Showing posts with label DILIPKUMAR. Show all posts
Showing posts with label DILIPKUMAR. Show all posts

Sunday, 23 August 2020

SAIRA BANU DILIPKUMAR ,HINDI ACTRESS BORN 1944 AUGUST 23



SAIRA BANU DILIPKUMAR ,HINDI ACTRESS 
BORN 1944 AUGUST 23




சாய்ரா பானு (பிறப்பு 23 ஆகஸ்ட் 1944), சாய்ரா பானோ என்றும் அழைக்கப்படுகிறார். இந்திய திரைப்பட நடிகை மற்றும் திரைப்பட நடிகர் திலிப் குமாரின் மனைவி. 1961 முதல் 1988 வரை பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். 1982ஆம் ஆண்டு கலாநிதி இயக்கத்தில் வெளிவந்த தமிழ் படமான "கடவுளுக்கு ஒரு கடிதம்" திரைப்படத்தில் நடிகர் ராஜிவுக்கு இணையாக கதாநாயகியாக நடித்தார்.[1]
ஆரம்ப வாழ்க்கை
சாயிரா பானு நடிகை நசீம் பானு அவர்களின் மகளாவார்.[2]

சாய்ரா தனது குழந்தை பருவத்தில் பெரும் பகுதியை லண்டனில் கழித்தார்.

தொழில்
1960 ஆம் ஆண்டில் சைரா பானு, தனது 16வது வயதில் இந்தித் திரைப்படங்களில் அவர் அறிமுகமானார்.[3]
1961 ஆம் ஆண்டில் ஜங்கிளீ என்ற படத்தில் ஷாமி கபூருடன் கதாநாயகியாக அறிமுகமானார், அதில் அவர் சிறந்த நடிகைக்கான முதல் பிலிம்பேர் பரிந்துரைப் பெற்றார். இந்த படத்தின் பிரபலமான பாடல் "யாஹூ! ! சஹாய் கோய் முஜே ஜங்கிள் கே " முகம்மது ரஃபி பாடினார்.

தனிப்பட்ட வாழ்க்கை
சாய்ரா பானு 1966 இல் நடிகர் திலீப் குமாரை மணந்தார்.[4][5] 1963 முதல் 1969 வரை இந்தி திரைப்படத்தில் மூன்றாவது அதிக ஊதியம் கொண்ட நடிகை சாய்ரா பானு. 1971 முதல் 1976 வரை நான்காவது அதிக ஊதியம் பெற்ற நடிகை. 2017ஆம் ஆண்டு நில அபகரிப்பு கும்பல் தங்கள் வீட்டை அபகரிக்க முயல்வதாக டுவிட்டரில் புகார் தெரிவித்தார்.[6] "பிரதமர் மோடி அவர்களை சந்திக்க விரும்புகிறேன். இதற்காக எனக்கு நேரம் ஒதுக்க வேண்டும். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் தொடர் வாக்குறுதிகளை நம்பி களைப்படைந்துவிட்டேன். எனது கணவர் திலீப் குமாருக்கு சொந்தமாக உள்ள ஒரே ஒரு வீட்டை, நில மோசடியாளரான சமீர் போஜ்வானியிடமிருந்து பாதுகாக்க நீங்கள்தான் உதவ வேண்டும். நீங்கள்தான் எனக்கு கடைசி நம்பிக்கை" என்று கூறினார்

மும்பையின் பாலி ஹில் பகுதியில் பிரபல இந்தி நடிகர் திலீப் குமாருக்கு (96) சொந்தமாக ஒரு பங்களா உள்ளது. இந்த பங்களா அமைந்துள்ள நிலத்துக்கு கட்டுமான நிறுவன அதிபர் சமீர் போஜ்வானி போலி ஆவணம் மூலம் உரிமை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திலீப் குமாரின் ட்விட்டர் பக்கத்தில் இது தொடர் பாக சாய்ரா பானு நேற்று முன்தினம் இரவு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “பிரத மர் மோடி அவர்களை சந்திக்க விரும்புகிறேன். இதற்காக எனக்கு நேரம் ஒதுக்க வேண்டும். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் தொடர் வாக்குறுதிகளை நம்பி களைப்படைந்துவிட்டேன். எனது கணவர் திலீப் குமாருக்கு சொந்தமாக உள்ள ஒரே ஒரு வீட்டை, நில மோசடியாளரான சமீர் போஜ்வானியிடமிருந்து பாது காக்க நீங்கள்தான் உதவ வேண் டும். நீங்கள்தான் எனக்கு கடைசி நம்பிக்கை” என கூறியுள்ளார்.


.MUMBAI: Bollywood icons Dilip Kumar and Saira Banu have mourned the death of actress Nimmi, saying her demise feels like a deep sense of personal loss.

Nimmi passed away at her residence in the city on Wednesday evening. She was 88, and had been ailing for a while now. Her last rights will take place on Thursday afternoon.


A tweet from Dilip Kumar's handle read: "Message from Saira Banu Khan: Dilip Sahab and I are feeling a deep sense of personal loss at the passing away of our beloved #Nimmiji". #Nimmi ji was my elder. She had always maintained close contacts with Sahab and I through her beautiful, loving, prolific, hand-written personal letters in Urdu."

The tweet also mentioned that Nimmi spent a good time with Saira's mother Naseem Banu.

"#Nimmi ji spent good time with my mother #NaseemBanu and through my mother and my husband, I built a bond with her. Such stalwarts are rare. Nimmi ji will be missed. May Allah bless her with Jannat. I have tears in my eyes as I am dictating this to @faisalmouthshut," the tweet said.

Through the fifties and the sixties, Nimmi worked in films with most top actors, notably the Bollywood Triumvirate of the era -- Raj Kapoor, Dilip Kumar and Dev Anand. One of her earliest releases was Fali Mistry's "Sazaa" starring Dev Anand in 1951. The same year, she worked with Dilip Kumar and Ashok Kumar in Nitin Bose's "Deedar".

Her other notable films include "Uran Khatola (1955) with Dilip Kumar, the Ashok Kumar-Kishore Kumar starrer "Bhai-Bhai (1956), Sohrab Modi's "Kundan" (1955), the Rajendra Kumar-starrer "Mere Mehboob" (1963) and "Akashdeep" (1965).

Among her memorable works also are Mehboob Khan's "Amar" (1954) starring Dilip Kumar and Madhubala, and Raja Nawathe's "Basant Bahar" (1956) co-starring Bharat Bhushan.



Nimmi's last release was K. Asif's much-delayed "Love And God", a retelling of the Laila-Majnu story. Asif started the project in 1963, and the film released long after his death in 1986, after several changes in the cast and crew. The released film had Sanjeev Kumar and Nimmi in the lead roles.






Bornin Mussoorie, United Provinces, British India
Birth NameSayra Banu
Height5' 6" (1.68 m)

Mini Bio (1)

Saira was born into a Urdu-speaking family in India. Her mom's name is Naseem Banu. She spent much of her childhood in London and was able to debut in 1961 in a Bollywood movie 'Junglee' opposite Shammi Kapoor.

At the age of 22, she got married to Yusuf Khan, alias Bollywood superstar Dilip Kumar. Saira has a niece, Shaheen, who was once married to Bollywood actor, Sumit Saigal, and the couple have a daughter, Sayesha.
- IMDb Mini Biography By: rAjOo

Spouse (1)

Dilip Kumar(1966 - present)

Trivia (7)

In 1966, 22-year old Saira Bano married 44-year old superstar Dilip Kumar. Their marriage is still intact. Has one niece, Bollywood actress, Shaheen, who was married to Bollywood actor, Sumit Saigal, circa 1997, with a six year old daughter, Sayesha.
Saira Banu was the 3rd highest paid actress in Hindi Cinema from 1963-1969 and 4th highest paid actress from 1971-1976.Bollywood actress Shaheen is her sibling's daughter .
Actress Shaheen is her niece. She is Saira Banu's brother ( Sultan Ahmed) daughter.
Her husband Dilip Kumar revealed in his 2014 memoir "Dilip Kumar: The Substance and the Shadow" that she became pregnant in 1972 with their son, but that she developed high blood pressure in her eighth month of pregnancy and the doctors couldn't save the baby, which has been strangulated by the umbilical cord. After that, they never had children, believing that it was God's will.
Saira Banu's brother Sultan Ahmed is married to a lady named Rahat. Rahat, was once married to director Mehboob Khan's son Ayub. From this marriage Ayub and Rahat has two boys, Afzal Khan and Aslam Khan. Later Ayub and Rahat divorced Rahat would later remarry Sultan Ahmed (Saira Banu's brother). From this marriage Rahat and Sultan had a daughter named Shaheen. Shaheen would later star in Maha Sangram. Shaheen is also the mother of Sayesha.

See also


Monday, 23 April 2018

DILIPKUMAR VS SURAIYA





DILIPKUMAR VS SURAIYA




Dilip Kumar and Suraiya’s fans must have thought at some point , why Dilip Kumar and Suraiya never worked together? Recently, a book by senior journalist Zakhmi Kanpuri has been published from Karachi. He tried to shed some light on this issue. I am posting the translation here

“This incident dates back to the time when Suraiya’s career was at its zenith. Whenever a film producer used to visit Suraiya’s residence to sign her for his film, Suraiya’s mom used to say with pride “Give one Jubilee (hit film) to him too!”. Dilip Kumar was an upcoming star at that time. His friendship with K.Asif was legendary and he had already worked in K.Asif’s Hulchul (1951). 


Therefore, Dilip requested K. Asif to sign him opposite Suraiya, and K. Asif obliged by producing a film with the name of Jaanwar. According to the requirement of one of the scenes, Suraiya gets bitten by a snake on her shin, and Dilip has to suck the poison from her leg. This scene was rehearsed continuously for 4 consecutive days. Suraiya got suspicious and was quite convinced that Dilip Kumar was doing this to satisfy his urges and K. Asif was his partner in crime. Suraiya discussed this matter with her mom, and her mom brought this matter to Zahoor (Suraiya’s Uncle) attention. Next day, when the same thing happened, Suraiya pulled her leg and started to cuss at Dilip Kumar. 

Zahoor tried to attack Dilip, but Asif came in between and tried to cool him down. After this incident, Suraiya immediately refused to work in this film. Asif said to her “Who will pay for the loss?”. Suraiya wrote a check and left the sets immediately. Hence, the film was never completed and the two great legends were never paired again.”

Sunday, 11 December 2016

DILIPKUMAR ,HINDI LEGEND ACTOR BORN 1922 DECEMBER 11


DILIPKUMAR ,HINDI LEGEND ACTOR 
BORN 1922 DECEMBER 11




Dilip Kumar (born Muhammad Yusuf Khan on 11 December 1922) is an Indian film actor also known as Tragedy King,[1] and described as "the ultimate method actor" by Satyajit Ray.[2] 
 Dilip Kumar

DilipKumar.jpg
Kumar at an event in 2010
Born Muhammad Yusuf Khan
11 December 1922 (age 93)
Peshawar, NWFP, British India
Residence Mumbai, Maharashtra, India
Nationality Indian
Occupation Actor, producer
Years active 1944–1998
Spouse(s) Saira Banu (m. 1966)
Asma Khan (1979–1982)
Relatives Nasir Khan (Brother)
Ayub Khan (Nephew)
Awards
Signature
Dilip Kumar's signature
He debuted as an actor in the film Jwar Bhata in 1944 produced by Bombay Talkies. His career has spanned over six decades and with over 60 films. He starred in films of a variety of genres such as the romantic Andaz (1949), the swashbuckling Aan (1952), the dramatic Devdas (1955), the comical Azaad (1955), the historical Mughal-e-Azam (1960) and the social Ganga Jamuna (1961).

In 1976, Dilip Kumar took a five-year break from film performances and returned with a character role in the film Kranti (1981) and continued his career playing leading roles in films such as Shakti (1982), Karma (1986) and Saudagar (1991). His last film was Qila (1998).[3][4]


He is the winner of 9 Filmfare Awards and is the first recipient of Filmfare Best Actor Award (1954). He still holds the record for the most number of Filmfare awards won for that category with 8 wins. Critics acclaimed him among one of the greatest actors in the history of Hindi cinema.[5][6][7]


The Government of India honoured him with the Padma Bhushan in 1991, the Dadasaheb Phalke Award in 1994 and India's second highest civilian award, the Padma Vibhushan in 2015 for his contributions towards Indian cinema and nominated him to Rajya Sabha, the upper house of Indian Parliament for a term. The Government of Pakistan honoured him with its highest civilian honour, the Nishan-e-Imtiaz, in 1997.
Early life

Kumar was born Mohammad Yusuf Khan in a Hindko Pashto-speaking Awan[8][9] family of 12 children on 11 December 1922 at his house in the Qissa Khawani Bazaar area of Peshawar, in what is now Khyber Pakhtunkhwa, Pakistan. His father, Lala Ghulam Sarwar, was a landlord and fruit merchant who owned orchards in Peshawar and Deolali (in Maharashtra, India). Dilip Kumar was schooled at Barnes School, Deolali.[10] In the late 1930s, his family relocated to Bombay.[citation needed]

Around 1940, while still in his teens and after an altercation with his father, Dilip Kumar left home for Pune. With the help of an Iranian cafe owner, and an elderly Anglo-Indian couple, Kumar met a canteen contractor. Without letting on his family antecedents, he got the job on the merit of his knowledge of good written and spoken English. He managed to set up a sandwich stall at the army club and when the contract ended he headed home to Bombay having saved Rs. 5000.[



11] In 1942, anxious to start some venture to help out his father with household finances, he met Dr. Masani at Churchgate Station, who asked him to accompany him to Bombay Talkies, in Malad. Here he met actress Devika Rani, owner of Bombay Talkies, who asked him to sign up with the company on a pay of Rs. 1250 per year.[12] Here he met actor Ashok Kumar who was to influence his acting style telling him to act "natural". He also met Sashadhar Mukherjee, and both these people became very close to Kumar over the years. Initially, Kumar helped out in the story-writing and scripting department because of his proficiency in Urdu language. Devika Rani requested to change his name from Yousuf to Dilip Kumar, and later cast him in a lead role for the film Jwar Bhata (1944), which marked Dilip Kumar's entry into the Hindi film industry.[12]
Career
1940s
Nargis, Raj Kapoor and Dilip Kumar in a scene from the film Andaz.


Nargis, Raj Kapoor and Dilip Kumar in a scene from the film Andaz.Dilip Kumar's first film, Jwar Bhata (1944) went unnoticed, it was Jugnu (1947) in which he starred alongside Noor Jehan that became his first major hit at the box office. His next major hit was the 1948 film Shaheed. He got his breakthrough role with Mehboob Khan's Andaz (1949) in which he starred alongside Raj Kapoor and Nargis in a love triangle story. Shabnam also released that year was also a hit.
1950s

He went on to have success in the 1950s with playing leading roles in romantic films like Jogan (1950), Tarana (1951) Hulchul (1951) Deedar (1951), Aan (1952) Daag (1952), Uran Khatola, Devdas (1955), Yahudi (1958) and Madhumati (1958). These films established his screen image as the "Tragedy King". He also played an anti-hero in Mehboob Khan's Amar (1954). In the films he was cast opposite Noor Jehan and Kamini Kaushal, it was the female lead whose name would appear first in credits and female actress were paid more than him. 



He also starred in many social drama films like Footpath (1953), Naya Daur (1957), Musafir (1957) and Paigham (1959). He was the first actor to win the Filmfare Best Actor Award for Daag and went on to win it a further seven times in his career.[13] He formed popular on-screen pairings with many of the top actresses at the time including Madhubala, Vyjayanthimala, Nargis, Nimmi, Meena Kumari and Kamini Kaushal. In an attempt to shed his "tragedy king" image, Dilip Kumar took up his psychiatrist's suggestion that he take on lighthearted roles. In Mehboob Khan's blockbuster musical Aan (1952) he played a swashbuckling peasant in what marked his first film in technicolor. 

He co-starred with Dev Anand in the 1955 adventure film Insaniyat. He had further success with lighter roles as a thief in Azaad (1955) and as royal prince in Kohinoor (1960)[13] In 1960 he portrayed Prince Salim in K. Asif's big-budget epic historical film Mughal-e-Azam which as of 2008 was the second highest-grossing film in Hindi film history.[14] The film told the story of Prince Salim who revolts against his father Akbar (played by Prithviraj Kapoor) and falls in love with a courtesan (played by Madhubala). The film was mostly shot in black and white, only some scenes in the latter half of the film in colour. 44 years after its original release, it was fully colourised and re-released in 2004.
1960s

Kohinoor and Mughal E Azam, were both blockbusters in 1960. In 1961, he produced and starred in Ganga Jamuna opposite his frequent leading lady Vyjayanthimala and his brother Nasir Khan, this was the only film he produced. In 1962 British director David Lean offered him the role of "Sherif Ali" in his film Lawrence of Arabia (1962), but Dilip Kumar declined to perform in the movie.[15] The role eventually went to Omar Sharif, the Egyptian actor. Dilip Kumar comments in his much later released autobiography, "he thought Omar Sharif had played the role far better than he himself could have".[16]



His next film Leader (1964) was a below average grosser at the box office.[17] He was the co-director alongside Abdul Rashid Kardar of his next release Dil Diya Dard Liya in 1966 but was uncredited as director. The critics were of opinion that the film was slow paced and whole film was a let down and only positive point of the film was Pran's performance. In 1967 Kumar played a dual role of twins separated at birth in the hit film Ram Aur Shyam. In 1968 he starred alongside Manoj Kumar and Waheeda Rehman in Aadmi. 

That same year he starred in Sangharsh with Sanjeev Kumar. After its release, critics praised Sanjeev Kumar's performance and said Sanjeev outdid Dilip performance wise. In the period, 1960 to 1976, Dilip and Raj Kapoor did not enjoy as much success in films and their popularity reduced. Actors Ashok Kumar, Devanand, Pran, Rajendra Kumar continued to enjoy more success even in 1960's to 1980s in comparison to Dilip and Raj Kapoor.
1970s


His career slumped in the 1970s with films like Dastaan (1972) and Bairaag (1976), the latter in which he played triple roles failing at the box office. He starred alongside his real-life wife Saira Banu in Gopi (1970) which was success. They were paired again in the Bengali film Sagina Mahato (1970), its Hindi remake Sagina (1974) and Bairaag (1976) but these films failed to do well at the box office.[18][19] Though his performance in Bairaag and Gopi were critically acclaimed, he lost many film offers to act in lead roles to actors Rajesh Khanna and Sanjeev Kumar from 1968-1987. He took a five-year hiatus from films from 1976 to 1981.[20]
1980s


In 1981, he returned to films with the multi-starrer Kranti which was the biggest hit of the year. Appearing alongside an ensemble cast including Manoj Kumar, Shashi Kapoor, Hema Malini and Shatrughan Sinha, he played the title role as a revolutionary fighting for India's independence from British rule.[21] He then formed a successful collaboration with Subhash Ghai starting with Vidhaata (1982) in which he starred alongside Sanjay Dutt, Sanjeev Kumar and Shammi Kapoor. Later that year he starred alongside Amitabh Bachchan in Ramesh Sippy's Shakti for which he won yet another Filmfare Award for Best Actor. In 1984 he starred in Yash Chopra's Mashaal opposite Anil Kapoor and Ramesh Talwar's Duniya opposite Rishi Kapoor.

His second collaboration with Subhash Ghai came with the 1986 action film Karma. In this film, Kumar played a jailor who hires three men (played by Naseeruddin Shah, Jackie Shroff and Anil Kapoor) to help him avenge his family's death by escaped terrorist Doctor Dang (played by Anupam Kher). Karma was one of the highest grossers of the 1980s and was also the first film which paired him opposite veteran actress Nutan.[21][22]
1990s

In 1991, he starred alongside fellow veteran actor Raaj Kumar in Saudagar, his third and last film with director Subhash Ghai. This was his second film with Raaj Kumar after 1959's Paigham. Saudagar was Kumar's last box office success and would be his penultimate film.[23] In 1993, he won the Filmfare Lifetime Achievement Award. In 1992, producer Sudhakar Bokade announced a film titled Kalinga which would be directed by and star Kumar in the leading role. After being delayed for several years, Kalinga was eventually left incomplete and shelved.[24]

In 1998, he made his last film appearance in Qila, where he played dual roles as an evil landowner who is murdered and as his twin brother who tries to solve the mystery of his death. India Today in their review dismissed Kumar's dialogue delivery out of sync.[25]
2000s

In 2001 he was set to appear in a film titled Asar — The Impact alongside Ajay Devgan which was shelved.[26] His classic films Mughal-e-Azam and Naya Daur were fully colorised and re-released in cinemas in 2004 and 2008 respectively.[27]
Public life
Kumar with Saira Banu in recent years


Kumar with Saira Banu in recent years

Kumar was nominated as a member of the Rajya Sabha, the upper house of the Parliament of India, by the Indian National Congress for the period 2000-2006.[28]

Kumar launched his Twitter account and his first tweet was on his 89th birthday in 2011.[29]
Personal life
    This section's tone or style may not reflect the encyclopedic tone used on Wikipedia. See Wikipedia's guide to writing better articles for suggestions. (November 2016) (Learn how and when to remove this template message)


Dilip Kumar first fell in love with married actress Kamini Kaushal.[30] He then was in love with the actress Madhubala but they parted ways as her family was opposed to their union.[31][32] Vyjayanthimala was considered by film fans as Kumar's third love; they have denied rumours of an affair. Both of them have had many successful films as a pair in the period 1955 to 1968. He married actress Saira Banu, who was 22 years younger than him, in 1966. He married a second time in 1980 to Asma but the marriage ended soon after.[33] Dilip Kumar undertook a pilgrimage to Mecca in 2013 along with his wife Saira.[34]
Illness





Around 10 September 2011 it surfaced that Kumar's health was worsening. Some tweets mistakenly spread news of his death.[35] Later, Saira Banu made a public statement that Kumar is in good health and in high spirits. On 15 September 2013, at age of 90, Kumar suffered a silent heart attack and was subsequently admitted to Lilavati Hospital in Mumbai. He had undergone heart surgery 14 years before.[36] In December 2014 and April 2016 he was again hospitalised for pneumonia.[37][38]
Awards and popularity


Dilip Kumar is widely considered as one of the greatest actors in the history of Hindi cinema.[5][6][7] He holds the Guinness World Record for winning the maximum number of awards by an Indian actor.[39][40] He has received many awards throughout his career, including 8 Filmfare Best Actor awards and 19 Filmfare nominations.[41] He was honoured with the Filmfare Lifetime Achievement Award in 1993.[42]

Kumar was appointed Sheriff of Mumbai (an honorary position) in 1980,[42] the Government of India honoured Kumar with the Padma Bhushan in 1991, the Dadasaheb Phalke Award in 1994 and the Padma Vibhushan in 2015. The Government of Andhra Pradesh honoured Kumar with NTR National Award in 1997. The Government of Pakistan conferred Kumar with Nishan-e-Imtiaz, the highest civilian award in Pakistan, in 1997. The ruling political party of Shiv Sena in Maharashtra had objected on this award and questioned Kumar's patriotism. However, in 1999 in consultation with the then Prime Minister of India, Atal Bihari Vajpayee, Kumar retained the award.[43] He was honoured with CNN-IBN Lifetime Achievement Award in 2009.[44]



யுசுப் கான் (Dilip Kumar, இந்தி: यूसुफ़ ख़ान; உருது: یوسف خان (பிறந்தது 11 டிசம்பர், 1922) தீலீப் குமார் எனப் பிரசித்தி பெற்றவர் இந்தி: दिलीप कुमार; உருது: دِلِیپ کُمار ஒரு இந்தியத் திரைப்பட நடிகரும் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாவார். மும்பையில் பாந்த்ரா புறநகர்ப்பகுதியில் பாலி குன்றில் அவர் வசித்து வருகின்றார்.

தனது திரையுலக வாழ்க்கையை 1944ல் தொடங்கிய, குமார் ஒருசில வியாபாரரீதியில் வெற்றிபெற்ற திரைப்படங்களில் பிந்திய 1940கள், 1950கள், 1960கள், மற்றும் 1980களில் நடித்துள்ளார். அவர்தான் பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற முதல் நடிகராவார் மற்றும் பிலிம்பேர் விருதுகள் அந்த வகையில் பன்முறை வாங்கிய சாதனையும் புரிந்துள்ளார்.

அவர் பரவலாகப் பலவகையான பாத்திரங்களில் அதாவது ரொமாண்டிக் புத்தார்வக்காதல் அண்டாஸ் (1949), முரட்டு அடியாள் ஆன் (1952), நாடக ரீதியில் தேவதாஸ் (1955), நகைச்சுவையில் ஆஜாத் (1955), சரித்திரக் காதல் முகல் ஏ ஆஜாம் (1960) மற்றும் சமூக கங்கா ஜமுனா (1961) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 1970களில் கதாபாத்திரங்கள் வறண்ட நிலையை உருவாக்கியதால் அவர் 1976ல் திரைத்துறையை விட்டு வெளியேறி ஐந்தாண்டு இடைவெளி எடுத்துக்கொள்ள நேர்ந்தது. 1981ல் அவர் மீண்டும் திரும்பி கிராந்தி எனும் மாபெரும் வெற்றிப்படத்தில் குணசித்திரப்பாத்திரம் ஏற்று நடித்தார் மற்றும் தொடர்ந்து மையக்குணச்சித்திர பாத்திரங்களில் அதாவது ஷக்தி (1982), கர்மா (1986) மற்றும் சௌடாகார் (1991) மற்றும் அவரது கடைசிப்படமான க்யிலாவில் 1998ல் நடித்தார்.

ஆரம்பகால வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
முகமது யுசுப்கான் என அவர் மோஹால்லா குடாடாட் ஊரில் பிறந்தார், அது பெஷாவரில் க்யிஸ்ஸா க்ஹ்வானி பஜாரின் பின்புறம் அமைந்திருந்தது, அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் பகுதியாகவும் 1947லிருந்து பாகிஸ்தானின் பகுதியாகவும் உள்ளது. பன்னிரண்டு குழந்தைகள் கொண்ட ஆப்கன் மூலம் அமைந்த பெஷாவரில் ஹிந்த்கோ பேசும் குடும்பத்தில் அவர் பிறந்தார். அவர் தந்தை, லாலா குலாம் சார்வார் ஒரு பழவியாபாரி ஆவார், அவருக்கு பெரிய தோப்புகள் பெஷாவரிலும் மற்றும் மகாராஷ்டிரா நாசிக் அருகிலுள்ள டியோலாலிலும் உள்ளன. 1930களில் அவரது குடும்பம் மும்பைக்கு மீண்டும் இடம்பெயர்ந்தது மற்றும் 1940களில் யுசுப் கான் புனேவுக்கு நகர்ந்தார் அங்கு ஒரு கேன்டீன் தொழில் தொடங்கி உலர்பழங்கள் வழங்கும் தொழில்புரிந்தார்.

1943ல், தேவிகா ராணி, பாம்பே டாக்கீஸ் நிறுவனர் ஹிமான்ஷு ராயின் மனைவியான அவர், பாலிவுட் திரையுலகில் குமார் நுழைய உதவிகரமாக இருந்தார். அமியா சக்ரவர்த்திதான் அவருக்கு வெள்ளித்திரைப்பெயர் திலீப் குமார் என்பதை வழங்கினார் மற்றும் ஜ்வார் பாட்டா (1944) திரைப்படத்தில் நடிக்கவும் செய்தார். தேவிகாவும் அவரது கணவருமான ரொரிச் இளம்- துருதுருப்பான கானை புனேயின் அவுண்ட் ராணுவக் கேன்டீனில் கண்டுபிடித்தனர்.

தொழில் வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
அவரது முதல்படம் ஜ்வார் பாட்டா (1944) நிஸார் பாய் மற்றும் ஹேமெத் பாயுடன் அவர் நடித்தார். 1947ல் அவர் ஜூக்னூ எனும் படத்தில் தோன்றினார். 1949ல், அவர் ராஜ் கபூருடன் இணைந்து காதல் இசை நாடகமான அண்டாஸ் மற்றும் 1955ல் தேவ் ஆனந்த் உடன் இன்சநியாட் போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதுவே அவரை ஒரு நட்சத்திரமாக்கியது. 1950களில் அவர் பாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களுள் ஒருவராக ராஜ் கபூர் மற்றும் தேவ் ஆனந்த் ஆகியோருடன் நடித்திருந்தார். பிரசித்தி பெற்ற படங்களான டீடார் (1951), அமர் (1954), தேவதாஸ் [[(1955), மற்றும் மதுமதி (1958) அவைகளில் துன்பியல் பாத்திரங்களில்|(1955), மற்றும் மதுமதி (1958) அவைகளில் துன்பியல் பாத்திரங்களில் ]] தோன்றியதால் 'சோக(துன்பியல்) மன்னன்' என்ற பட்டத்தைச் சம்பாதித்தார்.

மிருதுவான மனம்படைத்தப் பாத்திரங்களிலும் ஆன் (1952)ல் மற்றும் ஆஜாத் (1955) திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைப் பாத்திரத்திலும் நடித்தார். 1960ல் சரித்திரத் திரைப்படமான முகல் ஏ ஆஜாம் திரைப்படத்தில் அவர் நடித்தார் அது 2008ல் ஹிந்தி திரைப்பட வரலாற்றில் இரண்டாவது பெரிய மொத்த வசூல் அள்ளிக் குவித்தது.[1] அப்படத்தில் அவர் முகலாய பட்டத்து இளவரசர் ஜஹாங்கீர்,அக்பரின் மைந்தனான பாத்திரம் ஏற்று நடித்தார்.

1961ல் கங்கா ஜமுனா வெற்றி திரைப்படத்தைத் தயாரித்து அவர் நடித்தார் அதில் அவரது நிஜ-வாழ்க்கை சகோதரர் நசீர் கானுடன் படத்தலைப்புப் பாத்திரங்கள் ஏற்றிருந்தார். படம் வெற்றி பெற்ற போதும் அவர் அதற்குப்பின் வேறுபடங்கள் தயாரிக்கவில்லை. 1962ல் பிரிட்டிஷ் இயக்குநர் டேவிட் லீன் அவருக்கு லாரென்ஸ் ஆப் அரேபியா, மாபெரும் காவிய வெற்றிப்படத்தின ஷெரிப் அலி பாத்திரம் அளித்தும் குமார் அதை ஏற்க மறுத்தார். அப்பாத்திரம் இறுதியில் உமார் ஷெரிப்பிற்கு, ஒரு எகிப்திய நடிகருக்குப் போனது. 1960களில் பாக்ஸ் ஆபிஸ் தோல்விகள் அடைந்த ஒரு குறுகிய காலத்திற்குப்பின், அவர் பிறப்பில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பாத்திரத்தில் ராம் அவுர் ஷியாம் திரைப்படத்தில் (1976) நடித்தார் அது அவ்வருடத்திய மிகப்பெரும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது. அந்த ராம் அவுர் ஷியாம் படத்தின் வெற்றி எண்ணிறந்த மறுதயாரிப்புகள் மற்றும் போலிகள் அடுத்தடுத்து பல்கிப்பெருக வழிவகுத்தது.

1970களில் குமார் சில திரைப்படங்களில் மேடைப்பிரகாசம் பெறத்தொடங்கும் புதிய நடிகர்களான தர்மேந்திரா, ராஜேஷ் கன்னா மற்றும் அமிதாப் பச்சன் அவர்களுடன் நடித்தார். அவரது 1976 வருடத்திய திரைப்படம் பைராக் அதில் அவர் மூன்று வேடங்கள் ஏற்றும் மோசமாகத் தோல்வியடையவே, அவர் நடிப்பதில் ஐந்தாண்டு இடைவெளி மேற்கொண்டார்.

1981ல் அவர் பல-நட்சத்திரப் படமான கிராந்தி மூலம் மறுபிரவேசம் செய்தார், அது அவ்வாண்டு மிகப்பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடிக்கலானார், வயது முதிர்ந்த குடும்ப தலைவர் அல்லது போலீஸ் அதிகாரி என நடித்து பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகள் மணியிழை போல தொடர்ந்து குவித்தார், அதில் ஷக்தி (1982) திரைப்படம் அடங்கும் (அதில் அவர் அப்போதைய மேலோங்கி இருந்த சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் நடித்தார்), விதாத்தா (1982), மாஷல் (1984), மற்றும் கர்மா (1986). போன்றவைகளே அவைகளாகும்.

அவரது கடைசி முக்கியப் படமான, சௌடாகார் (1991), அவர் பிரபல நடிகர் ராஜ் குமாருடன் இணைந்து, மூன்று முப்பதாண்டுகளுக்குப் பிறகு அதாவது அவர்கள் கடைசியாக நடித்த பைகாம் (1959), படத்திற்குப்பிறகு தோன்றினார். 1993ல் அவர் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுவென்றார்.

1996ல் அவர் கலிங்கா என்ற திரைப்படத்தை முதன்முதலில் இயக்கினார் அப்படம் ஓதுக்கப்பட்டதாகிவிட்டது. 1998ல் அவர் தனது திரைப்படத்தோற்றத்தின் இறுதியாக நடித்த க்யில்லாவும் படுதோல்வியைத் தழுவியது. அவரது உயர்தனிச்சிறப்பு வாய்ந்த திரைப்படம் முகல்-ஏ-ஆஜாம் 2004ல் முழுமையாக வண்ணமயமாகி அது மறுவெளியீடு கண்டு, பாக்ஸ் ஆபீஸில் நன்றாக ஓடியது. அவரது மற்றொரு தனிச்சிறப்பு வாய்ந்த படங்களுள் ஒன்றான, நயா தௌர், முழுவண்ணமயமாகி ஆகஸ்ட் 2007ல் வெளியிடப்பட்டது.

1940கள் மற்றும் 1950களில் பாலிவுட்டில் பொற்காலம் கண்ட பிரான் மற்றும் தேவ் ஆனந்த் போல எஞ்சியுள்ள நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்து வருகின்றார். ஆனால் பழம்பெரும் நடிகை ஆஷா பரேக் அவருக்கு திலீப் குமாரைப் பிடிக்கவில்லை என விமர்சனம் செய்தார் மற்றும் அதனாலே அவர் குமாருடன் சேர்ந்து நடிக்கவில்லை என்றும் கூறினார்.

பொது வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
குமார் இந்திய மற்றும் பாகிஸ்தானிய மக்களை நெருக்கமுறக் கொணர்வதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளுவதில் முழுவீச்சாகச் செயல்பட்டார். 2000லிருந்து பாராளுமன்ற மேல்சபையில் ஓர் உறுப்பினராகவும் உள்ளார் மற்றும் தனது பரவலான தானதரும காரியங்களுக்காக பிரபலமாகவும் திகழ்கின்றார்.

1994ல் அவருக்கு தாதாசாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது. 1998ல் பாகிஸ்தான் அரசாங்கத்தின் மிக உயரிய சிவிலியன் விருதான நிஷான்-ஏ-பாகிஸ்தான், வழங்கப்பெற்றார். அவர் இந்தியர்களில் அவ்விருது பெறும் இரண்டாவதாவார் ; முதலாவது முன்னாள் பாரதப்பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு அளிக்கப்பட்டது கார்கில் யுத்தம் நடந்தபோது, சிவசேனா தலைவர் பால்தாக்கரே அவரது நிஷான்-ஏ-பாகிஸ்தான் விருதைத் திருப்பித்தர வலியுறுத்தினார், அவர் வாதிடுகையில் சொன்னது "அவர் கட்டாயம் நிஷான்-ஏ-பாகிஸ்தான் விருதை, அந்நாடு வலுவில் வந்து இந்திய மண் ஆக்கிரமிப்பு செய்ததால், திருப்பியளிக்கவே வேண்டும்."[2] அதற்கு குமார் மறுப்பு தெரிவித்தார்.

"இந்த விருது எனது மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக தரப்பட்டது அதற்கென என்னை நான் அர்ப்பணித்துள்ளேன். ஏழைகளுக்காக நான் பாடுபட்டிருக்கிறேன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கிடையே பண்பாடு மற்றும் இன இடைவெளிகளுக்குப் பாலம் அமைக்கும் பணியை பல்லாண்டு காலமாகவே செய்து வருகின்றேன். அரசியல் மற்றும் மதம் இத்தகு எல்லைகளை உருவாக்கியுள்ளன. எவ்வழியாயினும் இருநாட்டு மக்கள் ஒன்றுபட என்னாலியன்றதைச் செய்து கொண்டுதான் இருக்கின்றேன்.[3] எனக்குச் சொல்லுங்கள், இது கார்கில் சண்டைக்கு எவ்வகையில் எதைச்செய்கின்றது?"[3]

சொந்த வாழ்க்கை[மூலத்தைத் தொகு]
குமார் நடிகையும் அழகு ராணியுமான சாயிரா பானுவை 1966ல் மணம் புரிந்து கொண்டார்.

குமாரின் இளைய சகோதரர் நசீர் கான் கூட ஒரு நடிகர் மற்றும் கங்கா ஜமுனாவில் (1961) மற்றும் பைராகியில் (1976) குமாருக்கு எதிர் பாத்திரமாக நடித்தார்.

விருதுகள்[மூலத்தைத் தொகு]
குமார் அவரது திரைவாழ்க்கையில் பல விருதுகள் பெற்றார், அதில் பிலிம்பேர் மிகச்சிறந்த நடிகருக்கான விருது எட்டுமுறைகளும் மற்றும் 19 தடவைகள் பெயர் முன்மொழியப்பட்டதும் உள்ளடங்கும். 1992ல் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்று கவுரவிக்கப்பட்டார். 1994ல் இந்திய அரசாங்கம் அவருக்குத் தாதா சாஹேப் பால்கே விருது அளித்து கவுரவித்தது - அதுவே இந்தியாவில் திரைத்துறையில் முதன்மைச்சிறப்பிற்குத் தரப்படும் உயரிய விருதாகும். 1980ல் மும்பையின் ஷெரிப்பாகவும் நியமிக்கப்பட்டார். 1997ல் திலீப்குமாருக்கு பாகிஸ்தானின் உயரிய சிவிலியன் விருதான, நிஷான்-ஏ-பாகிஸ்தான் என்ற விருது வழங்கப்பெற்றது.

1997 இல் அவர் என்டிஆர் தேசிய விருது பெற்றார். அவருக்கு 2009ல் சிஎன்என்-ஐபிஎன் உடைய வருடத்தின் சிறந்த இந்தியன்-வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது

அரைகுறையான / வெளிவராத திரைப்படங்கள்[மூலத்தைத் தொகு]
பேங்க் மேனேஜர் (இயக்குனர்&தயாரிப்பாளர் ஆர்சி டால்வார் )
தாஜ் மஹால் (இயக்குனர் & தயாரிப்பாளர் கே. ஆசிப் )
அக்ஹ்ரி முகல் (இயக்குனர்&தயாரிப்பாளர் கே.ஆசிப் )
ஹர சிந்கார் (இயக்குனர் கபீர் கான் &தயாரிப்பாளர்'அசித்ய சோப்ரா ' )
ஷிக்வா (இயக்குனர் ஏஆர்.முருக தாஸ்&தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா )
ஜனவர் (இயக்குனர்&தயாரிப்பாளர் கே. ஆசிப் )
கிட்னாப் (இயக்குனர் சஞ்சய் கதவி &தயாரிப்பாளர்கிஷோர் குமார் )
கலிங்க (தயாரிப்பாளர் சுதாகர் போகதே இயக்குனர் திலிப் குமார் )
ஆக க தரய (இயக்குனர்ராஜிந்தர் சிங்க் பாபு &தயாரிப்பாளர் பிரேமலிய )
அசர் (இயக்குனர் குக்கு கொஹ்லி )

கால ஆத்மி (இயக்குனர்& தயாரிப்பாளர் நசிர் ஹுசைன் )





This is the filmography of the Indian actor, Dilip Kumar.











Filmography[edit source]

Films that garnered Dilip the most recognition or awards include:
Dilip Kumar with Shah Rukh Khan