சங்கர், சிவகுமார், முத்துராமன், சுமித்ரா, ஸ்ரீவித்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், படாபட் ஜெயலக்சுமி, சத்யபிரியா, ஜெயமாலினி, அனுராதா, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், ராதிகா, ரேவதி, விஜய், அஜீத் குமார் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்.[2]

ஜெய்கணேஷ் பெப்ரவரி 11, 2001ல் தன் 54ம் அகவையில் புற்றுநோயால் இறந்தார்.[3].

சினிமாவில் இருமை எதிர்வுகள் என்று காலாகாலமாக நடிகர்கள் இருவர் உண்டு.
தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பா
எம்.ஜி.ஆர் – சிவாஜி
ஜெய்சங்கர் – ரவிச்சந்திரன்
கமல் ஹாசன் – ரஜினி காந்த்
விஜயகுமார் – ஜெய்கணேஷ்
பாக்யராஜ்- டி.ராஜேந்தர்
விஜயகாந்த் – சத்யராஜ்
கார்த்திக் - பிரபு
விஜய் – அஜீத்
சிம்பு – தனுஷ்
இதில் ஒரு நடிகரின் ரசிகர்களும் அந்த மற்றொரு நடிகரின் ரசிகர்களும் பரம வைரிகள்.

 பல நடிகர்கள் இருந்தாலும் தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பா நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்கள். எம்.ஜி.ஆர் சிவாஜி சகாப்தமாக கொடி கட்டிய  நேரத்தில்  இரண்டு கதாநாயகர்கள் ஜெய்சங்கர் – ரவிச்சந்திரன் இருவரும் அப்படி பேசப்பட்டார்கள்.
(முத்துராமனும் ஏவிஎம் ராஜனும் பற்றி அப்படி சொல்லப்பட்டதில்லை.)
1970களில் வந்தவர்களில் எம்.ஜி.ஆர் சிவாஜி ரேஞ்ச் அந்தஸ்து 
கமல் ஹாசன் – ரஜினி காந்த் இருவரும் எட்டினார்கள்.
கமல் ஹாசன் மாணவன், குறத்தி மகன் இரண்டிலும் தலையை காட்டி விட்டு அரங்கேற்றத்தில் பாலச்சந்தரிடம் வந்து சேர்ந்த பின் அடுத்து சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் வில்லனாகி அடுத்த அவள் ஒரு தொடர்கதை படத்தில் ஒரு நல்ல ரோல், அடுத்த அபூர்வராகங்களில் கதா நாயக அந்தஸ்து கிடைத்த போது அதில் சுருதி பேதமாக அறிமுகமாகிய ரஜினிக்கும் பாலச்சந்தர் தான் வாழ்க்கை கொடுத்தார். மன்மதலீலையில் கமலை கலர்ஃபுல் ஆக அறிமுகப்படுத்தி ‘மூன்று முடிச்சி’ல்’ ரஜினியை வில்லனாக்கி தொடர்ந்து ‘அவர்களி’லும் கமல் நடிக்க ரஜினிக்கு வில்லன் ரோல் தான். இந்த அளவில் ரஜினி பிரபலமாகிவிட்டார்.

விஜயகுமார் – ஜெய் கணேஷ்  இருவருமே அதே காலத்தில் தான் வருகிறார்கள்.

விஜயகுமார்  நடிக்க முயற்சி 1960 களின் பின்பகுதியில் ஆரம்பித்தவர். ஒரு காட்சியில் மட்டும் தலை காட்டினார். பஸ்ஸில் ஒரு புதுப்பெண் மாப்பிள்ளையை காட்டுவார்கள்.அதில் புது மாப்பிள்ளை  விஜயகுமார்!
ஏ.பி. நாகராஜனின் ‘கந்தன் கருணை’ முருகனாக 1967ல்அறிமுகமாகி யிருக்க வேண்டியவர். வாய்ப்பு தட்டிப்போய்விட்டது. 
சிவகுமார் குறைவில்லாமல் கந்தனாக நடித்திருப்பார்.சிவாஜி தான் வீரபாகுவாக வந்தவுடன் குண்டியை நெளித்து நடந்து, குசு போட்டு, புருவத்தை நிமிர்த்தி, மூக்கை விடைத்து ஓவர் ஆக்சன் செய்து.....

1973ல் சொல்லத்தான் நினைக்கிறேனில் கமல் கலக்கினார். அதே வருடம் விஜயகுமார் பொண்ணுக்கு தங்க மனசு படத்தில் அறிமுகம். பட்டுக்கோட்டைக்கார விஜயகுமாருக்கு அந்தப்படத்தில் டப்பிங் குரல்!
தெலுங்கு நடிகர் போல இருக்கு என்று தான் ரசிகர்களே அபிப்ராயப்பட்டார்கள். 

அவள் ஒரு தொடர்கதை படத்தில் ரங்கமன்னார் என்று ஒரு நடிகரை கேன்சல் செய்து விட்டு அந்த ரோலை விஜயகுமாருக்கு பாலச்சந்தர் கொடுத்தார்.

அதே அவள் ஒரு தொடர்கதையில் தான் ஜெய்கணேஷ் (தெய்வம் தந்த வீடு பாடல்) அறிமுகம்.

விஜயகுமார் கதாநாயகனாக  நடிக்கும்போது இரண்டாவது கதா நாயகனாக ரஜினி நடித்திருக்கிறார். (மாங்குடி மைனர், ஆயிரம் ஜென்மங்கள்)
படங்களில் தன் பெயருக்கு முன்னால் “புரட்சிகலைஞர்” பட்டம் போடப்படவேண்டும் என்று விஜயகுமார் வற்புறுத்திய காலம் உண்டு.
 அதிமுகவில் இணைந்து " அண்ணா நீங்க நினைச்சபடி நடந்திடுச்சி, புரட்சித்தலைவர் கையில் நாடிருக்கு" என்ற பாட்டுக்கு நடித்தார்.
சி.என்.முத்து டைரக்ட் செய்த ‘சொன்னது நீ தானா’ என்ற படத்தில் புரட்சிகலைஞர் பட்டம் போடப்படவில்லை என்று விஜயகுமாருக்கு வருத்தம். 1980களில் இந்தப்பட்டம் விஜயகாந்துக்கு போய்விட்டது.

ஜெய்கணேஷ் முத்தான முத்தல்லவோ கதாநாயகன். 

கமல் ரஜினி மாதிரி விஜயகுமாரும் ஜெய்கணேஷும் கூட “தென்னங்கீற்று” போல சில படங்களில் இணைந்து  நடித்திருக்கிறார்கள். 

விஜயகுமார் சிவாஜியுடன் தீபம் படத்தில் நடித்த போது ஜெய்கணேஷ் அண்ணன் ஒரு கோவிலில் நடித்தார். விஜயகுமார் எம்.ஜி.ஆருடன் ‘ இன்று போல் என்றும் வாழ்க” படத்தில் வருவார். 

விஜயகுமார் மஞ்சுளாவை இரண்டாவது
பெண்டாட்டியாக்கிக்கொண்டபோது ஜெய்கணேஷ் சுமித்ராவுடன் கிசுகிசுக்கப்பட்டு இவரும் இரண்டாவது கல்யாணம் செய்து கொள்வார் என்று தான் எதிர்பார்க்கப்பட்ட து. ஆனால் மலையாள நடிகர் ரவிகுமாரை சுமித்ரா கல்யாணம் செய்தார். பின்னால் இந்த கல்யாணம் நிலைக்கவில்லை.

இன்றைக்கு நடிகர் விஜயின் அப்பாவுக்கு (அப்போது எஸ்.சி.சேகர்!) முதல் படம் 
“அவள் ஒரு பச்சைக்குழந்தை’ கதாநாயகன் விஜயகுமார்.

ஆட்டுக்கார அலமேலுவில் ஜெய்கணேஷ் வில்லன். 



கமல்,ரஜினியை டைரக்டர் ஸ்ரீதர் “ இளமை ஊஞ்சலாடுகிறது” படத்தில் இயக்கிய பின் அடுத்தவருடம் ரிலீஸ் செய்தது விஜயகுமார் ஜெய்கணேஷ் நடித்த “அழகே உன்னை ஆராதிக்கிறேன்.”
  

வணக்கத்துக்குரிய காதலியே - திருலோகசந்தர் படத்தில் ரஜினி, ஸ்ரீதேவியுடன் விஜயகுமாரும் ஜெய்கணேஷும் நடித்திருந்தார்கள். 

'பகலில் ஒரு இரவு' படத்தில் விஜயகுமார் ஸ்ரீதேவியுடன். 
ஐ.வி.சசியின் ‘காளி’ படத்தில் ரஜினி கதாநாயகன்.அதில் விஜயகுமார் உண்டு.
ஜெய்கணேஷ் ‘இமயம்’ பட்டாக்கத்தி பைரவன் என சிவாஜி படங்களில்   நடித்தார்.
பாண்டியராஜனின் மாமனார் இயக்கிய ‘வேடனைத் தேடிய மான்’ ஜெய்கணேஷ் கதாநாயகன்.

ஜெய் சங்கர் ரவிச்சந்திரன் இருவரில் வாய்ப்பைப் பொருத்தவரை அதிர்ஷ்டக்காரர் என்றால் ஜெய்சங்கர் தான். அது போல விஜயகுமார் அதிர்ஷ்டம் ஜெய்கணேஷுக்கு கிடையாது.

விஜயகுமார் கதாநாயகனாக சாதிக்காததை பின்னால் குணச்சித்திர நடிகராக சாதிக்க முடிந்தது. அக்னி நட்சத்திரம், கிழக்கு வாசல், கிழக்கு சீமையிலே’

ஜெய் கணேஷுக்கு பாக்யராஜின் சின்ன வீடு, ஆராரோ ஆரிரரோ
ஒரு  டி.வி.சீரியலில் பானுப்ரியாவுக்கு மாமனாராக ஜெய்கணேஷ்.




Sunday, 4 February 2018

WORLD CANCER DAY FEBRUARY 4










WORLD CANCER DAY  
FEBRUARY 4

உலக புற்றுநோய் தினம் பெப்ரவரி 4

புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?[மூலத்தைத் தொகு]
செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது. புகைப்பழக்கம், சில உணவுகள், சூரியனின்று வெளிப்படும் புறஊதாக்கதிர்கள் அல்லது புற்றுநோய் ஏற்படக்கூடிய சூழல் உள்ள பணித்தளங்கள் போனறவற்றிற்கு உட்படும்போது இது போன்ற மாற்றங்கள் மரபிகளில் ஏற்படுகிறது. எச்.ஐ.வி நோய் தொற்றுவில் இது போன்ற திடீர் மாற்றம் ஏற்படும். சில வேளைகளில், பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்.

புற்றுநோய் வராமல் தடுத்துக்காக்க முடியமா?[மூலத்தைத் தொகு]
புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்க உதவும் சில வழிமுறைகள்

புகையிலை பயன்படுத்தக்கூடாது.

கொழுப்பான உணவைக் குறைத்து, அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம்.
முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.சுறுசுறுப்பான வாழ்க்கை முறையினைக் கைக்கொள்ள வேண்டும்.
சூரிய ஒளியினை-10 மணியிலிருந்து 4 மணிவரை- தவிர்க்க வேண்டும்.
நல் நடத்தை.
40 வயதினைக் கடந்தவர்கள் மருத்துவரைக் கலந்து,உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
புற்று நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள் யாவை?[மூலத்தைத் தொகு]
புற்றுநோய் வேறுபட்ட அடையாளங்களை ஏற்படுத்தும். அவற்றில் இயல்பாக ஏற்படக்கூடிய அடையாளங்களாவன:

மார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம்
புதிய மச்சம் அல்லது ஏற்கனவே உள்ள மச்சத்தில் கண்கூடாக காணக்கூடிய அளவுக்கு மாற்றங்கள்.
குணப்படாத புண்கள்.

கொடுமையான ஓயாத இருமல் அல்லது கரகரப்பான கம்மிய குரல்.
மலம் மற்றும் மூத்திரம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம்.
தொடர்ந்து அஜீரணத்தன்மை அல்லது விழுங்குவதில் பிரச்சினை.
விவரிக்கமுடியாத விதத்தில உடல் எடையில் மாற்றம்.
இயல்புக்கு மாறாக இரத்தப்போக்கு மற்றும் இரத்த கசிவு
பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்த வலி
புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி?[மூலத்தைத் தொகு]
அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைமுறை (ரேடியேஷன் தெரப்பி), வேதி மருத்துவம் (கீமோதெரப்பி), ஹார்மோன் மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவம் போன்றவை புற்றுநோய் சிகிச்சைகளில் அடங்கும்., புற்றுநோயின் வகை, பாதிப்படைந்த இடம், நோயின் பரவும் தன்மை, நோயாளியின் வயது மற்றும் பொது உடல் நலம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மேற்கூறிய ஒன்று அல்லது பல மருத்துவமுறைகளை பயன்படுத்தி மருத்துவர் சிகிச்சை அளிப்பர்.

புற்றுநோய் எப்போதும் வலியை ஏற்படுத்துமா?[மூலத்தைத் தொகு]
புற்றுநோய் எப்பொழுதும் வலியை ஏற்படுத்தும் என்று அர்த்தமல்ல. புற்றுநோயின் வகை, நோயின் அதிகரிப்புதன்மை மற்றும் நோயாளியின் வலி பொறுத்துக் கொள்ளும் தன்மையைப் பொறுத்து வலி இருக்கும். பெரும்பாலும் புற்று நோய் வளர்ந்து, எலும்புகள், உறுப்புகள் அல்லது நரம்புகளை அழுத்தும் போது வலி ஏற்படுகிறது.

புற்று நோய் வகைகள்[மூலத்தைத் தொகு]
புற்றுநோயில் பலவகைகள் உள்ளன. புற்றுக்கலன்கள் உள்ள இடத்தைக் கொண்டு அவை தொண்டைப்புற்றுநோய், குடல் புற்று, இரத்தப்புற்று என வழங்குகின்றன. புகை பிடித்தல், கதிர் வீச்சுக்கு ஆட்படுதல், குடிப்பழக்கம், சில வகை நுண்மங்கள் (வைரஸ்) போன்றவை புற்று நோய் ஏற்படக் காரணமாக இருக்கலாம்.

மார்பகப் புற்று நோய்
இரத்தப்புற்று நோய்.....இன்னும் பல
இரத்தப்புற்று நோய்[மூலத்தைத் தொகு]
லுகிமியா அல்லது லுகேமியா என்பது இரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் புற்றுநோய். இரத்த செல்கள் குறிப்பாக, வெள்ளை இரத்த அணுக்கள் இயல்புக்கு மாறாக அதிகளவில் பெருகும் நிலை காணப்படும்.

அறிகுறிகள்

அதிகளவில் இரத்தம் வடிதல்
இரத்தசோகை
காய்ச்சல், குளிர், இரவுநேரத்தில் வேர்த்தல் மற்றும் ப்ளு போன்ற அடையாளங்கள்
பலவீனம் மற்றும் சோர்வு
பசியின்மை மற்றும் /அல்லது எடை குறைதல்
பல் ஈறுகள் வீக்கமடைதல் அல்லது இரத்தம் வடிதல்
நரம்பியல் சம்பந்தமான அடையாளங்கள் (தலைவலி)
ஈரல் மற்றும் கணையம் வீக்கமடைதல்
காயங்கள் சுலபமாக ஏற்படுதல் மற்றும் அடிக்கடி நோய்தொற்று ஏற்படுதல்
மூட்டு வலி
உள்நார்தசைகள் வீக்கமடைதல்
மார்பகப் புற்றுநோய்[மூலத்தைத் தொகு]
மார்பகப்புற்று நோய் என்பது பெண்களில் ஏற்படும் பொதுவான வகை புற்றுநோயாகும். பெண்களில், மரணத்தை கண் முன் நிறுத்தும் புற்றுநோய் வகைகளில் இரண்டாம் மிக பொதுவான காரணமாகும்.

அறிகுறிகள்
மார்பு வீங்குதல்
மார்புக் காம்பிலிருந்து வடிதல்
மார்பகக் காம்பு உள் நோக்கி இழுத்தல்
சிவந்த / வீக்கமடைந்த மார்புக் காம்பு
மார்பகம் பெரியதாகுதல்
மார்பு சுருங்குதல்
மார்பகம் கல்போல் கடினமாதல்
எலும்பு வலி
முதுகு வலி
இடர் காரணிகள்

குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மார்பக புற்று நோய் இருத்தல் (பெரும்பாலான நெருங்கிய உறவினர்களுக்கு)
பெண்களுக்கு வயதாகும் போது ஆபத்து அதிகமாகிறது.
ஏற்கனவே பாதிப்படைந்த மார்பக புற்றுநோய், இயல்புக்கு மாறுபட்ட மாற்றங்கள், ஏற்கனவே உள்ள மார்பக நோய்கள்.
மரபுவழிக் கோளாறு அல்லது மாற்றங்கள் (அரிதான மாற்றங்கள்)
12 வயதிற்கு முன்பாகவே வயதுக்கு வருதல்
குழந்தை இல்லாமை.
மது வகைகள், அதிக கொழுப்பான உணவு, அதிக நார்பொருள் உள்ள உணவு, புகைப்பழக்கம், உடற்பருமன் மற்றும் ஏற்கனவே உள்ள கருவக அல்லது பெருங்குடல் புற்றுநோய்.
சிகிச்சை முறை

மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை, மூன்று முக்கிய காரணிகளைப் பொறுத்துள்ளது:

பெண்ணுக்கு மாதவிடாய் காலங்கள் நின்றுவிட்டதா?
மார்பகப் புற்றுநோய் எந்த அளவு பரவியுள்ளது?
மார்பகப் புற்றுநோய் செல்லின் வகை.
புற்றுநோய் எந்த அளவு பரவியுள்ளது என்பதை கீழ்க்கண்டவாறு வரையறுத்துள்ளது :

புற்று நோய் எந்த இடத்தில் உள்ளது?
எந்த அளவு புற்றுநோய் நிணநீர் சுரப்பி கணுக்களுக்கு பரவியிருக்கிறது?
புற்றுநோய் மார்பகத்தின் உள்பகுதியில் உள்ள தசை வரை பரவியுள்ளதா?
மற்றொரு மார்பகத்திற்கும் புற்றுநோய் பரவியிருத்தல்
புற்றுநோய் மற்ற உடல் உறுப்புகளுக்கு பரவியிருத்தலும் எலும்பு அல்லது மூளைக்கு பரவுதலும்
புற்றுநோய் செல்களின் வகையைப் பொறுத்து சிகிச்சை முறை வேறுபடுகிறது

மோர் அக்ரஸிவ் செல் (அதிக ஆக்கிரமிக்கும் செல்)
லெஸ் அக்ரஸிவ் செல் (குறைவாக ஆக்கிரமிக்கும் செல்)
மேற்கூறிய காரணிகளின் அடிப்படையில் மருத்துவர்கள் என்ன செய்யலாம் என முடிவு செய்வர்:

கதிர்வீச்சு மருத்துவத்தினை பயன்படுத்தி அல்லது பயன்படுத்தாமல் வீக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள திசுக்களை அகற்றுவது.
முழு மார்பக பகுதியையும் அகற்றுவது.
தடுத்துக் காத்தல்

மாதாமாதம் மார்பகத்தினை தற்பரிசோதனை செய்தல்.
உங்கள் மருத்துவரிடம் வருடத்திற்கு ஒரு முறை சென்று மார்பகப் பரிசோதனை செய்தல்.
சத்தான உணவுகளை உட்கொள்ளுதல்.
உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்குமோ என சந்தேகம் ஏற்படும்போது உடனடியாக மருத்துவரை அணுகவும். மார்பகப் புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தக்கூடிய ஒன்று. ஆனால் கண்டறியப்படவில்லையென்றால் மரணத்திற்கு நேராக வழி நடத்தும்.

உலக அளவிலான புற்று நோய் மருத்துவ மையங்கள்[மூலத்தைத் தொகு]
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை - சென்னை, இந்தியா.
புற்று நோயாளிகளுக்கு இலவசக் காப்பகம்[மூலத்தைத் தொகு]
ஸ்ரீமாதா டிரஸ்ட்

Monday, 7 November 2016

MARIE CURIE DISCOVERED RADIUM FOR CURING CANCER BORN 1867 NOVEMBER 7

MARIE CURIE DISCOVERED RADIUM  FOR 
CURING CANCER BORN 1867 NOVEMBER 7



Marie Curie was a Polish-born French physicist famous for her work on radioactivity and twice a winner of the Nobel Prize.

Synopsis

Born Maria Sklodowska on November 7, 1867, in Warsaw, Poland, Marie Curie became the first woman to win a Nobel Prize and the only woman to win the award in two different fields (physics and chemistry).
Curie's efforts, with her husband Pierre Curie, led to the discovery of polonium and radium and, after Pierre's death, the further development of X-rays. She died on July 4, 1934.

Early Life

Maria Sklodowska, better known as Marie Curie, was born in Warsaw in modern-day Poland on November 7, 1867. Her parents were both teachers, and she was the youngest of five children, following siblings Zosia, Józef, Bronya and Hela. As a child Curie took after her father, Wladyslaw, a math and physics instructor. She had a bright and curious mind and excelled at school. But tragedy struck early, and when she was only 10, Curie lost her mother, Bronislawa, to tuberculosis.

A top student in her secondary school, Curie could not attend the men-only University of Warsaw. She instead continued her education in Warsaw's "floating university," a set of underground, informal classes held in secret. Both Curie and her sister Bronya dreamed of going abroad to earn an official degree, but they lacked the financial resources to pay for more schooling. Undeterred, Curie worked out a deal with her sister. She would work to support Bronya while she was in school and Bronya would return the favor after she completed her studies.

For roughly five years, Curie worked as a tutor and a governess. She used her spare time to study, reading about physics, chemistry and math. In 1891, Curie finally made her way to Paris where she enrolled at the Sorbonne in Paris. She threw herself into her studies, but this dedication had a personal cost. With little money, Curie survived on buttered bread and tea, and her health sometimes suffered because of her poor diet.

Curie completed her master's degree in physics in 1893 and earned another degree in mathematics the following year. Around this time, she received a commission to do a study on different types of steel and their magnetic properties. Curie needed a lab to work in, and a colleague introduced her to French physicist Pierre Curie. A romance developed between the brilliant pair, and they became a scientific dynamic duo. The pair married on July 26, 1895.



Discoveries

Marie and Pierre Curie were dedicated scientists and completely devoted to one another. At first, they worked on separate projects. She was fascinated with the work of Henri Becquerel, a French physicist who discovered that uranium casts off rays, weaker rays than the X-rays found by Wilhelm Conrad Roentgen.

Curie took Becquerel's work a few steps further, conducting her own experiments on uranium rays. She discovered that the rays remained constant, no matter the condition or form of the uranium. The rays, she theorized, came from the element's atomic structure. This revolutionary idea created the field of atomic physics and Curie herself coined the word radioactivity to describe the phenomena. Marie and Pierre had a daughter, Irene, in 1897, but their work didn't slow down.

Pierre put aside his own work to help Marie with her exploration of radioactivity. Working with the mineral pitchblende, the pair discovered a new radioactive element in 1898. They named the element polonium, after Marie's native country of Poland. They also detected the presence of another radioactive material in the pitchblende, and called that radium. In 1902, the Curies announced that they had produced a decigram of pure radium, demonstrating its existence as a unique chemical element.

Science Celebrity

Marie Curie made history in 1903 when she became the first woman to receive the Nobel Prize in physics. She won the prestigious honor along with her husband and Henri Becquerel, for their work on radioactivity. With their Nobel Prize win, the Curies developed an international reputation for their scientific efforts, and they used their prize money to continue their research. They welcomed a second child, daughter Eve, the following year.

In 1906, Marie suffered a tremendous loss. Her husband Pierre was killed in Paris after he accidentally stepped in front of a horse-drawn wagon. Despite her tremendous grief, she took over his teaching post at the Sorbonne, becoming the institution's first female professor.

Curie received another great honor in 1911, winning her second Nobel Prize, this time in chemistry. She was selected for her discovery of radium and polonium, and became the first scientist to win two Nobel Prizes. While she received the prize alone, she shared the honor jointly with her late husband in her acceptance lecture.

Around this time, Curie joined with other famous scientists, including Albert Einstein and Max Planck, to attend the first Solvay Congress in Physics. They gathered to discuss the many groundbreaking discoveries in their field. Curie experienced the downside of fame in 1911, when her relationship with her husband's former student, Paul Langevin, became public. Curie was derided in the press for breaking up Langevin's marriage. The press' negativity towards Curie stemmed at least in part from rising xenophobia in France.

When World War I broke out in 1914, Curie devoted her time and resources to helping the cause. She championed the use of portable X-ray machines in the field, and these medical vehicles earned the nickname "Little Curies." After the war, Curie used her celebrity to advance her research. She traveled to the United States twice— in 1921 and in 1929— to raise funds to buy radium and to establish a radium research institute in Warsaw.

“The use of the X-rays during the war saved the lives of many wounded men; it also saved many from long suffering and lasting infirmity.” -- Marie Curie
Final Days and Legacy

All of her years of working with radioactive materials took a toll on Curie's health. She was known to carry test tubes of radium around in the pocket of her lab coat. In 1934, Curie went to the Sancellemoz Sanatorium in Passy, France, to try to rest and regain her strength. She died there on July 4, 1934, of aplastic anemia, which can be caused by prolonged exposure to radiation.

Marie Curie made many breakthroughs in her lifetime. She is the most famous female scientist of all time, and has received numerous posthumous honors. In 1995, her and her husband's remains were interred in the Panthéon in Paris, the final resting place of France's greatest minds. Curie became the first and only woman to be laid to rest there.



















Curie also passed down her love of science to the next generation. Her daughter Irène Joliot-Curie followed in her mother's footsteps, winning the Nobel Prize in Chemistry in 1935. Joliot-Curie shared the honor with her husband Frédéric Joliot for their work on their synthesis of new radioactive elements.


















Today several educational and research institutions and medical centers bear the Curie name, including the Institute Curie and the Pierre and Marie Curie University, both in Paris.

Monday, 15 August 2016

BOLLYWOOD ACTRESS SIMPLE KAPADIA BORN ON 15 AUGUST 1958

BOLLYWOOD ACTRESS SIMPLE KAPADIA
 BORN ON 15 AUGUST 1958




Simple Kapadia( born 1958) was one of leading costume designers of Bollywood and has been one of the most remarkable actresses of the 70s-80s era. Simple's sister Dimple Kapadia and her two nieces Twinkle Khanna and Rinke khanna are all bollywood actresses.

Simple Kapadia was born on the 15th of August 1958. 








She made her debut 18 years later in "Anurodh" co starring with her then brother-in- law, Rajesh Khanna. 




The film was however a terrible flop due to the poor scenario but very unjustly, all the blame was put on her, an 18 year old girl...terribly unjust, because Simple did really well in that film and was a naturally talented actress.

 Critics bombarded her with very negative comments. Any other actress, especially so young, would have given up...but not Simple Kapadia.








She did a minor role in "Ahsaas" and then showed in 1981, her talent in "Shaaka" where she was the leading lady. She played the role of the sweetest & sexiest thief ever and exposed her array of acting talents. 


Several scenes on her in that movie are unforgettable. She acted in several movies after that and she did a wide range of roles- although these were secondary ones, most of the time she eclipsed the other actresses due to her beauty and talent. 











Jeevan Dhara",
 "Dulha Bikta Hai" where she did a remarkable Kawali dance, 
"Tumhare Bina" where she was a sexy dancer in the song"Sweet Seventeen".




















"Lootmaar" is another landmark in her acting career. 
She played a vamp and her performance in the song" 
Jab chayye Mera jadu" was so astounding and breathtaking that 
she has remained in every bollywood lover's mind until today.


Despite several offers and after more than 20 movies, she decided to end her acting career in 1987 after performing in an item song for the movie Parakh.

Her resourcefulness being infinite, she decided to start a career as a Costume Designer. At first, she was doing costumes for her sister Dimple. Slowly, her reputation grew as a costume designer and it culminated in 1994 when she won a National Award for her costume design in Rudaali. 


Later, she distinguished herself in movies such as Shaheed which made her one of the most sought designers of Bollywood.


Simple Kapadia was diagnosed with cancer in 2006. Despite this, she was still designing costumes for movies. After four years of very courageously battling cancer, she died peacefully in a hospital in Andheri, Mumbai on 10 November 2009.