Showing posts with label SUBRAMANIAN. Show all posts
Showing posts with label SUBRAMANIAN. Show all posts

Thursday, 4 June 2020

VAJPAYEE VS SUBRAMANIAN SWAMY WHY ?




VAJPAYEE VS SUBRAMANIAN SWAMY WHY ?


வாஜ்பாய் - சுப்ரமணியன் சுவாமிக்கு இடையே என்ன பகை?
ரெஹான் ஃபஜல்
பிபிசி

ஒருவர் தனது சுயசரிதை எழுவதற்கு பிபிசி காரணமாவது என்பது அரிதான நிகழ்வே. ஆனால் புகழ்பெற்ற வழக்கறிஞரும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான சுப்ரமணியன் சுவாமியின் மனைவி ரோக்ஷ்னா சுவாமி தனது சுயசரிதை எழுதியதற்கு பிபிசியே காரணம் என்கிறார்.
மனைவி ரேக்‌ஷனா உடன் , சுப்பிரமணியன் சுவாமி

"எவால்விங் வித் சுப்ரமணியன் சுவாமி: எ ரோலர் கோஸ்டர் ரைடு" (Evolving with Subramanian Swamy - A roller coaster ride) என்ற தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் ரோக்ஷ்னா சுவாமி, அண்மையில் பிபிசி ஸ்டுடியோவுக்கு வருகை தந்திருந்தபோதும் அதை குறிப்பிட்டுச் சொன்னார்.

"நாட்டில் எமர்ஜென்சி அமலில் இருந்த காலகட்டத்தில் என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பற்றி பேட்டி எடுக்கவேண்டும் என்று பி.பி.சி செய்தியாளர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொலைபேசியில் கேட்டார். அப்போது, ஆரம்பத்தில் மறுத்த நான், மீண்டும் கோரியபோது ஒரு நிபந்தனையின்கீழ் நேர்காணல் வழங்க தயார் என்று ஒப்புக்கொண்டேன். அடல் பிஹாரி வாஜ்பாயை எமர்ஜென்சி காலகட்டத்தில் நான் சந்தித்தது பற்றிய தகவலை வெளியிடவேண்டும் என்பதே நான் முன்வைத்த நிபந்தனை" என்றார் ரோக்ஷ்னா சுவாமி,
இந்திராகாந்தியுடன் சுப்ரமணியன் சுவாமி


"ஆனால் அந்த வாக்குறுதியை பிபிசி நிறைவேற்றவில்லை, தனது நேயர்களின்முன் முன்னாள் பிரதமரின் சிறப்பான பகுதியையே காட்ட விரும்பியதால் பிபிசி எனது நிபந்தனையை நிறைவேற்றாமல் இருந்திருக்கலாம். எனவே, பொதுவெளியில் எனது கருத்தை வெளியிடுவதற்காக ஏன் சுயசரிதை எழுதக்கூடாது என்று தோன்றியது. கேள்விக்கான பதிலே இந்தப் புத்தகம்" என்கிறார் ரோக்ஷ்னா சுவாமி.
பிபிசி தரப்பில் அன்று ரோக்ஷ்னா சுவாமியை தொடர்பு கொண்டது நான்தான். வாக்குறுதியை நான் ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்கிறீகளா?


எமர்ஜென்சி அமலில் இருந்த காலகட்டத்தில் சுப்பிரமணியன் சுவாமி தலைமறைவாக இருந்தார் என்ற சிறிய பகுதி அடங்கிய நேர்காணல் அது. அந்த விஷயத்தை முக்கியமாக குறிப்பிடவேண்டும் என்பது ரோக்ஷ்னாவின் விருப்பம். அதைத்தவிர, நேரக்குறைவும் ஒருகாரணம் என்று சொல்லலாம்.

எனினும், இப்போது வாய்ப்பும் கால நேரமும் கூடி வந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரோக்ஷ்னா சொல்லாத, முக்கியமான பல தகவல்களை தற்போது அவர் கூறுகிறார். ஆனால் அதற்கு முன்பு...பேராசிரியர் சாமுவேல்சனின் கணக்கை சரி செய்த சுப்ரமணியன் சுவாமி
இவால்விங் வித் சுப்ரமணியன் சுவாமி:
எ ரோலர் கோஸ்டர் ரைடு


ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியர் பால் சாமுவேல்சன் கரும்பலகையில் போட்ட ஒரு கணக்கை தவறு என்று சுட்டிக்காட்டியபோது, சுப்ரமணியன் சுவாமியின் மேல் அனைவரின் கவனமும் குவிந்தது.
ரோக்ஷ்னா சுவாமி சொல்கிறார், 'இந்தியாவில் நாம் கணிதம் கற்றுக் கொள்ளும்போது சூத்திரங்கள் முதலியவற்றை மிகவும் ஆழமாக கற்றுக்கொள்கிறோம். நாம் கணித சூத்திரங்களை பிரத்யேக முறையில் மனப்பாடம் செய்வோம். அமெரிக்கர்கள் அதிக பகுப்பாய்வு செய்கிறார்கள் மற்றும் சூத்திரங்களை நினைவில் வைத்துக்கொள்வது அவசியம் என்று கருதுவதில்லை என்று சுவாமி என்னிடம் சொல்வார்.'.

சாமுவெல்சன் கரும்பலகையில் கணக்கை போடும்போது அதில் இருந்த தவறை சுட்டிக்காட்டினார் சுவாமி. சாமுவெல்சன் எழுதியிருப்பதுபோல் கணக்கை போட்டால், விடை வேறாக வரும் என்பதை எடுத்துக்கூறினார் சுவாமி.

முதலாம் ஆண்டு மாணவன் ஒருவன், புகழ்பெற்ற பேராசிரியரின் கணக்கில் தவறு கண்டறிந்ததை கண்டதும் வகுப்பறையில் சங்கடமான சூழ்நிலை நிலவியது.

ஆனால் தன்னுடைய தவறை புரிந்துகொண்டு அதை சரிசெய்த சாமுவேல்சன், சுவாமிக்கு நன்றி தெரிவித்தார். பிறகு ஆசிரியருக்கும் மாணவருக்கும் உருவான நட்பு, சாமுவேல்சன் 2009இல் இறக்கும்வரை தொடர்ந்தது."

சந்திப்புக்கு காரணமான ரவிஷங்கர்

அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த ரோக்ஷ்னாவும், சுப்ரமணியன் சுவாமியும் அங்குதான் முதன்முதலில் சந்தித்துக் கொண்டனர். அதைப் பற்றி தனது புத்தகத்தில் குறிப்பிடாவிட்டாலும், பிபிசியுடனான நேர்காணலில் அதைப் பற்றி ரோக்‌ஷனா கூறினார்.

" கிரேட்டர் பாஸ்டன் இந்திய சங்கத்தின் உறுப்பினராக இருந்த டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, பண்டிட் ரவிஷங்கரின் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார். காண்டீனில் அமர்ந்து நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை விற்பனை செய்து கொண்டிருந்தார்" என ரோக்ஷ்னா நினைவுகூர்ந்தார்,"சேலை கட்டியிருந்த நான் காண்டீனுக்குள் வந்ததைப் பார்த்த அவர் என்னை நிறுத்தி டிக்கெட் வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இந்திய பாரம்பரிய இசை பற்றி எதுவுமே தெரியாது, மேற்கத்திய இசை பற்றி கொஞ்சம் தெரியும் என்று அவரிடம் கூறிவிட்டு, இதுவே மேற்கத்திய இசைக் கச்சேரியாக
இருந்தால், கண்டிப்பாக டிக்கெட் வாங்குவேன் என்று சொல்லி மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்" என்று சொல்கிறார் ரோக்ஷ்னா.
"பிறகு ரவிஷங்கரின் கச்சேரிக்கான டிக்கெட் மட்டுமல்ல, போஸ்டன் சிம்பொனி இசைக்குழுவின் கச்சேரிக்கான டிக்கெட்டையும் தன்னுடைய பணத்திலேயே எனக்கு வாங்கிக்கொடுத்தார். டிக்கெட் விலை மிகவும் அதிகம் என்பதையும் சொல்லவேண்டும். சுவாமியுடனான என்னுடைய முதல் உரையாடலுக்கான காரணமாக இருந்தது ரவிஷங்கரின் இசைக் கச்சேரிதான்" என்று முதல் சந்திப்பை நினைவுகூர்கிறார் ரோக்ஷ்னா.

சுப்ரமணியன் சுவாமியை ரோக்ஷ்னா அமெரிக்காவில் திருமணம் செய்துகொண்டார். பார்சி இனத்தை சேர்ந்த ரோக்ஷ்னாவின் திருமணம் இந்து முறைப்படி நடப்பதை அவரது தாயார் விரும்பவில்லை என்பதால் அமெரிக்காவில் சிவில் திருமணம் செய்துகொண்டார்கள்.

படிப்பு முடிந்த பிறகு தம்பதிகள் இந்தியா திரும்பினார்கள். டெல்லி ஐஐடி கல்வி நிறுவனத்தில் பொருளாதார ஆசிரியராக பணியைத் தொடங்கிய சுவாமி பிறகு அரசியலிலும் நுழைந்தார். பாரதிய ஜனசங்கம் சார்பில் உத்தரப் பிரதேசத்திலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1975ஆம் ஆண்டில் நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது, சுப்பிரமணியன் சுவாமி தலைமறைவானார்.

தலைமறைவாக இருந்த சுவாமி, அப்போதைய அரசுக்கு எதிராக நானாஜி தேஷ்முக் உடன் இணைந்து பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

"நானாஜி டிரைவர் வைத்துக்கொள்ளவில்லை, அவர்கள் மூலம் அரசுக்கு தகவல்கள் செல்லலாம் என்று அவர் எச்சரிக்கையாக இருந்தார். எனவே நான் அவருக்கு வாகன ஓட்டியாகவும் செயல்பட்டேன். ஒருநாள் எனக்கு சில வேலைகளை கொடுத்து அனுப்பினார் நானாஜி, ஆனால் இதற்கிடையில் அவரே பிடிபட்டுவிட்டார்".
சீக்கியராக மாறுவேடம் பூண்ட சுப்ரமணியம் சுவாமி

தலைமறைவாக இருந்த சுவாமிக்கு உதவிய நரேந்திர மோதி








தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் போலிசிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக, தலைப்பாகையும், தாடியும் வைத்து சீக்கியராக மாறுவேடம் பூண்டிருந்த சுவாமி பெரும்பாலும் குஜராத் மற்றும் தமிழ்நாட்டிலேயே சுற்றிக்கொண்டிருந்தார். இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெறவில்லை.

குடும்பத்தினருடன் சுப்பிரமணியம் சுவாமி
"மணிநகர் ரயில்நிலையத்தில் இறங்குமாறும், அங்கு என்னை அழைத்துச் செல்வதற்கு ஆர்.எஸ்.எஸ் இயக்க உறுப்பினர் ஒருவர் வருவார் என்றும் என்னிடம் கூறப்பட்டது. அவர் வந்து என்னை மாநில அமைச்சர் மக்ரந்த் தேசாயியின் வீட்டிற்கு அழைத்துச்சென்றார்."

மூவரும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து அகமதாபாதில் இருக்கும் பிரபல ஃப்ரூட் ஐஸ்க்ரீம் கடைக்கு சென்று ஐஸ்க்ரீம் சாப்பிடுவோம். நாற்பது ஆண்டுகள் கழித்து அந்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் இந்திய பிரதமரானார். அவர்தான் நரேந்திர மோதி.சில நாட்களுக்குப் பின்னர், எமெர்ஜென்சி பற்றிய நிலவரத்தை உலக அளவில் எடுத்துச் சொல்வதற்காக சுப்பிரமணியம் சுவாமி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார்.

அரசு அனுமதியின்றி ஆறு மாதங்களுக்கும் மேலாக வெளிநாட்டில் தங்கியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் என்பது அன்றுமட்டுமல்ல இன்றும் அமலில் இருக்கும் சட்டம். எனவே இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல முடிவு செய்தார் சுப்பிரமணியன் சுவாமி.

"பான்-எம் விமானத்தில் லண்டன்-பாங்காக் பயணம் செய்வதற்காக பயணச்சீட்டை வாங்கினேன். எனவே டெல்லியில் இறங்கியவர்களின் பட்டியலில் என் பெயர் இல்லை, விமானம் காலை மூன்று மணியளவில் டெல்லி வந்தடைந்தது. கைப்பையை மட்டும் வைத்திருந்த நான் பாதுகாப்பு சோதனை செய்பவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அடையாள அட்டையை காட்டியதும் அவர் எனக்கு சல்யூட் வைத்தார். அங்கிருந்து டாக்ஸி மூலம் ராஜ்தூத் ஹோட்டல் சென்றேன்", என்று சுவாமி தெரிவித்தார்.
மெக்கானிக் வேடத்தில் சுவாமி

சுவாமி மேலும் கூறுகிறார்: "ஹோட்டலில் இருந்து என் மனைவியை தொலைபேசியி்ல் தொடர்புகொண்டு, உங்கள் அத்தை இங்கிலாந்தில் இருந்து ஒரு பரிசை அனுப்பியிருக்கிறார், அதை வாங்கிச் செல்ல ஒரு பெரிய பையை எடுத்துவாருங்கள் என்று சொன்னேன். 'சர்தார் வேடத்திற்கு தேவையான தலைப்பாகை, தாடி சட்டை பேண்ட் கொண்டு வரவேண்டும்' என்பதற்கான ரகசிய சங்கேத குறியீடு இது".

"ரோக்ஷ்னா தனது பங்கை சரியாக செய்தார். டி.வி மெக்கானிக்காக வேடம்பூண்டு மாலையில் வீட்டிற்கு வருவதாக மனைவியிடம் சொன்னேன். அதேபோல் டி.வி மெக்கானிக்காக வீட்டிற்கு சென்ற நான் ஐந்து நாட்கள் வீட்டிற்கு வெளியே செல்லவில்லை. நான் வீட்டிற்குள் இருந்தது வெளியே இருந்த போலிசாருக்கு தெரியவேயில்லை" என்கிறார் சுவாமி.

மொரார்ஜி தேசாய் உடன் சுப்பிரமணியன் சுவாமி
1976 ஆகஸ்ட் பத்தாம் தேதியன்று மாநிலங்களவைக்கு சென்று அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட முடிவு செய்த சுப்ரமணியன் சுவாமியை தனது பியட் காரில் அழைத்துச் சென்றார் மனைவி ரோக்ஷ்னா.

சுவாமியை நாடாளுமன்றத்தின் நான்காம் எண் வாயிலில் விட்ட அவர், அருகில் இருந்த புகழ்பெற்ற தேவாலயத்துக்கு அருகில் காத்திருந்தார்.

எந்தவித இடையூறுமின்றி நாடாளுமன்ற வளாகத்திற்குள் சென்ற சுப்ரமணியன் சுவாமி வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

அப்போது கம்யூனிஸ்ட் உறுப்பினர் இந்திரஜித் குப்தா, சுவாமியை பார்த்துவிட்டார்.

`நீ எப்படி இங்கே? என்று கேட்ட அவரைப் பார்த்து நகைத்த சுவாமி, அவருடன் கைகோர்த்தவாறு மாநிலங்களவைக்குள் நுழைந்தார்.

'நாடாளுமன்றத்தில் இன்று ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி நடைபெறப்போகிறது என்று பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் ஆஸ்திரேலியாவின் செய்தித் தொடர்பாளரிடம் ஏற்கனவே ரோக்ஷ்னா கூறியிருந்தார்.

சுவாமி சரியான நேரத்தில் நாடாளுமன்றத்திற்கு சென்றுவிட்டார். காலம் சென்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர்களின் பெயர்கள் அப்போது வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.அவைத் தலைவரும், குடியரசுத் துணைத்தலைவருமான பாசப்ப தானப்பா ஜத்தி இறுதி பெயரை வாசித்தவுடன், உரத்த குரலில் பேசிய சுவாமி, "ஐயா, சில பெயர்களை விட்டுவிட்டீர்கள், ஜனநாயகத்தின் பெயர் விட்டுப்போய்விட்டது" என்று சொன்னதும், அவையில் அமைதி ஆட்கொண்டது.

உள்துறை அமைச்சர் அச்சத்துடன் மேஜைக்கு கீழே ஒளிந்துக்கொள்ள முயற்சித்தார். சுப்ரமணியன் சுவாமியின் கையில் எதாவது குண்டு இருக்கிறதோ என்று அவர் அச்சப்பட்டாராம். சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய உத்தரவிடாத பாசப்ப தானப்பா ஜத்தி, மறைந்த உறுப்பினர்களுக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அறிவித்தார்.

பிர்லா ஆலயம்
'புத்தகம் வெளியிடப்பட்டது'

இந்த குழப்பத்தை சாதகமாக்கிக் கொண்ட சுப்பிரமணியம் சுவாமி, அவையை விட்டு வெளியேறுவதாக முழக்கமிட்டுக் கொண்டே விரைவாக நடந்து சென்று நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வந்து, ரோக்ஷ்னா காரை நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தார்.

அங்கிருந்து காரில் பிர்லா மந்திர் என்ற ஆலயத்திற்கு சென்ற அவர், அங்கு வெண்ணிற ஆடையை அணிந்து கொண்டு தலையில் காந்தி குல்லாவை அணிந்துக் கொண்டார்.

பிர்லா மந்திரில் இருந்து ஆட்டோவில் ரயில்நிலையத்தை அடைந்து ஆக்ரா செல்லும் ரயிலில் ஏறிய சுவாமி மதுராவில் இறங்கி அருகிலுள்ள தந்தி அலுவலகத்திற்கு சென்று 'Book released' (புத்தகம் வெளியிடப்பட்டது) என்று மனைவிக்கு தந்தி அனுப்பினார்.

ரோக்‌ஷ்னாவுக்கு ஏமாற்றம் அளித்த அடல் பிஹாரி வாய்பாயி
டெல்லியில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிவிட்டதற்கான ரகசிய சங்கேத குறியீடு அது.சுவாமி தப்பிவிட்ட செய்தி அரசுக்கு தெரிந்ததும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிட்டது. ரோக்ஷ்னா சுவாமியும் பல சிக்கல்களை எதிர்கொண்டார். வீடு சோதனையிடப்பட்டது, அவரின் இரண்டு கார்களும், பொருட்கள் அனைத்தையும் அரசு கைப்பற்றியது.

சட்டப்படிப்பு படித்து வந்த அவர், டெல்லி பல்கலைக்கழகத்திற்கு பேருந்தில் செல்லும்போது, டெல்லி போலிசாரின் வாகனமும் பேருந்தை தொடர்ந்து வரும்.

பாரதிய ஜன சங்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அடல் பிஹாரி வாஜ்பாயை சந்தித்து உதவி கேட்ட ரோக்ஷ்னா, வெறும் கையுடனே திரும்ப நேர்ந்தது.

"மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து சுப்பிரமணியன் சுவாமி நீக்கப்பட்டது நியாயமற்றது என்று நாங்கள் நினைத்தோம். எனவே நாங்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய விரும்பினோம். ஜன சங்கத்தின் சட்ட விவகாரங்களை கவனித்துக் கொண்டிருந்த அப்பா கடாடேயிடம் சென்று பேசினேன். இந்த விவகாரத்தில் தலையிடவேண்டாம் என்று கூறிய வாஜ்பாய், டாக்டர் சுவாமிக்கும் நமது கட்சிக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று சொன்னதாக அவர் கூறிவிட்டார்."
"ஃபெரோஸ் ஷா சாலை இல்லத்தில் வசித்துவந்த வாஜ்பாயை சென்று பார்த்தேன். அப்பா கடாடேயிடம் வழங்கிய அறிவுறுத்தலுக்கான காரணத்தை நான் வாஜ்பாயிடம் கேட்டபோது, சுவாமி செய்த தவறுகளால் ஜன சங்கத்திற்கு பெருத்த அவமானம் நேரிட்டதாக அவர் சொன்னார்".

"நான் அவரிடம் விளக்கம் கேட்டதற்கு, சுவாமி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் கூறினார். நாடாளுமன்றத்திற்கு வராத நேரத்திற்கான தொகையை கோரி தவறான கணக்கு அளித்ததாக வாஜ்பாய் கூறினார், ஜூன் மாதம் 25ஆம் தேதிக்கு பிறகு சுவாமி நாடாளுமன்றத்துக்கு செல்லவில்லை" என்றார் ரோஷ்னா.

வாஜ்பாய்க்கு சுவாமியை பிடிக்காதது ஏன்?

"பெங்களூரில் இருந்து வந்த சுவாமி, நாடாளுமன்றத்திற்கு செல்வதாக இருந்ததால், டி.ஏ தொகைக்கான விண்ணப்பத்தை முதலிலேயே கொடுத்திருந்தார். நான் பூர்த்தி செய்த அந்த விண்ணப்பத்தில் கையெழுத்திட்டது மட்டும்தான் அவர். ஆனால் விண்ணப்பம் கொடுத்தபிறகு அவரவது திட்டம் மாறிவிட்டது. எனவே இந்த குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஏனெனில் சுவாமிக்கு உதவ வாஜ்பாய் விரும்பவில்லை, அவர் சொல்வது வெறும் சாக்குபோக்கு என்பதை புரிந்துக்கொண்டேன்"
வாய்பாய்க்கும் சுப்ரமணியம் சுவாமிக்கும் ஒத்துப்போகாததற்கான காரணம் என்ன என்று திருமதி சுவாமியிடம் கேட்டேன்.
எமர்ஜென்சி அமல்படுத்துவதற்கு முதல் நாள் டெல்லி
 ராம்லீலா மைதானத்தில் நடந்த கூட்டத்தில்
ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய்,
 நானாஜி தேஷ்முக், சுப்ரமணியன் சுவாமி


"வாஜ்பாய் ஆரம்பத்தில் இருந்தே பொறாமைக்காரராக இருந்தார், வேறு யாரையும் மேலே வர அவர் அனுமதிக்கவில்லை. சுவாமியை மட்டும் அல்ல, இன்னும் பலரை அவர் அழுத்தியே வைத்திருந்தார். பாரதிய ஜனதா கட்சி உருவான பிறகும், குறிப்பிட்ட சிலருக்கு கட்சியில் இடம் கொடுக்கக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்ஸிடம் வாஜ்பாய் நிபந்தனையை முன்வைத்தார்"

"இதில் முக்கியமானவர் நானாஜி தேஷ்முக். நானாஜி ஜன சங்கத்திற்கு ஆற்றிய அளவு சேவைகளை வேறு யாருமே செய்ததில்லை. மிகவும் திறமையான அவர் வாஜ்பாயைவிட சீனியராக இருந்தாலும், அவருக்கு ஒத்து ஊதாதவர்.

வாய்பாய்க்கு பிடிக்காதவர்கள் பட்டியலில் அடுத்த இடத்தை பிடித்தவர் தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி. அவர் தனது திறமையால் பாரதிய தொழிலாளர் சங்கத்தை உருவாக்கி விரிவுபடுத்தினார். அவருக்கும் பாரதிய ஜனதா கட்சியில் இடம் இல்லை என்று வாய்பாய் கூறிவிட்டார். இதன் விளைவாக இவர்கள் இருவரும் டெல்லியில் இருந்து வெளியேறி சிறிய கிராமங்களில் பணியாற்ற நேரிட்டது.

வாஜ்பாய்க்கும், சுப்ரமணியம் சுவாமிக்கும் இடையிலான பகைமை எந்த அளவுக்கு போனது?

.1998 இல், வாஜ்பாய் அரசுக்கான ஆதரவைத் தொடர வேண்டுமானால் சுப்பிரமணியன் சுவாமிக்கு நிதியமைச்சர் பொறுப்பு வழங்கவேண்டும் என்ற நிபந்தனையை ஜெயலலிதா முன்வைத்தபோது, அதை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக, தனது அரசு பதவி இழப்பது பரவாயில்லை என்று வாஜ்பாய் கருதினார்.

ஒரு காலத்தில் சுவாமியுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்த ஜெயலலிதா பிறகு எதிரியானார். ஒருகாலத்தில் சுப்ரமணியன் சுவாமியை கைது செய்வதற்காக தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்திய இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தியுடன் நெருக்கமான நட்பு கொண்டார் சுவாமி.

சுப்ரமணியம் சுவாமியின் அரசியல் வாழ்க்கையில் அவருக்கு நிரந்தர நண்பர்களோ அல்லது நிரந்தர எதிரிகளோ இருந்ததில்லை.

Saturday, 16 September 2017

SUBRAMANIAN SWAMY ,THE LION OF INDIA BORN 15 SEPTEMBER 1939



SUBRAMANIAN SWAMY ,THE LION OF INDIA BORN 
15 SEPTEMBER 1939


Subramanian Swamy (born 15 September 1939) is an Indian economist, mathematician and politician who serves as a Member of Parliament in Rajya Sabha, the upper house of the Indian Parliament.[1][2][3] He was the President of the Janata Party[4] until it merged with Bharatiya Janata Party (BJP).[5][6] Swamy has served as a member of the Planning Commission of India and was a Cabinet Minister in the Chandra Shekhar government. Earlier in November 1978, Swamy was member of the Group of Eminent persons and was called to Geneva, Switzerland to prepare a report of the United Nations (United Nations Conference on Trade and Development (UNCTAD)) on Economic Co-operation between Developing countries (ECDC). Swamy also simplified trade procedures and formulated a new export strategy which became the forerunner of trade reform adopted subsequently. In 1994, Swamy was appointed as Chairman of the Commission on Labour Standards and International Trade by former Prime Minister P. V. Narasimha Rao.
He also serves as chairman[7] of the Board of Governors of the SCMS Group of Educational Institutions in Kerala. He has written on foreign affairs of India dealing largely with People's Republic of China (PRC), Pakistan and Israel. He was nominated to Rajya Sabha on 26 April 2016.

Early life and education[edit]

Subramanian Swamy was born in Mylapore, Chennai, Tamil Nadu, India[8][9] to a family which hailed originally from Madurai in Tamil Nadu.[10] His father, Sitaraman Subramanian, was a bureaucrat and his mother, Padmavathy, was a homemaker. He has one younger brother, Ram Subramanian as well as two younger sisters.[11]
Sitaraman Subramanian was an officer in the Indian Statistical Service who served as the director of the Central Statistical Institute in Delhi, and was a statistical adviser to the Government of India.[12] The family, which hailed from Madurai in Tamil Nadu, moved to New Delhi when Swamy was only six months old. Due to his father's job and the family's Tamil roots, major national leaders like K. Kamaraj, C. Rajagopalachari and S. Satyamurti often visited Sitaraman.[13][14][15]
Swamy attended Hindu College, University of Delhi, from where he earned his Bachelors Honours degree in Mathematics. He then took his master's degree in Statistics from the Indian Statistical Institute, Kolkata. He was later recommended by Hendrik S. Houthakker[14] and went to study at Harvard University on a full Rockefeller scholarship,[14] where he received a PhD in Economics in 1965. His thesis adviser was Nobel Laureate Simon Kuznets.[14][16] In 1963, while he was a doctoral student at Harvard, Swamy worked at the United Nations Secretariat in New York City as an Assistant Economics Affairs Officer. He subsequently worked as a resident tutor at Lowell House at Harvard University.[citation needed]

While studying at Harvard, Swamy met Roxna, an Indian lady of Parsi ethnicity who was studying PhD in mathematics at Harvard University.[17][18] They were married in June 1966. Swamys have two daughters. The elder daughter, Gitanjali Swamy, is an entrepreneur and private equity professional. She is married to Dr. Sanjay Sarma, a professor at MIT, who is the son of E.A.S Sarma, a retired IAS officer and former secretary Economic Affairs to the government of India. The younger daughter, Suhasini Haidar, is a print and television journalist married to Nadeem Haidar, the son of former Indian Foreign Secretary Salman Haidar.[citati

Court petitions[edit]
Petition to strike down anti-defamation laws[edit]

In Oct 2014, Swamy filed a petition in Supreme Court praying for declaring Sections 499 and 500 of the Indian Penal Code that deal with criminal defamation as unconstitutional.[33]

Complaint against Jayalalithaa[edit]
In 1996, Swamy had filed a criminal complaint against Jayalalitha which led to her prosecution, conviction and sentencing to four years imprisonment by the trial court in 2014.[34] Later, on May 11, 2015, a special Bench of the Karnataka High Court set aside the trial court order convicting former Tamil Nadu Chief Minister Jayalalitha, who was acquitted of all charges in the disproportionate assets case.[35][36] An Appeal against the High court verdict was filed in Supreme Court.[37] However, keeping personal differences aside, he wished her a speedy recovery on her recent illness and advised she visit Singapore for treatment.[38] The final verdict of Supreme Court came in February, 2017 that indicted Jayalalitha posthumously and upheld the trial court judgement in toto.[39]

Phone tapping allegation[edit]
Swamy released a letter alleging that former intelligence chief had asked DoT to tap the phone of many politicians and businessmen in Karnataka,[40] the then Chief Minister, Ramakrishna Hegde resigned in 1988.[41] Hegde then filed a case against him in 1989 and 1990.[42][43][44]


Hashimpura massacre[edit]
Main article: Hashimpura massacre

In 1987, when Muslim youths were killed under police custody, Swamy spoke against it and sat on a fast for more than a week in Jantar Mantar demanding the institution of an inquiry.[45] After 25 years he started pursuing the case once again in court.[46]
Rebecca John, a counsel for the Hashimpura complainants, told Additional Sessions Judge Rakesh Siddhartha who is conducting the trial in the case, that "there is no other motive than politics behind Swamy's plea for further investigation and it would only further delay the trial".[47][dead link]

Role in exposing 2G spectrum scam[edit]
Main article: 2G spectrum scam

In November 2008, Swamy amongst others wrote the first of five letters to Prime Minister Manmohan Singh seeking permission to prosecute A. Raja in regard to 2G spectrum scam.[48] After not receiving any response,[49] Swamy decided to file a case on his own in the Supreme Court of India regarding the matter, which then asked the Central Bureau of Investigation to produce a detailed report on it.[50][dead link] He further called on the Indian government to re-auction the 2G spectrum without the involvement of Communications Minister Kapil Sibal.[51]
On 15 April 2011, he filed a 206-page petition with PM Singh seeking permission to prosecute Sonia Gandhi on charges of corruption. He also raised doubts regarding her acquisition of Indian citizenship.[52] Swamy filed documents in the court to prosecute Minister of Home Affairs P. Chidambaram by including a 15 January 2008 letter written by Chidambaram to Prime Minister Manmohan Singh. Swamy also placed on record the certified copy of the minutes of a meeting between Chidambaram, Raja and the prime minister during the tenure of Raja as the MOC&IT.[53] Since criminal charges were filed against the accused, but no evidence was given by Swamy or the CBI, all the respondents have got bail as of July 2012.

Sanction to prosecute telecom minister A. Raja[edit]

On 31 January 2012, the Supreme Court of India accepted Swamy's petition against the Prime Minister's Office in the 2G case, saying that all public authorities should give a sanction within three months against any public official if a request is made for prosecution.
The Supreme Court said that Swamy had the locus standi to seek sanction from the Prime Minister for the prosecution of A Raja in the 2G scam. Sanction by a competent authority for the prosecution of a public servant has to be granted within a time frame, the apex court said. Justice AK Ganguly said that the sanction would be deemed to be granted if competent authority failed to take a decision within four months.

Swamy's arguments were that he wrote to the PMO on 29 November 2008, but it was only on 19 March 2010 the PMO replied that the plea made by Swamy was "premature" as investigation was being carried out by the Central Bureau of Investigation (CBI). Raja was arrested by the CBI in the case and got bail on 15 May 2012 after spending nearly 15 months in the Tihar Central Jail.[54]

Petition to strike down "single directive provision"[edit]

In 1997, Swamy filed a petition in the Supreme Court of India to strike down a provision which barred CBI from investigating corruption charges against officers of the rank of joint secretary and above without prior permission of the Govt of India called as "Dr. Subramanian Swamy Versus Director, Central Bureau of Investigation & Anr."[55] On 6 May 2014, a five-judge constitution bench held the single directive provision as invalid and unconstitutional. The court said that "Protection of prior approval for probing graft charges against officers at level of joint secretary and above has propensity of shielding corruption"[56][57] Experts such as former CBI Director Joginder Singh praised the judgement as "Superb".[58] Incumbent CBI Director Ranjit Sinha welcomed the judgement and said, "now a very heavy responsibility has been cast upon us to ensure that no innocent civil-servant is harassed."[59][dead link]

Investigation on EVM[edit]
Further information: Indian voting machines

Swamy demanded that an independent committee should be formed to check the security and safety of the Electronic Voting Machines (EVM) to avoid any rigging or tampering. He argued that countries like US, Japan, UK, Germany and Netherlands have abandoned EVMs and are using paper-ballot system and demanded that a printed receipt should be given to every voter after casting the vote.[60][61] His PIL to investigate the working of EVM was dismissed by the Delhi High Court on 17 January 2012. The court refused to give any direction to the Election Commission to bring back paper-ballot system or use of printed receipts. The Commission argued that the use of paper is not feasible due to the huge size of Indian electorate. The court further asked the Election Commission to "immediately begin a process of wider consultations" and the Parliament "to go into this question in depth and decide".[62][63]
On 22 January 2013 the Election Commission informed the Supreme Court that it would include Voter Verifiable Paper Audit Trail (VVPAT) system which is in the testing phase after the court agreed with some points raised by Swamy who was the contender,[64] in the machines so that every voter will come to know who he/she is voting by getting a printed slip after pressing the EVM button.[65][66] The voter paper audit trail has then been in use from 4 September 2013.[67][68]
On 8 October 2013 the Supreme Court directed the Election Commission to implement audit trail system in 2014 general election in phases.[69]

National Herald case[edit]
Main article: National Herald Case


On 1 November 2012 Swamy alleged that both Sonia and Rahul Gandhi have committed fraud and land grabbing to a tune of ₹20 billion (US$310 million) by acquiring a public ltd company called Associated Journals Private Ltd (AJPL) through their owned private company, Young Indian[70] which was formed on 23 November 2010.[71] Through this they had got publication rights of National Herald and Quami Awaz newspapers, with real estate properties in Delhi and Uttar Pradesh.[72] The acquired place was intended only for newspaper purposes but were used for running a passport office, amounting to lakhs of rupees, it alleges.[citation needed] Swamy further added that Rahul Gandhi hid the facts in his affidavit while filing nomination for the 2009 Lok Sabha elections.[73][74]
It further alleges that on 26 February 2011 AJPL approved the transfer of unsecured loan of ₹900 million (US$14 million) from the All India Congress Committee at zero interest.[75][76] Swamy argued that it is illegal for any political party to lend the loan as per violation of Section 269T of Income Tax Act 1961.[77] On 2 November, the party responded that the loan was given only for reviving National Herald newspaper with no commercial interest.[78] Swamy decided to approach the Supreme Court for de-recognising the Congress party, while the Election Commission ordered the probe on 17 November 2012.[79][80]
The hearing of the case had been taken up thereafter on different occasions[81][82][83][84][85] with the court observing prima facie evidence against all the accused.[83][86][87] On 1 August 2014 the Enforcement Directorate initiated probe to find any money laundering in the case[88] while on the same day Swamy was served notice by the High Court.[89] On 28 August the metropolitan court fixed 9 December for the next hearing of the case,[90][91] while on 12 January 2015 the judge of the Delhi High Court recused himself from hearing the case stating that schedule of cases has been changed and directed that the petitions be directed before an appropriate bench.[92] On 27 January 2015, the Supreme Court asked Swamy to make out a case for the speedy trial in the Delhi High Court since the petition cannot be heard directly.[93]

On 18 September 2015 it was reported that the Enforcement Directorate had reopened the investigation.[94] Following it, on 19 December 2015 Patiala House Court granted unconditional bail immediately on the hearing to all the five accused but one.[95][96][97] On 12 July 2016 the Delhi High Court set aside the trial court order of 11 January[98] and 11 March[99] based on plea by Swamy to examine balance sheets of Congress party, AJL and Young Indian from 2010-2013,[100][101][102] and fixed the date of next hearing on 20 August.[103]

Temple Cases[edit]
Nataraja temple case[edit]

Swamy had filed a petition in the Supreme Court with priests of the dikshithar sect challenging the decision of the Madras High Court on transferring the administration of the Nataraja temple to the then Tamil Nadu government in 2009.[104]
Swamy on referring to the provisions of Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act, contended that Podu Dikshitars have right to administer the temple[105] and argued on handing over the administration on mismanagement grounds of temple's wealth is violation under article 26 of the Constitution of India.[106] On 6 January 2014 the Supreme Court ruled that the administration is to be handed over back to the priests of the temple from the state government.[107]

Ayodhya temple case[edit]
Further information: Ram Janmabhoomi
Main article: Ayodhya dispute

On 22 February 2016, Swamy filed a petition in the Supreme Court allowing construction of Rama temple at the disputed site where Babri Masjid was demolished in 1992, and expediting the adjudication related to order of the Allahabad High Court on 30 September 2010,[108][109] petition was accepted on 26 February to be later heard by the court.[110]

Campaign against black money[edit]
See also: Black money in India

Swamy has been the original campaigner against corruption by bringing into light the 2G scam. He founded Action Committee Against Corruption in India (ACACI) on 14 October 2011 and acted as a chairperson. ACACI's goal is to take specific action against corruption at very high places of government and Indian black money stashed abroad,[111][112] Swamy had mentioned six simple steps in his letter which may recover the money stashed abroad easily.[113]

எதிரிக்கி தெரியா பாராளுமன்றத்துக்கு வந்து கைது செய்ய காத்திருந்த இந்திரா மற்றும் சகாக்கள் கண்ணில் மண்ணை தூவி தப்பித்த " மிசா ஹீரோ " சுப்பிரமணியன் சுவாமி 1939 செப்டம்பர் 15 இல் பிறந்தார்
சுப்பிரமணியன் சுவாமி (Subramanian Swamy, பிறப்பு: செப்டம்பர் 15, 1939) ஓர் இந்திய அரசியல்வாதியும் பொருளியலாளரும் ஆவார். இவர் ஜனதா கட்சித் தலைவராக இருந்தவர். ஜனதா கட்சி, 2014 இந்திய மக்களவைத்தேர்தலுக்கு முன்பாக 2013இல் பாரதிய ஜனதா கட்சிவுடன் இணைந்துவிட்டது[1]. இந்திய மக்களைவை மற்றும் மாநிலங்களவைகளின் உறுப்பினராகவும் 1991ல், இந்திய நடுவண் அரசில் சட்டத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் இந்திய அரசின் திட்டக் குழுவில் அங்கம் வகித்துள்ளார்
தனி வாழ்க்கை[தொகு]
இவர் சென்னையின் மைலாப்பூர் பகுதியில் பிறந்தார். 1966ஆம் ஆண்டு ரோக்சனா என்பரை திருமணம் புரிந்தார் [2]. கணிதத்தில் முனைவர் பெற்ற ரோக்சனா தற்போது இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளார்.[3][4] இவருக்கு கீதாஞ்சலி சுவாமி, சுகாசினி ஹைதர் என்று இரு மகள்கள் உள்ளனர். கீதாஞ்சலி அமெரிக்காவில் எம்.ஐ.டி. யில் பேராசியராக உள்ள சஞ்சய் சர்மா என்பவரை திருமணம் செய்து உள்ளார். சுகாசினி ஹைதர் இந்து நாளேட்டில் செய்தியாளராக பணிபுரிந்தார்[5]. இவர் 1997இல் வெளியுறவுச் செயலாளராக இருந்த சல்மான் ஹைதர் என்பவரின் மகன் நதீம் ஹைதரை திருமணம் செய்துள்ளார்.[6][7][8]
அரசியல் வாழ்க்கை[தொகு]
சுவாமி ஹார்வர்ட் பல்கலைக்கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். இந்தியாவிலுள்ள டிஎன்எ என்ற இதழுக்கு முசுலிம்கள் பற்றி எழுதிய சர்ச்சைக்குரிய கருத்தால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கோடை கால பொருளாதார வகுப்பு எடுப்பதில் இருந்து நீக்கப்பட்டார்.[9]

Thursday, 15 September 2016

SUBRAMANIAN SWAMY ,THE GREAT- DISCLOSED SECRETS OF POLITICIANS WHO EVER MAY BE ... BORN SEPTEMBER 15,1939


SUBRAMANIAN SWAMY ,THE GREAT-
 DISCLOSED SECRETS OF POLITICIANS 
WHO EVER MAY BE ...
BORN SEPTEMBER 15,1939




Subramanian Swamy (born 15 September 1939) is an Indian politician and economist who serves as a member of the Rajya Sabha, the upper house of the Indian Parliament.[1][2] He was the President of the Janata Party[3] until he merged on with Bharatiya Janata Party (BJP).

[4][5] Swamy has served as a member of the Planning Commission of India and was a Cabinet Minister in the Chandra Shekhar government. Earlier in November 1978, Swamy was member of the Group of Eminent persons and was called to Geneva, Switzerland to prepare a report of the United Nations (United Nations Conference on Trade and Development (UNCTAD)) on Economic Co-operation between Developing countries (ECDC). 

Swamy also simplified trade procedures and formulated a new export strategy which became the forerunner of trade reform adopted subsequently. In 1994, Swamy was appointed as Chairman of the Commission on Labour Standards and International Trade by former Prime Minister P. V. Narasimha Rao.
He also serves as chairman[6] of the Board of Governors of the SCMS Group of Educational Institutions in Kerala. He has written on foreign affairs of India dealing largely with People's Republic of China (PRC), Pakistan and Israel. He was nominated to Rajya Sabha on 26 April 2016.








Early life and education[edit]

Subramanian Swamy was born at Mylapore, Chennai, India[7][8] to a family which hailed originally from Madurai in Tamil Nadu.[9] His father, Sitaraman Subramanian, was a bureaucrat and his mother, Padmavathy, was a homemaker. He has one younger brother, Ram Subramanian as well as two younger sisters.[10]

Sitaraman Subramanian was an officer in the Indian Statistical Service who served as the director of the Central Statistical Institute in Delhi, and was a statistical adviser to the Government of India.[11] The family, which hailed from Madurai in Tamil Nadu, moved to New Delhi when Swamy was only six months old. Due to his father's job and the family's Tamil roots, major national leaders like K. Kamaraj, C. Rajagopalachari and S. Satyamurti often visited Sitaraman.[12][13][14]

Swamy attended Hindu College, University of Delhi, from where he earned his Bachelors Honours degree in Mathematics. He then took his master's degree in Statistics from the Indian Statistical Institute, Kolkata. He then went to study at Harvard University, where he received a PhD in Economics in 1965. His thesis adviser was Nobel Laureate Simon Kuznets.[13][15] In 1963, while he was a doctoral student at Harvard, Swamy worked at the United Nations Secretariat in New York as an Assistant Economics Affairs Officer. He subsequently worked as a resident tutor at Lowell House at Harvard university.

While studying at Harvard, Swamy met Roxna, an Indian lady of Parsi ethnicity who was studying PhD in mathematics at Harvard.[16][17] They were married in in June 1966. Shortly afterwards, Roxna abandoned mathematics for law and became an advocate at the Supreme Court of India.[18] Swamy have two daughters. The elder daughter, Gitanjali Swamy,is an entrepreneur and private equity professional. She is also the wife of Sanjay Sarma, a professor at MIT, who is the son of E.A.S Sarma, a retired IAS officer and former secretary Economic Affairs to the government of India. The younger daughter, Suhasini Haider, is a print and television journalist married to Nadeem Haider, the son of former Indian foreign secretary Salman Haider.

Academic career[edit]

In July 1965, immediately after obtaining his PhD in economics from Harvard, Swamy joined the faculty of economics at the same institution as an assistant professor,[13][19] and in 1969, he was made an associate professor.[20] As associate professor, he was invited by the future Nobel Laureate Amartya Sen[11] for a professor’s[21] to occupy the chair on Chinese studies at the Delhi School of Economics.[12] He accepted the offer, and indeed he even travelled to India to take up the position, but his appointment was cancelled at the last minute due to his views on India's economic policy and also its nuclear policy.[11] At that time, India was still partially oriented towards Socialism and the "command economy" model instituted by Nehru, and Swamy was a believer in free markets.


Thereafter, Swamy moved to the Indian Institute of Technology, Delhi and he was a full Professor of Mathematical Economics there from 1969 to 1991.[19][22] He was removed from the position by its board of governors in the early 1970s but was legally reinstated in the late 1990s by the Supreme Court of India. He continued in the position until 1991 when he resigned to become a cabinet minister. He served on the Board of Governors of the IIT, Delhi (1977–80) and on the Council of IITs (1980–82). He also taught economics courses in summer session at Harvard[23] until 2011.

Swamy now serves as Chairman of the School of Communication and Management Studies in Kochi

Early politics[edit]

Swamy's career started with his involvement in the Sarvodaya movement, which was an apolitical movement but which formed the foundation of the creation of Janata Party later.[26] Swamy during this time described Sonia Gandhi, Jayalalithaa and Mayawati as "three great ladies" and compared them with Lakshmi, Saraswati and Durga respectively.[27] The real turn in his political career came after his sacking from IIT. Liberal economic policies put forward by him didn't go well with the then Prime Minister Indira Gandhi who discredited him as 'Santa Claus with unrealistic ideas'. He was later expelled from Indian Institute of Technology. This marked the beginning of his active political career. Staunch opponent of Indira Gandhi and right wing political party Jansangh sent him to Rajya Sabha – the upper house of Indian Parliament.[11]


He was elected Member of Parliament 5 times between 1974 and 1999. He has twice represented the city of Mumbai North East during 1977 and 1980, Uttar Pradesh and Tamil Nadu in the Parliament.[11]

During the period of the Emergency, he fled to the United States, seeking haven with an Indian businessman in Michigan who had become the spokesperson of the opposition in the United States. In 1976, when the Emergency was still in force and an arrest warrant had been issued in his name, Swamy came to Parliament to attend the session and managed to escape India after the session was adjourned. This act of defiance was well received in the eyes of opposition parties.[28][29]

Swamy was one of the founding members of the Janata Party and served as its president till 2013.
Minister of Commerce and Law of India[edit]
During 1990 and 1991, Swamy served as a member of the Planning Commission of India and as Cabinet Minister of Commerce and Law. During this period, Swamy claims to have provided the blueprint for the economic reforms in India under Prime Minister Chandra Shekhar[30][31] which was later carried out in 1991 by Manmohan Singh,[13] then Finance Minister under leadership of Prime Minister Narasimha Rao.[31] In his book, Swamy asserts that Manmohan Singh acknowledges his role as well.[

Complaint against Jayalalithaa[edit]

In 1996, Swamy had filed a criminal complaint against Jayalalitha which led to her prosecution, conviction and sentencing to four years imprisonment. Later, on May 11, 2015, 

a special Bench of the Karnataka High Court set aside the trial court order convicting former Tamil Nadu Chief Minister Jayalalitha, who was acquitted of all charges in the disproportionate assets case.[34][35] An Appeal against the High court verdict was filed in Supreme Court.[36]

Phone tapping allegation[edit]

Swamy released a letter alleging that former intelligence chief had asked DoT to tap the phone of many politicians and businessmen in Karnataka,[37] the then Chief Minister, Ramakrishna Hegde resigned in 1988.[38] Hegde then filed a case against him in 1989 and 1990.[39][40][41]

Hashimpura massacre[edit]
Main article: Hashimpura massacre
In 1987, when Muslim youths were killed under police custody, Swamy spoke against it and sat on a fast for more than a week in Jantar Mantar demanding the institution of an inquiry.[42] After 25 years he started pursuing the case once again in court.[43]


Rebecca John, a counsel for the Hashimpura complainants, told Additional Sessions Judge Rakesh Siddhartha who is conducting the trial in the case, that "there is no other motive than politics behind Swamy's plea for further investigation and it would only further delay the trial"


Role in exposing 2G spectrum scam[edit]

Main article: 2G spectrum scam
In November 2008, Swamy amongst others wrote the first of five letters to Prime Minister Manmohan Singh seeking permission to prosecute A. Raja in regard to 2G spectrum scam.[45] After not receiving any response,[46]










Swamy decided to file a case on his own in the Supreme Court of India regarding the matter, which then asked the Central Bureau of Investigation to produce a detailed report on it.[47][dead link] He further called on the Indian government to re-auction the 2G spectrum without the involvement of Communications Minister Kapil Sibal.[48]

On 15 April 2011, he filed a 206-page petition with PM Singh seeking permission to prosecute Sonia Gandhi on charges of corruption. He also raised doubts regarding her acquisition of Indian citizenship.[49] Swamy filed documents in the court to prosecute Minister of Home Affairs P. Chidambaram by including a 15 January 2008 letter written by Chidambaram to Prime Minister Manmohan Singh.
 Swamy also placed on record the certified copy of the minutes of a meeting between Chidambaram, Raja and the prime minister during the tenure of Raja as the MOC&IT.[50] Since criminal charges were filed against the accused, but no evidence was given by Swamy or the CBI, all the respondents have got bail as of July 2012.

Sanction to prosecute telecom minister A. Raja[edit]

On 31 January 2012, the Supreme Court of India accepted Swamy's petition against the Prime Minister's Office in the 2G case, saying that all public authorities should give a sanction within three months against any public official if a request is made for prosecution.

The Supreme Court said that Swamy had the locus standi to seek sanction from the Prime Minister for the prosecution of A Raja in the 2G scam. Sanction by a competent authority for the prosecution of a public servant has to be granted within a time frame, the apex court said. Justice AK Ganguly said that the sanction would be deemed to be granted if competent authority failed to take a decision within four months.

Swamy's arguments were that he wrote to the PMO on 29 November 2008, but it was only on 19 March 2010 the PMO replied that the plea made by Swamy was "premature" as investigation was being carried out by the Central Bureau of Investigation (CBI). Raja was arrested by the CBI in the case and got bail on 15 May 2012 after spending nearly 15 months in the Tihar Central Jail.[51]


National Herald case[edit]

Main article: National Herald Case
On 1 November 2012 Swamy alleged that both Sonia and Rahul Gandhi have committed fraud and land grabbing to a tune of ₹20 billion (US$300 million) by acquiring a public ltd company called Associated Journals Private Ltd (AJPL) through their owned private company, 


Young Indian[67] which was formed on 23 November 2010.[68] Through this they had got publication rights of National Herald and Quami Awaz newspapers, with real estate properties in Delhi and Uttar Pradesh.[69] The acquired place was intended only for newspaper purposes but were used for running a passport office, amounting to lakhs of rupees, it alleges.[citation needed] Swamy further added that Rahul Gandhi hid the facts in his affidavit while filing nomination for the 2009 Lok Sabha elections.[70][71]

It further alleges that on 26 February 2011 AJPL approved the transfer of unsecured loan of ₹900 million (US$13 million) from the All India Congress Committee at zero interest.[72][73] Swamy argued that it is illegal for any political party to lend the loan as per violation of Section 269T of Income Tax Act 1961.[74]
On 2 November, the party responded that the loan was given only for reviving National Herald newspaper with no commercial interest.[75] Swamy decided to approach the Supreme Court for de-recognising the Congress party, while the Election Commission ordered the probe on 17 November 2012.[76][77]

The hearing of the case had been taken up thereafter on different occasions[78][79][80][81][82] with the court observing prima facie evidence against all the accused.[80][83][84] On 1 August 2014 the Enforcement Directorate initiated probe to find any money laundering in the case[85] while on the same day Swamy was served notice by the High Court.[86] On 28 August the metropolitan court fixed 9 December for the next hearing of the case,[87][88] while on 12 January 2015

 the judge of the Delhi High Court recused himself from hearing the case stating that schedule of cases has been changed and directed that the petitions be directed before an appropriate bench.[89] On 27 January 2015, the Supreme Court asked Swamy to make out a case for the speedy trial in the Delhi High Court since the petition cannot be heard directly.[90]

On 18 September 2015 it was reported that the Enforcement Directorate had reopened the investigation.[91] Following it, on 19 December 2015 Patiala House Court granted unconditional bail immediately on the hearing to all the five accused but one.
[92][93][94] On 12 July 2016 the Delhi High Court set aside the trial court order of 11 January[95] and 11 March[96] based on plea by Swamy to examine balance sheets of Congress party, AJL and Young Indian from 2010-2013,[97][98][99] and fixed the date of next hearing on 20 August.[100]