Showing posts with label SANKAR. Show all posts
Showing posts with label SANKAR. Show all posts

Sunday, 4 April 2021

SANKAR GOWDA , DOCTOR CONSULTING FEES 5 IN MANDYA

 


SANKAR GOWDA ,

DOCTOR CONSULTING FEES 5 IN MANDYA



கட்ட செவுத்துல கால மடக்கி சாதாரண உடையில் கையில் பேனாவுடன் துண்டு சீட்டுல ஏதோ எழுதிட்டு இருக்காரே இவர் யார்ன்னு விசாரிச்சா...
கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்த திரு.சங்கர் கவுடா. இவர் படித்திருப்பது எம்பிபிஎஸ்.எம்டி மேற்கு வங்கம் மருத்துவ கல்லூரியில் படித்தவர்.
அவருக்கென்று தனியாக மருத்துவமனை எதுவும் கிடையாது. தான் தங்கியிருக்கும் வீட்டின் முன்புறம் உள்ள கடையின் முன்பு தான் அமர்ந்திருப்பார்.
இவர் எழுதி கொடுக்கும் மருந்துகளோ சாதாரண வகையை சார்ந்தது. ஆனால் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இவரை சந்தித்து நலம் பெற்று செல்கின்றனர்.
இவருடைய கன்சல்டிங் பீஸ் வெறும் ஐந்து ரூபாய் அதுவும் இல்லையென்றால் கட்டாயமல்ல.
அப்ப அப்ப மழை பெய்துன்னா அங்க அங்க இந்த மாதிரி சில பேர் இருக்கிறதால தான்...
முடிந்தால் சின்னதா ஒரு வாழ்த்து சொல்வோம்.
May be an image of 2 people and people standing

Sunday, 7 February 2021

SASIREKHA ,NEW ACTRESS GOT MURDERED BY VILLAIN ACTOR RAMESH SANKAR

 

SASIREKHA ,NEW ACTRESS GOT MURDERED 

BY VILLAIN ACTOR RAMESH SANKAR




நடிகையை கொன்றது ஏன்? வில்லன் நடிகர் திடுக்கிடும் வாக்குமூலம்

'நான் குடிப்பதை நிறுத்த மாட்டேன்' என்ற படத்தின் கதாநாயகியான சசிரேகாவை தலை துண்டித்து கொலை செய்தது ஏன் என்பது குறித்து வில்லன் நடிகர் ரமேஷ் சங்கர் காவல்துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை போரூர் ராமாபுரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடந்த மாதம் 5ம் தேதி இளம்பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நிர்வாணமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக ராயலாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 30 நாட்களுக்குப்பிறகு கொலை செய்யப்பட்ட பெண் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த சினிமா துணை நடிகை சசிரேகா (39) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரது கணவர் சினிமா வில்லன் நடிகர் ரமேஷ் சங்கர் (40), கேரளாவை சேர்ந்த லக்கியா (25) இருவரையும் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். மனைவியை கொலை செய்தது ஏன் என்று ரமேஷ்சங்கர் காவல்துறையினர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:

எனக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது. சென்னை குரோம்பேட்டை அனகாபுத்துாரில் எனது மனைவி மாமியார் ஆகியோருடன் வசித்து வந்தேன். ஏலச்சீட்டு தொழில் செய்து வந்த எனக்கு கடன் சுமை ஏற்பட்டது. இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த எனது மனைவி, மாமியார் ஆகியோர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டனர். தனிமைப்படுத்தப்பட்ட நான் வடபழனியில் உள்ள எனது சித்தப்பா வீட்டில் தங்கினேன். பணத்தேவை ஏற்பட்டதால் வெளிநாட்டுக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி பல நபர்களிடம் ரூ.70 லட்சம் வரையில் வசூல் செய்துவிட்டு காவல்துறையினர் தேடியதால் தலைமறைவாகினேன்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சசிரேகாவை மடிப்பாக்கத்தில் வைத்து சந்தித்தேன். அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். எனக்கு சினிமா பிரமுகர்கள் பலரிடம் பழக்கம் இருந்து வந்ததால் அவருக்கு ஓரிரு படங்களில் நடிப்பதற்கு சான்ஸ் வாங்கிக் கொடுத்தேன். இந்தப்பழக்கம் எங்களுக்குள் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டோம். சசிரேகா ஏற்கனவே திருமணம் ஆனவர். 8 வயதில் ஒரு மகன் உள்ளான். அவரது கணவர் சாலமன் பிரபு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். நான், சசிரேகா, அவரது மகன் மூவரும் மடிப்பாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினோம்.


இந்நிலையில் எனக்கு வளசரவாக்கத்தை சேர்ந்த லக்கியா (22) என்ற பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டது. இந்த விஷயம் சசிரேகாவுக்கு தெரியவந்ததும் என்னிடம் தகராறு செய்தார். இது தொடர்பாக மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் அவரது மகனை நான் கடத்தி சென்று விட்டதாக செப்டம்பர் மாதம் புகார் அளித்தார். காவல்துறையினர் எங்கள் இருவரையும் அழைத்து சமாதானமாக பேசி சேர்த்து வைத்தனர். இதனையடுத்து நான் மனைவி சசிரேகா உடன் குன்றத்தூர் அருகே உள்ள மதனந்தபுரம் பகுதியில் வீடு எடுத்து தங்கினேன். லக்கியாவின் தொடர்பை விடமுடியாததால் மனைவி இல்லாத சமையத்தில அவரை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வருவேன். கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி லக்கியாவுடன் சேர்ந்து இருந்த போது சசிரேகா பார்த்துவிட்டார். என்னிடம் தகராறு செய்ததோடு, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக மிரட்டினார். லக்கியாவை விட்டுவிட்டு தன்னுடன் வரும்படி அழைத்தார். அதற்கு நான் சசிரேகாவை சமாதானப்படுத்தி மதநந்தபுரத்திலே தங்க வைத்தேன்.

அன்றைய தினம் இரவு லக்கியா உடன் சேர்ந்து எனது மனைவியை கழுத்தை நெரித்து கொன்றேன். பின்னர் அவரது தலையை வெட்டி கெருகம்பாக்கம் அருகிலுள்ள ஏரியில் தலையை வீசிவிட்டு உடலை ராமாபுரம் அருகிலுள்ள குப்பை தொட்டியில் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டேன்" என்று ரமேஷ்சங்கர் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதாள சாக்கடைக்குள் கிடந்த சசிரேகாவின் தலை

இந்த கொலை வழக்கில் சசிரேகாவின் தலையை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் அதனை தேடும் பணியில் தீவிரமாக களம் இறங்கினர். தலையை வெட்டி வீசியதாக கொலையாளி ரமேஷ் சங்கர் சொன்னதன் பேரில் கெருகம்பாக்கம் ஏரியில் சென்று காவல்துறையினர் தலையை தேடினர். ஆனால் தலை கிடைக்கவில்லை. தலையை தேடும் பணியில் மோப்பநாய்களும் ஈடுபடுத்தப்பட்டன. இந்நிலையில் கொளப்பாக்கம் ராமமூர்த்தி அவென்யூவில் உள்ள ஒரு பாதாள சாக்ககடைக்குள் மனித தலை கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் அந்த இடத்திற்கு சென்று தலையை கைப்பற்றி விசாரணை நடத்திய போது அது சசிரேகாவின் தலை என்பது தெரியவந்தது. 

'நான் குடிப்பதை நிறுத்த மாட்டேன்' என்ற படத்தில் சசிரேகா கதாநாயகியாக நடத்துள்ளார். அதே படத்தில் ரமேஷ் சங்கர் வில்லனாக நடித்துள்ளார். கேரளாவை சேர்ந்த லக்கியா துணை நடிகை ஆவார். 

1.சசிரேகா 

2 ரமேஷ் சங்கர் - லக்கியா

Thursday, 11 June 2020

ANOUSHKA SANKAR SIDAR MUSICIAN BORN 1981 JUNE 9




ANOUSHKA SANKAR  SIDAR MUSICIAN
 BORN 1981 JUNE 9


அனுஷ்கா சங்கர் (Anoushka Shankar, வங்காள: অনুষ্কা শংকর; பிறப்பு: சூன் 9, 1981) இந்திய சித்தார் இசைக்கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் ரவிசங்கரின் மகளும், நோரா ஜோன்சின் தனது தந்தை வழியில் ஒன்று விட்ட சகோதரியுமாவார்.[1]

சொந்த வாழ்க்கை மற்றும் கல்வி
இலண்டனில் பிறந்த அனுஷ்கா தமது குழந்தைப் பருவத்தை லண்டன் மற்றும் தில்லி ஆகிய இரு இடங்களிலும் கழித்தார். பதின்ம வயதில் அவர், கலிபோர்னியா என்சினிடாஸில் வசித்து, சான் டைகுட்டியோ அகாடமியில் பயின்றார். 1999 ஆம் ஆண்டில் சிறப்புப் பட்டப்படிப்பு பயின்ற அவர், கல்லூரியில் சேருவதை விடவும், இசைத் துறையில் சாதனை புரிவதையே விரும்பினார்.[1]

தொழில் வாழ்க்கை

2005ஆம் ஆண்டு இ
சை நிகழ்ச்சியின்போது அனுஷ்காவும் ரவிசங்கரும்.
ஒரு சிறு குழந்தையாக இருக்கும்போதே, தமது தந்தையுடன் சித்தார் பயிற்சியைத் துவங்கிய அனுஷ்கா, தமது 13ஆம் வயதில் மேடை நிகழ்ச்சி ஒன்றை அளித்து, 16 ஆவது வயதில் இசைக்கான முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.[1]

1998ஆம் ஆண்டில் அனுஷ்கா என்ற தமது முதல் இசைத் தொகுப்பினை அவர் வெளியிட்டார். பின்னர், 2000ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதத்தில், கொல்கத்தாவின் ராமகிருஷ்ணா மையத்தில் நிகழ்ச்சி அளித்த முதல் பெண்மணியாக இவர் விளங்கினார். அனுஷ்காவும் அவருடைய ஒன்று விட்ட சகோதரியான நோரா ஜோன்ஸ் இருவருமே 2003ஆம் ஆண்டு கிராமி விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டனர்.[1]



சொந்த வாழ்க்கை மற்றும் கல்வி
இலண்டனில் பிறந்த அனுஷ்கா தமது குழந்தைப் பருவத்தை லண்டன் மற்றும் தில்லி ஆகிய இரு இடங்களிலும் கழித்தார். பதின்ம வயதில் அவர், கலிபோர்னியா என்சினிடாஸில் வசித்து, சான் டைகுட்டியோ அகாடமியில் பயின்றார். 1999 ஆம் ஆண்டில் சிறப்புப் பட்டப்படிப்பு பயின்ற அவர், கல்லூரியில் சேருவதை விடவும், இசைத் துறையில் சாதனை புரிவதையே விரும்பினார்.[1]

தொழில் வாழ்க்கை


2005ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சியின்போது அனுஷ்காவும் ரவிசங்கரும்.
ஒரு சிறு குழந்தையாக இருக்கும்போதே, தமது தந்தையுடன் சித்தார் பயிற்சியைத் துவங்கிய அனுஷ்கா, தமது 13ஆம் வயதில் மேடை நிகழ்ச்சி ஒன்றை அளித்து, 16 ஆவது வயதில் இசைக்கான முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.[1]

1998ஆம் ஆண்டில் அனுஷ்கா என்ற தமது முதல் இசைத் தொகுப்பினை அவர் வெளியிட்டார். பின்னர், 2000ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதத்தில், கொல்கத்தாவின் ராமகிருஷ்ணா மையத்தில் நிகழ்ச்சி அளித்த முதல் பெண்மணியாக இவர் விளங்கினார். அனுஷ்காவும் அவருடைய ஒன்று விட்ட சகோதரியான நோரா ஜோன்ஸ் இருவருமே 2003ஆம் ஆண்டு கிராமி விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டனர்.[1]

கார்ஷ் காலே என்பவருடன் இணைந்து, 2007 ஆகஸ்ட் 28 அன்று, ப்ரீத்திங் அண்டர் வாட்டர் என்னும் இசைத்தொகுப்பினை வெளியிட்டார். இது பாராம்பரிய சித்தார் மற்றும் மின்னணுத் தாளம் மற்றும் இன்னிசை ஆகியவற்றின் கலவையாகும். இதில் குறிப்பிடத்தக்க வகையில், நோரா ஜோன்ஸ், ஸ்டிங் மற்றும் தனது மகளுடன் சித்தாரில் ஒரு இருவர் இசையை அளித்த ரவிசங்கர் ஆகியோரின் குரல் பங்களிப்புகள் இருந்தன.

2009ஆம் ஆண்டு அனுஷ்கா இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் ஹெச்டி சிட்டி என்னும் வாழ்வு முறை துணையிதழில் பத்திகள் எழுதத் துவங்கினார். இந்தப் பத்திகள் தேசிமார்ட்டினி என்னும் சமூக வலையமைப்பினில் நேரடிக்-கணினி முறைமையில் காணக் கிடைக்கின்றன.[2]

ஆதரவு நிகழ்ச்சிகள்
2002ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 அன்று, அவர் லண்டன் நகரில் ராயல் ஆல்பர்ட் ஹால் என்னுமிடத்தில் ஜார்ஜிற்கான இசை நிகழ்ச்சி என்பதனை நிகழ்த்தி அதில் தாமும் பங்கேற்றார். அது ஜார்ஜ் ஹாரிசன் என்பவரின் நினைவாக, 1971ஆம் ஆண்டு ஹாரிசானுடன், ரவிசங்கர் அளித்த பங்களாதேஷிற்கான இசை நிகழ்ச்சி என்னும் ஆதரவு நிகழ்ச்சியின் வடிவில் அமைக்கப்பட்ட நிகழ்ச்சியாக அமைந்தது.

2008ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதல்களுக்குப் பிறகு, அனுஷ்காவும் ஜெத்ரோ டுல் ஆகிய இருவரும் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி மும்பை நகரில் நிகழவிருந்த ஒரு நிகழ்ச்சியினை ஒத்தி வைத்தனர்.[3] அந்த நிகழ்ச்சியை அவர்கள் எ பில்லியன் ஹேண்ட்ஸ் கான்சர்ட் என்னும் பெயரில் தாக்குதல்களுக்குப் பலியானவர்களுக்கான ஒரு ஆதரவு நிகழ்ச்சியாக மாற்றியமைத்து 2008ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் நாள் நிகழ்த்தினர்.[4] இந்த முடிவைக் குறித்துப் பேசுகையில் அனுஷ்கா இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்: "ஒரு இசைக் கலைஞராக, நான் இவ்வாறுதான் பேசுகிறேன்; என்னுள் இருக்கும் கோபத்தை நான் இவ்வாறுதான் வெளிப்படுத்துகிறேன் [...] இந்தச் சம்பவங்களால் எங்களது சுற்றுலா முழுவதுமே மாறுதலுக்கு உள்ளாகி விட்டது; நிகழ்ச்சியின் கட்டமைப்பு அதே போலவே இருப்பினும், உணர்வு பூர்வமாக நாங்கள் இன்னும் அதிகமாகவே கூற முயற்சிக்கிறோம்."[5]

விருதுகள்
பிரித்தானிய மக்களவைக் கேடயம் 1998[1]
ஆண்டின் பெண்மணி (2003வது ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று வழங்கப்பட்ட இந்த விருதினை கரீனா கபூர், ரித்து பெரி, மற்றும் ரியா பிள்ளை ஆகியோருடன் இணைந்து பெற்றார்).[1]
செயற்பாடுகள்
அனுஷ்கா விலங்கினத்தின் உரிமைகள் மற்றும் விலங்குகளை நன்முறையில் நடத்தும் மக்கள் (பிஈடிஏ) என்னும் குழு ஆகியவற்றிற்கான ஆதரவாளர். அவரும் மற்றும் அவரது தந்தையாரும் விலங்குகள் துன்புறுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தயாரிக்கப்பட்ட 30 விநாடிகளுக்கான பொதுச் சேவை அறிவிப்பு ஒன்றில் தோன்றியுள்ளனர்.[6] அனுஷ்கா முற்றிலுமாக சைவ உணவுப் பழக்கம்[7] கொண்டவர். டிரிப்பிள் ஜே உடனான ஒரு வானொலிப் பேட்டியில் (ஞாயிறு இரவு சஃப்ரான்), தாம் ஒரு சைவ உணவுப் பழக்கம் கொண்டவர் அல்ல என்று அவர் கூறியுள்ளார். அனுஷ்கா, ஐக்கிய நாடுகள் உலக உணவு நிரலின் அதிகாரபூர்வமான இந்தியத் தகவலாளர் ஆவார்.

கார்ஷ் காலே என்பவருடன் இணைந்து, 2007 ஆகஸ்ட் 28 அன்று, ப்ரீத்திங் அண்டர் வாட்டர் என்னும் இசைத்தொகுப்பினை வெளியிட்டார். இது பாராம்பரிய சித்தார் மற்றும் மின்னணுத் தாளம் மற்றும் இன்னிசை ஆகியவற்றின் கலவையாகும். இதில் குறிப்பிடத்தக்க வகையில், நோரா ஜோன்ஸ், ஸ்டிங் மற்றும் தனது மகளுடன் சித்தாரில் ஒரு இருவர் இசையை அளித்த ரவிசங்கர் ஆகியோரின் குரல் பங்களிப்புகள் இருந்தன.

2009ஆம் ஆண்டு அனுஷ்கா இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் ஹெச்டி சிட்டி என்னும் வாழ்வு முறை துணையிதழில் பத்திகள் எழுதத் துவங்கினார். இந்தப் பத்திகள் தேசிமார்ட்டினி என்னும் சமூக வலையமைப்பினில் நேரடிக்-கணினி முறைமையில் காணக் கிடைக்கின்றன.[2]

ஆதரவு நிகழ்ச்சிகள்
2002ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 அன்று, அவர் லண்டன் நகரில் ராயல் ஆல்பர்ட் ஹால் என்னுமிடத்தில் ஜார்ஜிற்கான இசை நிகழ்ச்சி என்பதனை நிகழ்த்தி அதில் தாமும் பங்கேற்றார். அது ஜார்ஜ் ஹாரிசன் என்பவரின் நினைவாக, 1971ஆம் ஆண்டு ஹாரிசானுடன், ரவிசங்கர் அளித்த பங்களாதேஷிற்கான இசை நிகழ்ச்சி என்னும் ஆதரவு நிகழ்ச்சியின் வடிவில் அமைக்கப்பட்ட நிகழ்ச்சியாக அமைந்தது.

2008ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதல்களுக்குப் பிறகு, அனுஷ்காவும் ஜெத்ரோ டுல் ஆகிய இருவரும் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி மும்பை நகரில் நிகழவிருந்த ஒரு நிகழ்ச்சியினை ஒத்தி வைத்தனர்.[3] அந்த நிகழ்ச்சியை அவர்கள் எ பில்லியன் ஹேண்ட்ஸ் கான்சர்ட் என்னும் பெயரில் தாக்குதல்களுக்குப் பலியானவர்களுக்கான ஒரு ஆதரவு நிகழ்ச்சியாக மாற்றியமைத்து 2008ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் நாள் நிகழ்த்தினர்.[4] இந்த முடிவைக் குறித்துப் பேசுகையில் அனுஷ்கா இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்: "ஒரு இசைக் கலைஞராக, நான் இவ்வாறுதான் பேசுகிறேன்; என்னுள் இருக்கும் கோபத்தை நான் இவ்வாறுதான் வெளிப்படுத்துகிறேன் [...] இந்தச் சம்பவங்களால் எங்களது சுற்றுலா முழுவதுமே மாறுதலுக்கு உள்ளாகி விட்டது; நிகழ்ச்சியின் கட்டமைப்பு அதே போலவே இருப்பினும், உணர்வு பூர்வமாக நாங்கள் இன்னும் அதிகமாகவே கூற முயற்சிக்கிறோம்."[5]

விருதுகள்
பிரித்தானிய மக்களவைக் கேடயம் 1998[1] ஆண்டின் பெண்மணி (2003வது ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று வழங்கப்பட்ட இந்த விருதினை கரீனா கபூர், ரித்து பெரி, மற்றும் ரியா பிள்ளை ஆகியோருடன் இணைந்து பெற்றார்).[1]
செயற்பாடுகள்
அனுஷ்கா விலங்கினத்தின் உரிமைகள் மற்றும் விலங்குகளை நன்முறையில் நடத்தும் மக்கள் (பிஈடிஏ) என்னும் குழு ஆகியவற்றிற்கான ஆதரவாளர். அவரும் மற்றும் அவரது தந்தையாரும் விலங்குகள் துன்புறுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தயாரிக்கப்பட்ட 30 விநாடிகளுக்கான பொதுச் சேவை அறிவிப்பு ஒன்றில் தோன்றியுள்ளனர்.[6] அனுஷ்கா முற்றிலுமாக சைவ உணவுப் பழக்கம்[7] கொண்டவர். டிரிப்பிள் ஜே உடனான ஒரு வானொலிப் பேட்டியில் (ஞாயிறு இரவு சஃப்ரான்), தாம் ஒரு சைவ உணவுப் பழக்கம் கொண்டவர் அல்ல என்று அவர் கூறியுள்ளார். அனுஷ்கா, ஐக்கிய நாடுகள் உலக உணவு நிரலின் அதிகாரபூர்வமான இந்தியத் தகவலாளர் ஆவார்.

மூன்றாண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் தன்னுடைய தந்தை பண்டிட் ரவி சங்கருடன் இணைந்து சிதார் இசை நிகழ்ச்சியை அனுஷ்கா சங்கர் நடத்தியபோது, ரவிசங்கர் இயற்றிய "ராகா ஜோகீஸ்வரி' அறிமுகப்படுத்தப்பட்டது. தந்தையும் மகளுமாக இணைந்து நடத்திய அந்த நிகழ்ச்சிதான் ரவிசங்கரின் கடைசி நிகழ்ச்சியாகும்.

 அவரது மரணத்திற்கு பின்னர் தன்னுடைய கணவரும், இயக்குநருமான ஜோரைட் மற்றும் இருமகன்களுடன் லண்டனில்  வசித்து வரும் அனுஷ்கா,  மீண்டும் இந்தியாவில் மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் தன்னுடைய தந்தை ரவிசங்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இசை நிகழ்ச்சிகள்  நடத்த வந்துள்ளார்.

தன்னுடைய கணவர் ஜோரைட், மகன்கள்

ஜுபின் மற்றும் மோகனுடன் வந்து இந்தியாவில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய அனுஷ்கா, தன்னுடைய கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்கிறார்:

""என்னுடைய தந்தை பெங்களூருவில் நடத்திய கடைசி இசை நிகழ்ச்சியின் போது ராகா ஜோகீஸ்வரியை அறிமுகப்படுத்தினார். இந்திய இசைக் கருவிகளில் முதன் முதலாக சிதாரை மேல் நாட்டினருக்கு அறிமுகப்படுத்திய முதல் இசைக் கலைஞர் என்னுடைய தந்தைதான். இப்போது இந்திய இசை என்றாலே அவர்களுக்கு முதலில் நினைவுக்குவருவது சிதாரும், எனது தந்தையும்தான். இந்திய இசையையும் மேற்கத்திய இசையையும் இணைத்து பீட்டில்ஸ் குழுவினருடன் என்னுடைய தந்தை நடத்திய இசை நிகழ்ச்சிகள் உலகப் பிரசித்தி பெற்றவையாகும்.

நானும் எனது தந்தையைப் போலவே பிரபல இசை மேதைகளான யஹுதி மெனுஹின், ஜுபின் மேத்தா, ஜார்ஜ் ஹாரிசன் போன்றவர்களைச் சந்தித்து நம்முடைய இந்திய இசையை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதுண்டு. இசை ஒன்றுதான் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் பொது மேடையாகும்.



 இந்தியாவில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் எனது தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதாகவே கருதுகிறேன். "ஹோம்' என்ற இசை ஆல்பத்தை தயாரித்து வெளியிடுவதற்காக சொந்த பணத்தை நான் செலவழிக்க வேண்டியதாயிற்று. இரண்டு தலைமுறையினரை இந்த மீடியாக்கள் எவ்வளவு வித்தியாசமாக பார்க்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. என்னுடைய தந்தையைப் போலவே என்னாலும் கிளாசிக்கல் ஆல்பத்தை வெளியிட முடியுமென்ற நம்பிக்கை இருக்கிறது. என்னுடைய ரசிகர் வட்டம் சிறியதுதான். என் தந்தையைப் போலவே எனக்கும் புகழ் கிடைப்பதற்குச் சிறிது காலம் ஆகலாம். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நானும்  "மஞ்ச்காமஜ்' என்ற புதிய ராகத்தை உருவாக்கியுள்ளேன். விரைவில் வெளியிட உள்ள   "லேண்ட் ஆஃப் கோல்டு' என்ற ஆல்பத்தில் அந்த ராகம் இடம்பெறும்.

 என்னுடைய இரண்டாவது மகனுக்கு இதுதான் முதல் இந்தியப் பயணம். என்னுடைய மகன்களும் இசை பாரம்பரியத்தைப் பின்பற்ற வேண்டுமென்று  நான் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கே இதில் ஆர்வம் ஏற்பட்டால் நிச்சயம் உதவி செய்வேன்.

 இந்தியச் சங்கீதத்தை நான் தனிப்பட்ட முறையிலோ தொழில் ரீதியாகவோ விட்டுவிலக மாட்டேன். இந்தியச் சங்கீதத்துடன் உள்ள தொடர்புவிடுபடக் கூடாதென்பதற்காகவே   அடிக்கடி இந்தியா வருகிறேன். அண்மையில் இங்கு நடத்திய நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது என்னுடைய தந்தைக்கு கிடைத்த பெருமையாகவே கருதுகிறேன்'' என்றார்.

Wednesday, 17 August 2016

DIRECTOR SANKAR ,AWARD DIRECTOR OF TAMIL FILMS BORN ON 17 AUGUST 1963



DIRECTOR SANKAR ,AWARD DIRECTOR OF TAMIL FILMS BORN ON 17 AUGUST 1963





Biography - S.Shankar
Shankar S.jpg
BornShankar Shanmugam
17 August 1963 (age 52)
Kumbakonam , Tamil Nadu, India
ResidenceChennai, Tamil Nadu, India
OccupationFilm director, producer, screenwriter
Years active1993–present
Spouse(s)Easwari
Children3

S. Shankar is an Indian film director and producer. He often makes movies that have social themes with a commercial narration. He is credited with delivering expensive, high end CGI in most of his films. 

He is an important figure in the Chennai film industry, sometimes referred to as Kollywood. Most of his movies are in Tamil, but some have been dubbed or remade into other Indian languages such as Hindi and Telugu. 
Shankar initially worked as an assistant director to S. A. Chandrasekhar.



He started his career with Gentleman which grossed very well, then followed by Kadhalan, Indian with Kamal Hassan (Indian submission for the Academy Award for Best Foreign Language Film)Jeans and Mudhalvan which were all mega-blockbusters. He also remade Mudhalvan in Hindi as Nayak: The Real Hero. His next film Boys was a musical blockbuster but grossed moderately in Tamil and Telugu. His film Anniyan a psychological thriller, was a very huge blockbuster hit in Tamil and Telugu languages.


In 2007, he directed and released Sivaji: The Boss with Rajinikanth in the lead role which was an Indian record breaker for the sale of tickets and international popularity, and also one of the highest grossing Tamil filmHe planned to work with Kamal Hassan again in a film title ROBO, that turned into Endhiran which he is currently working with Rajinikanth and Aishwarya Rai, film expected to be released in 2010.

Filmography[edit]


YearFilmCredited asLanguageNotes
DirectorProducerWriter
1993GentlemanYesYesTamilFilmfare Award for Best Director – Tamil
Tamil Nadu State Film Award for Best Director
1994KadhalanYesYesTamilCameo appearance in "Kadhalikkum Pennin" song
Filmfare Award for Best Director – Tamil
Tamil Nadu State Film Award for Best Director
The GentlemanYesHindiRemake of Gentleman
1996IndianYesYesTamil
1998JeansYesYesTamil
1999MudhalvanYesYesYesTamil
2001NayakYesYesHindiRemake of Mudhalvan
2003BoysYesYesTamil
2004KaadhalYesTamil
2005AnniyanYesYesTamilFilmfare Award for Best Director – Tamil
Tamil Nadu State Film Award for Best Director
2006Imsai Arasan 23am PulikesiYesTamil
VeyilYesTamilNational Film Award for Best Feature Film in Tamil
Filmfare Award for Best Film – Tamil
2007SivajiYesYesTamilCameo appearance in "Balleilakka" song
Nominated - Filmfare Award for Best Tamil Director
KallooriYesTamil
2008Arai Enn 305-il KadavulYesTamil
2009EeramYesTamil
2010RettaisuzhiYesTamil
Anandhapurathu VeeduYesTamil
EnthiranYesYesTamilVijay Award for Favourite Director
Nominated - Filmfare Award for Best Director – Tamil
Cameo Appearance as Military Soldier
2012NanbanYesTamilCameo appearance in "Aska Laska" song
2014KappalYesTamil
2015IYesYesTamilNominated - Filmfare Award for Best Director – Tamil
2017Enthiran 2.0YesYes