Showing posts with label SEPTEMBER 7. Show all posts
Showing posts with label SEPTEMBER 7. Show all posts

Monday, 7 September 2020

BANUMATHI ACTRESS BORN 1925 SEPTEMBER 7- 2005 DECEMBER 24


BANUMATHI ACTRESS BORN 
1925 SEPTEMBER 7- 2005 DECEMBER 24




பானுமதி. செம்படம்பர் 7,. 1925ஆம் ஆண்டு இன்றைய ஆந்திராவில் உள்ள தொத்தாவரம் என்னும் சிற்றூரில் பொம்மராஜூ வெங்கடசுப்பையா - அம்மனியம்மா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார்

1939ஆம் ஆண்டு வரவிக்கிரயம் என்னும் தெலுகு படத்தின் படப்பிடிப்பு கல்கத்தாவில் நடந்துகொண்டிருந்தது. அது ஒரு முக்கியமான சோகக் காட்சி. அந்தப் படத்தின் நாயகியான 13 வயது பெண்ணுக்கு அந்தச் சோகக் காட்சியில் நடிக்க இயலவில்லை. அவளுக்கு அழுகை வரவில்லை. இயக்குனர் சி.புல்லையா அந்தச் சிறு பெண்ணை நோக்கிக் கத்தி இருக்கிறார். பயந்துபோன அந்தச் சிறுமி அழுதிருக்கிறார். அந்தக் காட்சி வெற்றிகரமாகப் படமாக்கப்பட்டது.

பிறகு அந்த 13வயது சிறுமி தென்னிந்தியச் சினிமாவின் முக்கியமான ஆளுமையாக வலம் வந்தார். நடிகை என்பது மட்டுமின்றி இயக்குனர், பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எழுத்தாளர் எனப் பல பரிமாணங்களுடன் புகழ் பெற்றார். அவர்தான் பானுமதி. செம்படம்பர் 7,. 1925ஆம் ஆண்டு இன்றைய ஆந்திராவில் உள்ள தொத்தாவரம் என்னும் சிற்றூரில் பொம்மராஜூ வெங்கடசுப்பையா - அம்மனியம்மா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். பானுமதி சிறு வயதிலேயே இசை ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய தந்தை அவருக்குக் கர்நாடக சங்கீதத்தை முறைப்படிக் கற்றுக்கொடுத்தார். தன்னுடைய மகளின் குரல் இந்தியா முழுவதும் கேட்க வேண்டும் என்பதை பொம்மராஜூ இலட்சியமாகக் கொண்டிருந்தார். தன் முதல் படத்திலேயே அவர் தியாகராஜ கீர்த்தனைகள் பாடிப் புகழ் பெற்றார் பானுமதி.

பானுமதி தன் முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாலதி மாதவன், தர்மபத்தினி போன்ற பல தெலுகு படங்களில் நடித்தார். அவர் கிருஷ்ண பிரேமா (1943) படப்பிடிப்புக்காக சென்னை வந்தார். அப்போதுதான் அங்கு உதவி இயக்குனராக இருந்த பலுவை ராமகிருஷ்ணாவை பானுமதி சந்தித்தார். இருவரும் காதல் வயப்பட்டனர். ஆனால் இவர்களின் காதலை பானுமதியின் பெற்றோர் எதிர்த்தனர். படத்தின் தயாரிப்பாளர் ஏ.ராமைய்யாவின் மனைவி கண்ணாமணி மற்றும் சில நண்பர்களின் உதவியுடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதன் பின்னால் பெற்றோரின் ஆசியும் கிடைத்தது.

திருமணத்திற்குப் பிறகு நடிக்கக் கூடாது என்று பானுமதி முடுவெடுத்திருந்தார். ஆனால் பி.என்.ரெட்டி தன்னுடைய ஸ்வர்க்க சீமா என்னும் படத்தில் பானுமதிதான் நடிக்க வேண்டும் என வேண்டி கேட்டுக்கொண்டார். ராமகிருஷ்ணாவும் இதைக் கடைசிப் படமாக நினைத்து நடித்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதன் பேரில் பானுமதி சம்மதித்தார். ஆனால் அந்தப் படத்தின் மாபெரும் வெற்றி பானுமதிக்கு நட்சத்திர அந்தஸ்தை வழங்கியது. அவர் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். தமிழில் ரத்னகுமார் படத்தில் பி.யூ.சின்னப்பாவுடனும், முக்தி படத்தில் தியாகராஜ பாகவதருடனும் இணைந்து நடித்தார்.

இச்சமயத்தில் பானுமதியும் அவர் கணவரும் இணைந்து படம் தயாரிக்க முடிவெடுத்தனர். 1947இல் வெளிவந்த ரத்னமாலா அவர்களின் தயாரிப்பில் வந்த முதல் படம். 1952இல் அவர்கள் பரணி ஸ்டுடியோவைத் தொடங்கினர். பானுமதி இயக்கிய முதல் திரைப்படம் சண்டிராணி. இது தமிழ், தெலுகு, இந்தி மொழிகளில் தயாரிக்கப்பட்டது.

பானுமதி 1966இல் பத்மஸ்ரீ, 2003இல் பத்மபூசன் ஆகிய விருதுகளால் கெளரவிக்கப்பட்டுள்ளார். தன் சினிமா பங்களிப்புக்காக பல தேசிய, மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ்நாடு இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியற்றியுள்ளார். பானுமதி டிசம்பர் 25, 2005ஆம் ஆண்டு காலமானார். நடிப்பு மட்டுமின்றி மாசிலா உண்மைக் காதலி, பூவாகிக் காயாகிக் கனிந்த மரமொன்று போன்ற பல பாடல்களும் இன்றைக்கு பானுமதி என்னும் ஆளுமைக்கு மங்காத நினைவைப் பெற்றுத் தருபவை.

(தமிழில் ஜெரீ ஜெய்)

1939ஆம் ஆண்டு வரவிக்கிரயம் என்னும் தெலுகு படத்தின் படப்பிடிப்பு கல்கத்தாவில் நடந்துகொண்டிருந்தது. அது ஒரு முக்கியமான சோகக் காட்சி. அந்தப் படத்தின் நாயகியான 13 வயது பெண்ணுக்கு அந்தச் சோகக் காட்சியில் நடிக்க இயலவில்லை. அவளுக்கு அழுகை வரவில்லை. இயக்குனர் சி.புல்லையா அந்தச் சிறு பெண்ணை நோக்கிக் கத்தி இருக்கிறார். பயந்துபோன அந்தச் சிறுமி அழுதிருக்கிறார். அந்தக் காட்சி வெற்றிகரமாகப் படமாக்கப்பட்டது.

பிறகு அந்த 13வயது சிறுமி தென்னிந்தியச் சினிமாவின் முக்கியமான ஆளுமையாக வலம் வந்தார். நடிகை என்பது மட்டுமின்றி இயக்குனர், பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எழுத்தாளர் எனப் பல பரிமாணங்களுடன் புகழ் பெற்றார். அவர்தான் பானுமதி. செம்படம்பர் 7,. 1925ஆம் ஆண்டு இன்றைய ஆந்திராவில் உள்ள தொத்தாவரம் என்னும் சிற்றூரில் பொம்மராஜூ வெங்கடசுப்பையா - அம்மனியம்மா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். பானுமதி சிறு வயதிலேயே இசை ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய தந்தை அவருக்குக் கர்நாடக சங்கீதத்தை முறைப்படிக் கற்றுக்கொடுத்தார். தன்னுடைய மகளின் குரல் இந்தியா முழுவதும் கேட்க வேண்டும் என்பதை பொம்மராஜூ இலட்சியமாகக் கொண்டிருந்தார். தன் முதல் படத்திலேயே அவர் தியாகராஜ கீர்த்தனைகள் பாடிப் புகழ் பெற்றார் பானுமதி.

பானுமதி தன் முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாலதி மாதவன், தர்மபத்தினி போன்ற பல தெலுகு படங்களில் நடித்தார். அவர் கிருஷ்ண பிரேமா (1943) படப்பிடிப்புக்காக சென்னை வந்தார். அப்போதுதான் அங்கு உதவி இயக்குனராக இருந்த பலுவை ராமகிருஷ்ணாவை பானுமதி சந்தித்தார். இருவரும் காதல் வயப்பட்டனர். ஆனால் இவர்களின் காதலை பானுமதியின் பெற்றோர் எதிர்த்தனர். படத்தின் தயாரிப்பாளர் ஏ.ராமைய்யாவின் மனைவி கண்ணாமணி மற்றும் சில நண்பர்களின் உதவியுடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதன் பின்னால் பெற்றோரின் ஆசியும் கிடைத்தது.

திருமணத்திற்குப் பிறகு நடிக்கக் கூடாது என்று பானுமதி முடுவெடுத்திருந்தார். ஆனால் பி.என்.ரெட்டி தன்னுடைய ஸ்வர்க்க சீமா என்னும் படத்தில் பானுமதிதான் நடிக்க வேண்டும் என வேண்டி கேட்டுக்கொண்டார். ராமகிருஷ்ணாவும் இதைக் கடைசிப் படமாக நினைத்து நடித்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதன் பேரில் பானுமதி சம்மதித்தார். ஆனால் அந்தப் படத்தின் மாபெரும் வெற்றி பானுமதிக்கு நட்சத்திர அந்தஸ்தை வழங்கியது. அவர் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். தமிழில் ரத்னகுமார் படத்தில் பி.யூ.சின்னப்பாவுடனும், முக்தி படத்தில் தியாகராஜ பாகவதருடனும் இணைந்து நடித்தார்.

இச்சமயத்தில் பானுமதியும் அவர் கணவரும் இணைந்து படம் தயாரிக்க முடிவெடுத்தனர். 1947இல் வெளிவந்த ரத்னமாலா அவர்களின் தயாரிப்பில் வந்த முதல் படம். 1952இல் அவர்கள் பரணி ஸ்டுடியோவைத் தொடங்கினர். பானுமதி இயக்கிய முதல் திரைப்படம் சண்டிராணி. இது தமிழ், தெலுகு, இந்தி மொழிகளில் தயாரிக்கப்பட்டது.

பானுமதி 1966இல் பத்மஸ்ரீ, 2003இல் பத்மபூசன் ஆகிய விருதுகளால் கெளரவிக்கப்பட்டுள்ளார். தன் சினிமா பங்களிப்புக்காக பல தேசிய, மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ்நாடு இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியற்றியுள்ளார். பானுமதி டிசம்பர் 25, 2005ஆம் ஆண்டு காலமானார். நடிப்பு மட்டுமின்றி மாசிலா உண்மைக் காதலி, பூவாகிக் காயாகிக் கனிந்த மரமொன்று போன்ற பல பாடல்களும் இன்றைக்கு பானுமதி என்னும் ஆளுமைக்கு மங்காத நினைவைப் பெற்றுத் தருபவை.

நடிப்பு, பாடல், இயக்கம், தயாரிப்பு என பல துறைகளில் கொடி கட்டிப் பறந்த பழம்பெரும் நடிகை பானுமதி . தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் முடி சூடா ராணியாக திகழ்ந்தவர் பானுமதி. அந்தக்கால சூப்பர் ஸ்டார்களானஎம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, பின்னர் வந்த எம்.ஜி.ஆர், சிவாஜி என ஜாம்பவான்களுடன் இணைந்து பலபடங்களில் நடித்தவர் பானுமதி. தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ் ஆகியோருடனும் நடித்தவர் பானுமதி. அவர்நடித்த படங்களில் அவரே பாட்டுக்களைப் பாடுவார். அவருக்கு எந்தப் பாடகியும் பின்னணி பாடியதில்லை என்ற சிறப்புப் பெற்றவர். இதுதவிர பல படங்களை தயாரித்துள்ளார், இயக்கியுள்ளார். இப்படிப் பல துறைகளில் கொடி கட்டிப் பறந்த பானுமதியை அஷ்டாவதானி என்றே திரையுலகம் கூறியது. 80 வயதான பானுமதி சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் வசித்துவந்தார். அவருக்கு ஒரே மகன், டாக்டர் பரணி. இவரது பெயரில் சாலிகிராமத்தில் முன்பு இயங்கி வந்த பரணி ஸ்டுடியோவை மருத்துவமனையாக மாற்றி அந்த மருத்துவமனையை நிர்வகித்து வந்தார் பரணி. 100க்கும் மேற்பட்ட படங்களில் பானுமதி நடித்துள்ளார். பத்மஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.தமிழ்நாடு இசைக் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

சென்னை தியாகராயநகர் வைத்தியராமன் தெருவில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். அவரது உடல் நிலை மோசமடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி 24.12.2005 நள்ளிரவில் மரணம் அடைந்தார்.
.

MAMMOOTY ,MALAYALAM ACTOR BORN 1951 SEPTEMBER 7



MAMMOOTY ,MALAYALAM ACTOR
 BORN 1951 SEPTEMBER 7



மலையாள நடிகர் மம்மூட்டி
ஒரு இந்திய சரித்திர நாயகன் பிறப்பு 1951 செப்டம்பர் 7

மம்முட்டி (மலையாளம்: മമ്മൂട്ടി, முகமது குட்டி, பிறப்பு: 7 செப்டம்பர் 1951[1]), நான்கு தடவைகள் இந்திய தேசிய விருது பெற்ற நடிகர், இயக்குநர் ஆவார். இவர் மலையாளம் தவிர இந்தி, தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கேரளாவில் ஒரு பிரபல நடிகராவார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை 1998 இல் பெற்றார். அவரது வாழ்வில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக, முன்னணி நடிகராக 300 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்,[2].

மம்மூட்டி பல முக்கிய விருதுகளை அவரது நடிப்புத் திறமைக்காகப் பெற்றுள்ளார். அவற்றில் சிறந்த நடிகர் பிரிவில் அவர் பெற்ற மூன்று சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள், நான்கு மாநில விருதுகள் மற்றும் எட்டு பிலிம்பேர் விருதுகள் ஆகியவை அடங்கும். 1998 இல், இந்தியத் திரைப்படத்துறைக்கு அவர் அளித்த மிகப்பெரிய பங்களிப்பிற்காக இந்திய அரசாங்கம் அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவப்படுத்தியது.

கைராலி டிவி, பீபிள் டிவி மற்றும் வீ டிவி போன்ற மலையாள தொலைக்காட்சி அலைவரிசைகளை நடத்தும் மலையாள தகவல்தொடர்புகளின் தலைவர் பொறுப்பிலும் மம்மூட்டி இருக்கின்றார்.[3] வனிதா பத்திரிக்கை அதன் வாசகர்களிடையே நடத்திய ஆய்வின் பிறகு மம்மூட்டியை மிகவும் கவர்ச்சியான நடிகராகத் தேர்ந்தெடுத்தது.[4] மும்மூட்டி, கேரளா முழுவதும் மனிதநேய செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார், மேலும் அக்‍ஷயா திட்டத்தின் நல்லெண்ணத் தூதுவராகவும் இருக்கின்றார்

குடும்பமும் ஆரம்பகால வாழ்க்கையும்[தொகு]

மம்மூட்டி

மம்மூட்டி அவர்கள் இந்தியாவின் பழைய திருவாங்கூர்-கொச்சின் மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் அருகில் ஒரு நடுத்தர முஸ்லீம் குடும்பத்தில் 7 செப்டம்பர் 1951 அன்று பிறந்தார், இவரது தந்தை இஸ்மாயில் ஒரு விவசாயி மற்றும் தாய் பாத்திமா இல்லத்தரசி ஆவர். அவரது உடன்பிறப்புகளுடன் அவர் வைக்கம் அருகிலுள்ள சேம்பு என்னும் இடத்தில் வளர்ந்தார். அவர் உயர்நிலைப் பள்ளிக்கல்வியை (பட்டப்படிப்புக்கு முந்தையது) கொச்சியிலுள்ள மகாராஜாஸ் கல்லூரியில் முடித்தார், அதன் பிறகு எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார். அவர் மஞ்சேரியில் இரண்டு ஆண்டுகள் சட்டப் பயிற்சியும் எடுத்தார். அவர் சல்பாத் என்பவரை 1980 இல் மணந்தார், இவர்களுக்கு சுருமி என்ற மகளும் தல்குயர் சல்மான் என்ற மகனும் உள்ளனர்.[1]

நடிப்பு வாழ்க்கை[தொகு]
இதனையும் பார்க்க: Filmography of Mammootty
ஆரம்பகால வாழ்க்கை, 1971-1980[தொகு]
மம்மூட்டி 1971 இல் கே. எஸ். சேதுமாதவன் இயக்கிய அனுபவங்கள் பாலிச்சகள் திரைப்படத்தில் முதன்முதலில் தோன்றினார். இருப்பினும் இந்த கதாப்பாத்திரம் நன்மதிப்பைப் பெறவில்லை.[6] அப்பொழுது அவர் மகாராஜாஸ் கல்லூரியில் மாணவராக இருந்தார். அதன் பிறகு 1973 இல், கே. நாராயணன் இயக்கிய பிரேம் நசீர் படமான காலச்சக்கரம் திரைப்படத்தில் மற்றொரு வேடத்தைப் பெற்றார்.

அவரது திரைப்பட தொழில் வாழ்க்கை 1979 இல் தொடங்கியது, அப்பொழுது அவர் தலைசிறந்த இயக்குநர் எம். டி.வாசுதேவன் நாயர் இயக்கிய தேவலோகம் [7] திரைப்படத்தில் அவர் முதல் முன்னணி வேடத்தில் நடித்தார். இருப்பினும், இந்தத் திரைப்படம் வெளியாகவே இல்லை.

1980கள்[தொகு]
எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதி எம். ஆசாத் இயக்கிய வீல்கணுண்டு ஸ்வப்ணங்கள் மம்மூட்டியின் முதல் குறிப்பிடத்தகுந்த திரைப்படம் ஆகும். கே.ஜி ஜியார்ஜ் இயக்கிய மேலா திரைப்படத்தில், அவர் சர்க்கஸ் கலைஞராக நடித்தார், மேலும் ஐ.வி. சசி இயக்கிய திரிஷ்னா திரைப்படம் அவருக்கு கதாநாயகன் எனும் பிரபலத்தை வழங்கியது.

1982 இல், கே.ஜி ஜியார்ஜ் இயக்கிய துப்பறியும் திரில்லர் படமான யவனிகா (1982) திரைப்படத்தில் அவர் காவல்துறை அதிகாரி வேடத்தில் அவர் நடித்தது, மம்மூட்டி நேர்மையான காவல்துறை அதிகாரியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிரடி மற்றும் துப்பறியும் விறுவிறுப்புப் படங்களில் நடிக்கும் போக்கிற்கு அது தொடக்கமாக அமைந்தது.[8]

1981 இல், அஹிம்சா திரைப்படத்தில் அவர் நடித்தற்காக சிறந்த துணை நடிகர் பிரிவில் முதல் மாநில விருதைப் பெற்றார்.

1982-1984 காலகட்டம் மம்மூட்டியை முக்கியமான மலையாள சினிமாவில் வணிக ரீதியாக எதையும் செய்யக்கூடிய கதாநாயகனாக மதிப்பிட்டது. பத்மராஜனின் கூடேவிதே மற்றும் ஜோஷியின் ஆ ராத்திரி இரண்டும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய ஆள்கூட்டத்தில் தனியே மற்றும் ஆதியொழுக்குகள் போன்ற திரைப்படங்களில் அவரது நடிப்பு அவரை அர்த்தமுள்ள நடிகராக நிலைநாட்டியது.[9].

1982 முதல் 1986 வரையிலான ஐந்து ஆண்டுகள் காலகட்டத்தில் மம்மூட்டி கதாநாயகனாக 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார்.[10]

எம். டி. எழுதி ஐ.வி. சசி இயக்கிய ஆதியொழுக்குகள் திரைப்படத்தில் கருணன் பாத்திரத்தில் அவர் நடித்தது, அவருக்கு சிறந்த நடிகர் பிரிவில் மாநில விருதையும் பிலிம்பேர் விருதையும் பெற்றுத் தந்தது. மம்மூட்டி, பாலு மகேந்திரா இயக்கிய யாத்திரா திரைப்படத்தில் வன அதிகாரி வேடத்தில் நடித்ததற்காக மாநில சிறப்பு ஜூரி விருதையும் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார். நிறக்கூட்டு (1985), நியூ டெல்லி(1987) மற்றும் தனியாவர்த்தனம்(1987) ஆகியவை 80களில் அவரது குறிப்பிடத்தகுந்த பிற படங்களாகும்.

நியூ டெல்லி அவரது நடிப்புத் தொழிலில் முக்கியமான திரைப்படமாகும்.[11] அந்தத் திரைப்படம் "த அல்மைட்டி" என்ற இர்விங் வாலஸ் எழுதிய நாவலை ஓரளவு அடிப்படையாகக் கொண்டது.[12]

1980களின் இறுதியிலிருந்து 1990கள் வரை[தொகு]
1988 இல் மம்மூட்டி மலையாள சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றை தனது ஒரு CBI டைரிக் குறிப்பு திரைப்படத்தைக் கொண்டு அளித்தார். ஒரு CBI டைரிக் குறிப்பு கேரளாவிலும் அதேபோன்று தமிழ்நாட்டிலும் பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றை உருவாக்கியது. முதல் CBI திரைப்படம் ஒரு CBI டைரிக் குறிப்பு வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, மூன்று மர்மக் கொலை சம்பந்தமான தொடர்ச்சிகள் அதே நடிகர்களைக் கொண்டு அதே கதாப்பாத்திரங்களில் தயாரிக்கப்பட்டன, அவை: ஜகார்த்தா (1989), சேதுராம ஐயர் CBI (2004) மற்றும் நேரரியன் C.B.I (2005), அனைத்தும் கே மதுவால் இயக்கப்பட்டு எஸ்.என். ஸ்வாமி எழுதியது, இவற்றில் மும்மூட்டி சேதுராம ஐயராக புத்திசாலித்தனமான ஆனால் யூகிக்க முடியாத CBI அதிகாரியாகத் தோன்றினார். சுயசரிதை கதைகளைக் கொண்ட எம்.டி. வாசுதேவன் நாயரின் இரண்டு திரைப்படங்களில் மம்மூட்டி நடித்தார். அவற்றில் ஒன்று அக்‌ஷரங்கள் ஐ.வி. சசியால் இயக்கப்பட்டது, மற்றொன்றான சுக்ரதம் படத்தை ஹரிகுமார் இயக்கினார்.

மம்மூட்டி ஒரு வடக்கன் வீரக்கதா திரைப்படத்தில் நடிப்பு வாழ்வின் உச்சத்தை தொட்டார்; அத்திரைப்படம் எம்.டி. வாசுதேவன் நாயரால் எழுதப்பட்டு டி.ஹரிஹரன் அவர்களால் இயக்கப்பட்டது. அவரது தெளிவான சேகவார் (கூலிப் படைவீரன்), கதநாயகனாக இல்லாமல் எதிர்மறைப் பாத்திரமாக இருந்தாலும் அவருக்கு தேசிய விருதை வென்று தந்தது. அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய மதிலுகள் படத்தில் மும்மூட்டியின் நடிப்பு விருதுக்காகக் கருதச்செய்தது. ஐ.வி சசி இயக்கிய முருகயா வில் வேட்டைக்கார வருணியாக அவரது வேடம் மற்றும் மற்றொரு திரைப்படம் மஹாயனம் ஆகியவையும் மாநில விருதுக்கு கருதச்செய்தன. மம்மூட்டி, பரதன் இயக்கிய அமரம் திரைப்படத்தில் அவது சிறந்த நடிப்பிற்காக பிலிம்பேர் விருதை வென்றார்.

மம்மூட்டி தனது இரண்டாவது தேசிய விருதை, அடூர் கோபாலகிருஷ்ணனின் விதேயன் மற்றும் டிவி சந்தரனின் பொந்தன் மாடா ஆகியவற்றில் தனது நடிப்பிற்காகப் பெற்றார். அவர் இரண்டு படங்களில் தனது வேடங்களுக்காக மாநில விருதையும் பெற்றார். கொச்சின் ஹனீபா இயக்கிய வால்ட்சல்யம் படத்தில் அவரது நடிப்பும் மாநில விருதுக்குக் கருதப்பட்டது.

தற்போதைய சகாப்தம், 2000 முதல் தற்போதுவரை[தொகு]
மம்மூட்டி தனது மூன்றாவது தேசிய விருதை டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் திரைப்படத்திற்காக வென்றார், இது ஜாபர் படேல்[13] இயக்கிய அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிக் கூறும் ஆங்கில மொழி திரைப்படம் ஆகும், இத்திரைப்படம் இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டது.

ஜாபர் படேல் அம்பேத்கர் படத்தில் மம்மூட்டி பற்றி தெரிவித்த கருத்துக்கள்:

“ Anyone who has seen the film will agree that Dr Ambedkar could not have been possible without Mammootty. How did the filmmaker settle on him? I was making a film in English and I went all around the world, met and saw actors in Canada, United States and United Kingdom. Physically, many actors in America came close but I was not sure about how they would portray the whole sensibility and inner turmoil. I was also not happy about the gestures. I had shortlisted 2-3 people and knew that it would be troublesome as I would have to get them here and train them. So I was not really happy. Then I decided to do something about Mammootty, who was hiding in my mind for a very long time. ”
மம்மூட்டி காழ்ச்சா வில் ஆபரேட்டர் மாதவன் உருவத்திற்காக மாநில விருதை வென்றார். புதுமுகம் அன்வர் ரஷீத் இயக்கிய ராஜமாணிக்யம் மலையாள சினிமாவில் அனைத்துக் காலத்திலும் மிகப்பெரிய வெற்றியுடன் ரசிகர்கள் மனம் கவர்ந்தது.[14] 2006 இல், மம்மூட்டி துருப்புக்குலன் திரைப்படத்தை உருவாக்கினார், அதில் வரும் கதாப்பாத்திரம் குலன் மீது குழந்தைகளிடையே கடுங்கோபம் உண்டானது, பின்னர் அந்தப் பாத்திரத்தை வைத்து 'சூப்பர் குலன்' எனற கார்ட்டூன் தொடர் கிட்ஸ் காமிக்ஸ் மூலம் தொடங்கப்பட்டது.[15]

மம்மூட்டியின் அதிரடி நகைச்சுவைத் திரைப்படம் மாயாவி , 2007 இன் சிறந்த வசூலைப் பெற்ற படமானது.

2008 இல், மம்மூட்டியின் அண்ணன் தம்பி மாநிலம் முழுவதும் 75 மையங்களில் திரையிடப்பட்டு சுமார் 61 மையங்களில் 50 நாட்களை நிறைவு செய்தது. அத்திரைப்படம் ராஜமாணிக்கத்தின் சாதனையை முறியடித்து மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்து ரசிகர்கள் மனம் கவர்ந்தது.[16]

பிற மொழிகளில் திரைப்படங்கள்[தொகு]
மம்மூட்டி சில மலையாளம் அல்லாத திரைப்படங்களில் நடித்துள்ளார், அவற்றில் பல தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில திரைப்படங்கள் அடங்கும். 1989 இல், கே. மது இயக்கிய மௌனம் சம்மதம் திரைப்படத்தில் அவர் தமிழில் அறிமுகமானார். அவர் தமிழ்த் திரைப்படங்களில் கே. பாலச்சந்தர்(அழகன்) மற்றும் மணி ரத்னம்(தளபதி) போன்ற துறையின் முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்திருக்கின்றார். தமிழ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து தளபதி யில் அவர் நடித்தது தமிழ் ரசிகர்களிடையே அவரை மிகவும் பிடிக்கச் செய்தது[சான்று தேவை]. பாசில் இயக்கிய கிளிப்பேச்சு கேட்கவா (1993) திரைப்படத்தில் மம்மூட்டி அவரது அரிதான வேடமான காதல் நாயகன் வேடத்தில் நடித்தார்[சான்று தேவை]. 1995 இல் மம்மூட்டி, ஆர்.கே.செல்வமணி இயக்கிய மக்கள் ஆட்சி[சான்று தேவை] வடிவில் வியக்கத்தக்க வகையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில், கேப்டன் பாலாவாக ஐஸ்வர்யா ராய் ஜோடியாக அவரது நடிப்பு அனைவரையும் கவரும் விதமானதாகக் கருதப்பட்டது[சான்று தேவை]. என். லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் படத்தில் மம்மூட்டி ஒரு குடும்பத் தலைவன் வேடத்தில் நடித்திருந்தார்.

மம்மூட்டி மறக்கூடிய சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். புதையல்(1996) (புதையல் வேட்டை பற்றிய திரைப்படம்), ஜூனியர்-சீனியர்(2002)(முக்கோணக் காதல் கதை), விஸ்வதுளசி (2004)(ஒரு முதிர்ந்த காதல் கதை) இவையனைத்தும் கவர்ந்திழுக்கும் நடிப்பில் உருவாக்கப்பட்டவை, ஆனால் விமர்சனம் மற்றும் வணிக ரீதியில் தோல்வியைத் தழுவின.

அவர் [1989] இல் திரியத்திரி மூலமாக ஹிந்தித் திரைப்பட உலகில் நுழைந்தார். இருப்பினும், அவரது கதாநாயகனாக நடித்த முதல் பாலிவுட் திரைப்படம் தர்த்திபுத்ரா எந்த அறிவிப்புமின்றிப் போனது., என்றாலும் அவரது தேசிய அளவிலான வருகையை ஜாபர் படேல் இயக்கிய வாழ்க்கை வரலாற்றுப் படமான டாக்டர். பாபா சாஹேப் அம்பேத்கர் படத்தைக்கொண்டு உறுதியாக்கினார். மம்மூட்டியின் சௌ ஜூத் ஏக் சச் விமர்சன ரீதியாகப் பாராட்டை வென்றாலும், அத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியடையவில்லை. மம்மூட்டியின் தெலுங்குத் திரைப்படம் ஸ்வாதி கிரணம், ஒரு ஆபத்தான முயற்சியான அது ரசிகர்களாலும் விமர்சனங்களாலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மனிதநேயப் பணிகள்[தொகு]
மம்மூட்டி உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் அரை டஜனுக்கும் மேற்பட்ட ஏழைகள் மறுவாழ்வுத் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்.[19]

வலி மற்றும் நோய்த் தணிப்பு மையம்[தொகு]
மம்மூட்டி கேரளாவில் உள்ள பெயின் அண்ட் பல்லியேடிவ் கேர் சொசைட்டி,[20] அறக்கட்டளை அமைப்பு உடைய புரவலராக இருக்கின்றார், இவ்வமைப்பானது புற்றுநோய் தீவிரமான நோயாளிகளிடையே வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டது. அவர் இந்தியாவின் கோழிக்கோடு என்ற இடத்தில் அமைந்துள்ள, வலி மற்றும் நோய்த் தணிப்பு கவனிப்பு மையத்தின் மைய சக்தியாகவும் செயலாக்குபவராகவும் இருக்கின்றார்.[21] அந்த நிறுவனம் வழங்கும் நன்மைகளை ஆயிரக்கணக்கான மக்கள் பெறுகின்றனர். மம்மூட்டி வலி மற்றும் நோய்த் தணிப்பு கவனிப்புக்கு, கேரளா முழுவதும் வாழும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு, இப்போது நாவல் திட்டத்தை அமைத்திருக்கிறார்.[22]

ஜீவன் ஜோதி[தொகு]
மம்மூட்டி ஜீவன் ஜோதியின் தூதராக இருக்கின்றார் - இது மண உணர்வு நரம்பு வியாதிகள், இதயம் (இதயம் சார்ந்த) எலும்பு இயல் வியாதிகள், கல்லீரல் வியாதிகள், சிறுநீரகக் குழாய் செயலிழப்பு, இரத்தம் உறையா நோய்கள், ENT குறைபாடுகள் போன்ற வியாதிகளின் சிகிச்சைக்காக எதிர்பார்க்கும் மக்களுக்கு உதவி வழங்கும் நோக்கைக் கொண்ட சமூக சேவை திட்டம் ஆகும்.[சான்று தேவை]

இந்தியத் தெருமுனை இயக்கம்[தொகு]
மம்மூட்டி, குழந்தை பிச்சையெடுத்தலையும் குழந்தைத் தொழிலாளர் முறையையும் அடியோடு ஒழிப்பதை இலக்காகக் கொண்ட "இந்தியத் தெருமுனை இயக்கம்" அறக்கட்டளையின் நல்லெண்ணத் தூதராக இருக்கின்றார். அவர் அந்த இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கின்றார், இது குழந்தைகளைப் பாதுக்காக்க காப்பகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை ஒன்றிணைக்கின்றது.[23]

காழ்ச்சா- இலவச கண் பாதுகப்பு மற்றும் சிகிச்சை[தொகு]
காழ்ச்சா என்பது சமுதாயத்தின் புறக்கணிக்கப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்களுக்காக இலவச கண் பாதுகாப்பு மற்றும் சிகிச்சையை நீட்டிக்கும் ஒரு துணிகர முயற்சி ஆகும். ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தின் பெயரில் இந்த மாதிரியான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும். காழ்ச்சா 06-07,[24] மம்மூட்டி ரசிகர் நற்பணி மன்றம் & மம்மூட்டி டைம்ஸ் ஆகியவற்றால் லிட்டில் பிளவர் மருத்துவமனை & ஆராய்ச்சி மையம் மற்றும் கேரளாவின் கண் வங்கி அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து தொடர்ந்து செயலாக்கப்படுகின்றது. இத்திட்டத்தின் கீழ், சுமார் 10,000 மக்கள் இலவச கண் சிகிச்சை பெற்று பயனடைவர் மேலும் 1000 ஏழை நோயாளிகள் கண்புரை அறுவைச் சிகிச்சைகளை இலவசமாக லிட்டில் பிளவர் மருத்துவமனை, அனகமாலியில் பெறும் வாய்ப்பைப் பெறுவர். இந்த அறுவை சிகிச்சைக்கு செலவு சுமார் ரூ.8000/- ஆகும். இதில் இன்னும் கூடுதலாக அறுவைச் சிகிச்சைக்குத் தேர்வு செய்யப்பட்ட அனைத்து தகுதிவாய்ந்த நோயாளிகளுக்கும் இலவச தங்குமிடம், உணவு, மருந்துகள் மற்றும் பயணப்படி ஆகியவை அளிக்கப்படும். இந்தத் திட்டம் சமுதாயத்தில் குழந்தைப்பருவ குருட்டுத் தன்மையைத் தடுக்கும் பல்வேறு திட்டங்களையும் உள்ளடக்கியது ஆகும். சமுதாய ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகளுக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்குவது இதன் முக்கிய செயல்பாடுகளில் தொடர்புடைய ஒன்றாகும். சிறப்பு நிதி உதவி இந்தியக் குடியரசுத் தலைவர் அலுவலகத்திருந்து பெறப்பட்டு இந்த செயல்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும். இலவச கண் சிகிச்சை முகாம்கள் இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் நடத்தப்படும்.[25]

உணவு மற்றும் பொருட்கள் கொடையளித்தல்[தொகு]
ஓணம் 2007 இன் போது மம்மூட்டி, சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்ட கேரள கிராமமான கோட்டயம் மாவட்டத்தின் பரத்தோடுக்கு அருகிலுள்ள கஞ்ஜிராப்பள்ளியில் சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார். மாநிலத்திலேயே இந்தக் கிராமம், அந்த நோயால் அதிகமான உயிரிழப்பை எதிர்கொண்டது.[26] ஒரு பத்திரிக்கைக் கருத்தரங்கின் மம்மூட்டி இதைச் செய்வதற்கான அவரது தேவையை விளக்கினார்:

“ I decided to do this because the village has lost the maximum number of people to chikunguniya in the state this year. And this is not a publicity event and I would not be going there to distribute it either. This is done to see that others also come to extend a helping hand to those who are suffering
.

Wednesday, 14 September 2016

GOEBBELS ABANDONED CZECH ACTRESS LIDA BAAROVA AFTER GIVING HER CHILDREN BORN 1914 SEPTEMBER 7




GOEBBELS ABANDONED 
CZECH ACTRESS LIDA BAAROVA
AFTER GIVING HER CHILDREN BORN
 1914 SEPTEMBER 7
Add caption

Lída Baarová (7 September 1914 – 27 October 2000) was a Czech actress and mistress of Nazi propaganda minister Joseph Goebbels.


Lída Baarová
Baarovaax.jpg
BornLudmila Babková
7 September 1914
PragueAustria-Hungary
Died27 October 2000 (aged 86)
SalzburgAustria
NationalityCzech
Years active1931-1970
Spouse(s)Jan Kopecky (1947-1956)
Kurt Lundvall (1969-1972)

Biography[edit]

Born Ludmila Babková in Prague, she studied acting at the city's Conversatory and got her first film role in the Czechoslovak film Pavel Čamrda's Career (Kariéra Pavla Čamrdy) at the age of 17.
Her mother sang in choir and appeared in several theatre plays; her younger sister, Zorka Janů (1921–1946), also became a film actress. In 1934 Baarová attended contest at the Ufa film studios for the film Barcarole and won and left Prague for Berlin.

Career[edit]

This section needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed. (August 2015) (Learn how and when to remove this template message)

Baarová starring in Patriots (1937)

In Berlin she made a successful appearance in the film Barcarole (1935), side by side with the German actor Gustav Fröhlich (1902–1987). She and Fröhlich, meanwhile divorced from the Hungarian opera singer Gitta Alpár, became lovers and starred together in several films.
Baarová also performed on stage at the Deutsches Theater and the Volksbühne. She received several job offers from Hollywood studios. She turned them down under pressure from the Nazi authorities, but later regretted it and claimed to her biographer, Josef Škvorecký: "I could have been as famous as Marlene Dietrich."







After her engagement to Fröhlich, the couple moved to Schwanenwerder island on the outskirts of Berlin, where their house was close to the residence of Minister Joseph Goebbels, a leading member in the Nazi government of Adolf Hitler with a decisive voice in German film production and Nazi cinema. Baarová, still working for the Ufa studios, met him when Goebbels visited Fröhlich's home in 1936. Gradually, they became closer and, under the urging of Goebbels, started a relationship that lasted over two years.
Their love affair caused serious complications between Goebbels and his wife Magda. When the minister began to show up in public with his mistress, Magda Goebbels in turn began an affair with Goebbels' state secretary Karl Hanke and eventually asked Hitler for permission to divorce her husband. According to Baarová's own statements, she herself, fearing Goebbels' wounded pride, approached the dictator for help.

Hitler intervened on 16 August 1938 and rebuked his minister, stating that in view of his "perfect marriage" as well as the coming annexation of the Sudetenland, his affair with a Czech actress was an impossibility. Baarová was told by the Berlin chief of police Wolf-Heinrich von Helldorff, that she had to quit her relationship with Goebbels immediately and was prohibited from performing on Hitler's direct order
.[1][2][3] Her recently completed film A Prussian Love Story which depicted the love affair between Wilhelm I and the Polish princess Elisa Radziwill was banned. Baarová fled back to Prague in 1939, where she temporarily was allowed to perform under German occupation and, in 1942, moved to Italy, where she starred in such films as Grazia (1943), La Fornarina (1944), Vivere ancora (1945) and others.

After Allied troops occupied Italy, she had to return to Prague. In April 1945, Lída Baarová left Prague for Germany. On the way, she was taken into custody by the American military police, imprisoned in Munich, and later extradited to Czechoslovakia.

Post-war years[edit]


In Czechoslovakia, 1945, Baarová and her family were taken into custody on suspicion of collaboration with the Germans during the war. Her mother died under interrogation; her sister Zorka committed suicide in 1946. She herself was released after 18 months of custody due to lack of evidence. She had never been convicted or sentenced. While in custody, she was often visited by the puppeteer Jan Kopecký and they eventually married on 27 July 1947. 





Kopecký was a close relative of a prominent politician in the post-war government of Czechoslovakia. Kopecký's prominent relative did not approve of the marriage and Kopecký lost his job as a result of that.
This was one of the reasons why Jan Kopecký and Lída Baarová decided to emigrate in 1948. Kopecký emigrated to Argentina, leaving Lída behind to recuperate in the sanatorium of Dr. Lundwall.[citation needed]







In Austria, Lída attempted a comeback, but when the Austrian-British actor Anton Walbrook withdrew from a film where he was cast with her, she left for Argentina to escape the resulting negative media. 


Living in extreme poverty, she decided to return to Italy. Her husband stayed in Argentina and they were divorced in 1956.









 Back in Italy, she appeared in several films, including Fellini's I Vitelloni (1953), where she played the wife of a rich merchant. In 1958, she moved to Salzburg, where she again performed on stage.

 She married Austrian physician Kurt Lundwall in 1969 (d. 1972).[4]
After the fall of Communism in Europe[edit]

This section does not cite any sources. Please help improve this section by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed. (August 2015) (Learn how and when to remove this template message)
In the 1990s Baarová re-appeared on the cultural scene of the Czech Republic. She published her autobiography and a film, Lída Baarová's Bittersweet Memories, appeared in 1995 and won an award at the 1996 Art Film Festival in Trenčianske Teplice, Slovakia.

Baarová suffered from Parkinson's disease and died in 2000 in Salzburg, while living alone on the estate she inherited after the death of her second husband, Dr. Lundwall. If she ever felt guilt about her past, she rigorously suppressed it. "There's no doubt that Goebbels was an interesting character," she observed in 1997, "a charming and intelligent man and a very good storyteller.

 You could guarantee that he would keep a party going with his little asides and jokes." 













Her ashes were interred in Prague's Strašnice Cemetery, where she rests with her parents and her sister Zorka. 

























In 2015 her life was set to film in Devil's Mistress (Lída Baarová) by Filip Renč, with Tatiana Pauhofová starring as Baarová and Karl Marcovics as Goebbels.


Filmography[edit]

Obraceni Ferdyše Pištory (Conversion of Fred Pištora, 1931)
Kariéra Pavla Čamrdy (Pavel Čamrda's Career, 1931)
Zapadlí vlastenci (Forgotten Patriots, 1932)
Lelíček ve službách Sherlocka Holmese (Lelíček in Sherlock Holmes' Service, 1932)
Šenkýřka u divoké krásky (Waitress at the Wild Beauty's Bar, 1932)
Růžové kombiné (The Pink Slip, 1932)
Malostranští mušketýři (Prague's Musketeers, 1932)
Funebrák (The Undertaker, 1932)
Jsem děvče s čertem v těle (Funky Girl, 1933)
Madla z cihelny (The Brickmaker's Daughter, 1933)
Okénko (The Window, 1933)
Sedmá velmoc (The Seventh Superpower, 1933)
Její lékař (The Physician, 1933)
Pokušení paní Antonie (Antonia's Temptation, 1934)
Pán na roztrhání (Man in Demand on All Sides, 1934)
Na růžích ustláno (Easy Life, 1934)
Zlatá Kateřina (Golden Kate, 1934)
Dokud máš maminku (As Long as your Mother is Alive, 1934)
Grandhotel Nevada (1934)
Einer zuviel an Bord (The Fifth-Wheel, 1935)
Leutnant Bobby, der Teufelskerl (Lieutenant Bobby, the Daredevil, 1935)
Barcarole (Barcarolle, 1935)
Verräter (The Traitor, 1936)
Die Stunde der Versuchung (The Hour of Temptation, 1936)
Švadlenka (The Seamstress, 1936)
Komediantská princezna (The Comedian's Princess, 1936)
Patrioten (Patriots, 1937)
Lidé na kře (People on the Floating Ice, 1937)
Panenství (Virginity, 1937)
Die Fledermaus (1937)
Der Spieler (The Gambler, 1938)
Preußische Liebesgeschichte (A Prussian Love Story, 1938) (Was banned by censors (due to the Goebbels-affaire), came in the cinemas in 1950)
Maskovaná milenka (The Masked Lover, 1939)
Ohnivé léto (Fiery Summer, 1939)
Artur a Leontýna (Arthur and Leontine, 1940)
Život je krásný (Life Is Beautiful, 1940)
Dívka v modrém (Girl in Blue, 1940)
Za tichých nocí (In the Still of the Night, 1941)
Paličova dcera (Arsonist's Daughter, 1941)
Turbina (Turbine, 1941)
Grazia (The Charming Beauty, 1943)
Ti conosco, mascherina! (Masked Girl, Recognised!, 1943)
La Fornarina (1944)
Il Cappello da prete (Priest's Hat, 1944)
L'Ippocampo (The Sea-Horse, 1944)
Vivere ancora (Still Alive, 1944)
La sua strada (1946)
La bisarca (1950)
Gli amanti di Ravello (The Lovers of Ravello, 1950)
Carne inquieta (Restless, 1952)
La vendetta di una pazza (Revenge of a Crazy Girl, 1952)
I Vitelloni (1953)
Gli innocenti pagano (What Price Innocence? 1953)
Pietà per chi cade (Compassion, 1954)
Miedo (The Fear, 1956)
La Mestiza (The Mestiza, 1956)
Viaje de novios (Honeymoon, 1956)
We're All Necessary (1956)
Rapsodia de sangre (Ecstasy, 1957)
El batallón de las sombras (The Battalion in the Shadows, 1957)
Retorno a la verdad (The Truth Will Set You Free, 1957)
Il cielo brucia (The Sky Burns, 1958)
Života sladké hořkosti Lídy Baarové (Lída Baarová's Bittersweet Memories, 1995)


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Goebbels mistress tells tales from the grave





THEIRS was one of the most dramatic and dangerous love affairs of the Third Reich. A glamorous Czech actress who became Josef Goebbels's mistress and fled Germany after his wife denounced them to Hitler has described her turbulent relationship with the Nazi propaganda chief for the first time.

In her autobiography, The Sweet Bitterness of My Life, to be published posthumously in Germany next month, Lida Baarova writes of life in the Nazi upper echelons, where elegantly dressed ministers mingled with the film world elite.


Hitler and his half niece,
whom he thought Baarova
resembled Photograph: Ullstein


The actress, who died alone in poverty in November aged 86, reveals that Goebbels's wife, Magda, proposed a ménage à trois to save her marriage but Hitler ordered an end to the two-year affair on the grounds that it could damage the Nazis' image as guardians of traditional family values.

It was Hitler who first fell for Baarova, then 20, during a visit in 1934 to a film set in Berlin. Three days later she was summoned to tea at the chancellery. He said she reminded him of somebody both "beautiful and tragic" in his life. To her horror, she later realised this was Hitler's former lover and half-niece, Angela Raubal, who was found dead in her Munich flat in 1931, aged 23, after shooting herself in the heart with a pistol.

Several more meetings followed, despite the protests of Gustav Fröhlich, a jealous actor with whom Baarova was living. But the Führer did not press himself on her.

Hitler and Geli Raubal
Hitler and his half niece, whom he thought Baarova resembled Photograph: Ullstein
She and Goebbels first met in 1936 during the Berlin Olympics in the city's opulent Schwanenwerder suburb, where Goebbels had rented a villa near Fröhlich's. Baarova was attracted immediately.


"His voice seemed to go straight into me," she said. "I felt a light tingling in my back, as if his words were trying to stroke my body."

There were other meetings on Goebbels's yacht Baldur, and he invited her to hear him speak at a Nazi congress. He promised to touch his face with a white handkerchief during the speech as a sign of his devotion.

BaaorvaPanicking, Baarova decided to leave town. But as her train waited at the station, a messenger arrived with roses and the minister's picture. "He was a master of the hunt, whom nobody and nothing could escape," she said.

For months Goebbels pursued her relentlessly, inviting her for trips in his chauffeur-driven limousine or visits to his log cabin on the shores of Lake Lanke outside Berlin.

Although their relationship was platonic for a long time, she tried to hide it from Fröhlich. When Goebbels rang he left messages as Herr Müller and hung up if the actor answered. One winter evening in the cabin, however, before a blazing fire he kissed her for the first time, saying: "I have never in my life been so in-flamed with love for a woman."

They met whenever he could get away from his wife. Baarova recalled his mood swings dramatically. Sometimes he amused her with Hitler impressions, at others he expressed doubts about Nazi ideology.


Rumours of their relationship spread after Goebbels bailed out one of Baarova's films. Then Fröhlich arrived home to find them on the road to the villa. He berated Goebbels and left Baarova soon afterwards.










BaarovaHis impertinence did not go unpunished. Goebbels later took revenge by removing his exemption from military service and sending him to war.
There is nothing in this article that is not related in the biography Goebbels. Mastermind of the Third Reich by David Irving, who interviewed Baarova at length in 1993
In the autumn of 1938, however, Goebbels had telephoned Baarova, saying he had confessed to his wife, and wanted the two women to meet. Magda Goebbels was distraught when they were introduced, and suggested sharing her husband.


"I am the mother of his children, I am only interested in this house in which we live," she said. "What happens outside does not concern me. But you must promise me one thing: you must not have a child by him."

Goebbels appeared with gifts of jewellery for both women as if to cement the love triangle. But Magda told Hitler and Goebbels was summoned to the Führer. "My wife is a devil," he told Baarova.

Early the next morning he rang again, weeping. Hitler had refused his request for a divorce and forbidden him to see her. "I love you, Liduschka," he said. "I cannot live without you."


The propaganda machine swung into gear. Newspapers published pictures of the Goebbels family, and Goebbels rehabilitated himself with Hitler by orchestrating Kristallnacht, an orgy of violence in November 1938 when Jewish property across Germany was destroyed.

Baarova was called to a police station and told she was barred from appearing in films or plays and even from attending social functions. She was pursued by the Gestapo, who organised hecklers to shout "Whore", when she defiantly attended the premiere of her film, Der Spieler (The Player).

Baarova returned to Prague, disobeying an order from Hitler's adjutant to remain in Germany. She was on a Nazi blacklist, however, and it became more difficult for her to work. In 1942 she moved to Italy and resumed her career.

She saw Goebbels one last time at the 1942 Venice film festival. He ignored her. "He must have recognised me, but he did not make a single movement," she said. "He was always the master of self-control."

In 1945 Baarova was arrested by the Americans and briefly imprisoned for collaboration. Goebbels and his wife stayed with Hitler in his bunker, taking their own lives and those of their six children on May 1 as the Russians swept into Berlin.

After two failed marriages, her career faded as Czechs refused to forgive her. She continued to deny the Goebbels relationship until the 1990s, when Richard Kettermann, a German publisher, encouraged her to write about it. Although she was in her eighties when they met, Kettermann said last week he was struck by the warmth she exuded. When she looked back at her relationship with Goebbels, however, her overwhelming emotion was regret.










David Irving interviews Lida BaarovaWebsite comment: There is nothing in this article that is not related in the biography Goebbels. Mastermind of the Third Reich by David Irving, who interviewed Baarova at length in 1993. [Free download of book].