Showing posts with label POOJA. Show all posts
Showing posts with label POOJA. Show all posts

Wednesday, 7 October 2020

POOJA GANDHI ,KANNADA ACTRESS BORN 1983 OCTOBER 7

 


POOJA GANDHI ,KANNADA ACTRESS

 BORN 1983 OCTOBER 7



பூஜா காந்தி என்பவர் கன்னடத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கொக்கி, திருவண்ணாமலை உட்பட சில தமிழ்ப் படங்களிலும் அதிகளவில் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தொடங்கிய கர்நாடக ஜனதா கட்சியில் இணைந்தார்.பிறப்பும் வளர்ப்பும்

பூஜா காந்தி மீரட் [5] இல் ஒரு பாரம்பரிய பஞ்சாபி குடும்பத்தில் 1983 அக்டோபர் 7 இல் பிறந்தார். அவரது தந்தை, பவன் காந்தி, ஒரு தொழிலதிபர் மற்றும் அவரது தாயார், ஜோதி காந்தி, ஒரு இல்லத்தரசி. அவர் மீரட்டில் சோபியா கான்வெண்ட் மற்றும் தேவன் பப்ளிக் ஸ்கூலில் படித்தார்.இவருடைய ஒரு சகோதரி ராதிகா காந்தி கன்னடத்தில் நடிகையாகவும் ,மற்றொருவர் சுஹானி காந்தி டென்னிஸ் வீராங்கனையாகவும் உள்ளார்


திரைப்பட வாழ்கை


பூஜா காந்தி விளம்பர மாடலாக டிவி யில் தோன்றினார் . இதை தொடர்ந்து வங்காள படமான டோமெக் ஸலாம் திரைப்படத்தில் 18 வயதில் அவர் அறிமுகமானார். தென்னிந்திய திரைப்பட [[தமிழ் திரைப்படமான கொக்கி யில் நடித்து புகழ் பெற்றார் . இந்த படம் மிதமான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக ஓடியது. [6]


இவருடைய மூன்றாவது படம் கன்னட மொழியில் வெளி வந்த முங்காரு மேல் . இது தொடர்ந்து பெங்களூரில் 865 நாட்கள் ஓடி மாபெரும் சாதனை படைத்தது . மேலும் தெலுங்கு மொழியில் வானா [10] மற்றும் பெங்காலி இல் ப்ரீமர் கஹினி [11] என்ற பெயரில் 2008 இல்வெளிவந்தது. இவர் பின்னர் முங்காரு மேல் என்றே அழைக்கப்பட்டார்


கன்னட மொழியில். தண்டுபால்யா என்ற படத்தில் அரை நிர்வாணமாக நடித்திருக்கிறார். பெங்களூருவில் முன்பு அட்டகாசம் செய்த ரவுடி கும்பலைப் பற்றிய படம் இது. இந்தப் படத்தில் பீடி பிடிப்பது, சாராயம் குடிப்பது போன்ற காட்சிகளில் துணிச்சலாக நடித்திருக்கிறார் பூஜா காந்தி. குறிப்பிட்ட ஒரு காட்சியில் போலீஸார் இவரை நிர்வாணமாக அடித்து உதைப்பது போன்ற காட்சியில் உண்மையாகவே அரை நிர்வாணமாக நடித்திருக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிலவற்றுக்கு ஆட்சேபம் தெ‌ரிவித்த சென்சார் படத்தின் கதைக்கு கண்டிப்பாக தேவை என்ற காட்சிகளுக்கு மட்டும் அனுமதி தந்துள்ளனர்.


பூஜா காந்தி இவ்விதமாக விரைவில் 50 வது படத்தை நெருங்கி கொண்டிருக்கிறார் .



சர்ச்சைக்குள்ளான அபிநேத்ரி

நடிகை பூஜா காந்தி மீது மறைந்த இயக்குனர் புட்டண்ணா கனகள் மனைவி திடீர் புகார் கூறி இருக்கிறார். மறைந்த கன்னட நடிகை கல்பனாவின் வாழ்க்கையை மையமாக வைத்து 'அபிநேத்ரி' என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார். இப்படத்தின் ஸ்கிரிப்ட் தனக்கு சொந்தமானது என்று சமீபத்தில் எழுத்தாளர் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அத்துடன் கல்பனாவின் குடும்பத்தாரும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து படத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. பின்னர் பூஜா காந்தி அப்பீல் மனு தாக்கல் செய்ததில் படத்தை தொடர அனுமதி தரப்பட்டது. கன்னட மூத்த கலைஞர்களைபற்றி அவருக்கும் ஒன்றும் தெரியாது. குறிப்பிட்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் இல்லாவிட்டால் இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்று புட்டன்ன கனகல் மனைவி கர்நாடக பிலிம் சேம்பருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். என்றாலும் இந்த படம் கல்பனா தற்கொலை செய்து கொண்ட இடத்திலே படமாக்கப்பட்டு ,சுமாரான வெற்றியையும் பெற்றது


புதிய சர்ச்சை


நடிகை பூஜா காந்தி தனது குடும்பத்தாருடன் பெங்களுர் ஜெயநகர் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது திடீர் என்று பூஜாகாந்தி ஓட்டி வந்த கார் எதிரே வந்த இரண்டு சக்கரம் வாகனம் மீது மோதியது இதில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்த வர்ஷா என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.விபத்தை ஏற்படுத்து விட்டு நடிகைபூஜா காந்தி தலைமறைவாகி விட்டார்.பாதிக்கபட்ட வர்ஷா உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சேர்க்கபட்டார். சம்பந்தபட்ட நடிகை மீது வர்ஷா உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். நடிகை பூஜா காந்தி தான் விபத்தை ஏற்படுத்தினார் என்று யாராவது சாட்சி கூறினால் அவர் மீது வழக்கு பதிவு செய்வோம்.


அரசியலும் ,கட்சி தாவலும்

பூஜா காந்தி மத சார்பற்ற ஜனதா தளத்தில் 2012 இல் ஜனவரி 18 இல் இணைந்தார் . பின்னர் அப்போதைய ஆளும் கட்சி கர்நாடக ஜனதா கட்சி எடியூரப்பா தலைமையில் 2013 சட்டசபைக்கு போட்டியிட்டு ரெய்ச்சூர் தொகுதியில் தோல்வி அடைந்தார்


சொந்த வாழ்க்கை

பூஜா காந்திக்கும் ஆனந்த் கௌடா என்பவருக்கும் திருமண தாம்பூலம் நடைபெற்றது .என்றாலும் திருமணம் தடைபட்டு நின்றது . சென்ற வருடம் 2016 நவம்பர் 27 பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்து இனிப்புகளும் வழங்கினார் .அப்போது கிரிக்கெட்வீரர் ஐயப்பாவுடன் ஆழ்ந்த காதல் கொண்டிருப்பதாகவும் கிசு கிசுக்கப்பட்டது .

Wednesday, 10 October 2018

NAVA RATHIRI POOJAS




NAVA RATHIRI POOJAS





விரதகாலம்


நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாதி (புரட்டாசி) மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் நோன்பாகும். இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியே நவராத்திரி விரதமாக அனுசரிக்கப்படுகிறது. நவராத்திரி பூசை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்யப்பட வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது[மேற்கோள் தேவை]. ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுட்டிக்கப்படும் நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும்.

தொன்ம நம்பிக்கை

மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில், இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்பினபோது இச்சை என்ற சக்தியும், அது எவ்வாறு தோன்றியது என்று அறிந்தபோது ஞானசக்தியும் தோன்றின; பின் கிரியா சக்தியினால் இறைவன் உலகைப் படைத்தான் என்ற கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது. (இச்சை = விருப்பம், ஞானம் =அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்)

நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்[மேற்கோள் தேவை].
இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.
பூசை முறை


நவராத்திரி ஒன்பதாம் நாளன்று துர்க்கை, இலக்குமி, சரசுவதியாக வேடமணிந்திருக்கும் சிறுமிகள்
இந்து சமயம் தொடர்பான கட்டுரை
இந்து சமயம்
Om-tamil.png
இந்து வரலாறு
கிளைநெறிகள்[காட்டு]
மெய்யியல்[காட்டு]
தெய்வங்கள்[காட்டு]
கொள்கைகள்[காட்டு]
நூல்கள்[காட்டு]
திருவிழாக்கள்[காட்டு]
தத்துவஞானிகள்[காட்டு]
வேறு தலைப்புகள்[காட்டு]
Portal icon இந்து சமயம் வலைவாசல் Portal icon சைவம் வலைவாசல்

Portal icon வைணவம் வலைவாசல்
பாஉதொ
ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம்) கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள் நவராத்திரிக்கு வேண்டிய பூசைக்குத்தேவையான பொருட்களை அமாவாசையன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூசை தொடங்கவேண்டும்.

கும்பம் வைத்தல்

நறுமணமுள்ள சந்தனம், பூ (மலர்), இவைகளுடன் மாதுளை, வாழை, பலா, மா முதலியவற்றின் கனிகளை மிகுதியாக வைத்து நெய் சேர்த்த அன்னம், வடை, பாயாசம் முதலியவைகளை நிவேதித்தல் வேண்டும். புனுகு, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தனம், அகிற்பட்டை பன்னீர் இவைகளுடன் கூடிய அஷ்ட கந்தகம் சாத்தித் துதித்துப் பலவித ஆடல் பாடல்களால் தேவியை மகிழச் செய்யவேண்டும்.

குமாரி பூசை

குமாரி பூசை நவராத்திரி காலத்தில் இன்றியமையாததாகும். இரண்டு வயதிற்கு மேல் பத்து வயதிற்கு உட்பட்ட குமாரிகளே பூசைக்கு உரியவர்கள் முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு குமாரியாக முறையே குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்ற பெயர்களால் பூசிக்கப்படவேண்டும். பூசிக்கப்படும் குமாரிகள் நோயற்றவர்களாகவும் அழகுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். குமாரிகளுக்கு ஆடை, அணி, பழம், தாம்பூலம், மலர், சீப்பு, கண்ணாடி முதலிய மங்களப் பொருட்கள் மஞசள் குங்கும, தட்சணை கொடுத்து உபசரித்து அறுவகை சுவைகளுடன் அமுது செய்வித்தல் வேண்டும்.

விஜய தசமி

நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு. இவ்விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.

கன்னி வாழை வெட்டல்

ஆலயங்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை வெட்டுவது வழமை. பண்டாசுரனுடன் தேவி போர் செய்து அவனை அழிக்கமுடியாமல் சிவபிரானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை சங்கரித்து அசுரனைச் சங்காரம் செய்தாள் என்பர். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கலாயிற்று. அசுரனைச் சங்கரித்த நேரம் மாலை வேளை, செங்கட் பொழுதில் இதனை ஞாபகப்படுத்தும் முகமாக வாழை வெட்டுவது வழக்கம்.

நவராத்திரி விரத நியதிகள்
புரட்டாதி மாத வளர்பிறை பிரதமைத் திதியில் கும்பம் வைத்து நவமி வரை பூசை செய்தல் வேண்டும்.
வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலுவைத்தல் வேண்டும்.
விரதம் கைக்கொள்ளுவோர் அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் முதல் எட்டு நாட்களும் பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.
ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று பட்டினியாய் (உபவாசம்) இருந்து மறுநாள் விஜயதசமியன்று காலை ஒன்பது மணிக்குமுன் பாறணை செய்தல் வேண்டும். இயலாதவர்கள் முதல் எட்டுநாளும் பகல் ஒருவேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.

விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவுப்பதார்தங்கள் தயார் செய்து சக்திக்கு நிவேதித்து நவமியில் வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளைப் பாராயணம் செய்து குடும்ப அங்கத்தவர்களுடன் பாறணையைப் பூர்த்தி செய்யலாம்.
தசமி திதியில் பாறணை செய்தல் வேண்டும்.
இவ் விரதத்தை ஒன்பது வருடங்கள் தொடர்ந்து அனுட்டித்தல் வேண்டும்.
நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது[மேற்கோள் தேவை].

விரதகாலங்களில் ஓதத்தக்க தோத்திரப்பாடல்கள்
தேவி மகாத்மியம்
அபிராமி அந்தாதி
துர்க்கா அஷ்டகம்
இலட்சுமி தோத்திரம் (கனகதாரா தோத்திரம்)
சகலகலாவல்லி மாலை
சரஸ்வதி அந்தாதி
மஹிஷசுரமர்த்தினி தோத்திரம்

ஜனமேஜயன் என்ற மகாராஜா, வியாச முனிவரிடம் கேட்டான். அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக <உள்ளது. அரசனே! நவராத்திரி விரத காலம் சரத்ருது (புரட்டாசி, ஐப்பசி), வசந்த ருது (சித்திரை) காலங்களில் அனுஷ்டிக்கப்பட வேண்டும். இந்த மாதங்களைக் குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு. இவை எமனின் கோரைப்பற்கள் ஆகும். இந்த மாதங்களில் <உயிரினங்களுக்கு கடுமையான நோய் ஏற்படும். அவை உயிரைப் பலி வாங்கும் அளவு வலிமையுடையவாய் இருக்கும். இதில் இருந்து மீள வேண்டுமானால் சண்டிகை பூஜை செய்ய வேண்டும், என்றார். இதனால் தான் பதினெட்டு கைகளையுடையவளாகவும், ஆயுதம் தரித்தவளாகவும் அம்பாளை அலங்கரித்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நான்கு வகையான வசதிகளை விரும்புபவர்கள், நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டுமென்கிறார் வியாச மகரிஷி. கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், எந்தச் செயலிலும் வெற்றி பெற விரும்புபவர்கள், அரசியலிலும் ஆட்சியிலும் தொடர எண்ணுபவர்கள், சுகமான வாழ்வு வேண்டுபவர்களுக்கு நவராத்திரி பூஜை உகந்தது. இவர்கள் தங்கள் இல்லங்களில் சக்திதேவி சிலை அல்லது படத்துக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மலர் மாலைகள் அணிவித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும். மேலும், இவர்கள் ஏழைகளுக்கு தானமும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்.
இந்திராணி - யானை
வைஷ்ணவி - கருடன்
மகேஸ்வரி - ரிஷபம்
கவுமாரி - மயில்
வராகி - எருமை
அபிராமி - அன்னம்
நரசிம்மி - சிங்கம்
சாமுண்டி - பூதம்

அம்பாளை வணங்குவதன் பலன்

அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். இவளை என்னென்ன பெயர்களால் வழிபட வேண்டும் என்பதற்கு ஸ்லோகங்கள் உள்ளன. இந்தப் பெயர்களைச் சொல்லி வழிபட்டால் கிடைக்கும் பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஜெய் காளி- எதிரிகளின் ஆதிக்கம் ஒழியும்
ஜெய் சண்டிகாதேவி- செல்வம் சேரும்
ஜெய் சாம்பவி- அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.
ஜெய் துர்க்கா- ஏழ்மை அகலும், துன்பம் 
விலகும், போரில் வெற்றி கிடைக்கும், மறுபிறவியிலும் நல்லதே நடக்கும்.
ஜெய் சுபத்ரா- விருப்பங்கள் நிறைவேறும்
ஜெய் ரோகிணி- நோய் தீரும்.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும், அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும். கடைசி இரண்டு நாட்களில் ஜெய் சுபத்ரா, ஜெய் ரோகிணி ஆகிய மந்திரங்களைச் சொல்லவும்.

பெண்கள் பண்டிகையா?

நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு தோற்றம் <உருவாக்கப்பட்டிருக்கிறது. நிஜத்தில், இது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதமே. ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.

பிராஹ்மணி (அபிராமி) - பிரம்மா
மகேஸ்வரி- சிவன்
கவுமாரி- குமரன் (முருகன்)
வைஷ்ணவி- விஷ்ணு
வராஹி- ஹரி (வராக அவதாரம்)
நரசிம்மி- நரசிம்மர்
இந்திராணி- இந்திரன்.
இதிலிருந்து, நவராத்திரி ஆண்களுக்குரிய பண்டிகையாகவும் விளங்குவதைக் கவனிக்கலாம்.

அம்மையைத் தடுக்க அஷ்டமி படிப்பு

நவராத்திரி விரதம் பிரதமையில் துவங்கி நவமியில் முடியும். இதில் குறிப்பாக அஷ்டமி 
(நவராத்திரியின் எட்டாம் நாள்) நவமி (சரஸ்வதி பூஜை நாள்) திதிகளில் அம்பாளின் கதையைக் கேட்டாலோ படித்தாலோ அம்மை நோய் வராது என்பது நம்பிக்கை. மேலும், அம்பிகையின் கதை கேட்பவர்களை கிரகதோஷம் ஏதும் செய்யாது. பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்வர். திருடர்களால் பயமில்லை. நெருப்பு, தண்ணீர், ஆயுதம் போன்றவற்றால் ஏற்படும் கண்டங்கள் இருந்தால் ஓடிப்போய் விடும். அம்மை நோய் வராது என்பது மிகவும் முக்கியம். நவராத்திரி காலம் மட்டுமின்றி பிற அஷ்டமி, நவமி, சதுர்த்தசி திதிகளிலும் அம்பாளின் கதையை நீங்கள் வாசிக்கலாம்.

மூன்று மூன்றாக பிரித்தது ஏன்?

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் விழா எடுக்கிறோம். இதற்கு காரணம் உண்டு. வாழ்க்கைக்கு தேவை பணம் பிற வசதிகள். இதைப் பெறுவதற்கு லட்சுமியை முதலில் துதிக்கிறோம். பணமிருந்தால் போதுமா? அதைப் பாதுகாப்புடன் வைக்க வேண்டுமே! அதற்குரிய தைரியத்தையும் வழிமுறையையும் வேண்டி சக்தியாகிய துர்க்கை, காளி இன்னும் பிற காவல் தெய்வங்களை வணங்குகிறோம். பாதுகாப்புடன் கூடிய செல்வம் மட்டும் போதுமா! அதை என்னென்ன பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தெரிய வேண்டுமே! அதற்குத்தான் கல்வி. ஆக, காரண காரியங்க ளுடன் வகுக்கப்பட்டது நவராத்திரி பூஜை முறை.

புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?

வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்காபூஜை தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிடரீதியான காரணமும் உண்டு. நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை கோள்சாரம் என்று குறிப்பிடுவர். இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இவர் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னிராசியில் சஞ்சரிப்பார். புதன் கல்வி,கலைகளுக்குரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்புநலன்களைத் தருபவராகவும் இருப்பவர். அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம். இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்குகிறார்கள். புரட்டாசியில் வரும் இந்நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி என்று அக்காலத்தில் அழைத்தனர். (சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு)கல்வி மட்டுமல்லாமல் செல்வம், தைரியமும் மனிதனுக்கு அவசியம். அவற்றை பெற்று வாழ்வு வளம்பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.

Tuesday, 26 June 2018

POOJA UMA SHANKAR , INDIAN -SRILANKA ACTRESS BORN 1981 JUNE 25






POOJA UMA SHANKAR ,
INDIAN -SRILANKA ACTRESS 
BORN 1981 JUNE 25






Pooja Gauthami Umashankar, mononymously known as Pooja, is an Indian-Sri Lankan actress, who has primarily appeared in Tamil films as well as Sinhala, Malayalam and amateur films. Following a series of successful commercial ventures, Bala's Naan Kadavul saw Pooja's performance as a blind beggar praised by the critics, securing major awards, including the South Filmfare and Tamil Nadu State Film Awards. She simultaneously worked in Sinhala cinema and was part of several successful films like Anjalika (2006), Asai Man Piyabanna (2007), Suwanda Denuna Jeewithe (2010) and Kusa Pabha (2012), thus establishing herself as one of the leading actresses of Sinhala cinema.

Early life

Pooja's mother Sandhya is a Sri Lankan Sinhalese and her father H.R.Umashankar is an Indian Kannadiga Brahmin from Sringeri in Chikmagalur district, Karnataka.[1] Uma Shankar was at Valparai working with Hindustan Unilever Limited as a manager. He was not at all interested in film industry but she was attached to it. Pooja can speak Kannada, Sinhala, Tamil and English.[2] After she did her pre-schooling in Sri Lanka, she came to India and went to Poornapragnya in Aldur, Chikmagalur and then to Nirmala Convent in Mysore.[2] Later she continued her education at Baldwin's Girls High school in Bangalore and did graduation (B.Com) and Post Graduation (MBA) at Mount Carmel College, Bangalore.[2]

Personal life

Pooja got engaged to Sri Lankan Model Deepak Shanmuganathan in 2014,[3] but one year later she split stating, "Deepak is a very good person, but that there was a vast difference between the lives, hopes, likes, dreams, sensitivities and expectations of the two of us." [4] In 2016, Pooja married a Sri Lankan Tamil business man Prashan D Vethakan, in a low-key ceremony, with close family in attendance.[5]

Career

Pooja was introduced by a friend of her to cinematographer-turned-director Jeeva, who signed her for the role of Anglo-Indian girl in his Tamil venture Ullam Ketkumae.[6] Pooja said that at that time she planned to finish that film and return to her original job and did not take an acting career into consideration. She stated: "I said to myself I'd act in just this film, see what it's like, make good use of the money and get back to studying".[6] She was soon offered a role opposite R. Madhavan, which she could not decline and made her rethink her decision.[6] Ullam Ketkumae's massive delay meant that her second film, the romantic comedy Jay Jay (2004), directed by Saran, became her first official release.[7] Pooja received favorable reviews for her performance in Jay Jay;[8] G. Ulaganathan from Deccan Herald wrote: "Spirited, lively, Pooja's sparkling eyes and smile do leave an impression". Similarly a critic from nowrunning.com noted: "[A]mong the two new heroines, it is Pooja who scores with her good performance and dances..."[9] She next played the romantic interest of Ajith Kumar in another Saran film, Attahasam, which, in spite of mixed critical response, went on to become a financial success.[10] Pooja, too, met with criticism, with critics citing that she had "only limited role" and was "wasted [...] in an insignificant and half-baked role".[11][12] Pooja's subsequent release happened to be Ullam Ketkumae that featured her in one of the five leading roles alongside Shaam, Laila, Arya and Asin. The film fetched positive remarks and emerged as a sleeper hit.[13] She went to appear in commercial Tamil films such as Thambi and Pori. In 2007, Pooja also appeared in a Malayalam film, Panthaya Kozhi, before landing the lead female role in Bala's Naan Kadavul. Her portrayal of Hamshavalli, a blind beggar, was critically appreciated and earned her several accolades, including the Filmfare Award for Best Actress – Tamil and Tamil Nadu State Film Award for Best Female Character Artiste. Following Naan Kadavul, Pooja went on a sabbatical, appeared just in cameo roles in TN-07 AL 4777, Drohi and the Telugu film Orange.

She became a sensation in Sri Lankan film industry and a household name after the success of Anjalika (2005) and Asai Man Piyambanna (2007). She then on went to appear in several blockbusters in Sinhala cinema and rose to high popularity. Her big budget film Kusa Pabha released in early 2012 and became the highest grosser ever in the history of Sri Lankan film industry. Critics praised Pooja for her role of Pabawathi.


Pooja has been a part of a short film titled Mirage that was shot in September 2011. She says, her good friend Abhishek Venkteswar asked for her participation in this short film. The film was screened in various short film festivals in India and The West Midlands International film festival in UK, fetching accolades for the film and Pooja's performance. When she was shooting for Mirage, she also starred in Smoking kills a short film made by University students as a student welfare initiative.


Television

She was one of the judges in the popular reality dance show Aatam Paatam Kondatam opposite dance master Prasanna on Kalaignar TV, Sun TV.

Wednesday, 14 March 2018

POOJA JHAVERI , INDIAN ACTRESS BORN 1992 MARCH 13



POOJA JHAVERI , INDIAN ACTRESS
BORN 1992 MARCH 13





Pooja Jhaveri is an Indian film actress who predominantly appears in Telugu, Kannada and Tamil films. Her first film was Bham Bolenath starring Navdeep and Naveen Chandra which released in February 2015. She appears in various TV commercials and has been part of 20 ads for brands like Rin, Nature Power Soap, and Shree Kumaran Jewellers [1] She will appear in a Telugu film starring Sumanth Ashwin releasing in June 2016.[2] It is a remake of Malayalam film Ordinary. She is also to appear in a Tamil film Thodari with Dhanush.[3]

Personal Life
Pooja Jhaveri was born to a Gujarati family in a small town near Vapi in southern Gujarat, where she was raised, and later she moved with her family to Mumbai for her studies.[4][5]










Career
Jhaveri started her acting career in Telugu film industry with film Bham Bolenath[6] in 2015, and then appeared in films like Right Right,[7] Thodari[8] and Rukkumani Vandi Varudhu.[9][10]



Filmography[edit source]

YearFilmRoleLanguageNotes
2015Bham BolenathSrilakshmiTelugu
ShivamKannadaSpecial appearance
2016Right RightKalyaniTelugu
ThodariSreeshaTamil
L7SandhyaTelugu
2017YugapurushaKannada
Rukkumani Vandi VarudhuTamilFilming
DwarakaTeluguReleased
201847 DaysTeluguFilming
Touch Chesi ChuduSandhyaTeluguCameo

Tuesday, 6 February 2018

POOJA BOSE ,HINDI ACTRESS BORN 1987 FEBRUARY 6




POOJA BOSE ,HINDI ACTRESS 
BORN 1987 FEBRUARY 6




Pooja Bose, also known as Puja Bannerjee is an Indian television actress.[2][3] She is well known for playing Vrinda in the popular show Tujh Sang Preet Lagai Sajna, which aired on Star Plus. She was a contestant on Jhalak Dikhhla Jaa in 2014 and Comedy Nights Bachao in 2015. She is currently seen in Dev - TV series.
Career[edit source]
After starting her television career with Kahaani Hamaaray Mahaabhaarat Ki, Bose was seen in the romantic show Tujh Sang Preet Lagai Sajna, in which she played the role of a simple Punjabi girl, Vrinda.[4]


She has also acted in a Telugu film titled Veedu Theda.[5] She made her debut in the film Macho Mustanaa, with Hiran Chatterjee (formerly called Macho Mustafaa, but the title was changed due to objections from Muslim clerics regarding the use of the word "Mustafaa".[6] She won a role in Raja Chanda's film Challenge 2, starring Dev Adhikari and Sujit Mondal's film Rocky, starring Mahaakshay Chakraborty. Another unconfirmed movie is Diwana Holo Mon, opposite Hiran Chatterjee.

Bose participated in Jhalak Dikhhla Jaa (season 7), where she was credited as Puja Bose. Her choreographer was Rajit Dev, who is the chief choreographer to Vaibhavi Merchant.[7]

After getting eliminated from Jhalak Dikhhla Jaa, Bose is looking forward to work in Bollywood. She participated in the Bengali version of the reality show Big boss, big brother. She got eliminated after staying for a month in the house.[8]

Personal life[edit source]

Puja was earlier married and divorced.[2] As per her publicist: "Puja’s husband was not from the industry".[2] She is currently engaged to actor Kunal Verma of Dil Se Dil Tak fame, whom she met when they both starred as leads in Tujh Sang Preet Lagai Sajna in 2008.[1]

Friday, 27 October 2017

POOJA BATRA ,FEMINA MISS INDIA 1993 / ACTRESS BORN 1974 OCTOBER 27

POOJA BATRA ,FEMINA MISS  INDIA 1993 / ACTRESS  BORN 1974 OCTOBER 27



Pooja Batra (born 27 October 1974) in Faizabad, Uttar Pradesh, is an Indian actress and model. She was crowned Femina Miss India International in 1993.





Early life and background[edit source]
Batra was born to Ravi Batra, an army colonel[4] and Neelam Batra, a former Miss India participant in 1971.[5] She lived in Ludhiana with her extended family while she was young.[6] While in school, she was an athlete and competed in the 200 and 400-meter dash.[5]

She graduated in Economics[7] from Fergusson College, Pune[3][5] and holds an MBA in marketing[7] from Symbiosis, Pune.[3] She has two brothers.[7] She became the third runners up at the Miss Asia Pacific in 1993, when she was 18 years old.[8]

Career[edit source]
At a young age, she started modelling as a part-time job. She was best known for her Liril soap commercial.[9] She was the first Indian face to launch and be a spokesperson for Head and Shoulders in India. As a model she has participated in over 250 events and ad campaigns. She shot to fame when she was crowned Miss India Asia-Pacific in 1993.[10] She went on to become one of the top models in India. She walked the ramp for over 250 fashion shows in India and overseas.[3] She is an ambassador for Parag Sarees.[11]

Batra turned down many offers to complete her education before signing a contract with the Virasat Film Studio. The first film she signed was Virasat in 1997.[12] She went on to work in over 20 films including Haseena Maan Jayegi, Dil Ne Phir Yaad Kiya and Kahin Pyaar Na Ho Jaaye. One of her films, Taj Mahal: An Eternal Love Story, a historical epic, was shown at the Cannes film festival in 2004.[13] She is the life member of International Film And Television Club of Asian Academy of Film & Television, Noida.

Batra has also appeared in South Indian films including three Malayalam films[14] and two Tamil films, including a cameo in the 1995 film Aasai.

Batra has acted in theater and toured North America, which got her considerable acclaim. She appeared at the 2009 Academy Awards in Los Angeles, where she reunited with her Virasat costar, Anil Kapoor.

Personal life[edit source]

Batra was married to orthopaedic surgeon, Dr. Sonu S. Ahluwalia, in Los Angeles, California between 2002 and 2010.[2] In January 2011, she filed for divorce, citing irreconcilable differences.[15]

Philanthropy[edit source]
Batra has volunteered time and money to charitable causes including AIDS (Mukti Foundation),[16] homeless children, the Bombay Police Department and injured soldiers in the Kashmir war.

She did pro bono work in the film, My Little Devil (Bas Yari Rakho) subtitled in Hindi, English and French to raise funds for the poor children in India. The film was co-produced by NFDC-La Fete (Canada) and directed by Gopi Desai. The film was screened at the 24th Annual Montreal World Film Festival, 2000; Chicago International Children's Film Festival, 2000; 10th Annual Philadelphia Film Festival of World Cinema, 2001 and the Indian Film Festival in Malaysia, 2005.

Saturday, 7 October 2017

POOJA GANDHI ,DEBATED KANNADA ACTRESS BORN 1983 OCTOBER 7


POOJA GANDHI ,DEBATED KANNADA ACTRESS BORN 1983 OCTOBER 7


பூஜா காந்தி என்பவர் கன்னடத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கொக்கி, திருவண்ணாமலை உட்பட சில தமிழ்ப் படங்களிலும் அதிகளவில் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தொடங்கிய கர்நாடக ஜனதா கட்சியில் இணைந்தார்.



பூஜா காந்தி என்பவர் கன்னடத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கொக்கி, திருவண்ணாமலை உட்பட சில தமிழ்ப் படங்களிலும் அதிகளவில் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தொடங்கிய கர்நாடக ஜனதா கட்சியில் இணைந்தார்.



பிறப்பும் வளர்ப்பும்[மூலத்தைத் தொகு]

பூஜா காந்தி மீரட் [5] இல் ஒரு பாரம்பரிய பஞ்சாபி குடும்பத்தில் 1983 அக்டோபர் 7 இல் பிறந்தார். அவரது தந்தை, பவன் காந்தி, ஒரு தொழிலதிபர் மற்றும் அவரது தாயார், ஜோதி காந்தி, ஒரு இல்லத்தரசி. அவர் மீரட்டில் சோபியா கான்வெண்ட் மற்றும் தேவன் பப்ளிக் ஸ்கூலில் படித்தார்.இவருடைய ஒரு சகோதரி ராதிகா காந்தி கன்னடத்தில் நடிகையாகவும் ,மற்றொருவர் சுஹானி காந்தி டென்னிஸ் வீராங்கனையாகவும் உள்ளார்

திரைப்பட வாழ்கை[மூலத்தைத் தொகு]

பூஜா காந்தி விளம்பர மாடலாக டிவி யில் தோன்றினார் . இதை தொடர்ந்து வங்காள படமான டோமெக் ஸலாம் திரைப்படத்தில் 18 வயதில் அவர் அறிமுகமானார். தென்னிந்திய திரைப்பட[[ தமிழ் திரைப்படமான கொக்கி யில் நடித்து புகழ் பெற்றார் . இந்த படம் மிதமான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக ஓடியது. [6]

இவருடைய மூன்றாவது படம் கன்னட மொழியில் வெளி வந்த முங்காரு மேல் . இது தொடர்ந்து பெங்களூரில் 865 நாட்கள் ஓடி மாபெரும் சாதனை படைத்தது . மேலும் தெலுங்கு மொழியில் வானா [10] மற்றும் பெங்காலி இல் ப்ரீமர் கஹினி [11] என்ற பெயரில் 2008 இல்வெளிவந்தது. இவர் பின்னர் முங்காரு மேல் என்றே அழைக்கப்பட்டார்

கன்னட மொழியில். தண்டுபால்யா என்ற படத்தில் அரை நிர்வாணமாக நடித்திருக்கிறார். பெங்களூருவில் முன்பு அட்டகாசம் செய்த ரவுடி கும்பலைப் பற்றிய படம் இது. இந்தப் படத்தில் பீடி பிடிப்பது, சாராயம் குடிப்பது போன்ற காட்சிகளில் துணிச்சலாக நடித்திருக்கிறார் பூஜா காந்தி. குறிப்பிட்ட ஒரு காட்சியில் போலீஸார் இவரை நிர்வாணமாக அடித்து உதைப்பது போன்ற காட்சியில் உண்மையாகவே அரை நிர்வாணமாக நடித்திருக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிலவற்றுக்கு ஆட்சேபம் தெ‌ரிவித்த சென்சார் படத்தின் கதைக்கு கண்டிப்பாக தேவை என்ற காட்சிகளுக்கு மட்டும் அனுமதி தந்துள்ளனர்.

பூஜா காந்தி இவ்விதமாக விரைவில் 50 வது படத்தை நெருங்கி கொண்டிருக்கிறார் .

சர்ச்சைக்குள்ளான அபிநேத்ரி[மூலத்தைத் தொகு]

நடிகை பூஜா காந்தி மீது மறைந்த இயக்குனர் புட்டண்ணா கனகள் மனைவி திடீர் புகார் கூறி இருக்கிறார். மறைந்த கன்னட நடிகை கல்பனாவின் வாழ்க்கையை மையமாக வைத்து 'அபிநேத்ரி' என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார். இப்படத்தின் ஸ்கிரிப்ட் தனக்கு சொந்தமானது என்று சமீபத்தில் எழுத்தாளர் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அத்துடன் கல்பனாவின் குடும்பத்தாரும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து படத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. பின்னர் பூஜா காந்தி அப்பீல் மனு தாக்கல் செய்ததில் படத்தை தொடர அனுமதி தரப்பட்டது. கன்னட மூத்த கலைஞர்களைபற்றி அவருக்கும் ஒன்றும் தெரியாது. குறிப்பிட்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் இல்லாவிட்டால் இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்று புட்டன்ன கனகல் மனைவி கர்நாடக பிலிம் சேம்பருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். என்றாலும் இந்த படம் கல்பனா தற்கொலை செய்து கொண்ட இடத்திலே படமாக்கப்பட்டு ,சுமாரான வெற்றியையும் பெற்றது

புதிய சர்ச்சை[மூலத்தைத் தொகு]

நடிகை பூஜா காந்தி தனது குடும்பத்தாருடன் பெங்களுர் ஜெயநகர் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது திடீர் என்று பூஜாகாந்தி ஓட்டி வந்த கார் எதிரே வந்த இரண்டு சக்கரம் வாகனம் மீது மோதியது இதில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்த வர்ஷா என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.விபத்தை ஏற்படுத்து விட்டு நடிகைபூஜா காந்தி தலைமறைவாகி விட்டார்.பாதிக்கபட்ட வர்ஷா உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சேர்க்கபட்டார். சம்பந்தபட்ட நடிகை மீது வர்ஷா உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். நடிகை பூஜா காந்தி தான் விபத்தை ஏற்படுத்தினார் என்று யாராவது சாட்சி கூறினால் அவர் மீது வழக்கு பதிவு செய்வோம்.

அரசியலும் ,கட்சி தாவலும்[மூலத்தைத் தொகு]


பூஜா காந்தி மத சார்பற்ற ஜனதா தளத்தில் 2012 இல் ஜனவரி 18 இல் இணைந்தார் . பின்னர் அப்போதைய ஆளும் கட்சி கர்நாடக ஜனதா கட்சி எடியூரப்பா தலைமையில் 2013 சட்டசபைக்கு போட்டியிட்டு ரெய்ச்சூர் தொகுதியில் தோல்வி அடைந்தார்


Pooja Gandhi (born Sanjana Gandhi)[1] is an Indian film actress and producer. She has acted mainly in Kannada language films in addition to few Tamil, Malayalam, Bengali and Hindi films.

Gandhi made her film debut in 2003 with a Bengali film Tomake Salam and Tamil film Kokki in 2006. Since then, she has played lead roles in commercially successful films such as Mungaru Male (2006), Milana (2007), Krishna (2007), Taj Mahal (2008), Budhivanta (2008), Anu (2009), Gokula (2009) and Dandupalya (2012), she has acted in more than 50 films and also participated in the reality show Bigg Boss Kannada 3.

She joined the Janata Dal (Secular) party in 2012 by taking the membership of the party.[2] She soon hopped onto KJP party and later to the BSR Congress party and contested the Karnataka assembly elections from Raichur constituency.[3] However, she was defeated in the elections and did not win any seat from the constituency.[4]

Early years and personal life[edit source]

Gandhi was born in Meerut[5] into a traditional Punjabi family. Her father, Pawan Gandhi, is a businessman and her mother, Jyothi Gandhi, is a housewife. She studied at Sophia Convent and Dewan Public School in Meerut. She has two younger sisters – Radhika Gandhi, who is also an actress in Kannada films, and Suhani Gandhi, a tennis player.[5][6]

Gandhi got engaged in November 2012 but ended the relationship the following month.[7]

Career[edit source]
Debut (2003)[edit source]

Gandhi started her career by acting in TV soaps, starting with Zameen Se Aassman Tak directed by Aruna Irani.[5] She made her debut at the age of 18 in the Bengali film Tomake Salam, released in 2003. She moved to the South Indian film industry with the Tamil film Kokki. The film earned moderate reviews and had a successful run at the box office.[6]

Initial success and fame in Kannada (2006–08)[edit source]

Her debut in the Kannada film industry was with Mungaru Male,[8] The film was the first in India for any language to be screened for continuously one year in a multiplex.[9] It ran over 865-days in Karnataka and was remade in Telugu as Vaana[10] and in Bengali as Premer Kahini[11] in 2008. She popularly came to be known as Mungaru Male Girl (Girl of "Mungaru Male").[12]

She then acted in the movie Milana with Puneeth Rajkumar. Upon theatrical release on 14 September 2007, the film saw massive commercial success and completed a 450-day run in theatres. Later the film was dubbed into Malayalam as Ishtam Enikkishtam.


Gandhi worked in Krishna, with "Comedy Time" Ganesh, her co-actor in Mungaru Male. She has since acted in several Kannada films, such as Manmatha, Geleya, Hani Hani, Accident, Kaamannana Makkalu and Nee Tata Naa Birla.

In 2008, she starred in the Kannada film Taj Mahal with Ajay Rao. She was nominated for a Filmfare Best Actress Award. Her next film was the Tamil movie Thiruvannamalai also starring Arjun Sarja. The film was later dubbed in Hindi as Main Hoon Vinashak.[5]

Her first 2009 release was Anu, which was the remake of Telugu movie Anusuya starring Bhumika Chawla. Other Kannada movies that Gandhi acted in include Hucchi, Iniya, and Ninagaagi Kadiruve. Other movies from 2009 include the Tamil film Thalai Ezhudu, and Gokula in which she starred with Vijaya Raghavendra and Yash. The film opened on 27 November 2009.[13]

She made her debut in Hindi film with I Am 2011, together with Juhi Chawla. 'I Am' received mainly positive reviews from critics. The Times of India called it "an important and intelligent film"[14] and The Film Street Journal named it "a must watch".[15] In 2012 'I Am' won the National Award for Best Hindi Film and Best Lyrics.[16] In the same year she has acted several Kannada movies such as Thavarina Runa, Aptha, Nee Illadhe, Hare Rama Hare Krishna, Panchamrutha, Pagal and Jogayya. In 'Jogayya' movie, she made a cameo appearance as an Advocate, directed by star director Prem.

Critical acclaim and accolades[edit source]

Gandhi received Filmfare Award for Best Kannada Actress and Suvarna Fimfare Award for Best Actress for her performance in Dandupalya. The film was dubbed in Telugu and released as Dandupalyam. It was well received in Andhra Pradesh.[17]

A Tamil dub titled Karimedu was produced by Rama Narayanan's Sri Thenandal Films and released on 24 May 2013 to critical acclaim. it was hit in Tamil Nadu.[18][19] The film was dubbed in Malayalam and was titled as Kuruthikalam.

Gandhi has signed up to make her Tulu language film debut in Beere Devupoonje, playing the role of Raja Nartaki. The film, produced and directed by R. Dhanraj, will be based on a Tulu warrior named Devapoonja who lived 400 years ago.[20]

Politics[edit source]

Gandhi joined the Janata Dal (Secular) (JDS) party on 18 January 2012.[21]


She then joined briefly the KJP, but she finally contested the 2013 Karnataka Legislative Assembly elections from Raichur on a BSR Congress ticket. This first attempt at public office proved unsuccessful.[22]




Filmography[edit source]

YearFilmRoleLanguageNotes
2003Tomake SalamAnkitaBengaliDebut film
2006KokkiRajiTamil
Mungaru MaleNandiniKannada
2007MilanaPriyaKannada
KrishnaPoojaKannada
ManmathaherselfKannadaSpecial appearance
GeleyaHerselfKannadaSpecial appearance in song "Hudugi Malebillu"
2008Hani HaniRamyaKannada
AccidentPoojaKannada
Kaamannana MakkaluherselfKannadaSpecial appearance
Nee Tata Naa BirlaPoojaKannada
Taj MahalShruthiKannadaNominated, Filmfare Award for Best Kannada Actress[23]
Kodagana Koli NungithaLakshmiKannada
BudhivantaPoojaKannada
MaharshiManasa VeenaKannada
Janumada GelathiManjulaKannada
ThiruvannamalaiMalathyTamil
Haage SummaneNandiniKannadaSpecial appearance
2009AnuAnuKannada
Thalai EzhuthuPoojaTamil
IniyaJanakiKannada
HuchchiPreethiKannada
Ninagaagi KaadiruveShweta NandanKannada
GokulaLeelaKannada
2010MinuguSanchithaKannada
Sri HarikathePooja KrishnamurthyKannada
Nee Raani Naa MaharaniRani /
Pooja Gandhi
Kannada
VegaherselfKannada
2011Thavarina RunaRamyaKannada
ApthaAnjali DeviKannada
Nee IlladheSharanyaKannada
I AmAparnaHindi
Hare Rama Hare KrishnaRakshitaKannada
PanchamruthaPrithiKannada
JogayyaAdvocateKannadaCameo appearance
PaagalPoojaKannada
2012DandupalyaLakshmiKannadaWinner – Suvarna Film Award for Best Actress
Winner – SIIMA Award for Best Actress in a Negative Role
Nominated – Filmfare Award for Best Actress - Kannada
JaihindAnjaliKannada[24]
Hosa Prema PuranaherselfKannada
2013Maad DadLisaMalayalam
Director's SpecialHerselfKannadaSpecial appearance in song "Kannalle eshottu kolltiya"
2014KalyanamasthuRadhaKannada
2015AbhinetriSharat Lata / NandaKannadaAlso producer[25]
Thippaji CircleThippajjiKannada
2016Kathe Chitrakathe Nirdeshana PuttannaHerselfKannadaGuest appearance[26]
2017JilebiJilebiKannadaCompleted
2KempiKannadaDubbed in Telugu as Dandupalyam 2
HooviAnjaliKannadaFilming
MuthulakshmiKannadaAnnounced
As producer
YearFilmLanguageCast
2015AbhinetriKannadaPooja Gandhi

Awards and nominations[edit source]

Totals
Awards won2
Nominations3

Awards[edit source]

Year[a]CategoryAwardFilmResult
2008Best ActressSuvarna Film AwardsKrishnaWon[27]
2009Best ActressFilmfare Awards SouthTaj MahalNominated[28]
2013Best Actress in a Negative RoleSouth Indian International Movie AwardsDandupalyaWon[29]