Showing posts with label MARCH 22. Show all posts
Showing posts with label MARCH 22. Show all posts

Wednesday, 1 July 2020

VISU , THE LAST DIRECTOR OF FAMILY DRAMA IN CINEMA BORN 1941 JULY 1 -2020 MARCH 22


 VISU , THE LAST DIRECTOR OF FAMILY DRAMA 
  IN CINEMA BORN 1941 JULY 1 -2020 MARCH 22



விசு (Visu, 01 சூலை, 1941 - 22 மார்ச், 2020) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார்.
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் சூலை 01, 1945 ஆம் ஆண்டு பிறந்தார். 1975 ஆம் ஆண்டு சுந்தரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.

இவர் 22 மார்ச் 2020 அன்று சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலமானார்.[3][4]

திரை வாழ்க்கை
இவர் மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது(Remake)[சான்று தேவை]. இத்திரைப்படம் 1986 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளது. தமிழின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்பட வகையைச் சேர்ந்ததாகும்.

இன்னைக்கு இருக்கற சூழல்ல எத பாத்தாலும் கொரானா நியாபகம் தாங்க வருது. ரெண்டு நாளைக்கு முன்னாடி கொரானா பத்தி எழுதுன ஒரு கதைக்கு (நாங்க கட்டுரைய கதைன்னு தான் சொல்லுவோம். கம்பெனி பேரு 'யுவர்ஸ்டோரி’ விசு அவர்களோட பிரபலமான ஒரு வசனத்த தலைப்பா வெக்கலாம்னு பேசினோம்.  ஏன்னா ‘கோதாவரி வீட்டுக்கு நடுவுல கோடு ஒன்னு கிழின்னு...’ அவரு சொல்லறது இந்த சூழலுக்கு அவளோ பொருந்தும். ஆனா பேசி 2 நாள்ல அவரு நம்மள விட்டுட்டு அவுரு குருநாதர் கே பி சார பாக்க கெளம்பிட்டாரு. நீங்க இத படிக்கற நேரத்துல மறுபடியும் அசிஸ்டண்ட்டா சேந்துருப்பாரு. சரி விஷயத்துக்கு வருவோம். இன்னைக்கும் ஒரு ஹீரோவ புகழ்ந்து பேச அவரு பேசுன பன்ச் வசனம் தான் பயன்படுது. ஆனா ஹீரோவுக்கு இல்ல, படத்துல வர ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பன்ச் டையலாக் வெச்சவரு மீனாக்ஷி சுந்தரம் ராமசாமி விஸ்வநாதன். நமக்கு சுருக்கமா தெரிஞ்ச பேரு விசு. பேரு மட்டுமில்ல, அவரோட   பன்ச் வசனங்களும் ரத்தினச் சுருக்கங்கள்.  கே பாலச்சந்தர் கிட்ட விசு வேல செஞ்சப்போ ‘தில்லு முல்லு’ படத்துல அவரோட கைவண்ணத்த காட்டி இருப்பாரு. அதுல அவரோட குரலும் நாம கேக்கலாம். கண்டிப்பா கவனிச்சுருப்பீங்க. தேங்காய் ஸ்ரீநிவாசன் நடத்தற இண்டர்வியூல சிகரெட்டு விலை சொல்ற குரல் விசு குரல் தான். "இந்த காலத்து இளைஞர்கள், பாவம் எவ்ளவோ கஷ்டத்துக்கு மத்தில படிக்கறாங்க. அவுங்கள சேஃபா, இவளோ தான் கேக்கலாம், இவளோ தான் கேக்கணும், இவளோ கேக்கறது தான் பெட்டர்," படம் - தில்லு முல்லு இந்த வசனம் ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் அவ்ளோதான். படம் முழுக்க இந்த மாதிரி நெறைய இடத்துல அட அட அடன்னு நம்மள கவனிக்க வெப்பாரு விசு. அப்போ அவருக்கு அந்த படத்துக்கான பாராட்டு கெடச்சுதான்னு தெரியல. ஆனா  அவரு இயக்குனர் ஆனதுக்கு அப்பறம் வசனத்துக்காக அவுரு படம் ஓடுச்சுனு சொல்லி
கேள்விப்பட்டுருக்கேன். இது மட்டும் இல்ல, ஒரு ‘ஸ்கிரிப்ட் டாக்டரா’ (script doctor) விசு பல படங்களுக்கு வேல பாத்துருக்காரு. அவுரு எடுத்த படங்கள்ல அந்த அனுபவம் அதிகமாவே வெளிப்படும். பெரிய திருப்பங்கள் இல்லாம தினமும் நாம சந்திக்கற கதாபாத்திரங்கள் வெச்சு, அவரு கதையை நகத்தர விதம் அன்னைக்கு ஹிட்டு. எப்போவுமே சுபம்னு போட்டு கதையை முடிச்ச காலத்துல தனிக்குடித்தனம் போன ஹீரோயின் அவுரு பட ஹீரோயின். படம் சம்சாரம் அது மின்சாரம்  பல படங்களுக்கு கதாசிரியரா வேல செஞ்சுட்டு, சில படங்கள்ல நடிச்சுட்டு 1986ல அவுரு எடுத்த படம் ‘சம்சாரம் அது மின்சாரம்’. அதுக்கு அப்பறம் இந்த 3 வார்த்தைல பேர வெக்கறத அவுரு இயக்கற படங்களுக்கு ஒரு பழக்கமாவே வெச்சுருந்தாரு..  ஏழ்மையான ஒரு குடும்பம். ஆனா அந்த குடும்பத்துல வேலைக்கு ஒரு அம்மா இருக்கு. அந்த அம்மா பேசற வசனத்துக்கு இருக்கற பலம், அந்த படத்து ஹீரோயின் பேசற வசனத்துக்குக் கூட இருக்காது. பாத்திரப் படைப்பு அந்த மாதிரி.  "நீ கம்முனா கம்மு, கம்முனாட்டி கோ..." ஆச்சி மனோரமா பேசற இந்த வசனத்த மறக்க முடியுமா? இல்ல அம்மையப்ப முதலியாரா விசு அந்த படத்துல பேசற வசனத்ததான் மறக்க முடியுமா?  அடுத்து ‘பெண்மணி அவள் கண்மணி’ படத்துல அவுரு பேசற இன்னொரு வசனமும் ரொம்ப பிரபலம்.  "அது என்னப்பா அது மருமக ஏத்தற ஸ்டவ் மட்டும் வெடிக்குது, மாமியார் ஏத்தற ஸ்டவ் வெடிக்க மாட்டிங்குது? அது மேனுபேக்சரிங் டிபெக்ட்டா இல்ல மாமியார் டார்ச்சரிங் எபெக்ட்டா? புரியல.. ! 1980-1990கள்ல இந்த ஸ்டவ் வெடிச்சு பெண்கள் இறக்கறது அடிக்கடி நிகழ்வா இருந்துச்சு. ஆனா அதையும் கதையில சேத்து சொல்றவிதத்துல விசுவால சொல்ல முடிஞ்சுது.  இது எல்லாத்துக்கும் முன்னாடி ‘மணல் கயிறு’ படத்துல அவரோட கதாபாத்திரம் படம் முழுசும் சொன்னது பொய்னு தெரியும் போது, கிளைமாக்ஸ்ல எல்லாரையும் கிழிச்சு தொங்கவிடுவாரு. அந்த பாத்திரம் பேசற வசனம் அற்புதம். ஒவ்வொருத்தர் கிட்டையும் போயிட்டு வரேன்னு சொல்ற மாதிரியே
அவுங்கள வெச்சு செய்வாரு. இந்த காலத்துல அவளோ வசனம் சீரியல்ல கூட பேசறது இல்ல. ஆனாலும் அந்த வசனங்கள் ரசிக்க வெச்சுது.  முக்கியமா ரொம்ப கம்மியான பட்ஜெட்ல எப்படி ஒரு குடும்பப் படம் எடுக்கறதுன்னு அன்னைக்கு பல பேருக்கு முன்னோடியா இருந்தவரு விசு.  இப்பிடி விசு இயக்கின படங்கள், அவரு வசனம் எழுதின படங்கள், கதை எழுதின படங்கள்னு ஒரு பெரிய லிஸ்ட்டையே சொல்லலாம்.  வசனங்களுக்காக விசுவ பத்தி இவளோ எழுதிட்டு, அவரு நண்பன பத்தி எழுதலைனா என்னோட கீபோர்டு என்ன மன்னிக்காதுங்க.  "அவுரு என்ன விட வயசுல சின்னவர். ஆனா அவுரு பேனாவுக்கு என்னவிட வயசும் திறமையும் அதிகம். இன்னைக்கு அந்த பேனா உறங்கிட்டு இருக்கு."  இது விசு தன்னோட நண்பர் கிரேஸி மோகன் இறந்ததுக்கு அப்பறம் ஒரு நேர்காணல்ல சொன்னது. இன்னைக்கு விசுவோட பேனாவும் உறக்கத்துக்கு போயிருக்கு.   1975 காலகட்டத்துல நாடகத்துல விசு விஸ்வரூபம் எடுக்கும் போது, அவருக்கு மன உளைச்சல் உண்டாக்கின ஒரு எழுத்தாளர் கிரேசி மோகன். ஏன்னா கிரேஸி எழுதின நாடகத்துக்கு கிடைச்ச பாராட்டு. அதே சமயம் விசு திரை உலகத்துல நுழைய காரணமாவும் அதே கிரேஸி மோகன் தான் இருந்திருக்காரு.   பல படங்கள்ல ரெண்டு பேரும் சேந்து வேலை செஞ்சுருக்காங்க. அருணாச்சலம், சின்ன மாப்பிள்ளை, சிகாமணி ரமாமணி இப்பிடி பல படங்கள் இருக்கு அந்த வரிசைல. மொத்தத்துல போட்டி போட்டுக்கிட்டு வசனமும் கதையும் ரெண்டுபேரும் எழுதி இருக்காங்க. வெள்ளித்திரை மட்டுமில்ல, 90ஸ் கிட்ஸ் கிட்ட கேட்டா சொல்லுவாங்க, ஞாயிரு வந்தா காலைல விசுவின் அரட்டை
அரங்கத்தோட அவுங்க நாள் துவங்கும். கல்ஃப் நாடுகள்ல வெள்ளி தான் லீவு. அதனால இந்த நிகழ்ச்சியை பதிவு செஞ்சு வெச்சுட்டு அப்பறம் அத பாப்பாங்க நம்ம தமிழர்கள்னு கேள்விப்பட்டிருக்கேன்.  மொத்தத்துல ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துருக்கு. இன்னொரு நல்ல விஷயம், அவரு படங்கள் எல்லாமே நீங்க முழுசா இண்டர்நெட்ல பாக்கலாம். ரொம்ப மெனக்கெட வேண்டியது இல்ல.  கடைசியா விசு எழுத வசனத்தை இந்த கதைக்கும் கிளைமாக்ஸா வெச்சுருவோம்.   ‘சோசியல் டிஸ்டன்சிங்’னு இன்னைக்கு பேசறோம். ஆனா சம்சாரம் அது மின்சாரம்ல  "இப்படியே ஒரு அடி விலகி நின்னு, நீ சவுக்கியமா, நான் சவுக்கியம். நீயும் நல்லா இரு, நானும் இருக்கேன்னு..." கொரோனாவை தள்ளி நிக்க வைங்க. முடிஞ்சா உங்கள் படங்கள் லிஸ்ட்ல விசு படங்கள் சேர்த்துக்குங்க. .




தந்தை, மகனாக இரட்டை வேடத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் நெற்றிக்கண். கே.பால சந்தர் இயக்கியிருந்தார். விசு கதை எழுதினார். இப்படத்தை தனுஷ் ரீமேக் செய்யவிருப்ப தாக தகவல் வெளியானது. அதைக்கண்டு ஷாக் ஆனார் விசு. உடனடியாக நெற்றிக்கண் படத்தின் கதாசிரியர் என்ற முறையில் தனுஷூக்கு ஒரு எச்சரிக்கை வீடியோ வெளியிட்டுள்ளார்..
ரஜினி நடித்த நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்ய தனுஷ் திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி வந்தது. அது உண்மை என்றால் தனுஷ் இதைக் கேட்கவும். உரிமைக்காக கவிதாலயா நிறுவனத்திடம் பேசியிருப் பீர்கள். பட நெகடிவ் உரிமை தங்களிடம் இருப்பதால் கதை உரிமையையும் விற்கிறார்கள். சம்சாரம் அது மின்சாரம் படத்தை ஒவ்வொரு மொழியிலும் விற்றபோது என்னிடம் சம்மதம் கேட்டு ஒரு தொகை கொடுப்பார் சரவணன் சார். கவிதாலயாவில் என் சம்பந்தப்பட்ட படங்கள் வேற்று மொழிகளுக்கு விற்கபட்ட போதும் என்னிடம் அனுமதி பெறவில்லை. பாலசந்தருக்காக வாயை மூடிக்கொண்டிருந்தேன். தனுஷ் நீங்கள் இந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறீர்களா? உரிமையை கவிதாலயாவிடம் வாங்கிவிட்டீர்களா? அதன் திரைக்கதை, வசனகர்த்தா நான். வேறு யாரிடமும் கேட்கவேண்டாம். உங்கள் மாமனாரிடம் கேளுங்கள். யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள். நெற்றிக்கண்ணைப் பொறுத்தவரை நான்கு தூண்களாக வேலை செய்தவர்கள். எஸ்.பி. முத்துராமன், இளையராஜா, அன்றைய கவிதாலயா (பிரமிட்) நடராஜன், நான். அதெப்படி, எனக்குத் தெரியாமல் நெற்றிகண் உரிமையை அவர்கள் விற்க லாம், இவர்கள் வாங்கலாம்? இதுதான் நிறைய எழுத்தாளர்க ளுக்கு நேர்ந்துகொண்டிருக் கிறது. கதை அதிகாரம் எழுத்தாளரிடம் தான் உள்ளது. தயாரிப்பாளரிடம் நெகடிவ் உரிமை இருந்தால் மட்டும் போதாது. அப்படி எல்லா உரிமைகளையும் அளித்தாலும் விற்கும்போது எழுத்தாளரின் சம்மதமும் வேண்டும். வயிற்றெரிச்சலாக உள்ளது. ரீமேக் உரிமையில் இயக்குநர்கள் பல லட்சங்கள் வாங்குகிறார்கள். நான் இரண்டு வாழைப் பழம் கூட வாங்கவில்லை.. 
தனுஷ், நீங்கள் படம் ஆரம்பித்த பிறகு நான் வழக்கு தொடுத்தால் நீங்கள் வருத்தப் படக்கூடாது. அதனால் தான் இப்போதே சொல்லிவிடு கிறேன். இதை நேரடியாகப் பேசியிருக்கலாமே என நீங்கள் கேட்கலாம். நீங்கள் இயக்கிய பவர் பாண்டி படத்தின் அடிப்படைக் கதையும் பெண்மணி அவள் கண்மணி படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் அடிப்படையும் அதுதானே. இதை ஒரு கல்யாணத்தில் உங்கள் அப்பாவும், ராஜ்கிரண் கதாபாத்திரம் உங்கள் கதாபாத்திரத்தின் சாயல் போல இருந்தது என்றார். அதிகாரபூர்வமாக அனுமதி பெற்றுக்கொண்டு நெற்றிக்கண் படத்தை நீங்கள் எடுக்க வேண்டும். உங்கள் மாமனாருக்கு (ரஜினி) அமைந்ததுபோல உங்களுக்கும் மைல்கல்லாக அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு விசு கூறியுள்ளார்.. 


இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மோதிரக் கையால் நடிகர்கள்தாம் குட்டுப்பட வேண்டுமென்பதில்லை, இயக்குநர்களும் குட்டுப்பட்டிருக்கின்றனர். அவர்களில் முதன்மையானவர் விசு. மீனாட்சிசுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவரை, ரசிகர்கள் விசு என்ற பெயராலேயே அறிந்துவைத்திருக்கிறார்கள்.
விசுவின் முந்தைய தலைமுறை இயக்குநர் ஸ்ரீதர் போல், இவரும் முதலில் எழுத்தாளராக அறிமுகமாகி பின்னர் இயக்குநரானவர். தனது ஒரு படம்போல் இன்னொரு படம் இருந்துவிடக் கூடாது என்று இயங்கியது ஸ்ரீதரது சிறப்பு என்றால், பெரும்பாலான படங்களை ஒரே விதமாக உருவாக்கி வெற்றிகளைக் கொடுத்தவர் விசு.
திரையில் மட்டுமே!

திரைப்படங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்துடன் இயக்குநர் மிஷ்கின் விடாப்பிடியாகத் திரைப்படங்களை உருவாக்குவதுபோல் இயக்குநர் விசுவும் அதே கருத்துடன் ஆனால், மிஷ்கினுக்கு எதிரான துருவத்தில் நின்றுகொண்டு படங்களை உருவாக்கியவர். கணியன் பூங்குன்றன் போன்ற ரோபாட் தன்மை கொண்ட துப்பறிவாளனையோ அம்மையப்ப முதலியார் போன்று வீட்டுக்கு நடுவில் அட்சர சுத்தமாகக் கோடு போடும் தந்தையையோ உலகத்தில் காண முடியாது. அவர்களைத் திரையில்தான் பார்க்க முடியும்.

நாடகம் தொடர்பான மேன்மை யான எண்ணம் கொண்டிருந்த காரணத்தாலேயே, தனது படங்கள் நாடகம்போல் உள்ளன என்னும் விமர்சனத்தை விசனப்படாமல் பெருமிதத்துடன் எதிர்கொண்டவர் விசு. அதுதான் அவரது வெற்றி. தொடக்க காலத்தில் இவர் கதை, வசனம் எழுதிய படங்களை இயக்கியவர்களும் உயிர்த்துடிப்பான வசனங்களை எழுதி, அதனால் பெயர் பெற்றவர்களே. முதலில் எழுதிய ‘பட்டினப்பிரவேசம்’ படத்தை இயக்கியவர் கே. பாலசந்தர். தொடர்ந்து எழுதிய ‘அவன் அவள் அது’, ‘கீழ்வானம் சிவக்கும்’ போன்ற படங்களை முக்தா வி.சீனிவாசன் இயக்கினார்.

இரும்புக் கயிறு

எஸ்பி. முத்துராமன் இயக்கிய ‘குடும்பம் ஒரு கதம்பம்’ ஒரு நடிகராக விசுவுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. என்றபோதும் அவர் இயக்குநராகத் தடம்பதித்தது அடுத்து வெளியான ‘கண்மணி பூங்கா’வில் தான். தணிக்கைத் துறையினரால் வயது வந்தவர்களுக்கான படமாக ‘ஏ சான்றிதழ்' வழங்கப்பட்ட இந்தப் படம், பெரிதாகப் பேசப்படாவிட்டாலும் அதன் பின்னர் விசு சிறந்த குடும்பப் பட இயக்குநராக முத்திரை பெற அச்சாரம் போட்டது.

விசுவை வெற்றிகரமான இயக்குநராக வெகுமக்கள்திரளிடம் கொண்டு சேர்த்த படம், ‘மோடி மஸ்தான்' என்னும் மேடை நாடகத்தின் அடிப்படையில் உருவான ‘மணல் கயிறு’தான். விசுவின் திரைப்பட வரலாற்றில் அசைக்க முடியாத இரும்புக் கயிறான அந்தப் படத்தில், காது கேளாத மாமாவைப் போன்று அவர் உருவாக்கிய எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு சேது விநாயகம், கமலா காமேஷ், கிஷ்மூ, மனோரமா, பூபதி போன்ற நடிகர்கள் உயிர் தந்தனர் .இப்படி திறமைமிக்க நிலையக் கலைஞர்களைத் தொடர்ந்து அவர் பயன்படுத்திய தன்மை, நாடக மேடையில் ஏற்பட்ட பழக்கமாக இருந்திருக்கலாம். நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த பாக்யராஜிடமும் இந்த அம்சத்தைக் காண முடியும்.

மின்சார விருது

1986-ல் வெளியான ‘சம்சாரம் அது மின்சாரம்’ விசு இயக்கிய திரைப்படங்களில் மாபெரும் வெற்றிபெற்றது. சிறந்த பொழுதுபோக்குச் சித்திரம் என்பதற்காக தங்கப்பதக்கம் பெற்ற முதல் தமிழ்ப்படம் இது. இது பின்னர், சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் ‘குடும்ப புராணம்’ என்னும் பெயரில் மலையாளத்தில் மறுஆக்கம் செய்யப்பட்டது. இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கும் இப்படம் சென்றது. இதன் இரண்டாம் பாகத்தை எழுதி முடித்து அதைத் திரைப்படமாக்கும் கனவோடு இருந்தவர் அந்தக் கனவு நிறைவேறாமலே நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

Thursday, 21 May 2020

SURYA SEN ,FREEDOM FIGHTER ,BRITIS H ARMOUR ATTACKED/SEIZED ON 1930 APRIL18 BORN MARCH 22, 1894




SURYA SEN ,FREEDOM FIGHTER ,BRITIS H ARMOUR ATTACKED/SEIZED ON 1930 APRIL18 BORN MARCH 22, 1894



ஒருநாள் எனது சுதந்திர இந்தியா ஒளிரும் – சூரியா சென் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
September 30, 2018 magaram.in தமிழகம், தேசிய செய்திகள் 0

Surya Sen
வெள்ளையர்கள் இவரைத் தூக்கில் போடுவதற்கு முன்பு இவரது பற்களை சுத்தியால் அடித்து உடைத்தார்கள்; நகங்களை பிடுங்கினார்கள் ; எலும்புகளை உடைத்து நோகடித்தனர். நினைவிழந்த நிலையில் இவரை தூக்கு மேடையில் ஏற்றினர்.

அவ்வளவு வெறி – குரூரம்;வன்மம். கேட்டால் அவர்களது கடவுள் அன்பே வடிவானவர்!

இவர் கடைசியாக சொன்ன வார்த்தைகள் – “ஒருநாள் எனது சுதந்திர இந்தியா ஒளிரும்”.

பாட புத்தகங்களில் இவர் இல்லை. காரணம் இவர் பெயரில் காந்தி இல்லை. பத்திரிகைகள் இவரை எழுதாது. ஏனெனில் அவற்றின் உண்மை எஜமானர்களான வெள்ளையனை உண்மையாக உறுதியாக எதிர்த்தவர்.

மாஸ்டர் தா என்று அன்போடு அழைக்கப்பட்ட சூர்யா சென் தான் இவர். சுதந்திரப் போராளி.

மார்ச் 22 இவருடைய பிறந்த நாள் நூற்றாண்டுகள் கடந்தும் சத்தம் இல்லாமல் கடந்து போனது.

சூர்யா சென் தூக்கு கயிற்று முன்பு கூறிய வார்த்தைகள்

“மரணம் என் வாழ்க்கையின் வாசற் கதவைத் தட்டுவது என் காதில் கேட்கிறது. என் மனம் எல்லையற்ற பெருவெளியை நோக்கி மெல்லப் பறக்கத் தொடங்கிவிட்டது.

விழி மூடும் இந்த மரணப் பொழுதில் என் நண்பர்களிடம் நான் ஒன்றை மட்டும் என் நினைவாக விட்டுச் செல்கிறேன்.

அதுதான் ‘சுதந்திர இந்தியா’ என்ற என் பொற்கனவு.

தோழர்களே! இந்தக் கனவை நனவாக்க நம் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். எந்த நிலையிலும் ஓரடிகூடப் பின்வாங்க முயல வேண்டாம்.

நம் தேசத்தின் அடிமைப் பொழுது முடிந்துவிடும். சுதந்திரத்தின் ஒளிக்கதிர்கள் பொன்னொளி வீசுவதைக் காணுங்கள். எல்லோரும் எழுங்கள், அவநம்பிக்கை அடையாதீர்கள். வெற்றி விரைவில் வந்து சேரும்” – இது தூக்கில் தொங்விடப்படுவதற்கு முன்பு சூர்யா சென் எழுதிய கடிதத்தில் இடம் பெற்றிருந்த அறைகூவல்.
………………………………………………

சூர்யா சென் வாழ்க்கை வரலாறு:

இந்திய விடுதலைப் போரின் புரட்சித் தலைவர்களில் முதன்மையானவர், தேசபக்தி உணர்வு கொண்ட இளைஞர்களைத் திரட்டி புரட்சி படை அமைத்து, பிரிட்டிஷ் இராணுவத்துடன் நேருக்கு நேர் போரிட்டவர், தாய் நாட்டின் விடுதலைக்கு தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர். அவர் தான் புரட்சிப் போராளி சூர்யாசென்.

சூர்யா சென் சிட்டகாங் மாவட்டத்தில் ராசூன் அருகில் உள்ள நோப்பரா கிராமத்தில் 1894-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 22ஆம் நாள் பிறந்தார். தமது மாமாவின் ஆதரவில் வளர்ந்தார்.

பெர்ஹாம்பூர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். கல்லூரியில் பயிலும் போது ‘யுகாந்தர்’ என்ற புரட்சிகர இளைர் இயக்கத்தினை 1918ஆம் ஆண்டு ஏற்படுத்தினார். தமது வாழ்க்கையை தாய் நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணிக்க உறுதிபூண்டார். பிரிட்டிஷ் ஆட்சியை அகற்றுவதற்கு ஆயுதம் தாங்கிய கொரில்லாப் போர் முறையே உகந்தது என்ற முடிவுக்கு வந்தார்.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அவர் பணிபுரிய விரும்பவில்லை. ஆங்கிலக் கல்வி முறைக்கு மாற்றாகத் தேசப்பற்றை அடிப்படையாகக் கொண்ட தேசியக் கல்வி அளிக்கும் பள்ளியை உருவாக்கி, அவரே ஆசிரியராகவும் பணியாற்றினார். மக்கள் அவரை அன்புடன் ‘மாஸ்டர்தா’ (ஆசிரிய சகோதரர்) என்று அழைத்தனர்.

காங்கிரஸ் கட்சியின் அகிம்சா வழி முறையை சூர்யாசென் ஏற்கவில்லை. காந்தியடிகளின் திட்டம் தோல்வியைத் தழுவியது என்று சூர்யாசென் அறிவித்தார். சிட்டகாங்கை தளமாகக் கொண்டு செயல்பட்ட சூர்யாசென்னின் புரட்சிப் படையில் கணேஷ் கோஷ், சுபோத் சௌத்ரி, லோக்நாத் பால், ஆனந்த் குப்தா, பணீந்திர நந்தி, ஆனந்த் சிங், சகாய்ராம் தாஸ், பக்கீர் சென், லால்மோகன் சென், சுகேந்து தஸ்தகீர், ரணதீர் தாஸ் குப்தா, அணில் பந்து தாஸ், நந்திசின்ஹா, சுபோத்ராய், தாரகேஸ்வர் தஸ்தகீர், பிரசன்ன தாலுக்தார், சுபேந்திர தாஸ் முதலிய படித்த இளைஞர்களும், பிரிதிலதா வடகேர், கல்பனா தத் முதலிய வீராங்கனைகளும் சேர்ந்தனர். அந்த இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சியும், துப்பாக்கிச் சுடும் பயிற்சியும், வெடிகுண்டு தயாரித்தல் மற்றும் உபயோகப்படுத்துவதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது. சூர்யாசென் அமைத்த புரட்சிப் படையில் பயிற்சி பெற்ற நூற்று ஐம்பது இளைஞர்கள் இணைந்து செயல்பட்டனர்.

அஸ்ஸாம்-பெங்கால் ரயில்வே’யின் கருவூலத்தை பட்டப்பகலால், சுட்டெரிக்கும் சூரிய வெளிச்சத்தில் 1923ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் நாள் தமது புரட்சிப்படை தோழர்களுடன் தாக்கிச் சூரையாடினார். சூர்யா சென் போலீசியிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டார். ஆனால் சூர்யா சென் 1926ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, விசாரணையின்றி சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் 1928ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

சிட்டகாங் நகரம் இன்றைய வங்காள தேசத்தின் கீழக்கரை துறைமுக நகரங்களில் முக்கியமானது ஆகும். ஒரு பக்கம் கடல், மறுபக்கம் ஏற்ற இறக்கங்களும் அடர்த்தியான காடுகளும் கொண்ட ஜலாலாபாத் மலைத் தொடர் மற்றும் மலைச் சரிவுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள அந்த நகரம் கொரில்லாப் போர் முறைக்கு மிகவும் உகந்த இடம்.

சிட்டகாங் துறைமுகப் பட்டிணத்தில் பிரிட்டிஷ் அரசு ஆயுதக் கிடங்கு ஒன்றை அமைத்திருந்தது. வங்கப் புரட்சியாளர்களை ஒடுக்குவதற்கு அங்கிருந்துதான் பிரிட்டிஷ் போலீசாருக்கும், இராணுவத்தினருக்கும் ஆயுதங்கள் வழங்கப்பட்டு வந்தது.

அந்த ஆயுதக் கிடங்கை கைப்பற்றி சிட்டகாங் நகரை சுதந்திர நகராகப் பிரகடனப்படுத்த வேண்டுமென்று, ‘இந்துஸ்தான் குடியரசு இராணுவம்’என்ற புரட்சிப் படையின் தளபதியை சூர்யாசென்னும் அவரது தோழர்களும் திட்டமிட்டனர்.

சிட்டகாங்க ஆயுதக் கிடங்கை கைப்பற்றும் திட்டம் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி செயல்படுத்தப்பட்டது. புரட்சித் தளபதி சூர்யா சென் தலைமையில் 125 புரட்சி வீரர்கள் ஆயுதக் கிடங்கை முற்றுகையிட்டனர்.

பிரிட்டிஷ் இராணுவ வீரர்கள் மீது வெடிகுண்டுகளை வீசினார்கள். எதிர்த்துப் போரிட்ட பிரிட்டிஷ் இராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டுப் பொசுக்கினார்கள். வாள் வீச்சால் பலரை பலி கொண்டனர். புரட்சிப் படையின் ஒரு பிரிவு ஆயுதக் கிடங்கை சுற்றி வளைத்தது. மற்றொரு பிரிவு தொலைபேசி நிலையத்தை தகர்த்தெறிந்து தகவல் தொடர்பை துண்டித்தது. இன்னொரு பிரிவு இரயில் தண்டவாளங்களைத் தகர்த்து போக்குவரத்தைத் தடுத்தது. நான்காவது பிரிவு துறைமுகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ஆயுதக் கிடங்கில் குவித்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் மூட்டைகளாக் கட்டி எடுத்துக் கொண்டு, ஆயுதக் கிடங்கை தீ வைத்து கொளுத்தினர். ஆயுதக் கிடங்கின் பிரிட்டிஷ் தளபதி மேஜர் பெர்ரோல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆயுதக் கிடங்கு சூரையாடப்படுவதை கேள்வியுற்ற பிரிட்டிஷ் அரசு, கூர்க்கா படைப் பிரிவின் தளபதி ஜான்சன் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவம் விரைந்த வந்தது. தாக்குதல் தீவிரமடைந்தது. பிரிட்டிஷ் இராணுவத்தினர் 75 பேர் கொல்லப்பட்டனர். புரட்சியாளர்கள் 42 பேர் வீரமரணமடைந்தனர். சூர்யசென் தலைமையிலான புரட்சிப்படை ஆயுத மூட்டைகளுடன் சிட்டகாங் நகரைக் கடந்து, ஜலாலாபாத் மலைப் பகுதிக்கு தப்பிச் சென்றது. 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 முதல் 22 ஆம் தேதிவரை நடைபெற்ற போரில் தேவி குப்தா, மனோரஞ்சன் தாஸ், ரஜத்சென், சுதேஷ்ராய், அமரேந்திர நந்தி முதலிய புரட்சிப் படையின் வீரர்களும் களப்பலியானார்கள். புரட்சிப் படையின் வீரர்கள் சிலரை பிரிட்டிஷ் படையினர் கைது செய்தனர்.

சூர்யா சென் தலைமையில் தப்பிச் சென்ற புரட்சிப் படையினர் ‘காலகட்டம்’ என்ற கிராமத்தில் சாவித்திரியம்மாள் என்ற விதவைத்தாயின் குடிசையில் தங்கி தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். சூர்யாசென் தலைமறைவு வாழ்க்கையில் விவசாயக் கூலியாகவும், பால்காரராகவும், புரோகிதராகவும், வீட்டு வேலைக்காரராகவும் வேடமிட்டு பல பணிகளைச் செய்தார்.

சூர்யா சென் தலைக்கு பிரிட்டிஷ் அரசு பத்தாயிரம் ரூபாய் விலை வைத்தது. ஆனால், பணத்துக்கு ஆசைப்பட்டு கிராம மக்கள் யாரும் காட்டி கொடுக்க முன்வரவில்லை. மாறாக பாதுகாப்பு அளித்தனர்.

பிரிட்டிஷ் அரசின் காவல்துறை எப்படியோ மோப்பம் பிடித்து, புரட்சித் தளபதி சூர்யா சென்னும் அவரது தோழர்களும் ‘காலகட்டம்’ கிராமத்தில் தலைமறைவாகத் தங்கியுள்ளனர் என்பதை தெரிந்து கொண்டனர்.

பிரிட்டிஷ் இராணுவ கேப்டன் கெம்சன் என்பவனின் தலைமையில் இராணுவம் புறப்பட்டு, மறைந்திருந்த புரட்சியாளர்களை சுற்றி வளைத்தது. சூர்யா சென்னும் அவரது புரட்சித் தோழர்களும் வீரமுடன் போரிட்டனர். புரட்சியாளர்கள் வீசிய வெடிகுண்டுக்கு கேப்டன் கெம்சன் பலியானான். சூர்யா சென்னும், அவரது புரட்சித் தோழர்களும் தப்பிச் சென்றனர்.

தலைமறைவான சூர்யா சென், கைராலா என்ற கிராமத்தில் தமது உறவினராக நேத்ரா சென் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். பிரிட்டிஷ் அரசு அறிவித்த பத்தாயிரம் ரூபாய் பணத்துக்கு ஆசைப்பட்டு நேத்ரா சென் பிரிட்டிஷ் அரசின் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டான். துரோகி கேப்டன் கேமரான் தலைமையில் பிரிட்டிஷ் போலீஸ் படை கணப்பொழுதில் வீட்டைச் சுற்றி வளைத்து சூர்யா சென்னை கைது செய்தது. ஒரு துரோகி காட்டிக் கொடுத்ததால் பிரிட்டிஷ் அரசு சூர்யா சென்னை கைது செய்து சிறையிலடைத்தது,

நேத்ரா சென்னின் துரோகத்தை அவனுடைய மனைவி சாவித்திரி தேவியால் ஏற்க முடியவில்லை. ஒருநாள் மாலைப் பொழுதில் தனது கணவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். அப்போது சூர்யா சென்னின் புரட்சிப் படையின் வீரன் ஒருவன் வீட்டிற்கு வந்து காட்டிக் கொடுத்த துரோகி நேத்ரா சென்னின் தலையை வெட்டி வீசினான். சாவித்திரி தேவி அதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிரிட்டிஷ் அரசின் போலீஸ் சாவித்திரி தேவியிடம், நேத்ரா சென்னை வெட்டிக் கொன்றது யார் என விசாரணை மேற்கொண்டது. அப்போது அவள், “கொலையாளியைத் தெரியும், ஆனால் கூற முடியாது”, என்றாள் துணிச்சலுடன்.

நேத்ரா சென் என்ற ஒரு தேசச் துரோகிக்கு மனைவியாக வாழ்க்கைப்பட்டதற்காக நான் வருந்துகிறேன். என் கணவன் இந்த சிட்டகாங் கண்டெடுத்த நாயகனைக் காட்டிக் கொடுத்த கயவன். அதன் மூலம் இந்தியத் தாயின் முகத்தில் மாறாத வடுவை உருவாக்கிவிட்டான். அதனால், அந்த நீசனைக் கொன்றவனின் பெயரை நான் கூற விரும்பவில்லை. எங்கள் ‘மாஸ்டர்தா’ சூர்ய சென்னை நீங்கள் தூக்கிலிடுவீர்கள் என்பதை நான் அறிவேன். நாங்கள் அவரை நேசிக்கிறோம். அன்பு ததும்ப எங்கள் நெஞ்சத்தில் வைத்து வணங்குகிறோம். “சூர்யா’ என்றால் சூரியன். ஆம், எங்கள் சூரியனின் புகழ் என்றும் மறையாது. இந்திய வரலாற்றில் சூர்யா சென் பெயர் என்றும் நீங்காது, சுடர் ஒளியாக பரவும்”- என்று அறிவித்தாள் சாவித்திரி தேவி.

சிட்டகாங் சதி வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் 1930 ஆம் ஆண்டு ஜீலை மாதம் தொடங்கியது. 29 மாதங்கள் தொடர்ச்சியாக வழக்கு விசாரணை நடைபெற்றது.

இந்த சதி வழக்கில் கைது செய்யப்பட்ட சிலர் பிரிட்டிஷ் போலீசாரின் சித்ரவதைத் தாளாமல் புரட்சி இயக்கத்தைப் பற்றிய தகவல்களை கூறி விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்ட போது, தளபதி சூர்யா சென் கட்டளைப்படி, ஆனந்த்சிங் என்ற புரட்சி வீரர் போலீசாரிடம் தாமாகவே சரணடைந்து, சிறைக்குள் சென்று பிடிபட்ட புரட்சி வீரர்களைச் சந்தித்து எந்தவிதத் தகவலையும் பிரிட்டிஷாரிடம் கூறாமல் தடுத்துவிட்டார். புரட்சிக்காரர்கள் தமக்காக வாதாட வழக்கறிஞர்களை அமர்த்தவில்லை. குற்றத்தை மறுக்கவில்லை. முhறாக அதை நியாயப்படுத்தி வாதாடினார்கள்.

சூர்யா சென் கட்டளைப்படி, 1932 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று, பிரிதிலதா வடேகர் சில புரட்சித் தோழர்களை அழைத்துக் கொண்டு பஹார்தலி என்ற இடத்தில் உள்ள ‘அய்ரோப்பியர் கிளப்’பை தாக்கினார்.

ஆங்கிலேய உயர் அதிகாரிகள் கிளப்பில் மாலை நேரத்தில் மது அருந்தி, சீட்டாடி, நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அங்கே ஒரே இடத்தில் கூடியுள்ள ஆங்கிலேய அதிகார வெறிபிடித்தவர்கள் அனைவரையும் வெடிகுண்டு வீசிக் கூண்டோடு கொன்றழிக்க வேண்டும் என்று பிரிதிலதாவிற்கு கட்டளையிட்டார் சூர்யாசென்.

திட்டமிட்டபடி, இரண்டு புரட்சித் தோழர்கள் கோச் வண்டியில் கிளப்புக்குள் முன்புற வழியாக நுழைந்தனர். மற்ற தோழர்கள் பின்புற வழியாக நுழைந்தனர். பிரிதிலதா கரம் உயர்த்தி ஆணையிட்டதும், கிளப்புக்குள் வெடிகுண்டுகளை சரமாறியாக வீசினார்கள். வெடிகுண்டு வீச்சில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மது மயக்கத்தில் தள்ளாடிக் கொண்டு, பயந்து பீதியில் மூலைக்கொருவராய் ஓடி ஒளிந்தனர். ‘ஒருவனைக் கூட உயிர் தப்பவிடாமல் சுட்டுத் தள்ளுங்கள்’ என்று பிரிதிலதா உத்தரவிட்டார். தானும் தம்மிடம் இருந்த துப்பாக்கியால் பிரிட்டிஷ் அதிகாரிகளை சுட்டுத் தள்ளினார். பிரிட்டிஷ் அதிகாரிகள் பலர் துப்பாக்கிச் சூட்டில் மாண்டனர்.

பிரிதிலதாவை பிரிட்டிஷ் காவலர்கள் சுற்றி வளைத்தனர். இனிமேல் தப்ப முடியாது என்ற நிலையில் தமது இடுப்பில் செருகியிருந்த ‘பொட்டாசியம் சயனைட்’ டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரிதிலதா தற்கொலை செய்து கொள்ளும் முன்பு “இதோ என் துப்பாக்கி. இதை எடுத்துச் சென்று நம் தலைவரிடம் கொடுங்கள். போகும் வரை முடிந்த மட்டும் வெள்ளை நாய்களை சுட்டுப் பொசுக்குங்கள், இதுதான் என் கடைசி விருப்பம். அனைவரும் தப்பி விடுங்கள். தலைவருக்கு என் இறுதி வணக்கம்” என்று முழங்கினார்.

பிரிட்டிஷ் காவல்படையினர் பிரிதிலதாவின் பிணத்தைத்தான் கைப்பற்ற முடிந்தது. இறுதிவரை அந்த புரட்சி வீராங்கனையின் நிழலைக் கூடத் தொடமுடியவில்லை.

சிட்டகாங் ஆயுதக் கிடங்கு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமது தீர்ப்பை வெளியிட்டது. அத்தீர்ப்பில் அனந்த சிங் மற்றும் 12 புரட்சியாளர்கள் ஆயுள் முழுவதும் நாடு கடத்தப்பட வேண்டும் எனவும், மற்ற புரட்சியாளர்களுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது. சூர்யா சென் மற்றும் தாரகேஸ்வர் தஸ்தகீர் இருவருக்கும் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டது.

சிட்டகாங் மத்திய சிறையில் 1934 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் நாள் சூர்யா சென்னும், தாரகேஸ்வர் தஸ்தகீரும் தூக்கிலிடப்பட்டனர். தூக்குத் தண்டனை அளிக்கப்பட்ட சூர்யாசென், தாரகேஸ்வர் ஆகிய இருவரும் சிட்டகாங் சிறைச் சாலையில் சித்ரவதை செய்யப்பட்டு அடித்தே கொல்லப்பட்டனர் என்றும், அவர்கள் பிணத்தைத்தான் ஆங்கிலேய ஆட்சியினர் தூக்கிலிட்டனர் என்பது பின்னர் நிரூபிக்கப்பட்டது. பின்னர் அவர்களின் சடலங்களை பிரிட்டிஷ் போர்க்கப்பலில் எடுத்துச் சென்று நடுக்கடலில் வீசியெறிந்து தங்களது வெறியைத் தீர்த்துக் கொண்டனர்.

இந்திய விடுதலைக்காக புரட்சிப்படை அமைத்து பிரிட்டிஷ் அரசின் இராணுவத்துடன் நேருக்கு நேர் நின்று போரிட்ட வீர வரலாறு சூர்யா சென்னுக்கு மட்டுமே உண்டு. ஆண்களோடு, பெண்களும் புரட்சிப் படையில் இணைந்து போராடிய வரலாறு சூர்யா சென்னின் புரட்சிப் படைக்கே உண்டு

Friday, 27 March 2020

SURYA SEN FREEDOM FIGHTER 1894 MARCH 22- 1934 JANUARY 12



SURYA SEN FREEDOM FIGHTER 
1894 MARCH 22- 1934 JANUARY 12

இவரை யாரென்று நமக்குத் தெரியாது.

வெள்ளையர்கள் இவரைத் தூக்கில் போடுவதற்கு முன்பு இவரது பற்களை சுத்தியால் அடித்து உடைத்தார்கள்; நகங்களை பிடுங்கினார்கள் ; எலும்புகளை உடைத்து நோகடித்தனர். நினைவிழந்த நிலையில் இவரை தூக்கு மேடையில் ஏற்றினர்.அவ்வளவு வெறி;குரூரம்;வன்மம். கேட்டால் அவர்களது கடவுள் அன்பே வடிவானவர்!

இவர் கடைசியாக சொன்ன வார்த்தைகள் - "ஒருநாள் எனது சுதந்திர இந்தியா ஒளிரும்".

பாட புத்தகங்களில் இவர் இல்லை. காரணம் இவர் பெயரில் காந்தி இல்லை. பத்திரிகைகள் இவரை எழுதாது. ஏனெனில் அவற்றின் உண்மை எஜமானர்களான வெள்ளையனை உண்மையாக உறுதியாக எதிர்த்தவர்.மாஸ்டர் தா என்று அன்போடு அழைக்கப்பட்ட சூர்யா சென் தான் இவர். சுதந்திரப் போராளி.மார்ச் 24 இவருடைய பிறந்த நாள் நூற்றாண்டு கடந்து போனது.

ஆனால் நாம் படிக்கிறோம் - "காந்தி தாத்தாவும் நேரு மாமாவும் போராடி சுதந்திரம் வாங்கித் தந்தார்கள்!"

வங்காளப்புரட்சி இயக்கத்தைத் தலைமையேற்று நடத்தியவர் சூரியாசென்.சிட்டகாங் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களின் ஆயுதக்கிடங்கைக் கைப்பற்றிய சூரியாசென்.ஜலாலாபாத் மலைப்பகுதியில் ஏப்ரல் 22,1930 ஆம் ஆண்டில் பிரிட்டீஷாரை எதிர்த்தார்.பிப்ரவரி 16,1933இல் கைது செய்யப்பட்ட சூரியாசென் ஜுன் 12,1934 இல் தூக்கிலிடப்பட்டார்.பகத்சிங் வரலாற்றை முக்கால்வாசி மறைத்த காங்கிரஸ் சூரியாசென் வரலாற்றை முழுவதும் மறைத்துவிட்டது.

Surya Sen, also called Surjya Sen (Bengali: সূর্য সেন, Surjo Sen) (22 March 1894 – 12 January 1934) was an Indian revolutionary who was influential in the Indian independence movement against British rule in India and is best known for leading the 1930 Chittagong armoury raid.

Sen was a school teacher by profession and was popularly known as Master Da ("da" is a honorific suffix in Bengali language). He was influenced by the nationalist ideals in 1916 while he was a student of B.A. in Behrampore College.[1] In 1918, he was selected as president of the Indian National Congress's Chittagong branch.[2]

Sen was known for recruiting a group of young and passionate revolutionaries known as the Chittagong group including Anant Singh, Ganesh Ghosh and Lokenath Baul, who fought against the British stationed in Chittagong.[3]

He was an active participant in the Non-co-operation movement and was later arrested and imprisoned for 2 years from 1926 to 1928 for his revolutionary activities. A brilliant and inspirational organiser, Sen was fond of saying "Humanism is a special virtue of the revolutionary."[3]

After the Chittagong raid in 1930 and a fierce battle where over 80 British troops and 12 revolutionaries were killed, Sen and other surviving revolutionaries dispersed into small groups and hid in neighbouring villages, launching raids on government personnel and property. Sen was arrested on 16 April 1933, tried and was hanged on 12 January 1934. Many of his fellow revolutionaries were also caught and sentenced to long periods of imprisonment.[3].Early life

Sen wanted for 10,000 taka, poster distributed by the Inspector general of the Police Division of Undivided Bengal in 1932.
Sen was born on 22 March, 1894[4] in a Kayastha family at Noapara, under Raozan Upazila in Chittagong. His father Ramaniranjan Sen was a teacher. In 1916, when he was a B.A. student in Berhampore College he learned about Indian freedom movement from one of his teachers. He felt attracted towards revolutionary ideals and joined the revolutionary organisation Anushilan Samity. After completing his studies he returned to Chittagong in 1918 and became a Mathematics teacher at National school, Nandankanan. At that time, Indian National Congress was the most prominent political party there.[citation needed]

Chittagong armoury raid

Main article: Chittagong armoury raid
Sen led a group of revolutionaries on 18 April 1930 to raid the armoury of police and auxiliary forces from the Chittagong armoury.[5] The plan was elaborate and included seizing of arms from the armoury as well as destruction of communication system of the city (including telephone, telegraph and railway), thereby isolating Chittagong from the rest of British Raj.[5] However, although the group gained the arms, they failed to get capture the ammunition. They hoisted the Indian National Flag on the premises of the armoury, and then escaped. A few days later, a large fraction of the revolutionary group was cornered in the nearby Jalalabad Hills by the British troops. In the ensuing fight, twelve Revolutionaries died, many were arrested, while some managed to flee, including Sen.[5]

Arrest and death
Sen stayed in hiding, and kept moving from one place to another. Sometimes he took up a job as a workman, a farmer, a priest, a house worker or even hid as a pious Muslim. This is how he avoided being captured by the British.

He hid in the house of a man called Netra Sen. But Netra Sen informed the British of his hiding place, and the police came and captured him in February 1933. Before Netra Sen could be rewarded by the British, a revolutionary came into his house and beheaded him with da (a long knife). As Netra Sen's wife was a big supporter of Surya Sen, she never disclosed the name of the revolutionary who killed Netra Sen. Another revolutionary named Tarakeswar Dastidar was also hanged together with Sen, after being brutally tortured by the British.

His last letter was written to his friends and said: "Death is knocking at my door. My mind is flying away towards eternity. At such a pleasant, at such a grave, at such a solemn moment, what shall I leave behind you? Only one thing, that is my dream, a golden dream – the dream of free India. Never forget the date, 18th of April, 1930, the day of the eastern Rebellion in Chittagong. Write in red letters in the core of your hearts the names of the patriots who have sacrificed their lives at the altar of India’s freedom."

The gallows in Chittagong Central Jail, where Sen was hanged. The Government of Bangladesh has designated it a historical monument.
In popular media
Indian film director Ashutosh Gowariker directed the film Khelein Hum Jee Jaan Sey (2010) about Sen's life. Actor Abhishek Bachchan played the role of Sen.[6] Another film Chittagong (2012) directed by Bedabrata Pain was about Sen's armoury raid. Manoj Bajpayee played the leading role.[7]




Tarakeswar Dastidar (Death: January 12, 1934) was an Indian independence activist. He participated in the Chittagong armoury raid, along with Surya Sen and others on 18 April 1930.

Revolutinary activities
Dastidar was born in Saroatali, Chittagong, in British India. He joined in the Indian Republican Army, a revolutionary group led by Masterda Surya Sen. In 1930 he was seriously injured by a blast while manufacturing of bombs. Dastidar was one of the leader of this underground group. In 18 April 1930 he guided a group of youth revolutionaries to raid the police armoury of Chittagong. After the arrest of Masterda, he took charge and directed the movement. Dastidar was arrested on 18 May 1933 after an armed encounter with police force at Gahira village in the house of Purna Talukdar.[1][2]

Death

After the trial he was sentenced to death on 14 August 1933.[3] After severe torture Dastidar was hanged along with Surya Sen in Chittagong jail on 12 January 1934.[1][4][5]


Sunday, 25 March 2018

NALINI ,SOUTH INDIAN ACTRESS BORN 1964 MARCH 22




NALINI ,SOUTH INDIAN ACTRESS
BORN 1964 MARCH 22





நளினி 1980களில் தென்னிந்திய திரைப்படங்களில் நாயகியாக நடித்தவராவார். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் மோகன்லால், மம்மூட்டி, விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் மோகன் ஆகியோருடன் நாயகியாக நடித்துள்ளார்.

சொந்த வாழ்க்கை
நளினி 1987ல் ராமராஜனை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு அருணா மற்றும் அருண் ஆகிய குழந்தைகள் உள்ளனர்.

Nalini was born as Rani in Tamil family, is an Indian film actress known for her works in Tamil and Malayalam,[1][2] Also she did few Kannada, Telugu, films and in television.
Personal life
Nalini married popular actor Ramarajan in 1987. The couple have twins Aruna and Arun born in 1988. However, they divorced citing differences in 2000. Her Daughter Aruna married Ramesh Subramanian on 6 May 2013.[7][8] Her Son Arun married Pavithra on 25 April 2014.[5][6][9

Telugu films[edit source]

YearFilmRoleNotes
1983Sangharshana
1983Prema Sagaram
1983Bandipottu Simham
1984Intiguttu
1987Prema Jayam
2003VeedeLady Don Swarnakka
2003Seetaiah
2009Kick
2009Punnami NaaguMayadevi Bhairavi
2012Yadartha Premakatha
2013Something SomethingAnnakili

Tamil films[edit source]

YearFilmRoleNotes
2017Singam 3Thandubazaar Thangam
2016Saagasam
2015SandamaruthamSurya's mother
2014Namma GramamKunju Ammal
2013Theeya Velai Seiyyanum KumaruAnnakili
2011Kasethan KadavuladaKamala
2011Nachiyarpuram
2011Madhuvum Mythiliyum
2011Vattapparai
2011Malabar Mappillai
2010ThillalangadiVannai Vasanthi
2010Kathai
2009Enga Raasi Nalla Raasi
2008SarojaHerselfSpecial Appearance
2008Maanavan Ninaithal
2007ManikandaMahalakshmi's mother
200718 Vayasu PuyaleVasantha
2006Adaikalam
2005JithanJithan Ramesh's mother
2005LondonBaby
2005SukranSandhya's Stepmother
2003JayamRaghu's mother
2003Vadakku Vaasal
2003Pallavan
2002Style
2002Kadhal AzhivathillaiCharmi's mother
1988Kunguma Kodu
1987Ini Oru Sundhanthiram
1987Kadamai Kanniyam Kattupaadu
1987Anjatha Singam
1987Jaathi Pookkal (Kallukkul Therai)
1987Aaseya Bale
1986Iravu Pookal
1986Kagidha Odam
1986Engal Thaikulame Varuge
1986Enakku Naaney Needhibathi
1986Mel Maruvathoor ArpudhangalKarpagam
1986Saadhanai
1986Unnidathil Naan
1986December Pookal
1986Palaivana Rojakkal
1986Karimedu Karuvayen
1985Raja RishiShakuntala
1985Asha
1985Engal Kural
1985Samaya Puratale Satchi
1985Yaar?
1985Kaaval
1985Meendum Parasakthi
1985Rahasiyam
1985Geethanjali
1985Amutha Gaanam
1985Urimai
1985Rajathi Rojakili
1985Pillai NilaBhuvaneswari
1985Eetti
1985Annai Bhoomi 3D
1985Navagraha Nayagi
1985Santhosha KanavukalKalyani
1985Alai Osai
1984Naalai Unathu Naal
1984Vengayin Mainthan
1984Uravai Kaatha Kili
198424 Mani Neram
1984Vellai Pura Ondru
1984Manmadha Rajakkal
1984Ezhuthatha Sattangal
1984Vamsa Vilakku
1984Magudi
1984Nyaayam
1984Osai
1984NandriLakshmi
1984Nichayam
1984Sattathai Thiruthangal
1984Veetuku Oru Kannagi
1984Nalla Naal
1984Nooravathu NaalDevi
1984Naan Paadum PaadalSpecial Appearance
1983Thangaikkor Geetham
1983Seerum Singangal
1983Kalvadiyum Pookal
1983Manaivi Solle Manthiram
1983Saranalayam
1983Uyirullavarai Usha
1982Om Shakti
1982Raga Bandhangal
1981Ranuva Veeran

Kannada films[edit source]

YearFilmRoleNotes
1988Gandandre Gandu
1988Namma Bhoomi
1987Aaseya Bale
1987Jeevana Jyothi
1986Belli Naaga
1984Shapatha
1983Kaviratna KalidasaKalimathaAfter many artists trail, Nalini was chosen for the goddess role in the film by Dr. Rajkumar himself. Rajkumar was so impressed by Nalini's looking in goddess Kalimatha. The song Manikya veena in which Nalini has acted is a milestone song in Rajkumar's singing career.

Malayalam films[edit source]

YearFilmRoleNotes
2012GramamKunju Ammaal
2010Best of Luck
2008MohithamRadhamani
2002BasketSelvam's mother
2001RavanaprabhuMrs. Gounder
1988SanghunadamSulochana
1987Vazhiyorakazchakal
1987Bhoomiyile RajakkanmarLakshmi
1986Adimakal UdamakalDevootty
1986AavanazhiUsha
1986Snehamulla SimhamMaya S Menon
1986NimishangalMaya
1986VarthaVasanthy
1986Oru YugasandhyaSumathi
1983Oru Madapravinte KathaSindhu
1983CoolieLekha
1983MounaraagamNeena
1983Lekhayude Maranam Oru FlashbackLekha
1982Novemberinte NashtamRekha
1982IdavelaMolu/Malu
1980Ithile VannavarRaji

Television[edit source]

YearTitleRoleLanguageNotes
2000–2002KrishnadasiManonmaniTamilSun TV
2003–2009KolangalAlameluTamilSun TV
2003–2004Chinna Papa Periya PapaChinna PapaTamilSun TV
2003–2005Adugiran KannanTamilSun TV
2006–2009BandhamAdhilakshmiTamilSun TV
2007–2009Porantha Veeda Pugundha VeedaTamilSun TV
2009–2012IdhayamMangalamTamilSun TV
2009–2011MadhaviDevakiTamilSun TV
2009–2011Kichu Kichu TambalamTamil
2009–2011Dhinam Dhinam DeepavaliTamil
2010–2012Pondatti ThevaiTamilSun TV
2010–2012Maama MaapleTamilSun TV
2012–2013All In All AlameluAlameluTamilK TV
2012Pillai NilaKalyaniTamilSun TV
2012Bahumanapetta BharyaMaheshwari AmmaMalayalamDD Malayalam
2013RajakumariMalligaTamilSun TV
2013–2015Madipakkam MadhavanPandari BaiTamilKalaignar TV
2013-14ChellakilliTamilSun TV
2013–2014VaidehiDr. BharathiTamilJaya TV
2014Kalyana ParisuHostel WardenTamilSun TV
2014En Iniya ThozhiyeTamilRaj TV
2014–2017Chinna Papa Periya PapaChinna PaapaTamilSun TV
2014–2017Amma Naa KodalaAnasuyammaTeluguZee Telugu, First Telugu serial
2016- 2017Darling DarlingNattu's motherTamilZee Tamil
2017Vani RaniKrishnaveniTamilSun TV
2017MaathrudevobhavaTeluguGemini TV