Posts

Showing posts with the label FRAUD

PREMANANDA ,DEVOTIONAL FRAUD BORN 1951 NOVEMBER 17 -FEBRUARY 21,2011

Image
  PREMANANDA ,DEVOTIONAL FRAUD BORN  1951 NOVEMBER 17 -FEBRUARY 21,2011 பிரேமானந்தர்  ( Premananda ,  பிரேமானந்தா , நவம்பர் 17, 1951 - பெப்ரவரி 21, 2011) என்பவர் இந்திய  குருவும் , தமிழ்நாட்டில் உள்ள பிரேமானந்தா  ஆசிரமத்தை  நிறுவியவரும் ஆவார்.  இலங்கையைச்  சேர்ந்த இவர் மீது பாலியல் குற்றம், மற்றும் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு இந்திய உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. [1] வாழ்க்கைக் குறிப்பு [ தொகு ] பிரேம்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட பிரேமானந்தா இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கையின்  மலையகத்தில்   மாத்தளை  நகரில் தனது ஆசிரமம் ஒன்றையும் அனாதை இல்லம் ஒன்றையும் நடத்தி வந்தார்.  ஈழப்போரை  அடுத்து இவரும் இவரது சீடர்களும் 1984 ஆம் ஆண்டில்  தமிழ்நாட்டிற்கு  இடம்பெயர்ந்தனர். அவருடைய அனாதை இல்லத்தில் இருந்த சிலரையும் இவர் தன்னுடன் கூட்டிச் சென்றார். [2] :¶4  ஆரம்பத்தில்  திருச்சிராப்பள்ளியில்  ஓர் இடத்தில் தனது ஆசிரமத்தை ஆரம்பித்தார். 1989 இல் பாத்திமாநகருக்கு குடிபெயர்ந்தனர். [...

CHEATING ,FRAUD, ENCHROACMENT - DMK

Image
  CHEATING ,FRAUD, ENCHROACMENT - DMK கயமை… கயவாளித்தனம்… கபளீகரம்… BY SAVUKKU · 04/04/2014 கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு…  இந்த வார்த்தைகளை திமுகவின் அனைத்துக் கூட்டங்களிலும் கேட்கலாம். அறிஞர் அண்ணா சொல்லிய இந்த வார்த்தைகளைத்தான் தி.மு.க. தனது கொள்கையாக பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. 10150666_764271523585055_686913784_n “நம்மிடம் பணமில்லை கட்சி நடத்த. ஆனாலும் வழிவகை இருக்கிறது.   பணம் சம்பாதிக்க முடியும் என்று நம்பிக்கை தோன்றுகிறது. நான் திரைப்படங்களுக்கு வசனம் எழுதி நிறைய சம்பாதித்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர். நான் சம்பாதித்தது உண்மையோ பொய்யோ, அது பற்றிக் கவலையின்றி அதை அப்படியே ஏற்று அந்த வழியை கடைபிடித்தேனும் பணம் சம்பாதித்துக் கட்சி நடத்தலாம் என்ற தைரியம் பிறக்கிறது.   பணம் என்பது ஒரு சாதனமே.  அது சகல காரியங்களுக்கும் அத்தியாவசியமான ஒன்றல்ல. இருந்தே தீரவேண்டும் எல்லாக் காரியங்களுக்கும் என்ற நிர்பந்தம் இல்லை.   நமது உழைப்பின் மூலம் உறுதியின் மூலம் எவ்வளவோ பணத்தேவையை நிறுத்தலாம், குறைக்கலாம்.” 18.09.1949 அன்று திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்க...

DAYANIDHIMARAN ,MAJOR BRIBER,FRAUD RUNS SUN TV IN INDIA BORN 1966, DECEMBER 5

Image
DAYANIDHIMARAN ,MAJOR BRIBER,FRAUD RUNS SUN TV  IN INDIA  BORN 1966, DECEMBER 5 தயாநிதி மாறன் (டிசம்பர் 5, 1966, கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு) ஒரு தமிழக அரசியல்வாதி.இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் நடுவண் அமைச்சராக மே 26, 2004 முதல் மே 2007 வரை பொறுப்பு வகித்தார். 2009-2011 காலகட்டத்தில் இந்தியாவின் நடுவண் அமைச்சரவையில் நெசவுத்துறை ஆய அமைச்சராக (ஜவுளித்துறை) பொறுப்பு வகித்தார். இந்தியாவின் 2009 மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதின் விளைவாக 15 ஆவது மக்களவையில் இடம் பெற்றார். இவர் முன்னாள் நடுவண் அமைச்சரான முரசொலி மாறனின் மகன் ஆவார். இவரின் மூத்த சகோதரரான கலாநிதி மாறன் சன் குழுமத்தின் நிர்வாக இயக்குநராக சன் தொலைக்காட்சி ஒளிபரப்பாளரும் ஆவார். இவரின் தந்தைவழி பாட்டியின் தம்பி மு.கருணாநிதி தி.மு.க தலைவரும் ஐந்துமுறை தமிழகத்தின் முதல்வராக பொறுப்பு வகித்தவருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றவராவார். திராவிட முன்னேற்றக் கழ...