Showing posts with label OCTOBER 14. Show all posts
Showing posts with label OCTOBER 14. Show all posts

Wednesday, 14 October 2020

BABY SAROJA ,CHILD ACTRESS BORN 1931 JANUARY 28 - 2019 OCTOBER 14

 

BABY SAROJA ,CHILD ACTRESS BORN 

1931 JANUARY 28 - 2019 OCTOBER 14



.சரோஜா ராமாமிருதம் (பிறப்பு: 28 ஜனவரி 1931 - இறப்பு: 14 அக்டோபர் 2019[1]) என்பவர் பேபி சரோஜா என்னும் பெயரில் 1930களில் தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை வேடங்களில் நடித்தவர். இவர் பாலயோகினி (1937), தியாகபூமி (1939), காமதேனு (1941) ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2


வாழ்க்கைச் சுருக்கம்

பிரபல திரைப்பட இயக்குனர் கே. சுப்பிரமணியத்தின் சகோதரர் கே. விசுவநாதன், மற்றும் வத்சலா ஆகியோருக்குப் பிறந்தவர் சரோஜா. தந்தை விசுவநாதன் சென்னையில் சித்திரா டாக்கீசு என்ற பெயரில் திரையரங்கு ஒன்றை நடத்தி வந்தார். பேபி சரோஜா நடித்த மூன்று திரைப்படங்களையும் கே. சுப்பிரமணியமே தயாரித்திருந்தார். காமதேனு திரைப்படத்தில் சரோஜாவின் தந்தையும் (கே. பி. வத்சல்), தாயும் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.[3] அக்காலகட்டத்தில் கலிபோர்னியா மாநிலம் சாந்தா மொனிக்காவைச் சேர்ந்த ஷெர்லி டெம்பிள் என்ற குழந்தை நட்சத்திரம், பிரமாதமான நடிப்பால் உலகப் புகழ் பெற்றிருந்தார். அதே சமயம் இந்தியாவில் சரோஜா அவர்கள் தன் நடிப்புத் திரமையைக் கொண்டு எல்லோராலும் பாராட்டப் பட்டு இந்தியாவின் ஷிர்லி டெம்பிள் என்று மக்களால் போற்றப்பட்டார். மேலும் அப்போது தமிழ்நாட்டில் பிறந்த சில பெண் குழந்தைகளுக்குப் ”சரோஜ” என்று பெயர் சூட்டினார்கள்.[4]




இறப்பு

பேபி சரோஜா மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் 2019 அக்டோபர் 14 ஆம் நாள் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 88.[5][1]


மக்களின் பார்வையில் அதிகம் படாமல் கடந்து போன ஒரு செய்தி இந்தியாவின் முதல் குழந்தை நட்சத்திரம் சரோஜா காலமானார் என்பதாகும். அவரை பற்றிய ஒரு சின்ன பிளாஷ்பேக்.


தமிழ் சினிமாவின் முதல் குழந்தைகளுக்கான திரைப்படமாக 1937ல் வெளியானது பாலயோகினி. இப்படத்தின் மூலம் 5 வயது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் பேபி சரோஜா. 1931ல் சென்னையில் மிகப்பெரிய தேசபக்தி மிக்க, கலைக்குடும்பத்தில் பிறந்தவர் பேபி சரோஜா. பக்திப் படங்கள், புராணப் படங்கள், சமூகப் படங்கள் வரும் காலகட்டத்தில் முதலில் வந்த குழந்தைகள் படம் இது. இதனை கே.சுப்ரமணியம் இயக்கினார். இப்படத்தில் சரோஜாவின் நடிப்பு, சொந்த குரலில் பாடிய பாடல்கள் அவரை ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.


அன்றைய ஹாலிவுட் பட உலகின் உலகப்புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரமாக விளங்கியவர் ஷர்லி டெம்பிள். பேபி சரோஜாவை இந்தியாவின் ஷர்லி டெம்பிள் என்று அழைத்தனர். பாலயோகினி படம் வெளியான பின்பு பிறந்த பல பெண் குழந்தைகளுக்கு சரோஜா என்றே பெயர் வைத்தனர். சரோஜா மை, சரோஜா பவுடர், சரோஜா சாந்து, சரோஜா வளையல் என்று அப்போது சரோஜா பெயரில் அழகு சாதன பொருட்கள் விற்கப்பட்டன.




பாலயோகினியை தொடர்ந்து கல்கி எழுதிய தியாக பூமி படத்தை இயக்கினார் கே.சுப்ரமணியம். தேசபக்தி மிக்க இப்படம் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டது. கே.டி.மகாதேவன், எஸ்.டி.சுப்புலட்சுமி இணைந்து நடித்த இப்படத்தில் பேபி சரோஜாவையும் நடிக்க வைத்தார் .


இந்த படத்திற்கு பிறகு பேபி சரோஜாவின் புகழ் மேலும் உயர்ந்தது. துணிப்பைகள், நோட்டுப் புத்தகங்கள் என எல்லாவற்றிலும் பேபி சரோஜாவின் படம் அச்சிடப்பட்டது. பிரபல இசையமைப்பாளர் எஸ்.ராஜேஸ்வர்ராவ் இசையில், நந்தில் ஜஸ்வந்லால் இயக்கியப் படம் 1941 ல் வெளியான காமதேனு பேபி சரோஜா நடித்த மூன்றாவது படம். அவர் நடித்த கடைசி படமும் இதுதான்.


மூன்றே படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரிட்டிஷ் இந்தியாவின் புகழ்பெற்ற முதல் குழந்தை நட்சத்திரம் என்ற பெயர் பெற்றவர் பேபி சரோஜா. 88 வயது வரை சென்னையில் வசித்து வந்த அவர் கடந்த மாதம் 14ந் தேதி காலமானார்.


சாதாரண ரோஜா அல்ல, சரோஜா!


சென்ற திங்­கட்­கி­ழமை, ‘தமிழ் சினி­மா­வின் முதல் குழந்தை நட்­சத்­தி­ரம்’ என்று பறை­சாற்­றப்­பட்ட பேபி சரோஜா மறைந்து விட்­டார்.


‘இந்­தி­யா­வின் ஷர்லி டெம்­பிள்’ என்று பிர­பல ஹாலி­வுட் குழந்தை நட்­சத்­தி­ரத்­திற்கு நிக­ரா­கத் தென்­னாட்­டில் பேசப்­பட்ட பேபி சரோஜா, தமிழ் சினி­மா­வின் ஆரம்ப பதிற்­றாண்­டு­க­ளில் மூன்றே படங்­க­ளில் நடித்­தா­லும், அவ­ருக்­குக் கிடைத்த வர­வேற்­பால் தமிழ் சினிமா சரித்­தி­ரத்­தின் பக்­கங்­க­ளில் நீங்­காத இடத்­தைப் பெற்­றி­ருக்­கி­றார்.





பேபி சரோஜா, திரு­ம­ண­மா­ன­பின் சரோஜா ராமா­மி­ரு­த­மாகி, தானே மூன்று பேபி­கள் (ஒரு பெண், இரண்டு ஆண்­கள்) பெற்­றெ­டுத்து, 88 வயது தாண்­டிய நிலை­யில் கால­மா­கி­யி­ருக்­கி­றார். சின்ன வய­தி­லேயே பெரிய புகழ் பெற்­று­விட்­டா­லும், பெரி­ய­வள் ஆன­வு­டன், சினிமா புகழ் பெற­வேண்­டும் என்று அவ­ருக்­குத் தோன்­றவே இல்­லை­யாம்.


இன்­றைய தலை­மு­றை­யி­ன­ருக்கு அவ­ரைக் குறித்­துத் தெரி­யாது. அத­னால் தான் ஒரு பிர­பல நாளி­த­ழில் அவ­ரு­டைய படத்­திற்­குப் பதி­லாக இன்­னொரு குழந்தை நடி­கை­யின் படத்­தைப் போட்­டுக் ‘காமெடி’ செய்­து­விட்­டார்­கள்!


சுமார் எண்­பது ஆண்­டு­க­ளுக்கு முன் வந்த ‘பால­யோ­கினி’ என்ற படத்­தில் சிறு­மி­யாக அறி­மு­க­மான பேபி சரோஜா சக்கை போடு போட்­ட­தால்­தான், தமிழ்­நாட்­டில் திரும்­பிய பக்­க­மெல்­லாம் குழந்­தை­க­ளுக்கு ‘சரோஜா, சரோஜா’ என்று பெயர் வைத்­தார்­கள் என்­பது சினிமா சரித்­திர ஐதீ­கம்.


இதற்கு ஏதா­வது அத்­தாட்சி உண்டா என்று கேட்­கி­றீர்­களா? ‘நாற்­பது வருட தமிழ் சினிமா’ என்ற தலைப்­பில் ‘இல்­லஸ்­டி­ரே­டெட் வீக்லி’ என்ற பிர­பல ஆங்­கில பத்­தி­ரி­கை­யில் ஏப்­ரல் 20, 1962ல் எழு­திய நிரு­பர் கோபா­ல­கி­ருஷ்­ணன், ‘‘தங்­கள் மகள் ‘பால­யோ­கினி’ என்ற படத்­தில் வந்த பேபி சரோ­ஜா­வைப்­போல் சுட்­டி­யாக இருக்­க­வேண்­டும் என்று நினைக்­காத தமிழ்­நாட்­டுப் பெற்­றோர்  இருந்­தி­ருக்­க­மாட்­டார்­கள்’’ என்று எழு­தி­யது ஒரு சின்ன சான்று.


இந்த எதிர்­பார்ப்­பு­டன் பெயர் சூட்­டப்­பட்­டுத்­தானோ என்­னவோ, ஒரு (ஈ.வி.) சரோஜா திரைப்­ப­டங்­க­ளில் ‘ஆடோ ஆடு’ என்று ஐம்­ப­து­க­ளி­லும் அறு­ப­து­க­ளி­லும் ஆடி­னார்.   இன்­னொரு (எம்) சரோஜா, தங்­க­வே­லு­வு­டன் கைகோர்த்­துக்­கொண்டு, ‘மன்­னார் அண்ட் கோவி’ன் வண்­ட­வா­ளங்­க­ளைத் தண்­ட­வா­ளத்­தில் ஏற்­றி­னார்! இவர்­கள் இரு­வ­ரும் முன்பே மறைந்து விட்­டார்­கள்...


எப்­பவோ ஒரு சில படங்­க­ளில் நடித்த ஒரு ‘குழந்தை’ நடி­கை­யின் மறைவு அவ்­வ­ளவு பெரிய சங்­க­தியா, செய்­தியா என்று கேட்­க­லாம். கேப்­ப­தில் தப்­பில்லை. ஏனென்­றால் பேபி சரோஜா அதை­யெல்­லாம் தாங்­கு­வாள். அவ்­வ­ளவு திறமை உடை­ய­வள். அவள் முகத்­தில் உணர்ச்­சி­கள் காட்­சிக்­குக் காட்சி மாறும். நன்­றாக நடிப்­ப­தோடு சிறப்­பாக பாட­வும் செய்­வாள்.  நல்ல திற­மை­சாலி. அத­னால்­தான் ஒரு சிறந்த இயக்­கு­ந­ரால் நல்ல படங்­க­ளில் நடிக்­க­வைக்­கப்­பட்ட போது அவள் வைரம் போல் மின்­னி­னாள். இதை­யெல்­லாம் இன்­றும் கூட யார் வேண்­டு­மா­னா­லும் பார்த்­துக் கொள்­ள­லாம். ஒரு காலத்­தில் புனே­வில் உள்ள திரைப்­பட ஆவண காப்­ப­கத்­தில் மட்­டும் இருந்த, பேபி சரோஜா முக்­கிய வேடத்­தில் நடித்த ‘தியாக பூமி’ இப்­போது யூ டியூ­பில் கூட இருக்­கி­றது. என்ன, பிரதி சில இடங்­க­ளில் மங்­க­லாக இருக்­கும். ஆனால் இரு­ளில்­தானே நட்­சத்­தி­ரம் தெரி­யும்!


பேபி சரோஜா தமிழ் சினி­மா­வுக்கு வரு­வ­தற்­குக் கார­ண­மாக இருந்­த­வர், அவ­ளு­டைய பெரி­யப்­பா­வான  பிர­பல திரை இயக்­கு­நர் கே. சுப்­பி­ர­ம­ணி­யம்.


மவு­னப்­ப­டங்­க­ளுக்கு  கதை­கள் எழு­திக் கொண்­டி­ருந்த கிரி­மி­னல் லாய­ரான சுப்­பி­ர­ம­ணி­யம், தன்­னு­டைய முதல் பேசும் பட­மான ‘பவ­ளக்­கொ­டி’­­­யில் தியா­க­ராஜ பாக­வ­த­ரை­யும் எஸ்.டி.சுப்­பு­லட்­சு­மி­யை­யும் அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­வர். தான் இயக்­கிய கதா­நா­ய­கியை பாகஸ்­த­ரா­கக்­கொண்டு அவர் அமைத்த மத­ராஸ் யுனை­டெட் ஆர்­டிஸ்ட்ஸ் கார்ப்­ப­ரே­ஷன் என்ற தயா­ரிப்பு ஸ்தாப­னத்­தின் வாயி­லாக அவர் எடுத்த முதல் படம், ‘பால­யோ­கினி’ . இந்­தப் படத்­தில்­தான் அவர் தன்­னு­டைய தம்பி மக­ளான ஏழு வயது சரோ­ஜாவை அதே பெய­ரில் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். ‘‘லட்ச ரூபாய் செல­வில் அவர் எடுத்த படத்­திற்கு  நூறு ரூபாய் பரிசு ஏற்­ப­டுத்தி, பொது ஜனங்­க­ளி­ட­மி­ருந்து தம் கதைக்கு சரி­யான முடிவை தெரிந்து கொண்­டார்,’’ என்ற ஒரு அரிய செய்தி, 1951ல் வந்த ஒரு ‘குண்­டூசி’ இத­ழில் ஒளிந்­து­கொண்­டி­ருக்­கி­றது.


பிரா­மண வித­வை­கள் அனு­ப­விக்­கும் துன்­பங்­கள், பிரிட்­டிஷ் ஆட்­சி­யின் கீழ் நில­விய வேலை­யில்லா திண்­டாட்­டம், ஆங்­கி­லே­ய­ரின் கைக்­கூ­லி­யான ஒரு உதவி கலெக்­ட­ரின் மனி­தா­பி­மா­ன­மற்ற, ஒழுக்­க­மற்ற செயல்­பா­டு­கள், போலீ­சா­ரின் கொடு­மை­யான போக்கு, ஜாதிய கொடு­மை­கள் என்று அன்­றைய சமூ­கத்­தில் நில­விய பல தீமை­களை உணர்ச்­சி­க­ர­மான சிறந்த திரைக்­க­தை­யின் வாயி­லாக நன்­றாக முன்­வைத்­தார் இயக்­கு­நர் சுப்­பி­ர­ம­ணி­யம். படத்­தில் பல சிறு­மி­களை அவர் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.


இவர்­க­ளில் பேபி ருக்­மணி (பின்­னா­ளில் குமாரி ருக்­ம­ணி­யாக ‘ஸ்ரீவள்­ளி’­­­யில் அசத்­தி­ய­வர், நடிகை லட்­சு­மி­யின் தாய்), பிரு­க­தாம்­பாள், பால­ச­ரஸ்­வதி (சில படங்­க­ளில் நடித்­த­பின், ஐம்­ப­து­க­ளில் பின்­ன­ணிப் பாட­கி­யாக தடம் பதித்­த­வர்), பேபி சரோஜா முத­லி­யோர்


இடம்­பெற்­றார்­கள்.    


பிரா­மண வித­வை­கள் மொட்டை அடித்­துக் கொண்டு ஒதுங்கி வாழ­வேண்­டும் என்ற சமூ­கக்­கட்­டுப்­பாடு இருந்த காலத்­தில், சீதா­லட்­சுமி என்ற வித­வை­யைத் அதே பாத்­தி­ரத்­தில் சுப்­பி­ர­ம­ணி­யம் நடிக்க வைத்­தது அவர் மீது வம்பு வழக்­கு­க­ளுக்கு வகை செய்­தது. ஆனால் இரு­த­ய­மற்ற சம்­பி­ர­தா­யங்­க­ளுக்கு இடம் கொடுக்­கக்­கூ­டாது என்­ப­தில் சுப்­பி­ர­ம­ணி­யம் உறு­தி­யாக இருந்­தார்.


கடை­சி­யில், சமூ­கத்­தின் பிரச்­னை­க­ளுக்கு  ‘பால­யோ­கி­னி’­­­யில் தீர்­வாக ஒலிக்­கி­றது, பேபி சரோ­ஜா­வின் குழந்­தைத்­தன்மை கலந்த குரல். உச்­சக்­கட்­டத்­தில் சிறுமி சரோ­ஜா­வுக்கு கொடுத்த ஸ்தான­மும், அவள் படத்­தில் அழ­கா­கப் பாடிய, ‘கண்ணே பாப்பா, மிட்­டாய் வாங்­கித் தரு­கி­றேனே நான்’ என்ற பாட­லும் நல்ல வர­வேற்­பைப் பெற்­றன. ‘ஜாவோ ஜாவோ ஏ மேரே சாதோ’ என்று ‘பூரண் பக்த்’ என்ற இந்தி படத்­தில் கே.சி.டே  பாடிய பாட­லின் மெட்­டிற்கு எழு­தப்­பட்ட தமிழ்ப் பாடலை நன்­றா­கக் கற்று, தன்­னு­டைய மழைலை மாறாத குர­லில் பாடி­யி­ருந்­தாள் பேபி சரோஜா.


 ‘பால­யோ­கினி’ என்ற ஒரே படத்­தில் சரோ­ஜா­வின் புகழ் உச்­சத்­திற்­குப் போனது. அவள் தோற்­ற­மும், நடிப்­பும், பாட்­டும் அப்­படி. சரோ­ஜா­வின் அழ­கை­யும் சாமர்த்­தி­யத்­தை­யும் கண்டு பிர­மித்த தமி­ழர்­கள், தாங்­கள் பெற்ற ரோஜாக்­க­ளுக்­கும் ‘சரோஜா’ என்று பெயர் வைக்­கத் தொடங்­கி­னார்­கள். பின்­னா­ளில், அந்த வகை­யில்­தானோ என்­னவோ கே. சுப்­பி­ர­ம­ணி­யம் கன்­ன­டத்­தில் எடுத்த ‘கச்­ச­தே­வ­யானி’ படத்­தின் வாயி­லாக ஒரு ‘கன்­ன­டத்­துப் பைங்­கிளி’, சரோ­ஜா­தேவி என்ற பெய­ரில் தமிழ்­நாட்­டுக்கு வந்து சேர்ந்­தது!


பெரும் சங்­கீத நட்­சத்­தி­ர­மான தியா­க­ராஜ பாக­வ­த­ரின் ‘சிந்­தா­ம­ணி’­­­யும், ‘அம்­பி­கா­ப­தி’­­­யும் ரசி­கர்­க­ளைக் கொள்­ளைக் கொண்ட 1937ல், சென்னை பிலிம் லீக் நடத்­திய சினிமா தேர்­த­லில், பேபி சரோஜா ஓங்கி நின்ற ‘பால­யோ­கி­னி’­­­யும் முன்­ன­ணி­யில் நின்­றது!


‘பால­யோ­கினி’ வாயி­லாக பேபி சரோஜா அடைந்த புக­ழுக்கு ஒரு வழக்­கும் சான்­றாக இருக்­கி­றது.  காதர்  இஸ்­மா­யில் கம்­பெனி என்ற இறக்­கு­மதி நிறு­வ­னம் ஜப்­பா­னி­லி­ருந்து சந்­தன சோப்பை இறக்­கு­மதி செய்து, அதை ‘சரோஜா சாண்­டல் சோப்’ என்ற பெய­ரில் விற்­பனை செய்து வந்­தது. சுதே­சிப் பொருட்­களை மட்­டும் பயன்­ப­டுத்­த­வேண்­டும் என்ற கொள்கை உடைய இயக்­கு­நர் சுப்­பி­ர­ம­ணி­யம், சரோ­ஜா­வின் பெயர் ஜப்­பான் சோப்பை விற்­கப் பயன்­ப­டு­வ­தற்கு எதி­ராக வழக்­குப் போட்டு அதை நிறுத்­தி­னார்! இந்த செய்தி, என்­னு­டைய முன்­னாள் கணி­தப் பேரா­சி­ரி­யர் எம்.ஆர். ரங்­க­ரா­ஜன் எழு­திய கே.சுப்­பி­ர­ம­ணி­யத்­தின் வாழ்க்கை சரி­தத்­தில் உள்­ளது.


பேபி சரோஜா முக்­கிய பாத்­தி­ரத்­தில் நடித்த அடுத்த படம், ‘தியாக பூமி’. கல்­கி­யின் தொடர் நாவ­லின் அடிப்­ப­டை­யில் எடுக்­கப்­பட்ட இந்­தப் படம், இரு­பது வாரங்­கள் ஓடிய பிறகு பிரிட்­டிஷ் ஆட்­சி­யா­ளர்­க­ளால் தடை செய்­யப்­பட்­டது.  


‘தியாக பூமி’­­­யில் பேபி சரோஜா நடித்த சாரு என்ற பாத்­தி­ரம் இடம்­பெற்ற ஒரு காட்­சி­யைக் கல்கி இப்­படி விவ­ரித்­தார்:


‘‘அன்று சாயங்­கா­லம்... சாரு சாவ­டிக்­குப்­பத்­திற்­குத் திரும்­பிய போது, குதித்­துக்­கொண்டு வீட்­டிற்­குள் போனாள்.


‘தாத்தா, தாத்தா, இன்­னிக்கு ஒரு சமாச்­சா­ரம் நடந்­தது. உனக்கு அதைச் சொல்­லவே மாட்­டேன்,’ என்­றாள்!


‘நீ சொல்­லாம போனா நானும் கேட்­கவே மாட்­டேன்’, என்­றார் சாஸ்­திரி!


‘நீ கேக்­காம போனா நான் அழு­வேன்’, என்­றாள் சாரு!


அவ­ரு­டைய மடி­யில் உட்­கார்ந்­து­கொண்டு, ‘தாத்தா, இன்­னிக்கு ஒரு மாமி­யைப் பாத்­தோம். ரொம்ப ரொம்ப நல்ல மாமி’, என்று சொல்­லி­விட்டு, சற்று மெது­வான குர­லில், ‘அந்த மாமி என்­னைக் கட்­டிண்டு முத்­த­மிட்டா, தாத்தா’, என்­றாள்’’.


கல்கி இப்­படி வர்­ணிக்­கும் காட்­சி­யில்,  குழந்தை சாருவை முத்­த­மிட்ட மாமி, வேறு யாரும் இல்லை. சாருவை பெற்­றெ­டுத்த தாய்­தான்! ஆனால் இந்த சங்­கதி அந்த நல்ல மாமிக்கோ, அவ­ளால் முத்­த­மி­டப்­பட்ட சாரு­வுகோ தெரி­யாது! அந்த ‘ரொம்ப நல்ல மாமி’­­­யின் நிஜ­மான தந்தை, தன்னை சாரு­வின் வளர்ப்பு தாத்­தா­வா­கக் கரு­திக்­கொண்­டி­ருக்­கும் சம்பு சாஸ்­தி­ரி­தான் !


பாட்டு, நடிப்பு, நாட்­டி­யம் என்று பல­வித உருக்­க­மான காட்­சி­க­ளில் பேபி சரோஜா ‘தியாக பூமி’­­­யில் அற்­பு­த­மாக நடித்­தாள். கே. சுப்­பி­ர­ம­ணி­யத்­தின் திரைக்­கதை, வச­னம், இயக்­கம் மற்­றும் தயா­ரிப்­பில் உரு­வான ‘தியாக பூமி’­­­யின் கதை­யில் சில ஓட்­டை­கள் இருந்­தா­லும்,  தர­மான நடிப்பு, அள­வான சங்­கீ­தம், நல்ல வச­னங்­கள், வித்­தி­யா­ச­மான கிளை­மேக்ஸ், தேசிய போராட்­டத்­தின் எழுச்சி, அடுக்கு மொழி வச­னங்­கள் இல்­லாத சீர்த்­தி­ருத்­தம் என்று பல சிறந்த அம்­சங்­கள் இருந்­தன. இவற்­றின் நடு­நா­ய­க­மாக சாரு­வாக நடித்த பேபி சரோ­ஜா­வின் கவர்ந்­தி­ழுக்­கும் வசீ­கர பிம்­பம் ஜொலித்­தது. இந்­துஸ்­தானி மெட்­டில் அவள் பாடிய, ‘சொல்லு காந்தி தாத்­தா­வுக்கு ஜே ஜே ஜே’ என்ற பாட­லும் வெற்றி அடைந்­தது.


கடை­சி­யாக, ‘காம­தேனு’ (1941) என்ற படத்­தில் பேபி சரோஜா நடித்­தாள். இதை இயக்­கி­ய­வர், இந்தி சினி­மா­வில் தலை­யாய இயக்­கு­நர்­க­ளில் ஒரு­வ­ராக கருத்­தப்­பட்ட நந்த்­லால் ஜஸ்­வந்த்­லால். ஆனால் படம் நல்ல வர­வேற்பை பெற்­ற­தா­கத் தெரி­ய­வில்லை.


‘காம­தே­னு’­­­விற்­குப் பிறகு, இரண்­டாம் உல­கப் போரின் பீதி சென்­னை­யில் பர­வி­ய­தால், குடும்­பத்­தா­ரு­டன்  பாப­நா­சம் சென்­றாள் பேபி சரோஜா. அங்கே கர்­நா­டக இசை, வீணை வாசிப்பு, சமஸ்­கி­ருத மொழி பயிற்சி ஆகி­ய­வற்­றில் ஈடு­பட்­டாள். பிறகு ெபங்­க­ளூரு வாசம், மத்­திய சங்­கீத கல்­லூ­ரி­யில் இசை மற்­றும் ஓவி­யப் பாடம், 1955ல் திரு­ம­ணம், 35 வரு­டங்­கள் மும்பை வாசத்­திற்­குப் பிறகு மீண்­டும் சென்னை என்று வாழ்க்கை வட்­டம் நிறை­வ­டைந்­தி­ருக்­கி­றது.   பேபி சரோ­ஜா­வின் மர­ணத்­தால் உறங்­கிக்­கொண்­டி­ருந்த அந்­தக் காலத்து நினை­வு­கள் மீண்­டும் வலம் வரு­வ­தற்­கான வாய்ப்­பும் வந்­தி­ருக்­கி­றது. சுட்­டி­யான குட்­டீஸ் வரு­வார்­கள், போவார்­கள். ஆனால் வெகு­ஜன ஊட­க­மான சினி­மா­வின் முதல் சுட்­டி­யான குட்டி, பேபி சரோ­ஜா­தான் என்ற சரித்­தி­ரம் அப்­ப­டியே இருக்­கும்.

IRWIN ROMMEL ,DESERT FOX BORN 1891 NOVEMBER 15 - 1944 OCTOBER 14

 

IRWIN ROMMEL ,DESERT FOX BORN 

1891 NOVEMBER 15 - 1944 OCTOBER 14



இர்வின் ரோமெல் (Erwin Johannes Eugen Rommel, 1891,நவம்பர் 15 – 1944,அக்டோபர் 14) 'பாலைவன நரி' என அழைக்கப்பட்டவர். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியப் படையில் பீல்டு மார்ஷல் என்ற பதவியில் இருந்தவர்.இளமை

ஜெர்மனியிலுள்ள சுவாபியா என்னுமிடத்தில் கி.பி. 1891 - ஆம் ஆண்டு நவம்பர் 15 - ஆம் நாள் பிறந்தவர் இர்வின் ரோமெல். ஸ்டுட்கார்ட் என்னும் நகரத்திலிருந்த இராணுவப் பயிற்சிப் பள்ளியில் பயின்றார். 1910 - ஆம் ஆண்டு ஜெர்மனி படையில் சேர்ந்தார். முதல் உலகப்போரில் பங்கேற்று பதவி உயர்வு பெற்று படையின் துணைத்தலைவராக உயர்ந்தார். போருக்கு பின் நாஜிக் கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். பின்னர், போட்ஸ்டாம் போர்க் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது அரசின் ஆணையை ஏற்று ஆசிரியர் பணியைத் துறந்து பிரான்ஸ், ஆஸ்திரியா, போலந்து நாடுகளில் முக்கிய ராணுவப் பொறுப்புகளை ஏற்றார்.


இரண்டாம் உலகப் போர்



வட ஆப்பிரிக்க போர் முனைகளில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வந்த இத்தாலி படையினருக்குத் துணையாக ஜெர்மானியப் படைகளின் தலைவராக 1941 -ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். டாங்கிப் படைகளைக் கொண்டு போர் செய்வதில் ரோமெல் தனித்திறமையை வெளிப்படுத்தினார். 1942 - ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆங்கிலப் படைகளை எகிப்தின் அல் அலாமீன் பகுதியிருந்து விரட்டியடித்தார்.


பின்னர் ரோமல் தலைமையிலான படைகள் எகிப்திலிருந்து விரட்டப்பட்ட போது, இவர் படைகளுடன் துனீஷியாவுக்குத் தப்பிச் சென்றார். இவரை நேசப் படையினர் பாலைநிலக் குள்ளநரி என்று வர்ணித்தனர். வட ஆப்பிரிக்காவில் ஜெர்மனி தோற்பது உறுதியான போது 1943 - ஆம் ஆண்டு ஹிட்லரின் ஆணைபடி இவர் பெர்லின் திரும்பினார். சிறிது காலம் இத்தாலியில் அச்சு நாடுகளின் படைகளுக்கு தலைமை தாங்கினார். பிரான்சின் நார்மாண்டி கடற்கரையில் நடைபெற்ற போரில் படுகாயமடைந்தார். ஜெர்மனி தொடர்ந்து போரில் ஈடுபடுவதால் பயனில்லை என்று ஹிட்லரிடம் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார்.





இறுதிக்காலம்

1944 - ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஹிட்லரை கொலைசெய்ய சதி செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. விசாரணைக்கு உடன்பட வேண்டும் அல்லது நஞ்சுண்டு சாக வேண்டும் என்ற ஆணையைத் தொடர்ந்து, நஞ்சு உண்டு மரணமடைந்தார்.

THE BATTLE OF HASTINGS 1066 , OCTOBER 14 LEADS 1000 YEARS WAR BETWEEN FRANCE AND ENGLAND ,

 

THE BATTLE OF HASTINGS  1066 , OCTOBER 14 LEADS 1000 YEARS WAR BETWEEN  

FRANCE AND ENGLAND , 




ஹேஸ்டிங்ஸ் சண்டை (The Battle of Hastings) அக்டோபர் 14, 1066 இல் நோர்மானியப் படைகளுக்கும் இங்கிலாந்தின் படைகளுக்கும் இடையே தென் இங்கிலாந்தின் ஹேஸ்டிங்சில் நடந்த சண்டையாகும்.[1] இங்கிலாந்துப் படைகள் தோற்கடிக்கப்பட்டு நோர்மானியப் பிரபு வில்லியம் இங்கிலாந்தின் அரசராக முடிசூட்டிக்கொள்ள இந்தச் சண்டை வழிவகுத்தது. இது நோர்மானியர்கள் இங்கிலாந்தைக் கைப்பற்றுதலின் முக்கிய நிகழ்வாக இருந்தது..


அக்டோபர் 14, 1066 அன்று, இங்கிலாந்தில் நடந்த ஹேஸ்டிங்ஸ் போரில், இங்கிலாந்தின் இரண்டாம் ஹரோல்ட் (சி .1022-66) வில்லியம் தி கான்குவரரின் நார்மன் படைகளால் தோற்கடிக்கப்பட்டார் (சி .1028-87). இரத்தக்களரி, நாள் முழுவதும் நடந்த போரின் முடிவில், ஹரோல்ட் இறந்துவிட்டார், அவருடைய படைகள் அழிக்கப்பட்டன. அவர் இங்கிலாந்தின் கடைசி ஆங்கிலோ-சாக்சன் மன்னராக இருந்தார், ஏனெனில் போர் வரலாற்றின் போக்கை மாற்றி, நார்மன்களை இங்கிலாந்தின் ஆட்சியாளர்களாக நிறுவியது, இது ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார மாற்றத்தைக் கொண்டு வந்தது.


வில்லியம் தி வெற்றியாளர் பின்னணி 



வில்லியம் நார்மண்டியின் டியூக் ராபர்ட் I மற்றும் அவரது மனைவி  ஹெர்லீவா (ஆர்லெட் என்றும் அழைக்கப்படுகிறார்), ஃபாலைஸிலிருந்து ஒரு தோல் பதனிடும் தொழிலில் இருப்பவரின் மகளாவார் . வேறு மகன்கள் இல்லாத டியூக், வில்லியமை தனது வாரிசாக நியமித்தார், மேலும் 1035 இல் அவரது மரணத்துடன் வில்லியம் நார்மண்டியின் டியூக் ஆனார். வில்லியம் வைகிங் வம்சாவளியைச் சேர்ந்தவர். அவர் பிரெஞ்சு மொழியின் பேச்சுவழக்கில் பேசினாலும், பிரெஞ்சு இராச்சியத்திற்கு விசுவாசமான நார்மண்டியில் வளர்ந்தாலும், அவரும் பிற நார்மன்களும் ஸ்காண்டிநேவிய படையெடுப்பாளர்களிடமிருந்து வந்தவர்கள். வில்லியமின் உறவினர்களில் ஒருவரான ரோலோ, ஒன்பதாம் மற்றும் 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சக வைக்கிங் ரவுடிகளுடன் வடக்கு பிரான்சைக் கொள்ளையடித்தார், இறுதியில் அமைதிக்கு ஈடாக தனது சொந்த பிரதேசத்தை (நார்மண்டி, அதைக் கட்டுப்படுத்திய நார்மன்களுக்கு பெயரிடப்பட்டது) ஏற்றுக்கொண்டார்.

.



அக்டோபர் 1066 இல் ஹேஸ்டிங்ஸ் போருக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், வில்லியம் இங்கிலாந்து மீது படையெடுத்தார், ஆங்கில சிம்மாசனத்திற்கான தனது உரிமையைக் கோரினார். 1051 ஆம் ஆண்டில், வில்லியம் இங்கிலாந்துக்குச் சென்று தனது உறவினர் எட்வர்ட் தி கன்ஃபெஸரை சந்தித்தார், குழந்தை இல்லாத ஆங்கில மன்னர். நார்மன் வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, எட்வர்ட் வில்லியமை தனது வாரிசாக ஆக்குவதாக உறுதியளித்தார். எவ்வாறாயினும், எட்வர்ட் தனது மரணக் கட்டிலில், இங்கிலாந்தின் முன்னணி உன்னத குடும்பத்தின் தலைவரான ஹரோல்ட் கோட்வின்சன் (அல்லது கோட்வின்சன்) என்பவருக்கு ராஜ்யத்தை வழங்கினார். ஜனவரி 1066 இல், எட்வர்ட் மன்னர் இறந்தார், ஹரோல்ட் கோட்வின்சன் இரண்டாம் ஹரோல்ட் மன்னராக அறிவிக்கப்பட்டார். வில்லியம் உடனடியாக தனது உரிமைக்காக போர் தொடுத்தார் .


ஹேஸ்டிங்ஸ் போர்: அக்டோபர் 14, 1066


செப்டம்பர் 28, 1066 இல், வில்லியம் இங்கிலாந்தில் பிரிட்டனின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள பெவன்சியில் ஆயிரக்கணக்கான துருப்புக்கள் மற்றும் குதிரைப்படைகளுடன் இறங்கினார். பெவென்ஸியைக் கைப்பற்றி, பின்னர் அவர் ஹேஸ்டிங்ஸுக்கு அணிவகுத்தார், அங்கு அவர் தனது படைகளை ஒழுங்கமைக்க இடைநிறுத்தினார். அக்டோபர் 13 அன்று, ஹரோல்ட் தனது இராணுவத்துடன் ஹேஸ்டிங்ஸுக்கு அருகில் வந்தார், அடுத்த நாள், அக்டோபர் 14, வில்லியம் தனது படைகளை போருக்கு அழைத்துச் சென்றார், இது ஹரோல்ட்டின் ஆட்களுக்கு எதிரான தீர்க்கமான வெற்றியில் முடிந்தது. புராணத்தின் படி, ஹரோல்ட் கொல்லப்பட்டார்-கண்ணில் ஒரு அம்பு தாக்கி  உயிரை இழந்தார் -மற்றும் அவரது படைகள் அழிக்கப்பட்டன.


ஹேஸ்டிங்ஸ் போர்: பின்விளைவு

ஹேஸ்டிங்ஸ் போரில் வெற்றி பெற்ற பிறகு, வில்லியம் லண்டனுக்கு அணிவகுத்து நகரத்தின் சமர்ப்பிப்பைப் பெற்றார். 1066 ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் தினத்தன்று, இங்கிலாந்தின் முதல் நார்மன் மன்னராக, வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் முடிசூட்டப்பட்டார், ஆங்கில வரலாற்றின் ஆங்கிலோ-சாக்சன் கட்டம் முடிவுக்கு வந்தது.


பிரெஞ்சு மன்னரின் நீதிமன்றத்தின் மொழியாக மாறியது மற்றும் படிப்படியாக ஆங்கிலோ-சாக்சன் நாக்குடன் கலந்து நவீன ஆங்கிலத்தைப் பெற்றெடுத்தது. (அவரது காலத்தின் பெரும்பாலான பிரபுக்களைப் போலவே கல்வியறிவற்றவர், வில்லியம் அரியணையில் ஏறியபோது ஆங்கிலம் பேசவில்லை, அவரது முயற்சிகள் இருந்தபோதிலும் அதை மாஸ்டர் செய்யத் தவறிவிட்டார். நார்மன் படையெடுப்புக்கு நன்றி, பிரெஞ்சு இங்கிலாந்து நீதிமன்றங்களில் பல நூற்றாண்டுகளாக பேசப்பட்டது மற்றும் ஆங்கில மொழியை முழுமையாக மாற்றியது புதிய சொற்களுடன்.) வில்லியம் I இங்கிலாந்தின் திறமையான அரசாட்சி செய்தார்  மேலும் 'டோம்ஸ்டே புக்', இங்கிலாந்தின் நிலங்கள் மற்றும் மக்களின் ஒரு பெரிய மக்கள் தொகை கணக்கெடுப்பானது அவரது குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாகும். 1087 இல் வில்லியம் I இறந்தவுடன், அவரது மகன் வில்லியம் ரூஃபஸ் (சி .1056-1100), இங்கிலாந்தின் இரண்டாவது நார்மன் மன்னரான வில்லியம் II ஆனார்.


On October 14, 1066, at the Battle of Hastings in England, King Harold II (c.1022-66) of England was defeated by the Norman forces of William the Conqueror (c.1028-87). By the end of the bloody, all-day battle, Harold was dead and his forces were destroyed. He was the last Anglo-Saxon king of England, as the battle changed the course of history and established the Normans as the rulers of England, which in turn brought about a significant cultural transformation.


William the Conqueror: Background

William was the son of Robert I, duke of Normandy, and his mistress Herleva (also called Arlette), a tanner’s daughter from Falaise. The duke, who had no other sons, designated William his heir, and with his death in 1035 William became duke of Normandy.William was of Viking origin. Though he spoke a dialect of French and grew up in Normandy, a fiefdom loyal to the French kingdom, he and other Normans descended from Scandinavian invaders. One of William’s relatives, Rollo, pillaged northern France with fellow Viking raiders in the late ninth and early 10th centuries, eventually accepting his own territory (Normandy, named for the Norsemen who controlled it) in exchange for peace.



Just over two weeks before the Battle of Hastings in October 1066, William had invaded England, claiming his right to the English throne. In 1051, William is believed to have visited England and met with his cousin Edward the Confessor, the childless English king. According to Norman historians, Edward promised to make William his heir. On his deathbed, however, Edward granted the kingdom to Harold Godwineson (or Godwinson), head of the leading noble family in England and more powerful than the king himself. In January 1066, King Edward died, and Harold Godwineson was proclaimed King Harold II. William immediately disputed his claim.


Battle of Hastings: October 14, 1066

On September 28, 1066, William landed in England at Pevensey, on Britain’s southeast coast, with thousands of troops and cavalry. Seizing Pevensey, he then marched to Hastings, where he paused to organize his forces. On October 13, Harold arrived near Hastings with his army, and the next day, October 14, William led his forces out to battle, which ended in a decisive victory against Harold’s men. Harold was killed–shot in the eye with an arrow, according to legend–and his forces were destroyed


Battle of Hastings: Aftermath

After his victory at the Battle of Hastings, William marched on London and received the city’s submission. On Christmas Day of 1066, he was crowned the first Norman king of England, in Westminster Abbey, and the Anglo-Saxon phase of English history came to an end.


French became the language of the king’s court and gradually blended with the Anglo-Saxon tongue to give birth to modern English. (Illiterate like most nobles of his time, William spoke no English when he ascended the throne and failed to master it despite his efforts. Thanks to the Norman invasion, French was spoken in England’s courts for centuries and completely transformed the English language, infusing it with new words.) William I proved an effective king of England, and the “Domesday Book,” a great census of the lands and people of England, was among his notable achievements. Upon the death of William I in 1087, his son, William Rufus (c.1056-1100), became William II, the second Norman king of England.


.

BAHADUR SHAH I ,ALIAS SHAH ALAM BORN 1643 OCTOBER 14 -1712 FEBRUARY 27

 


BAHADUR SHAH I ,ALIAS SHAH ALAM BORN 

1643 OCTOBER 14 -1712 FEBRUARY 27



முதலாம் பகதூர் சா (Bahadur Shah I - அக்டோபர் 14, 1643 – 27 பெப்ரவரி 1712) 1707 ஆம் ஆண்டு முதல் 1712 வரை இந்தியாவை ஆட்சி செய்த முகலாயப் பேரரசராவார். இவரது இயற்பெயர் குதுப் உத்-தீன் முகம்மத் முவாசம் என்பதாகும். பின்னர் இவரது தந்தையார் இவருக்கு சா ஆலம் என்னும் பெயரைக் கொடுத்தார். இவர் பதவி ஏற்றபோது பகதூர் சா என்பதைத் தனது அரியணைப் பெயராக ஏற்றுக்கொண்டார்.

இளமைக்காலம்
முவாசம், முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்புக்கும், ராஜௌரியின் அரசரின் மகளான நவாப் பாய் பேகம் சகேபா என்பவருக்கும் இரண்டாவது மகனாக, 1643 ஆம் ஆண்டு புர்கான்பூரில் பிறந்தார். ஔரங்கசீப்பின் காலத்தில் அவரது வடமேற்கு ஆட்சிப் பகுதிக்கு ஆளுனராக முவாசம் நியமிக்கப்பட்டிருந்தார். இப்பகுதியில், சீக்கிய மதம் வழங்கிவந்த பஞ்சாப்பும் உள்ளடங்கியிருந்தது. ஔரங்கசீப்பின் கடுமையான ஆணைகளைத் தனது பகுதியில் முவாசம் தளர்த்தியிருந்தார். இதனால் இப்பகுதிகளில், சஞ்சலமான அமைதி நிலவியது. இவர் சீக்கியர்களின் கடைசிக் குருவான குரு கோவிந்த் சிங்குடன் நட்புடன்கூடிய தொடர்புகளை வைத்திருந்தார்.

ஆட்சிக்காலம்
ஔரங்கசீப் இறந்ததுமே முவாசமுக்கும், அவரது உடன்பிறந்தோருக்கும் இடையே பதவிப் போட்டி தலை தூக்கியது. இவரது தம்பிகளில் ஒருவரான முகமது ஆசம் ஷா, தன்னைப் பேரரசனாக அறிவித்து, தில்லி நோக்கிப் படையெடுத்து வந்தான். மூன்று மாதம் வரை பதவியின் இருந்த அவர், "பகதூர் சா"வுடன் இடம்பெற்ற போரில் இறந்தார். இன்னொரு சகோதரரான முகம்மத் காம் பாசுக்கு என்பவரும் 1709 ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார்.

ஔரங்கசீப் பேரரசில், சாரியாச் சட்டங்களைக் கடுமையான விதிகளுடன் நிறைவேற்ற ஆணை பிறப்பித்திருந்தார். இதனால், பேரரசுக்கு உட்பட்ட மராட்டியர்கள், சீக்கியர்கள், ராசபுத்திரர்கள் போன்ற பல பிரிவினர் மத்தியில் தீவிரவாதம் தலைதூக்கியிருந்தது. இதனால் ஔரங்கசீப் இறந்தபோது கிளர்ச்சிகள் பரவலாக இருந்தன. பகதூர் சா ஆட்சிப்பொறுப்பை ஏற்றபோது பேரரசு உறுதியற்ற நிலையிலேயே இருந்தது. தந்தையுடன் ஒப்பிடும்போது மிதவாதியாக இருந்த பகதூர் சா, வேகமாகச் சிதைந்துகொண்டிருந்த பேரரசின் தீவிரவாதப் பகுதியினரோடு உறவுகளை மேம்படுத்த முயன்றார். பகதூர் சா, சீக்கியத் தளபதி, பந்தா சிங் பகதூரின் படைகளைப் பின்வாங்க வைத்தார். அவரது மகன் ஆசிம்-உசு-சானின் உதவியோடு அசாமிலும் தனது கட்டுப்பாட்டை நிலை நாட்டினார்.


இவரது காலத்தில் இசைக்கு மீண்டும் ஆதரவு அளிக்கப்பட்டது. கோவில்கள் எதுவும் அழிக்கப்படவில்லை. இவரது குறுகிய ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் பேரரசு ஒன்றாக இருந்தாலும், உட்பூசல்கள் உயர்நிலையில் இருந்தன. எனினும் இவரது தந்தையாரால் ஏற்படுத்தப்பட்ட இவ்வாறான பாதிப்புக்களை இவரால் சீர்படுத்த முடியவில்லை.

முதலாம் பகதூர் சாவினால் கட்டப்பட்ட மெகரௌலியில் உள்ள மோத்தி மசூதி.
போர்த்திறமை இன்மை, முதிர்ந்த வயது போன்ற இவரது குறைபாடுகள் பேரரசின் பிரச்சினைகளை மேலும் கூட்டின. இவரது குறுகியகால ஆட்சிக்குப் பின்னர் முகலாயப் பேரரசு ஒரு நீண்ட கால இறங்குமுக நிலையை எய்தியது. இவர் ஒரு துணிவுள்ளவரும், புத்திக்கூர்மை கொண்டவரும் எனக் கூறப்படுகிறது. எனினும் இவரது தந்தையின் அடக்கு முறைகளினால் இவரது திறமைகள் பாதிக்கப்பட்டன. பொதுவாகப் பலரும் இவர் ஒரு மென்மையான, நீதியான மனிதர் என்றும்; படித்த, மதிப்புக்குரிய, ஒழுக்கமான ஒருவராக இருந்தாரென்றும் ஏற்றுக்கொள்கின்றனர். தனக்கு முன் இருந்தவர்களைப் போல் பெருமைக்குரியவராக இல்லாதிருந்தாலும், அவருக்குப் பின் வந்தவர்களுடன் ஒப்பிடும்போது ஓரளவு வெற்றிகரமான ஒருவராக இருந்தார். இவரது சடுதியான இறப்புக்குப் பின்னர் முகலாயப் பேரரசின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. இவருக்குப் 12 ஆண்மக்களும், 183 பெண்மக்களும் இருந்தனர்.


பகதூர் சா 1712 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் தேதி, லாகூரில் சடுதியாக இறந்துவிட்டார். இவரது உடல், மெகரௌலியில், 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூபி குருவான குதுப்புத்தீன் பக்தியார் காக்கி என்பவரின் தர்காவுக்கு அருகேயுள்ள ஓரிடத்தில் பிற முகலாய வம்சத்தைச் சேர்ந்தோரின் கல்லறைகளுக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது.

.

SIR ARCOT RAMASAMY MUDALIYAR , FIRST POLITICIAN BORN 1887 OCTOBER 14

 

SIR ARCOT RAMASAMY MUDALIYAR ,

FIRST POLITICIAN BORN 1887 OCTOBER 14



திவான் பகதூர் சர் ஆற்காடு இராமசாமி முதலியார்[1][2] (1887–1976) ஓர் இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் இராசதந்திரியும் ஆவார். இவர் நீதிக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் இந்திய அரசாங்கத்தில் நிருவாகம், ஆட்சி சார்ந்த பல பதவிகளை வகித்தவர்

வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு]
இராமசாமி முதலியார் 1887இல் தென்னாற்காட்டில் ஒரு வசதி படைத்த அகமுடையார் குடும்பத்தில் பிறந்தார். இவரும் ஆற்காடு லட்சுமணசாமி முதலியாரும் இரட்டையர்கள் ஆவர்.[3] இவர் கர்னூலிலுள்ள முனிசிப்பல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.[3] சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றார். சட்டப்படிப்பு முடிந்தபின், அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1920இல் சென்னை சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 1920–1926; 1931–1934 காலகட்டங்களில் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த ராமசாமி முதலியார் 1934இல் இடம்பெற்ற சென்னை மாகாணச் சட்டமன்றத் தேர்தலில், எஸ். சத்தியமூர்த்தியிடம் தோற்றுப் போனார்.

நீதிக்கட்சி[மூலத்தைத் தொகு]
இராமசாமி முதலியார், நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே (1917) கட்சியில் இருந்தவர். நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.[4] சூலை 1918இல் இராமசாமி முதலியார், மருத்துவர் டி. எம். நாயர், கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆகிய மூவரடங்கிய குழு ஒன்று இங்கிலாந்து சென்று நீதிக்கட்சி சார்பில் வகுப்புவாரியான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி அதற்கான சான்றுகளைப் பிரித்தானிய நாடாளுமன்றச் சீர்திருத்தச் செயற்குழு முன் சமர்ப்பித்தது.[5] இவர் நீதிக்கட்சியில் படிப்படியாக முன்னேறி அக்கட்சியின் மூளையென்று கருதப்படும் அளவுக்கு உயர்ந்தார்[6]. இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பிராமணர் அல்லாதோரை ஒன்றிணைக்கவும் அவர்களையும் உள்ளடக்கி மாநாடுகளை நடத்தவும் முயற்சிகள் மேற்கொண்டார்.[6] இவர் ஒரு சிறந்த பேச்சாளர். இவரது பேச்சுக்கள் ஊக்கம் மிக்கவையாக அமைந்திருந்தன.[6]

நவம்பர் 8, 1926இல் நடைபெற்ற சென்னை சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி 98இற்கு 21 இடங்களை மட்டுமே பிடித்து மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது.[7] தோல்வியடைந்தவர்களில் முதலியாரும் ஒருவர். தற்காலிகமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்று பி. என். ராமன் பிள்ளைக்குப் பதில் நீதிக்கட்சியின் ஜஸ்டிஸ் செய்தித் தாளின் பொறுப்பை ஏற்று நடத்தினார்.[6] இவரது மேற்பார்வையின் கீழ் அச்செய்தித் தாள் பிரபலமடைந்து அதன் விற்பனையும் அதிகமானது.[6] மார்ச் 1, 1929இல் இவரும் நீதிக்கட்சியின் மற்றொரு முக்கியத் தலைவருமான சர் ஏ. டி. பன்னீர்செல்வமும் நீதிக்கட்சி சார்பில் கோரிக்கைகளை சைமன் குழு முன் வைத்தனர்.[6] இவர் 1928 முதல் 1930 வரை சென்னை நகர மேயராகப் பணிபுரிந்தார். 1935இல் அரசின் வரித்துறையில் நியமிக்கப்பட்டதால் ஜஸ்டிஸ் செய்தித் தாளின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார்.[6] இவர் பிரித்தானிய அரசின் இந்தியத்துறை அமைச்சரின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். பெப்ரவரி 25, 1937இல் பக்கிங்ஹாம் அரண்மனையில் இவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது.[8][9]


அனைத்திந்தியப் பிராமணரல்லாதோர் இயக்கம்[மூலத்தைத் தொகு]
இராமசாமி முதலியாருக்கு ஷாகு மகாராஜுடனும் மகாராட்டிரப் பிராமணரல்லாதோர் கூட்டத் தலைவர்களோடும் மற்ற வட இந்தியப் பிராமணரல்லாதோர் கூட்டத் தலைவர்களோடும் நட்புமுறையிலான நல்ல உறவு இருந்தது. ராமசாமி முதலியார் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பிராமணரல்லாதோர் அமைப்புகளின் தலைவர்களை ஒருங்கிணைப்பதிலும் அவர்களுக்கான மாநாடுகள் நடத்துவதற்கும் உதவினார்.[10] திசம்பர் 18, 1922இல் சதாராவில் இரண்டாம் இராஜாராமின் தலைமையில் நடந்த பிராமணரல்லாதோர் மாநாட்டில் இவரும் பங்கேற்றார்.[10] திசம்பர் 26, 1924இல் பெல்காமில் நடந்த அனைத்திந்தியப் பிராமணரல்லாதோர் மாநாட்டில் கலந்து கொண்டு இவர் ஆற்றிய சொற்பொழிவு அனைவராலும் பாராட்டிப் பேசப்பட்டது. பெப்ரவரி 8, 1925இல் நடந்த ஏழாவது பிராமணரல்லாதோர் மாநாட்டில் கலந்து கொண்டு பிராமணரல்லாதவர்களிடம் இருக்க வேண்டிய ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.[10][11]

1925இல் சர் பி. டி. தியாகராய செட்டியின் மறைவுக்குப்பின் ஷாகு மஹாராஜின் சத்ய ஷோதக் சமாஜையும் நீதிக்கட்சியையும் இணைக்கும் பாலமாக இருந்தவர் முதலியார் ஒருவர் மட்டுமே. திசம்பர் 19, 1925இல் சென்னை விக்டோரியா மண்டபத்தில் அனைத்திந்தியப் பிராமணரல்லாதோர் மாநாடு நடத்த பனகல் அரசருக்குத் துணை புரிந்தார். திசம்பர் 26, 1925இல் இரண்டாவதாக மறுபடியும் ஒரு மாநாட்டை அமராவதியில் நடத்தினார். அது இரு தொடர்களாக நடந்தது. முதல் கூட்டத்தொடருக்குக் கோலாப்பூர் மகாராசாவும் இரண்டாவது தொடருக்குப் பனகல் அரசரும் தலைமை தாங்கினர்.

இரண்டாவது தொடரில் முதலியார் பேசியது:-


“ பிராமணரல்லாதோர் இயக்கத்தினைப் பற்றி நான் விளக்க வேண்டிய கட்டத்தை அது தாண்டிவிட்டது. அதன் செயல்பாடுகள் பம்பாயிலிருந்து சென்னை வரையும் விந்திய மலையிலிருந்து கன்னியாகுமரி வரையும் பரவியுள்ளன. நாடு முழுவதும் அதன் கொள்கைகள் பரவிய மின்னல் வேகமும் வீச்சுமே இயக்கத்தின் நிலையை விளக்கிவிடும். ”
முதலியாரின் பேச்சைத் தி இந்து நாளிதழ், பிற மாகாணத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவரது விருப்பம் இந்த அளவுக்கு அவரது கற்பனையைத் தூண்டியிருக்கிறது என விமர்சனம் செய்தது.

போர்க்கால அமைச்சரவையில்[மூலத்தைத் தொகு]
1939இல் இரண்டாம் உலகப்போர் மூண்டபோது இராமசாமி முதலியார், வைசிராயின் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[12][13] ஜூன் 1942ல் அவருக்கு கே. சி. எசு. ஐ (KCSI) பட்டம் வழங்கப்பட்டது. சூலை 1942இல் பிரித்தானியப் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சிலின் போர்க்கால அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்ட இரு இந்தியரில் இவரும் ஒருவர். பிரித்தானியரின் ஆட்சிக்குட்பட்ட மற்றப் பகுதிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமைகளும் சலுகைகளும் இவர்களுக்கும் சமமாக வழங்கப்பட்டிருந்த்து.[12][13]

ஐக்கிய நாடுகள் பொருளாதார, சமூக மன்றத் (ECOSOC) தலைவராக[மூலத்தைத் தொகு]
1945இல் ஏப்ரல் 25 முதல் சூன் 26 வரை சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக முதலியார் கலந்து கொண்டார். அங்கு பொருளாதார, சமுதாயப் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்த செயற்குழுக் கூட்டதிற்குத் தலைமை தாங்கினார்.[14] சனவரி 23, 1946 அன்று சர்ச் ஹவுஸ், இலண்டனில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொருளாதார, சமூக மன்றக் கூட்டத்தில் மன்றத்தின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[15][16] முதலியாரின் தலைமையில் பெப்ரவரி 1946இல் நடந்த மன்றக் கூட்டத்தில் பன்னாட்டுச் சுகாதார மாநாடு ஒன்று நடத்தப்படவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.[17] சூன் 19, 1946இல் பன்னாட்டுச் சுகாதார மாநாடு நடந்தது. அதனை முதலியார் தொடங்கி வைத்தார். அம்மாநாட்டிற்றான் உலக சுகாதார அமைப்பு (WHO) உருவானது. அவ்வமைப்பின் சட்டதிட்டங்கள் விவாதிக்கப்பட்டு 61 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.[18] பொருளாதார, சமூக மன்றத் தலைவராக ஓராண்டு பணிபுரிந்து பின் பணிக்காலம் முடிவடைந்ததால் இந்தியாவுக்குத் திரும்பி மைசூரின் முதலமைச்சராகப் (திவான்) பதவியேற்றார்.[19] மைசூர் மகாராஜா ஜயச்சாமராஜ வாடியாருக்கு சுதந்திர இந்தியாவுடன் இணைய வேண்டாமென ஆலோசனை கூறினார்.[20][21].

Image may contain: 1 person

SUNDARA RAMASAMY ,WRITER BORN 1931 MAY 30 -2005 OCTOBER 14

 

SUNDARA RAMASAMY ,WRITER BORN 

1931 MAY 30 -2005 OCTOBER 14




.சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14, 2005) நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பல இலக்கியவினங்களில் ஆளுமை பெற்றிருந்தார். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார். மார்க்சியக் கண்ணோட்டத்தில் தொடங்கிய இவர் எழுத்துக்கள் (தண்ணீர், பொறுக்கி வர்க்கம்) இறுதியாக பட்டறிவுத் திறனாய்வு சார்ந்த உய்யநிலை நடப்பியல் (Empiricist Critical Realism) நோக்கில் (ஜகதி) கால்கொண்டன எனலாம். இடைபட்ட காலத்தில் புத்தியலின் (Modernism) பலவெளிகளை படைத்தாலும் அவ்வப்போது வியன்புனைவிலும் (இருக்கைகள் போன்றன) திளைத்துள்ளார்.


இவர், நாகர்கோவில் அருகே உள்ளே தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார். தன் இளைய பருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தொ.மு.சி-யினால் மார்க்ஸிய தத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார். பிறகு தொ.மு.சி ஆசிரியராக இருந்த சாந்தி என்ற இதழில் எழுதத் தொடங்கினார்.1953 ஆம் ஆண்டு ’சாந்தி’ பத்திரிக்கையில் இவர் எழுதிய ’தண்ணீர்’ கதைக்கு முதல் பரிசு கிடைத்தது


இலக்கியச் செல்வாக்குகள்

இவர் சமூக சீர்திருத்தவாதிகளான காந்தி, பெரியார் ஈவெரா, அரவிந்தர், இராமகிருஷ்ண பரம அம்சர், இராம் மனோகர் லோகியா, ஜேசி குமரப்பா, ஜே கிருஷ்ணமூர்த்தி, தமிழ் இலக்கியத்தில் புத்துணர்திறனைப் புகுத்திய புதுமைப்பித்தன் எனப் பலரது நூல்களின் தாக்கத்துக்கு ஆட்பட்டுள்ளார். மேலும் மலையாள இலக்கியச் சுடரான எம். கோவிந்தனை 1957இல் தொடர்பு கொண்டு தொடர்ந்து அவரது நண்பராக கடைசிவரை விளங்கியுள்ளார்.. 1950களில் பொதுவுடைமைத் தோழரான ப. ஜீவானந்தம் அவர்களைச் சந்தித்துள்ளார். அதனால் இவருக்கு மார்க்சியத் தத்துவத் தாக்கம் ஏற்பட்டது. தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியராகவிருந்து வெளியிட்ட சாந்தி இதழில் அவரது இலக்கியத் தொடர்பு உருவானது. மேலும் அவர் சரஸ்வதி இதழில் ஆசிரியக் குழு உறுப்பினராகியதும் எழுத்தாளராக வளர உதவியது.[1]




படைப்புகள்

நாவல்

ஒரு புளியமரத்தின் கதை (1966)

ஜே.ஜே. சில குறிப்புகள் (1981)

குழந்தைகள் பெண்கள் ஆண்கள் (1998)

சிறுகதைகள்

சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழு தொகுப்பு (2006)

விமர்சனம்/கட்டுரைகள்/மற்றவை

ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும் (1991)

ஆளுமைகள் மதிப்பீடுகள் (2004)

காற்றில் கரைந்த பேரோசை

விரிவும் ஆழமும் தேடி

தமிழகத்தில் கல்வி: வே.வசந்தி தேவியுடன் ஒர் உரையாடல் (2000)

இறந்த காலம் பெற்ற உயிர்

இதம் தந்த வரிகள் (2002)

இவை என் உரைகள் (2003)

வானகமே இளவெயிலே மரச்செறிவே (2004)

வாழ்க சந்தேகங்கள் (2004)

புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம்(2006)

புதுமைப்பித்தன் கதைகள் சுரா குறிப்பேடு (2005)

மூன்று நாடகங்கள் (2006)

வாழும் கணங்கள் (2005)

கவிதை

சுந்தர ராமசாமி கவிதைகள் முழு தொகுப்பு (2005)

மொழிபெயர்ப்பு

செம்மீன் - தகழி சங்கரப்பிள்ளை(1962)

தோட்டியின் மகன்(புதினம்) - தகழி சங்கரப்பிள்ளை(2000)

தொலைவிலிருக்கும் கவிதைகள்(2004)

நினைவோடைகள்

க.நா.சுப்ரமண்யம் (2003)

சி.சு. செல்லப்பா (2003)

கிருஷ்ணன் நம்பி (2003)

ஜீவா (2003)

பிரமிள் (2005)

ஜி.நாகராஜன் (2006)

தி.ஜானகிராமன் (2006)

கு.அழகிரிசாமி.

சிறுகதைகள் பட்டியல்

சிறுகதைகள் இதழ் வருடம்

1.முதலும் முடிவும் புதுமைப்பித்தன் மலர் 1951

2.தண்ணீர் சாந்தி 1953

3.அக்கரை சீமையில் சாந்தி 1953

4.பொறுக்கி வர்க்கம் சாந்தி 1953

5.உணவும் உணர்வும் 1955

6.கோவில் காளையும் உழவு மாடும் சாந்தி 1955

7.கைக்குழந்தை சரஸ்வதி 1957

8.அகம் சரஸ்வதி 1957

9.அடைக்கலம் சரஸ்வதி 1958

10.செங்கமலமும் ஒரு சோப்பும் சரஸ்வதி 1958

11.பிரசாதம் சரஸ்வதி 1958

12.சன்னல் சரஸ்வதி 1958

13.லவ்வு சரஸ்வதி 1958

14.ஸ்டாம்பு ஆல்பம் சரஸ்வதி 1958

15.கிடாரி சரஸ்வதி ஆண்டு மலர் 1959

16.சீதைமார்க் சீயக்காய்த்தூள் தாமரை பொங்கல் மலர் 1959

17.ஒன்றும் புரியவில்லை கல்கி தீபாவளி மலர் 1960

18.வாழ்வும் வசந்தமும் நவசக்தி வார இதழ் 1960

19.ரயில் தண்டவாளத்தில் ஓடும் கல்கி தீபாவளி மலர் 1961

20.மெய்க்காதல் கல்கி 1961

21.மெய்+பொய்=மெய் எழுத்து 1962

22.எங்கள் டீச்சர் கல்கி தீபாவளி மலர் 1962

23.பக்த துளசி இலக்கிய வட்டம் 1964

24.ஒரு நாய், ஒரு சிறுவன், ஒரு பாம்பு இலக்கிய வட்டம் 1964

25.தயக்கம் சுதேசமித்திரன் தீபாவளி மலர் 1964

26.லீலை கல்கி 1964

27.தற்கொலை கதிர் 1965

28.முட்டைக்காரி தீபம் 1965

29.திரைகள் ஆயிரம் தீபம் ஆண்டுமலர் 1966

30.இல்லாத ஒன்று கல்கி வெள்ளிவிழா ஆண்டுமலர் 1966

31.காலிப்பெட்டி உமா

32.அழைப்பு ஞானரதம் 1973

33.போதை சதங்கை 1973

34.பல்லக்குத் தூக்கிகள் ஞானரதம் 1973

35.வாசனை ஞானரதம் 1973

36.அலைகள் கொல்லிப்பாவை 1976

37.ரத்னாபாயின் ஆங்கிலம் அக் 1976

38.குரங்குகள் யாத்ரா 1978

39.ஓவியம் யாத்ரா 1979

40.பள்ளம் சுவடு 1979

41.கொந்தளிப்பு மீட்சி 1985

42.ஆத்மாராம் சோயித்ராம் 1985

43.மீறல் இனி 1986

44.இரண்டு முகங்கள் வீடு 1986

45.வழி கொல்லிப்பாவை 1986

46.கோலம் கொல்லிப்பாவை 1987

47.பக்கத்தில் வந்த அப்பா புதுயுகம் 1987

48.எதிர்கொள்ளல் காலச்சுவடு 1988

49.காணாமல் போனது காலச்சுவடு 1989

50.விகாசம் இந்தியா டுடே 1990

51.காகங்கள் காலச்சுவடு ஆண்டுமலர் 1991

52.மேல்பார்வை இந்திய டுடே இலக்கிய ஆண்டுமலர் 1994-1995

53.பட்டுவாடா காலச்சுவடு 1995

54.நாடார் சார் தினமணி பொங்கல் மலர் 1996

55.நெருக்கடி சதங்கை 1996

56.இருக்கைகள் காலச்சுவடு 1997

57.டால்ஸ்டாய் தாத்தாவின் கதை தினமணி தீபாவளி மலர் 1999

58.மயில் ஆனந்த விகடன் பவழவிழா மலர் 2002

59.பையை வைத்துவிட்டு போன மாமி 2003

60.தனுவும் நிஷாவும் காலம் 2004

61.களிப்பு 2004

62.நண்பர் ஜி.எம் காலச்சுவடு 2004

63.ஒரு ஸ்டோரியின் கதை காலச்சுவடு 2004

64.கூடி வந்த கணங்கள் 2004

65.கதவுகளும் ஜன்னல்களும் புதியபார்வை 2004

66.மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் 2004

67.அந்த ஐந்து நிமிடங்கள் 2004

68.ஈசல்கள் 2004

69.கிட்னி 2004

70.பிள்ளை கெடுத்தாள் விளை காலச்சுவடு 2005

71.கொசு, மூட்டை, பேன் புதியபார்வை 2005

72.ஜகதி காலம் 2005

சுந்தர ராமசாமி பெற்ற விருதுகள்

இவர் கீழ்வரும் விருதுகளைப் பெற்றார்.[2]


குமரன் ஆசான் நினைவு விருது

இயல்விருது தமிழ் இலக்கியத் தோட்டம் 2001இல் வாழ்நாள் சாதனைக்காகப் பெற்றார்.[3]

கதா சூடாமணி விருது (2004)[1]

சுந்தர ராமசாமி பெயரிலான விருதுகள்

தமிழ்க் கணிமைக்கான விருது

தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்.


இளம் படைப்பாளர் விருது

சுந்தர ராமசாமி நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் இலக்கிய அமைப்பு சுந்தர ராமசாமி விருது அளித்து வருகிறது. இலக்கியத்தின் ஏதேனும் ஒரு வகைமையிலோ ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளிலோ முக்கியமான பங்களித்து வரும் இளம் படைப்பாளி ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் இவ்விருதுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். படைப்புத் துறையில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிவருபவர்களாக அவர்கள் இருப்பது அவசியம். விருதில் பாராட்டுப் பத்திரமும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் அடங்கும்.

No photo description available.

SIVASANKARI ,TAMIL WRITER BORN 1942 OCTOBER 14

 


SIVASANKARI ,TAMIL WRITER

 BORN 1942 OCTOBER 14

.பிரபல பெண் எழுத்தாளர் சிவசங்கரி 1942 அக்டோபர் 14 இல் பிறந்தார்



சிவசங்கரி (பிறப்பு ஒக்டோபர் 14, 1942) ஒரு குறிப்பிடத்தக்க தமிழக எழுத்தாளர். நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார். 1993 இலிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இவரது 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொகுப்புக்கள், 7 கட்டுரைத் தொகுப்புக்கள், 2 வாழ்க்கைச் சரிதங்கள் ஆகியவை வெளியாகியுள்ளன.

எழுத்துலகில்[தொகு]

இவரது முதல் சிறுகதை "அவர்கள் பேசட்டும்" - குழந்தையில்லாத இளம் தம்பதியின் மெல்லிய உணர்வுகளைச் சித்தரிக்கும் கதை, 1968 இல் கல்கியில் பிரசுரமாகி, எழுத்துலகில் பிரவேசித்தவர். இரண்டாவது சிறுகதை "உனக்குத் தெரியுமா?" - ஒரு குடிகாரனைப் பற்றிய கதை, `ஆனந்த விகடன்' பத்திரிகையில் பிரசுரமானது. அதன்பின் பல சிறுகதைகள், தொடர்கதைகள், குறுநாவல்கள், வெளிநாட்டு அனுபவங்கள், கட்டுரைத் தொடர்கள் என எழுதியிருக்கிறார்.


தமிழ்நாடு அரசு பரிசு[தொகு]

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் வழங்கப்படும் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியருக்கான பரிசு பயண இலக்கியம் எனும் வகைப்பாட்டில் இவருடைய பாரத தரிசனம் எனும் நூலுக்கு கிடைத்தது.[1][2][3][4]



இவரது நாவல்கள்[தொகு]

எதற்காக? - 1970

திரிவேணி சங்கமம் - 1971

ஏன்? - 1973

சியாமா - 1973

நண்டு - 1975

நதியின் வேகத்தோடு - 1975

மெள்ள மெள்ள - 1978

47 நாட்கள் - 1978

அம்மா, ப்ளீஸ் எனக்காக. - 1979

ஆயுள் தண்டனை - 1979

வளர்த்த கடா - 1979

இரண்டு பேர் - 1979

ஒரு மனிதனின் கதை - 1980

பிராயச்சித்தம் - 1981

போகப்போக - 1981

நெருஞ்சி முள் - 1981

தவம் - 1982

திரிசங்கு சொர்க்கம் - 1982

மாலையில் பூக்கும் மலர்கள் - 1982

பறவை - 1982

பாலங்கள் - 1983

ஆயிரங்காலத்துப் பயிர் - 1983

கருணைக் கொலை - 1984

அவன் - 1985

ஒற்றைப் பறவை - 1985

அது சரி, அப்புறம்? - 1985

நூலேணி - 1985

அம்மா பிள்ளை - - 1986

மலையின் அடுத்த பக்கம் - 1987

வேரில்லாத மரங்கள் - 1987

வானத்து நிலா - 1989

ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் - 1989

நான் நானாக - 1990

சுட்டமண் - 1991

இன்னொருத்தி + இன்னொருத்தி - 1992

இனி - 1993

குறுநாவல்கள்[தொகு]

வாழ்க்கை வரலாறுகள்[தொகு]

இந்திராவின் கதை - 1972

அப்பா - 1989

Wednesday, 16 October 2019

ARDESHIR IRANI ,PIONEER OF INDIAN CINEMA BORN 1886 DECEMBER 5-1969 OCTOBER 14



ARDESHIR IRANI ,PIONEER OF INDIAN CINEMA
BORN 1886 DECEMBER 5-1969 OCTOBER 14



Khan Bahadur Ardeshir Irani (5 December 1886 – 14 October 1969); popularly known as Ardeshir Irani, was a writer, director, producer, actor, film distributor, film showman and cinematographer in the silent and sound eras of early Indian cinema. He was renowned for making films in Hindi, Telugu, English, German, Indonesian, Persian, Urdu and Tamil. He was a successful entrepreneur who owned film theatres, a gramophone agency, and a car agency.

Life and career
Ardeshir Irani was born into a Zoroastrian family on 5 December 1886 in Poona, Bombay Presidency. In 1905, Irani became the Indian representative of Universal Studios and he ran Alexander Cinema in Bombay with Abdulally Esoofally for over forty years. It was at Alexander Cinema that Ardeshir Irani learnt the rules of the art of filmmaking and became fascinated by the medium. In 1917, Irani entered the field of film production and produced his first silent feature film, Nala Dayamanti, which released in 1920.

In 1922, Irani joined Bhogilal Dave, the former manager of Dadasaheb Phalke's Hindustan Films, and established Star Films. Their first silent feature film, Veer Abhimanyu was released in 1922 and starred Fatima Begum in the female lead. Dave, a graduate of the New York School of Photography, shot the films while Irani directed and produced them. Star Films produced seventeen films before Irani and Dave dissolved the partnership.



Ardeshir Irani on the sets of Alam Ara. Circa 1931
In 1924, Irani founded Majestic Films, joined by two talented youngsters, B.P. Mishra and Naval Gandhi. At this establishment, Irani produced the films and either Mishra or Gandhi directed the films. Despite its success, fifteen films later, Majestic Films closed, giving way to the equally short-lived Royal Art Studios which had exactly the same life-span as the earlier two, however, it became famous for a certain type of romantic films. Irani improved on it, using new talent to great effect.

In 1925, Irani founded Imperial Films, where he made sixty-two films. By the age of forty, Irani was an established filmmaker of Indian cinema. Ardeshir Irani became the father of talkie films with the release of his sound feature film, Alam Ara on 14 March 1931. Many of the films he produced were later made into talkie films with the same cast and crew. He is also accredited with making the first Indian English feature film, Noor Jahan (1931). He completed his hat-trick of earning fame when he made the first colour feature film of India, Kisan Kanya (1937). His contribution does not end only with giving voice to the silent cinema and colour to black-and-white films. He gave a new courageous outlook to filmmaking in India and provided such a wide range of choice for stories in films that till date, there are films being made which have a theme relating to one of the one hundred fifty-eight films made by Irani.

In 1933, Irani produced and directed the first Persian talkie, Dokhtar-e-Lor. The script was written by Abdolhossein Sepanta who also acted in the film along with members of the local Parsi community.[1]

Irani's Imperial Films introduced a number of new actors to Indian Cinema, including Prithviraj Kapoor and Mehboob Khan. He also interfered with the medium. He produced Kalidas in Tamil on the sets of Alam Ara, with songs in Telugu. Also, Irani visited London, England for fifteen days to study sound recording and recorded the sounds of Alam Ara on the basis of this knowledge. In the process, he created a whole new trend unknowingly. In those days, outdoor shootings were shot in sunlight with the help of reflectors. However, the outdoor undesirable sounds were disturbing him so greatly that he shot the entire sequence in the studio under heavy lights. Thus, he began the trend of shooting under artificial light.

Irani made one hundred fifty-eight films in a long and illustrious career of twenty-five years, between the First and Second World Wars. He made his last film, Pujari, in 1945. Irani was not compelled to live like Dadasaheb Phalke for he realised that the war was a time not suitable for film business and therefore he suspended his film business during that time. He died on 14 October 1969 at the age of eighty-two, in Mumbai, Maharashtra.

Filmography
As director
1922 : Veer Abhimanyu- Silent
1924: Vir Durgadhar - Silent
1924: Paap No Fej - Silent
1924: Bombay Ni Sethani/Call of Satan - Silent
1924: Shahjehan - Silent
1925: Narsingh Dakoo - Silent
1925: Navalsha Hirji - Silent
1927: Wild Cat of Bombay - Silent
1931: Alam Ara - First Indian Talkie
1937: "carlos"
As producer
Draupadi (1931)
Shirin and Farhad (1934)
Kisan Kanya - First Indian Colour (1937)
As actor
Ferdowsi (1934)




The story of Alam Ara, the first Indian talkie film is woven around the two queens - Navabahar and Dilbahar - of the king of Kumarpur. Both were childless. A fakir’s prediction that a son will be born to Navabahar makes Dilbahar, who hates the king for his devotion to his second queen, jealous. Dilbahar has designs on Adil, the Army Chief. When she is spurned by him, she gets him imprisoned and his wife banished. Adil’s wife dies while giving birth to Alam Ara.

A charm around Alam Ara’s neck reveals that she is the daughter of Adil. One night she secretly leaves the nomad camp where she has been brought up and goes to the palace to seek her father’s release. In the palace she encounters the young prince, (Navabahar’s son) who falls in love with her.

n the final dramatic scene, the nomads arrive in the city in search of Alam Ara and to secure her father’s release. Aslam, their leader, manages to enter the dungeon where Adil is imprisoned. Just then, Dilbahar enters, wanting to give Adil his last chance of returning her love. Finding Adil relentless, she gets infuriated and is about to kill him when Aslam rushes out of his hiding place. So do the king and his party. Dilbahar is exposed. In the end, Adil is released and the young prince marries Alam Ara.

Following are two excerpts from two interviews that I conducted with Ardeshir Irani. The first took place in 1949 and the second in 1964 after a lapse of nearly 15 years. During the course of the first interview Mr. Rustom Bharucha (a versatile lawyer who later managed Imperial Studios) who assisted Mr.Irani in recording the songs and dialogues of Alam Ara was also present.

Since our studio is located near a railway track, trains would pass every few minutes. So, most of the shooting was done between hours that the train ceased operation

Garga: How did the idea of making a talkie film occur to you?

Irani: About a year before I set upon producing Alam Ara, I had seen Universal Pictures’ Show Boat, a 40% talkie at Excelsior. This gave me an idea of making an Indian talkie film. But we had no experience and no precedents to follow. Anyhow, we decided to go ahead.

Garga: How did you chose the subject for your first film?

Irani: Alam Ara was a popular stage play by that doyen of Bombay dramatists, Joseph David,  who also adapted it for the screen.

Garga: What were the hazards of shooting a talkie film in those days?

Irani: There were no sound-proof stages, we preferred to shoot indoors and at night. Since our studio is located near a railway track, trains would pass every few minutes. So, most of the shooting was done between hours that the train ceased operation. We worked with single system Tanar recording equipment unlike today’s double system which allows a separate negative system for picture and sound. There were also no booms. Microphones had to be hidden in incredible places to keep out of camera range.

Irani, on set, Alam Ara (1931), recording soundIrani, on set, Alam Ara (1931), recording sound
Garga: Did you get some training in sound recording before you came to do the sound for Alam Ara?

Irani: Rustom Bharucha and myself picked up the rudiments of recording from Mr. Deming, a foreign expert, who had come to Bombay to assemble the machine for us. He was charging us Rs.100 per day, a huge sum for those days, which we could ill afford, so I took upon myself the recording of the film with help from Bharucha. 

Garga: I notice from the credits of the film that there was no music director?

Irani: We had no music director for the film. I chose the lyrics and the tunes. We used only a harmonium and a tabla player who were out of camera range and the singer sang into a hidden microphone.

Garga: How long did it take to complete the film?

Irani: in those days we completed a silent film in a month or so. But Alam Ara took months because of the hazards of sound recording under very trying conditions. Besides, we had to be very careful not to disclose the fact that we were making a talkie. It was a closely guarded secret.


Garga: What was the total cost of the film?

Irani: The film cost us only about Rs. 40,000 thanks to the cooperation of the artists and technicians who shared my excitement in making the first Indian talkie. The film was a tremendous success when released on March 14, 1931 when released at the Majestic Cinema. The theatre was mobbed and tickets were not available for weeks. The black-marketeers made a bonanza. Almost all the songs were hits particularly the one sung by W.M.Khan (who played the role of the fakir)

De de khuda ke naam par pyare
Taqat hai gar dene ki
Kuch chahe agar to mangle mujhse

Himmat hai gar lene ki