Showing posts with label JANUARY 12. Show all posts
Showing posts with label JANUARY 12. Show all posts

Friday, 27 March 2020

TARAKESWAR DASTIDAR , FREEDOM FIGHTER HANGED JANUARY 12,1934


TARAKESWAR DASTIDAR ,
FREEDOM FIGHTER HANGED 
JANUARY 12,1934



Tarakeswar Dastidar (Death: January 12, 1934) was an Indian independence activist. He participated in the Chittagong armoury raid, along with Surya Sen and others on 18 April 1930.

Revolutinary activities
Dastidar was born in Saroatali, Chittagong, in British India. He joined in the Indian Republican Army, a revolutionary group led by Masterda Surya Sen. In 1930 he was seriously injured by a blast while manufacturing of bombs. Dastidar was one of the leader of this underground group. In 18 April 1930 he guided a group of youth revolutionaries to raid the police armoury of Chittagong. After the arrest of Masterda, he took charge and directed the movement. Dastidar was arrested on 18 May 1933 after an armed encounter with police force at Gahira village in the house of Purna Talukdar.[1][2]

Death

After the trial he was sentenced to death on 14 August 1933.[3] After severe torture Dastidar was hanged along with Surya Sen in Chittagong jail on 12 January 1934.[1][4][5]


SURYA SEN FREEDOM FIGHTER 1894 MARCH 22- 1934 JANUARY 12



SURYA SEN FREEDOM FIGHTER 
1894 MARCH 22- 1934 JANUARY 12

இவரை யாரென்று நமக்குத் தெரியாது.

வெள்ளையர்கள் இவரைத் தூக்கில் போடுவதற்கு முன்பு இவரது பற்களை சுத்தியால் அடித்து உடைத்தார்கள்; நகங்களை பிடுங்கினார்கள் ; எலும்புகளை உடைத்து நோகடித்தனர். நினைவிழந்த நிலையில் இவரை தூக்கு மேடையில் ஏற்றினர்.அவ்வளவு வெறி;குரூரம்;வன்மம். கேட்டால் அவர்களது கடவுள் அன்பே வடிவானவர்!

இவர் கடைசியாக சொன்ன வார்த்தைகள் - "ஒருநாள் எனது சுதந்திர இந்தியா ஒளிரும்".

பாட புத்தகங்களில் இவர் இல்லை. காரணம் இவர் பெயரில் காந்தி இல்லை. பத்திரிகைகள் இவரை எழுதாது. ஏனெனில் அவற்றின் உண்மை எஜமானர்களான வெள்ளையனை உண்மையாக உறுதியாக எதிர்த்தவர்.மாஸ்டர் தா என்று அன்போடு அழைக்கப்பட்ட சூர்யா சென் தான் இவர். சுதந்திரப் போராளி.மார்ச் 24 இவருடைய பிறந்த நாள் நூற்றாண்டு கடந்து போனது.

ஆனால் நாம் படிக்கிறோம் - "காந்தி தாத்தாவும் நேரு மாமாவும் போராடி சுதந்திரம் வாங்கித் தந்தார்கள்!"

வங்காளப்புரட்சி இயக்கத்தைத் தலைமையேற்று நடத்தியவர் சூரியாசென்.சிட்டகாங் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களின் ஆயுதக்கிடங்கைக் கைப்பற்றிய சூரியாசென்.ஜலாலாபாத் மலைப்பகுதியில் ஏப்ரல் 22,1930 ஆம் ஆண்டில் பிரிட்டீஷாரை எதிர்த்தார்.பிப்ரவரி 16,1933இல் கைது செய்யப்பட்ட சூரியாசென் ஜுன் 12,1934 இல் தூக்கிலிடப்பட்டார்.பகத்சிங் வரலாற்றை முக்கால்வாசி மறைத்த காங்கிரஸ் சூரியாசென் வரலாற்றை முழுவதும் மறைத்துவிட்டது.

Surya Sen, also called Surjya Sen (Bengali: সূর্য সেন, Surjo Sen) (22 March 1894 – 12 January 1934) was an Indian revolutionary who was influential in the Indian independence movement against British rule in India and is best known for leading the 1930 Chittagong armoury raid.

Sen was a school teacher by profession and was popularly known as Master Da ("da" is a honorific suffix in Bengali language). He was influenced by the nationalist ideals in 1916 while he was a student of B.A. in Behrampore College.[1] In 1918, he was selected as president of the Indian National Congress's Chittagong branch.[2]

Sen was known for recruiting a group of young and passionate revolutionaries known as the Chittagong group including Anant Singh, Ganesh Ghosh and Lokenath Baul, who fought against the British stationed in Chittagong.[3]

He was an active participant in the Non-co-operation movement and was later arrested and imprisoned for 2 years from 1926 to 1928 for his revolutionary activities. A brilliant and inspirational organiser, Sen was fond of saying "Humanism is a special virtue of the revolutionary."[3]

After the Chittagong raid in 1930 and a fierce battle where over 80 British troops and 12 revolutionaries were killed, Sen and other surviving revolutionaries dispersed into small groups and hid in neighbouring villages, launching raids on government personnel and property. Sen was arrested on 16 April 1933, tried and was hanged on 12 January 1934. Many of his fellow revolutionaries were also caught and sentenced to long periods of imprisonment.[3].Early life

Sen wanted for 10,000 taka, poster distributed by the Inspector general of the Police Division of Undivided Bengal in 1932.
Sen was born on 22 March, 1894[4] in a Kayastha family at Noapara, under Raozan Upazila in Chittagong. His father Ramaniranjan Sen was a teacher. In 1916, when he was a B.A. student in Berhampore College he learned about Indian freedom movement from one of his teachers. He felt attracted towards revolutionary ideals and joined the revolutionary organisation Anushilan Samity. After completing his studies he returned to Chittagong in 1918 and became a Mathematics teacher at National school, Nandankanan. At that time, Indian National Congress was the most prominent political party there.[citation needed]

Chittagong armoury raid

Main article: Chittagong armoury raid
Sen led a group of revolutionaries on 18 April 1930 to raid the armoury of police and auxiliary forces from the Chittagong armoury.[5] The plan was elaborate and included seizing of arms from the armoury as well as destruction of communication system of the city (including telephone, telegraph and railway), thereby isolating Chittagong from the rest of British Raj.[5] However, although the group gained the arms, they failed to get capture the ammunition. They hoisted the Indian National Flag on the premises of the armoury, and then escaped. A few days later, a large fraction of the revolutionary group was cornered in the nearby Jalalabad Hills by the British troops. In the ensuing fight, twelve Revolutionaries died, many were arrested, while some managed to flee, including Sen.[5]

Arrest and death
Sen stayed in hiding, and kept moving from one place to another. Sometimes he took up a job as a workman, a farmer, a priest, a house worker or even hid as a pious Muslim. This is how he avoided being captured by the British.

He hid in the house of a man called Netra Sen. But Netra Sen informed the British of his hiding place, and the police came and captured him in February 1933. Before Netra Sen could be rewarded by the British, a revolutionary came into his house and beheaded him with da (a long knife). As Netra Sen's wife was a big supporter of Surya Sen, she never disclosed the name of the revolutionary who killed Netra Sen. Another revolutionary named Tarakeswar Dastidar was also hanged together with Sen, after being brutally tortured by the British.

His last letter was written to his friends and said: "Death is knocking at my door. My mind is flying away towards eternity. At such a pleasant, at such a grave, at such a solemn moment, what shall I leave behind you? Only one thing, that is my dream, a golden dream – the dream of free India. Never forget the date, 18th of April, 1930, the day of the eastern Rebellion in Chittagong. Write in red letters in the core of your hearts the names of the patriots who have sacrificed their lives at the altar of India’s freedom."

The gallows in Chittagong Central Jail, where Sen was hanged. The Government of Bangladesh has designated it a historical monument.
In popular media
Indian film director Ashutosh Gowariker directed the film Khelein Hum Jee Jaan Sey (2010) about Sen's life. Actor Abhishek Bachchan played the role of Sen.[6] Another film Chittagong (2012) directed by Bedabrata Pain was about Sen's armoury raid. Manoj Bajpayee played the leading role.[7]




Tarakeswar Dastidar (Death: January 12, 1934) was an Indian independence activist. He participated in the Chittagong armoury raid, along with Surya Sen and others on 18 April 1930.

Revolutinary activities
Dastidar was born in Saroatali, Chittagong, in British India. He joined in the Indian Republican Army, a revolutionary group led by Masterda Surya Sen. In 1930 he was seriously injured by a blast while manufacturing of bombs. Dastidar was one of the leader of this underground group. In 18 April 1930 he guided a group of youth revolutionaries to raid the police armoury of Chittagong. After the arrest of Masterda, he took charge and directed the movement. Dastidar was arrested on 18 May 1933 after an armed encounter with police force at Gahira village in the house of Purna Talukdar.[1][2]

Death

After the trial he was sentenced to death on 14 August 1933.[3] After severe torture Dastidar was hanged along with Surya Sen in Chittagong jail on 12 January 1934.[1][4][5]


Sunday, 15 September 2019

AGATHA CHRISTIE FAMOUS NOVELIST BORN SEPTEMBER 15,1890-1976JANUARY 12




AGATHA CHRISTIE FAMOUS NOVELIST BORN SEPTEMBER 15,1890-1976JANUARY 12



அகதா கிறிஸ்டி (Agatha Christie, செப்டம்பர் 15 1890 - ஜனவரி 12 1976), உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதை எழுத்தாளர். மேரி வெஸ்ட்மாகொட் (Mary Westmacott) என்ற பெயரில் காதற் புனைவுகளையும் எழுதியுள்ளார். ஆயினும் அவரது 66 மர்ம நாவல்களுக்காகவே பரவலாக அறியப்படுகிறார். மர்ம நாவல் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றியவராகக் கருதப்படுகிறார்.

இவரது மேடை நாடகமான த மௌஸ்ட்றப் (The Mousetrap ) 1952 நவம்பர் 25 இல் முதலில் திரையிடப்பட்டது. அது 2006 இலும் தொடர்ச்சியாக மேடையேற்றப்பட்டு வருகிறது. மொத்தம் 20000 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்டு சாதனை படைத்துள்ளது.

ஓர் அமெரிக்கத் தந்தைக்கும் ஆங்கிலேயத் தாய்க்கும் பிறந்தவரான அகதா கிறிஸ்டி ஒருபோதும் அமெரிக்கக் குடியுரிமையைக் கொண்டிருக்கவோ அதற்காக விண்ணப்பிக்கவோ இல்லை.

அகதாவுக்கு அப்போது மூன்று வயது. இங்கிலாந்தின் டேவான் (Devon) நகரில் 1890, செப்டம்பர் 15-ல் பிறந்தாள். அகதாவின் அப்பா, அமெரிக்கர். அம்மா, இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இருவருமே வேலைக்குச் செல்வதால், சிறுமி அகதாவை பக்கத்துத் தெருவில் இருக்கும் பாட்டி வீட்டில் விடுவார்கள்.

அக்கம் பக்கத்தில் இருக்கும் சிறுவர்கள், தினமும் அகதா வீட்டுக்கு வருவார்கள். அவளைச் சுற்றி உட்கார்ந்துகொள்வார்கள். அம்மா கிளாராவுக்கு பாட்டி மூலம் விஷயம் தெரிந்தது.

'வீட்டில் என்ன நடக்கிறது... ஏன் அகதாவைச் சுற்றி ஒரு கூட்டம்?’ என்று யோசித்த அம்மா, ஒருநாள் தனது வேலைக்கு லீவு போட்டுவிட்டு, நடப்பதை ஒளிந்திருந்து பார்க்க முடிவெடுத்தார்.

சிறிது நேரத்தில் வீட்டில் கூடிய சிறுவர்கள் கூட்டம், குட்டிப் பெண் அகதாவை தோட்டத்துக்கு அழைத்துச்சென்றது. அங்கே சென்று பார்த்தார் அம்மா. மரத்தடியில் அகதா கதை சொல்லிக்கொண்டிருக்க, எல்லோரும் கண் சிமிட்ட மறந்து, கதையைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

பாட்டி தவிர யாருமே இல்லாத அந்தப் பெரிய வீட்டில், சந்து பொந்து விடாமல் நுழைந்து பல மர்மங்களைக் கண்டுபிடிப்பாள் அகதா. அது பற்றி பாட்டிக்கு கதை கதையாகச் சொல்வாள். பொதுவாக, பாட்டிகள்தான் பேரன் பேத்திகளுக்கு கதை சொல்வார்கள். ஆனால், அகதா விஷயத்தில் அப்படி அல்ல. பேத்தி அகதாவிடம் பாட்டி ஆவலாகக் கதை கேட்பார். அகதாவுக்கு அப்போது வயது நான்கு.

அம்மா கிளாரா, அகதாவுக்கும் உடன் பிறந்தவர்கள் மூவருக்கும் வீட்டிலேயே கல்வி அளிக்கத் தீர்மானித்தார். புனித பைபிளை வாசிக்கவும், அது தொடர்பாக எழுதிப் பழகுவதுமே 1890-களில் ஆரம்பக் கல்வி. கணக்குப் போடவும் வீட்டிலேயே கற்பார்கள். அகதா, இவை அனைத்தையும் கதையாகவே புரிந்துகொள்வாள். பைபிள் கதைகளைத் தனது பாணியில் மாற்றி, புதிய கதைகளைச் சொல்லி, அனைவரையும் ஆச்சர்யப்படவைப்பாள்.

சுட்டி நாயகி - அகதா கிறிஸ்டி
பாட்டி வீட்டில் இருந்த புத்தகங்கள் அவளை மிகவும் ஈர்த்தன. ஆறு வயதில், அந்தக் காலத்தின் தலைசிறந்த சிறுவர் கதைகளை  வாசித்தாள். மணிக்கணக்கில் புத்தகங்களுடன் காணாமல்போவாள். சாகசக் கதைகள், புதையல் கதைகள், ரயில் சாகசங்கள் எனப் பாட்டி வீட்டில் இருக்கும் புத்தகங்கள் அகதாவுக்குள் நுழைந்தன. படிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல்,  அந்தக் கதைகளில் வருவது போல நாய்கள், பேசும் கிளி, பூனைகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து, கதையாகவே வாழ்வாள்.

'தி வுமன் ஆஃப் கார்டு’ என்கிற கில்பர்ட் மற்றும் சுல்லிகான் எழுதிய கதையை, நண்பர்களோடு நாடகமாக அரங்கேற்றினாள் அகதா. கதாநாயகன் ஃபேர்பாக்ஸ் வேடத்தில் நடித்து, பலரையும் வியப்பில் ஆழ்த்தியபோது  அவளது வயது ஏழு.

அகதாவை ஒரு பெண்கள் பள்ளியில் சேர்த்தனர். பள்ளிக்கூடத்தின் கெடுபிடிகள் அகதாவுக்குப் பிடிக்கவில்லை. நோட்டுப் புத்தகங்களில் எழுதுவது பெரிய போராட்டமாக இருந்தது. அகதாவை ஒரு டிஸ்லெக்ஸியா வகைக் குழந்தை என்று அறிவித்த பள்ளி நிர்வாகம், அவளை வெளியேறச் சொன்னபோது அகதாவின் அம்மா துடித்துப்போனார்.


எழுதுவதில் உள்ள பிரச்னையில் இருந்து மூன்று ஆண்டுகள் போராடித் தன்னை மீட்டுக்கொண்ட அகதா, பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரின் 'பேஸ் ஸ்கிரிட்’ பள்ளியில் சேர்ந்து, தனது கல்வியை முடித்தாள். அதற்கு ஒரு வருடத்துக்கு முன்பாகவே, அவளது கதை ஒன்று புத்தமாக வெளிவந்து, சிறுவர் மத்தியில் சக்கைப் போடு போட்டது.

அகதா கதை சொல்லச் சொல்ல, அதைச் சகோதரி மார்கரெட் எழுதினார். அந்த மர்மக் கதை அச்சேறியபோது அகதாவுக்கு 11 வயது.  'அகதா கிறிஸ்டி’ என்று பின்னாட்களில் மிகப் பிரபலமானார். 66 மர்ம நாவல்களைப் படைத்து, மர்ம நாவல் உலகின் முடிசூடா ராணி என்று அழைக்கப்பட்ட அகதா, ஒரு சுட்டி நாயகி என்பதில் சந்தேகம் இல்லை.

Friday, 12 January 2018

KIM SA RANG ,KOREAN ACTRESS MISS KOREA 2000 BORN 1978 JANUARY 12




KIM SA RANG ,KOREAN ACTRESS 
MISS KOREA 2000 BORN 1978 JANUARY 12




Kim Sa-rang (Hangul: 김사랑; born January 12, 1978) is a South Korean actress. She is most known for her roles in the television series Secret Garden with Hyun Bin, A Love to Kill with Rain, and Beloved Eun-dong with Joo Jin-mo. She is also known for being crowned Miss Korea[3] in 2000 and representing South Korea in Miss Universe 2001, the 50th Miss Universe pageant in Puerto Rico. She won 'Best National Costume' Hanbok. In 2015, she became a free agent after leaving Brave Entertainment.

Early life and education[edit source]
Kim Sa-rang was born on January 12, 1978, in South Korea. She graduated from Gwangyoung Girls' High School. Kim earned both a bachelor's and master's degree in traditional Korean music at Yong In University. She has one younger brother.

Career[edit source]

Miss Korea
Kim Sa-rang made her acting debut in 2000 in the television drama series Anger of Angel, which garnered positive reviews. In 2001 she was cast in the television drama series How Should I Be. That same year, she got her first big role in a television drama series entitled Mina which was again met with positive reviews and she was considered a rising star. In 2003, she appeared in Thousand Years of Love. Her other roles in television include appearances in A Love to Kill, The King and I, Tokyo Sun Shower and Secret Garden. She was last seen in the TV drama series Beloved Eun-dong. Kim made her first movie debut in 2002 with Man is Born. Following this, Kim also starred in Love: Impossible, Who Slept with Her? and Radio Dayz. She has also appeared in several K-pop music videos including "Because You’re My Woman" and "Demon".

Miss Korea[edit source]
Kim was crowned Miss Korea on May 28, 2000 at the Sejong Cultural Center, the site of the 1980 Miss Universe Pageant. She represented Korea in the Miss Universe Pageant 2001. During the pageant, she won the award for Best National Costume, which was a Korean hanbok dress.

















Filmography[edit source]

Film[edit source]

YearTitleRole
2002Birth of a ManSa-rang
2003Love ImpossibleOh Yeong‑Hee
2006Hot for teacherUhm Ji-Young
2008Radio DayzMarie

Television series[edit source]

YearTitleRoleNetwork
2000Anger of AngelSBS
2001How Should I BeYoo JinSBS
MinaPark Mina (after surgery)KBS2
Lovers(2001)Kim Sa-rangMBC
2002AffectionEul-sookSBS
2003A Maiden's DreamBogdongKBS1
Thousand Years of LoveKum-hwa / Go Eun-biSBS
2005A Love to KillHan Da-jungKBS2
2007The King and IEoudong [Gisaeng]SBS
How to Meet a Perfect NeighborHerselfSBS
2008Tokyo Sun ShowerLee Soo-jinSBS
2010- 2011Secret GardenYoon SeulSBS
2015Beloved Eun-dong[5][6][7]Seo Jung-eun/Ji Eun-dongjTBC
2018Mr. SunshinetvN

Music video appearances[edit source]

YearSong TitleArtist
1989To lady (숙녀에게)Byeon Jin-seop
2007Because You're My WomanLee Seung-gi
2011"Demon"Jay Park

Broadcasting[edit source]

YearNetworkTitle
2003, 2006SBSShin, Kim Won Hee's Hey Hey Hey
2006SBSI asked ambitious ten thousand people
2011O'liveKim Sa-rang & Lee Tae-im Find Your Taste!
KBS1Hope Road

Radio[edit source]

YearTitleNetworkStation
2011Radio Secret GardenSBS FMYunseul Station

MC[edit source]

YearTitleRoleNetwork
2001Live Music CampHostMBC
20101st Seoul Cultural Arts Awards[8]Host

Variety show[edit source]


YearTitleRoleNetwork
2011Road of HopeCharity workerKBS1
2017I Live AloneHerselfMBC

Ambassador[edit source]

YearTitle
2002Children Peace Ambassador

Awards and nominations[edit source]

YearAwardCategoryNominated workResult
2000Miss Korea 2000Miss KoreaN/AWon
2001Miss Universe Pageant 2001Best National CostumeKorean Hanbok DressWon
2002AmbassadorChildren's Peace Ambassador[9]N/AWon
2005KBS Drama AwardsDrama Awards Women TribologistsN/AWon
KBS Performance AwardsBest Supporting Actress AwardA Love to KillWon
2010SBS Drama AwardsBest Supporting Actress in a Drama SpecialSecret GardenNominated
201119th Republic of Korea Entertainment NewsCF Special Star AwardN/AWon
201210th Korea JewelryBest Jewelry Fair LadyN/AWon
20158th Korea Drama AwardsExcellence Award, ActressBeloved Eun-dongNominated
4th APAN Star AwardsExcellence Award, Actress in a MiniseriesNominated

References