Showing posts with label February 18. Show all posts
Showing posts with label February 18. Show all posts

Friday, 18 February 2022

KUBLAI KHAN ,YUAN DYNASTY FIRST RULER BORN 1215 SEPTEMBER 23-1294 FEBRUARY 18

 

KUBLAI KHAN ,YUAN DYNASTY  FIRST RULER 

BORN 1215 SEPTEMBER 23-1294 FEBRUARY 18



குப்லாய் கான் (மங்கோலியன்: Хубилай хаан, Xubilaĭ xaan; செப்டம்பர் 23, 1215 – பிப்ரவரி 18, 1294),[1][2] சிச்சு (சீனம்: 元世祖; பின்யின்: Yuán Shìzǔ; வேடு-கில்சு: Yüan Shih-tsu), என்ற கோயிலில் சூட்டப்பட்ட பெயரால் அழைக்கப்படுகிறார். இவர் மங்கோலியப் பேரரசின் ஐந்தாவது பெருமைக்குரிய கான் ஆவார். இவர் மங்கோலியப் பேரரசின் பிரிவாகிய யுவான் அரசமரபை தோற்றுவித்து 1260 முதல்1294 வரை ஆண்டார்.


குப்லாய் கான் செங்கிசு கானின் பேரன் ஆவார். குப்லாய் கானின் தந்தை டொல்சி செங்கிஸ் கானின் நான்கு மகன்களில் இளையவர் ஆவார். இவரின் மூத்த சகோதரர் மாங்கி கானுக்கு அடுத்து, குப்லாய் புதிய கானாக 1260ல் பதவிக்கு வந்தார். மாங்கி கானுக்கு பின் இவரின் இளைய சகோதரர் ஆரிக் புகாவுக்கும் இவருக்கும் பதவிச் சண்டை 1264ம் ஆண்டு ஆரிக் புகா தோற்கும் வரை நீடித்தது. இச்சண்டை மங்கோலியப் பேரரசில் ஒற்றுமையின்மையைக் காட்டும் தொடக்கமாகக் கருதப்பட்டது [3]. குப்லாய் கானுக்கு சீனா, மங்கோலியா ஆகிய பகுதிகளில் உண்மையான அதிகாரம் இருந்தது, ஆனால் மங்கோலியப் பேரரசின் மற்ற இடங்களில் அதிகாரம் முழுமையாக இல்லை.[4][5][6]


1271ல் குப்லாய் கான் யுவான் அரசமரபைத் தோற்றுவித்தார். 1279ல் யுவான் படைகள் சாங் அரசமரபின் இறுதி எதிர்ப்பை முறியடித்தனர். சீனா முழுவதையும் வென்று சீனப் பேரரசர் என அழைக்கப்பட்ட இவரே சீனா முழுவதையும் ஆண்ட முதல் சீன இனத்தைச் சாராதவர் ஆவார். 1260க்குப் பின் புதிய நிலப்பரப்புகளைக் கைப்பற்றிய மங்கோலிய கானும் இவர் மட்டுமே ஆவார்.[7]

தொடக்க கால வாழ்க்கை

குப்லாய் டொல்சிக்கும் நெசுடோரியன் கிறித்துவர் (கிழக்கு கிறுத்துவ சபை) சொர்காக்டனி பெகி ஆகியோரின் இரண்டாவது மகன் ஆவார். செங்கிஸ் கானின் அறிவுரைப்படி சொர்காக்டனி பெகி பௌத்த மதத்தை சேர்ந்த பெண்ணை இவரைக் கவனிக்கும் தாதியாக நியமித்தார். செங்கிஸ் கான் கவாருச்மிடு பேரரசை வெற்றி கொண்டு திரும்பும் போது இலி ஆற்றுப்பகுதியில் 1224ல் தங்கள் முதல் வேட்டையை முடித்திருந்த மாங்கிக்கும் குப்லாய்க்கும் சடங்கு செய்தார் [8] . அப்போது குப்லாய்க்கு ஒன்பது வயது ஆகியிருந்தது.


1236ல் மங்கோலிய-யின் போருக்குப் பின் ஒகெடெய் எபய் மாகாணத்தை டொல்சி குடும்பத்தாருக்கு அளித்தார். டொல்சியின் மறைவுக்கு பின் குப்லாய் அதன் ஒரு பகுதியைப் பெற்றார். குப்லாய்க்கு அனுபவம் இல்லாததால் அவரது அதிகாரிகள் தங்கள் விருப்பப்படி நடந்தனர். அதிகாரிகளிடையே ஊழல் மிகுந்திருந்தது. அவர்கள் அதிக வரி விதித்ததால் நிறைய மக்கள் வெளியேறியதால் வரி வருமானம் குறைந்தது. குப்லாயின் தாய் சொர்காக்டனி நிருவாகத்தில் இவருக்கு உதவ புதிய அதிகாரிகளை அனுப்பினார். குப்லாய் மேற்கொண்ட வரி சீரமைப்பினால் வெளியேறிய மக்களில் பலர் திரும்பினர்[9]


குப்லாயின் தொடக்ககால வாழ்வில் அவர் சீனப் பண்பாட்டைப் பற்றியும் சீனர் வாழ்க்கை முறைபற்றியும் அறிய அதிக ஆர்வம் கொண்டது அவரது வாழ்வில் பின்னர் மிகுந்த செல்வாக்கு செலுத்தக்கூடியதாக இருந்தது. வட சீனாவில் இருந்த பௌத்த மதத்தலைவர் ஆயுன் என்பவரை 1242 இல் குப்லாய் காரகோரத்துக்கு அழைத்து பௌத்த மெய்யியல் குறித்துக் கேட்டறிந்தார். ஆயுன் 1243ல் பிறந்த குப்லாயின் மகனுக்கு சென்சின் என்று பெயர் வைத்தார்.[10] ஆயுன் முன்னர் தாவோயிசத்தைப் பின்பற்றிய தற்போது பௌத்தத்தைப் பின்பற்றும் லியு பின்சோங் என்பவரைக் குப்லாயிக்கு அறிமுகப்படுத்தினார். லியு பின்சோங் ஓவியம், கவிதை, கணிதம், எழுத்து போன்ற பல்துறையிலும் விற்பனராக இருந்தார். ஆயுன் தன் மடத்துக்குத் திரும்பியதும் குப்லாய் லியு பின்சோங்கைத் தனக்கு ஆலோசனை கூறும் அறிஞர் குழுவில் சேர்த்தார்.[11]


வட சீன வெற்றி

குப்லாயின் சகோதரர் மாங்கி மங்கோலியப் பேரரசின் பெருமைக்குரிய கானாக ஆனதும் குப்லாயும் குரிச்மியன் முகமது யலவாச்சும் வடசீனாவுக்கு மாங்கியால் அனுப்பப்பட்டார்கள். குப்வாய்க்கு அரசரின் நபராக வடசீனாவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர் அரசரின் நபராக பதவிவகித்த காலத்தில் எனான் மாகாணத்தில் விவசாய உற்பத்தியை அதிகப்படுத்தினார் ஜிஆன் மாகாணத்துக்கு பொருப்பேற்ற பிறகு சமூக நலத் திட்டங்களுக்கு அதிக பணத்தை ஒதுக்கினார் இவ்வாறான இவரின் நிருவாக மேலாண்மை காரணமாக சீனத் தளபதிகள் இடையே நன்மதிப்பைப் பெற்றார். இந்த நன்மதிப்பு யுவான் அரசமரபு உருவாக்கத்தின் போது துணை புரிந்தது.




குப்லாயின் அரசவையில் இருந்த நேபாள ஓவியரால் வரையப்பட்ட குப்லாயின் ஓவியம்

1253ல் குப்லாய் யுனான் மாகாணத்தை தாக்குமாறு பணிக்கப்பட்டார். குப்லாய் தலி அரசை அடிபணியுமாறு கூறி அவர்களின் முடிவை கேட்க சென்ற குப்லாயின் தூதர்கள் அரச குடும்பத்தால் கொல்லப்பட்டனர். மங்கோலியர்கள் மூன்று பிரிவாக பிரிந்து தாக்குதல் தொடுத்தனர். முதல் பிரிவு கிழக்கு பகுதி வழியாக சிசுன் வடிநிலம் நோக்கி நகர்ந்தார்கள் இரண்டாவது பிரிவு மலைப்பாங்கான சிசுனின் மேற்குப்பகுதி வழியாகவும் [12] மூன்றாவது பிரிவு வடபுறமிருந்த ஏரி பகுதி வழியாகவும் நகர்ந்தார்கள். குப்லாய் தென்புறமாக சென்று முதல் பிரிவுடன் இணைந்து கொண்டார். குப்லாய் தலி நகரை கைப்பற்றினாலும் தனது தூதர்களை கொன்றனர் என்று கோபம் கொள்ளாமல் அங்குள்ள மக்களுக்கு பெரும் சிரமம் கொடுக்காமல் விட்டார்.


திபெத்திய துறவிகளின் குணப்படுத்தும் முறையால் ஈர்க்கப்பட்டு 1253ல் சக்யா ஒழுங்கை சார்ந்த துறவி திரோகன் சோக்யல் பாக்காவை தன் அறிஞர்கள் குழுவில் இணைத்துக்கொண்டார். பௌத்த தந்திர கோயிலான சாபுய்யில் குப்லாய்க்கும் அவர் மனைவிக்கும் இவர் ஆசி வழங்கினார். 12545ல் உக்கேரனிய இனத்தவரான லியன் (1231-1280) என்பவரை சமாதான ஆணையகத்தின் தலைவராக அறிவித்தார். குப்லாய்யை பிடிக்காத அதிகாரிகள் சிலர் அவர் தன்னை வெல்ல முடியாதவராக எண்ணிக்கொண்டு மங்கோலியப் பேரரசு போல் புதிய பேரரசு அமைக்க முயல்வதாக மாங்கி கானிடம் தெரிவித்தனர். வரி வசூலை கவனிக்கும் இரு அதிகாரிகளை குப்லாயின் அதிகாரிகளை விசாரிக்க மாங்கி கான் அனுப்பினார். அவர்களில் ஒருவர் ஆரிக் புகாவின் நெருங்கி நண்பரும் வட சீனாவின் ஆளுநரும் ஆவார். அவர்கள் 142 விதிமீறல்கள் இருந்தாக சொல்லி அதற்கு துணைபுரிந்ததாக சீன அதிகாரிகளை குற்றஞ்சாட்டி சிலரை சிறைச்சேதம் செய்தனர். குப்லாய் உருவாக்கிய சமாதான ஆணையம் கலைக்கப்பட்டது [13]. குப்லாய் இரு தூதர்களை அனுப்பி அவர்களுடன் தன் மனைவிகளையும் அனுப்பி மாங்கி கானை சமாதானம் செய்தார். மாங்கி கான் பொதுவில் வைத்து குப்லாயை மன்னித்து அவருடன் முன்பிருந்தது போலவே நட்பானார்.


தாவோயிசத்தவர்கள் பௌத்த மடங்களை தாக்கி அங்கிருந்த செல்வங்களை சூறையாடினர். அதை நிறுத்தச்சொன்ன மாங்கி தாவோயிசத்தவர்களுக்கும் பௌத்தர்களுக்கும் சமாதானத்தை நிறுவச்சொல்லி குப்லாய்க்கு கட்டளையிட்டார் [14]. குப்லாய் தாவோயித்தவர்களையும் பௌத்தர்களையும் 1258ன் ஆரம்பத்தில் கூட்டி 237 தாவோயிசக் கோவில்களை பௌத்த கோவில்களாக கட்டாயப்படுத்தி மாற்றினார் மேலும் தாவோயிசத்தின் நூல்களை அழித்தார்.[15][16][17][18]. குப்லாய் கானும் யுவான் அரசமரபும் பௌத்தத்தை ஆதரித்த போதிலும் மங்கோலியப் பேரரசின் பிரிவுகளான சாங்கடய் கானகம், தங்க கூட்ட கானகம், இல்கானகம் போன்றவற்றின் கான்கள் பின்னர் இசுலாமிற்கு பல்வேறு காலங்களில் மாறினார்கள்.


1258ல் மாங்கி கான் கிழக்குப் பகுதியுள்ள படைக்கு குப்லாயை தளபதியாக நியமித்தார். தான் சிசுன் பகுதியை தாக்கும் போது தனக்கு உதவ வரும்படி பணித்திருந்தார். மாங்கி கான் போரில் காயம் பட்டதால் குப்லாய் வீட்டில் தங்கியிருக்க அனுமதி கிடைத்தது. ஆனால் குப்லாய் சகோதரன் மாங்கி கானுக்கு உதவ முடிவெடுத்து சிசுன் நோக்கி சென்றார். சிசுன் பகுதியை அடையும் முன் மாங்கி இறந்துவிட்ட தகவல் கிடைத்த போதும் அதை இரகசியமாக வைத்திருந்து யாங்சி ஆற்றங்கரையோரமாக இருந்த பகுதிகளை கைப்பற்றினார்.


சொங் அரசமரபின் அமைச்சர் சிய சிடோ ரகசியமாக குப்லாயை சந்தித்து 200,000 சொங் நாணயங்களையும் 200,000 பொதி பட்டையும் யாங்சி ஆற்றை எல்லையாக கொண்டால் தருவதாக சொன்னார் [19]. முதலில் இதற்கு குப்லாய் ஒப்புக்கொள்ளவில்லை பின்னர் ஒப்புக்கொண்டார்.


கடைசி காலங்கள்


This section does not cite any sources. Please help improve this section by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed. (April 2012)



இல்கானேட்டின் பாரசீகத்தில் கசன் இஸ்லாம் மதத்திற்கு மாறி குப்லாய் கானை தனது ராஜாதிராஜன் என்று ஏற்று கொண்டார்.

1291 இல் குப்லாய் கான் தனது பேரன் கம்மலாவை புர்கான் கல்துன் மலைக்கு இக் கோரிக் (விலக்கப்பட்ட பகுதி) தனக்குச் சொந்தமானது என்று உறுதிப்படுத்த அனுப்பினார். அங்குதான் செங்கிஸ்கான் புதைக்கப்பட்டார். அந்த புனிதமான பகுதி குப்லாய்கானின் வழி வந்தவர்களால் மிகக் கடுமையான பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டது. 1293 ஆம் ஆண்டில் பயன் கரகோரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதனைச் சுற்றியிருந்த பகுதிகளின் மீது தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்தினார். எனவே குப்லாயின் எதிரியான கைடு பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எடுக்க முயற்சி செய்யவில்லை. 1293 இல் இருந்து குப்லாயின் ராணுவம் கைடுவின் படைகளை நடு சைபீரிய பீடபூமியில் இருந்து அப்புறப்படுத்தியது.[சான்று தேவை]


1281 இல் குப்லாய் தன் மனைவி சபி இறந்தவுடன் தனது ஆலோசகர்களிடம் நேரடி தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதிலிருந்து பின்வாங்கினார். தனது ராணிகளில் ஒருவரான நம்புயி மூலமாக அறிவுரைகளை வழங்கினார். குப்லாயின் மகள்களில் இரண்டு பேரது பெயர்கள் மட்டுமே தெரிய வருகின்றன. அவருக்கு வேறு மகள்களும் இருந்திருக்கலாம். தனது தாத்தா செங்கிஸ்கானின் காலத்தில் இருந்த வல்லமை மிக்க பெண்களை போல் இல்லாமல் குப்லாய்கானின் மனைவிகள் மற்றும் மகள்கள் கிட்டத்தட்ட இருந்த இடம் தெரியாமல் இருந்தனர். குப்லாய் தனக்கு அடுத்து கானாக தனது மகன் செஞ்சினை தேர்ந்தெடுத்திருந்தார். செஞ்சின் செயலகத்தின் தலைவராக இருந்தார். மேலும் அரசமரபை கன்பூசிய வழிமுறைகளின்படி நிர்வாகம் செய்தார். தங்க நாடோடிக் கூட்டத்தின் பிடியில் இருந்து திரும்பி வந்த நோமுகான் செஞ்சினை தேர்வு செய்ததில் தனக்கு இருந்த எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆனால் அவர் வடக்கு பகுதிக்கு நாடுகடத்தப்பட்டார். 1285 இல் ஒரு அதிகாரி செஞ்சினுக்காக குப்லாய் கான் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ஆலோசனை கூறினார். அந்த ஆலோசனை குப்லாய்கானை கோபப்படுத்தியது. செஞ்சினை பார்க்க மறுத்தார். 1286 இல் செஞ்சின் இறந்தார். தனது தந்தைக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் இறந்தார். குப்லாய் கான் இதற்காக வருந்தினார். தனது மனைவி பைரம் (கொகேஜின்) உடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்தார்.


தனது விருப்பத்திற்குரிய மனைவி, மற்றும் தேர்வு செய்யப்பட்ட வாரிசு செஞ்சின் ஆகியோரின் இறப்புகளால் குப்லாய் கான் சோர்வுற்றிருந்தார். வியட்நாம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் மீது எடுக்கப்பட்ட படையெடுப்புகளும் தோல்வியில் முடிந்திருந்தன. ஆறுதல் தேடிக் கொள்வதற்காக குப்லாய் கான் உணவு மற்றும் மதுவின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். இதன் காரணமாக அவரின் எடை கூடியது. கீல்வாதம் மற்றும் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டார். மது மற்றும் பொதுவாகவே மாமிசம் நிறைந்த மங்கோலிய உணவுகளை குப்லாய் கான் அதிகமாக உட்கொண்டார். அவருக்கு கீல்வாதம் வந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். தனது குடும்பத்தின் இழப்பு, உடல்நலக் குறைவு மற்றும் வயோதிகம் ஆகியவற்றின் காரணமாக குப்லாய் கானுக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. அந்நேரத்தில் கிடைத்த எல்லா விதமான மருத்துவ சிகிச்சைகளையும் குப்லாய் கான் பெற்றார். கொரிய ஷாமான்கள் முதல் வியட்நாமிய மருத்துவர்கள் வரையானவர்களிடம் இருந்து தீர்வுகள் மற்றும் மருந்துகளை எடுத்துக்கொண்டார். ஆனால் எதுவும் பலன் தரவில்லை. 1293 ஆம் ஆண்டின் இறுதியில் பாரம்பரிய புதுவருட பிறப்பு விழாவில் கலந்துகொள்ள பேரரசர் மறுத்தார். தனது இறப்பிற்கு முன்னர் குப்லாய் பட்டத்து இளவரசரின் முத்திரையை செஞ்சினின் மகனான தெமுரிடம் கொடுத்தார். தெமுர் மங்கோலியப் பேரரசின் அடுத்த ககானாகவும், யுவான் அரசமரபின் இரண்டாவது ஆட்சியாளராகவும் பதவி ஏற்றார். குப்லாய் கான் படிப்படியாக உடல் நலம் குன்றினார். 1294 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி தனது 78 வது வயதில் இறந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு மங்கோலியாவில் இருந்த கான்களை புதைக்கும் இடத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.[சான்று தேவை]


மரபு


உலான்பாடரிலுள்ள சுக்பாதர் சதுக்கத்தில் உள்ள குப்லாய் கானின் சிலை. ஒகோடி கான் மற்றும் நன்கு பெரிய செங்கிஸ் கானின் சிலைகளுடன் இந்த சிலையானது மங்கோலிய பேரரசுக்கென அர்ப்பணிக்கப்பட்ட சிலை வளாகத்தை அமைக்கிறது.

1260 இல் குப்லாய் கான் ஆட்சியை கைப்பற்றிய நிகழ்வா


னது மங்கோலிய பேரரசை ஒரு புதிய திசையில் உந்தியது. இவரது சர்ச்சைக்குரிய தேர்வானது மங்கோலியர்களிடையே ஒற்றுமையின்மையை அதிகரித்த போதும், சீனாவுடன் மங்கோலியப் பேரரசின் மற்ற பகுதிகளுக்கிடையே பெயரளவிலான தொடர்பை ஏற்படுத்துவதில் குப்லாய்க்கு இருந்த விருப்பமானது சர்வதேச கவனத்தை மங்கோலியப் பேரரசின் மீது ஈர்த்தது. ஒரு ஒன்றிணைந்த, ராணுவ ரீதியில் சக்தி வாய்ந்த சீனாவை மறுஉருவாக்கம் செய்வதில் குப்லாய் மற்றும் அவரது முன்னோர்களின் படையெடுப்புகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்தன.[சான்று தேவை] திபெத், மஞ்சூரியா மற்றும் மங்கோலிய புல்வெளி ஆகியவற்றை நவீன பெய்ஜிங்கை தலைநகராகக் கொண்டு ஆண்ட மங்கோலிய ஆட்சியானது பின்வந்த சிங் அரச மரபின் உள் ஆசிய பேரரசுக்கு முன்னோடியாக அமைந்தது.[20]






Friday, 19 February 2021

PARK SHIN HYE SOUTH KOREAN ACTRESS BORN 1990 FEBRUARY 18

 


PARK SHIN HYE SOUTH KOREAN ACTRESS 

BORN 1990 FEBRUARY 18


park shin hye



Park Shin-hye: The K-drama actress you need to know about

Park Shin-hye, also known as Bak Sin Hye, is one of the most prolific and popular k-drama actresses of her generation. From her stellar acting chops, to her undeniable beauty, Park Shin-hye comes close to taking the cake for talented actresses of the k-drama world. 



Play

on Apple Music

Not only has she acted in an amazing amount of South Korean dramas and movies, Park Shin-hye has had some theatrical pairings with heartthrobs like Kim Woo-bin and Lee Min-ho. You’ll always be entertained when watching something Park Shin-hye stars in. 



How Park Shin-hye became the star that she is 

Park Shin-hye was a normal South Korean girl like any other until one of her private school teachers suggested she try out for Lee Seung-Hwan’s music company “Dream Factory”. Through Dream Factory Park Shin-hye was able to train as an actress, singer, and musician. She picked up the keyboard and guitar and in 2001 Park Shin-hye and her family relocated to Seoul to pursue her career in earnest. 


In 2003, Park Shin-hye debuted in Lee Seung-Hwan’s music video Ggot (or “Flower”) as the main female character. She was taken notice of and when she later decided to audition for a role in the drama Stairway to Heaven, she was successful. Out of the 250 girls up for the role, Park Shin-hye was chosen. It is from here that her acting career started to have a chance at taking off. 


Park Shin-hye went on to act in several more dramas that didn’t gain overwhelming attention, but through perseverance and hard work, Park Shin-hye was eventually recognized as the stunning acting talent that she is. In 2009, when she was cast as the lead female the SBS drama You’re Beautiful, Park Shin-hye garnered herself widespread attention as the star in yet another hit drama. 






Fast facts about Park Shin-hye

Park Shin-hye was born on February 18, 1990. Her astrological sign is Aquarius and her blood type is A. Park Shin-hye is 163 centimeters tall. She graduated from Chung-Ang University and has S.A.L.T. Entertainment Korea as her talent agency. 


If you can believe it, Park Shin-hye used to be called “Park Pig” by her classmates because she was so fond of food. Park Shin-hye has also been cited as saying that her character in the drama You’re Beautiful reflects her true personality by about 80%. So if you’re curious about how it would be like to hang with this k-drama sensation, be sure to check that drama out. 





Some of Park Shin-hye’s best show and costar pairings 

In the supporting role category, Park Shin-hye has often been praised for her work in the 2013 movie Miracle in Cell No. 7 and the 2005 drama Cute or Crazy. Of course, we could never forget the supporting role that launched her into stardom in the drama Stairway to Heaven. 


One of Park Shin-hye’s most-loved leading roles are her role in the 2014 drama Pinocchio where she plays a broadcast journalist who breaks into a fit of hiccups every time she lies. Another leading role fans love her in is the character Dr. Yoo Hye Jung in the 2016 drama Doctors. Her role in You’re Beautiful is high up there too of course. 


Park Shin-hye won the 2013 SBS Best Couple Award for her work in The Heirs when paired with Lee Min-ho. She won the SBS Best Couple Award again in 2014 with her co-star Lee Jong-suk in Pinocchio. 




What to look forward to from Park Shin-hye 

It’s been confirmed for a while now that Park Shin-hye accepted a starring role in the new drama Sisyphus: The Myth. Not much has been released about the content of this k-drama. Pretty much all we know is that it brushes against the science fiction and mystery genres and obviously has some connection to Greek mythology. 


One thing we do know is that we have the pairing of Park Shin-hye and Jo Seung Woo to look forward to. The show is set to air sometime in late 2020, although with all the interference the global pandemic has had on the entertainment industry, it’s unclear whether or not that schedule will be affected. Let’s keep our fingers crossed!


Korean actress Park Shin Hye has opened up about her relationship with boyfriend Choi Tae Joon. She also spoke about her greatest fear in life. The actress is currently busy promoting her horror-thriller movie ALIVE in which she is starring opposite Yoo Ah In.


In a recent interview, The Heirs and Pinnochio actress spoke about Choi Tae Joon and said that they are still going strong. Previously, there were rumors in 2019 that the couple had broken up due to age the difference between them. But rubbishing them, Shin Hye said that they are still together.


When Shin Hye Went Public With Relationship

The Suspicious Partner actor has been serving in the military since August 2019. Park Shin Hye and Choi Tae Joon's relationship became public in 2018. Speaking about this Shin Hye said: "We didn't intend to go public with our relationship then, but it happened and it's been nice. We're still going strong."


Tae Joon debuted with SBS drama Piano in 2001 and Shin Hye debuted with the drama Stairway to Heaven in 2003. Both acted together for the first time for a cameo role in The King of Dramas, back in 2012.


Park Shin Hye Choi Tae Joon

Park Shin Hye says her relationship with Choi Tae Joon is going strong. Instagram

Though both have not acted together as a lead pair in any dramas, they are both alumni of Chung Ang University. Initially, when reports about their alleged relationship broke in 2017, Shin Hye's agency, SALT, had denied the rumors and said that they are close friends and know each other well as both received training in the same university.


But there was too much evidence to deny the relationship. The couple was spotted vacationing overseas in April 2017. After coming back to South Korea, Shin Hye and Tae Joon were seen together with their friends in May 2017. Shortly after their vacation videos went viral, the couple was seen together at an aquarium. Later they were also photographed together at a national park, with friends.


Meanwhile, Shin Hye was rumored to be dating Lee Min Ho after The Heirs was released in 2013. Then she was rumored to be dating Lee Jeong Suk after acting together in the drama Pinnochio in 2014. But both the relationships were not confirmed by the respective actors.


Choi Tae Joon and Park Shin Hye

Park Shin Hye and Choi Tae Joon are dating Facebook/Park Shin Hye and Choi Tae Joon

This is the first time that Shin Hye has confirmed her relationship and spoken about it openly. Earlier, when asked, Shin Hye had said that she was not in favor of dating publicly. "I would announce my relationship when I get married," she had told in one of her earlier interviews.


Shin Hye's Greatest Fear

While reflecting about herself, Shin Hye tends to see what she lacks and what makes her regretful. She said that her biggest problem is that she worries a lot about what will happen to her in the future. "What will happen to me tomorrow? Will I get caught up in something? This is my greatest fear," the actress said.


She also said that after being in the industry for so many years, she might not have always been perfect, but believes that she has moved past those fears, experiences, and progressed. She prefers to focus on today and now instead of thinking about the past or the future.


Park Shin Hye's latest offering is the zombie flick, ALIVE. The movie is all set to premiere on June 24. The survival thriller is about a sudden outbreak of a mysterious illness that turns the entire city into a Zombieland. A handful of survivors including Shin Hye and Ah In are trapped inside their apartments without access to cellular data, Wi-Fi, or access to any form of communication. How they survive this zombie apocalypse and save the city forms the main plot of the movie.


Thursday, 18 February 2021

BOMBAY MUTINY 1946 FEBRUARY 18-20

 


BOMBAY MUTINY 1946 FEBRUARY 18-20



பம்பாய் கலகம் (Bombay Mutiny) அல்லது வேந்திய இந்தியக் கடற்படைக் கலகம் (Royal Indian Navy Mutiny) என்பது பிரித்தானிய இந்தியாவின் கடற்படையில் பணிபுரிந்த இந்திய மாலுமிகள் பெப்ரவரி 18-20, 1946 காலகட்டத்தில் நடத்திய முழு வேலைநிறுத்தம் மற்றும் கலகத்தைக் குறிக்கிறது. மும்பை கடற்படைத் தளத்தில் தொடங்கிய கலகம் விரைவில் பிற கடற்படைத் தளங்களுக்கும் கப்பல்களுக்கும் பரவியது. 78 கப்பல்கள் மற்றும் 20 கடற்கரைத் தளங்களைச் சேர்ந்த சுமார் 20,000 இந்திய மாலுமிகள் இக்கலகத்தில் ஈடுபட்டனர். மூன்று நாட்களில் கலகம் பிரித்தானியப் படைத்துறையால் அடக்கப்பட்டு விட்டாலும், இந்தியாவுக்கு விடுதலை வழங்க வேண்டும் என்று பிரித்தானியர்கள் முடிவு செய்ய இக்கலகம் முக்கியத் தூண்டுகோலாக இருந்தது.



இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்து கைது செய்யப்பட்ட இந்திய போர்க்கைதிகள் சிலர் மீது பிரித்தானிய அரசு வழக்கு தொடுத்தது. பிரித்தானியப் பேரரசருக்கு எதிராகப் போர் புரிந்ததாக தேச துரோக மற்றும் அரச துரோகக் குற்றம் சாட்டப்பட்ட அக்கைதிகள் சார்பில் ஜவகர்லால் நேரு போன்றோர் வழங்குரைஞர்களாகச் செயல்பட்டனர். இவ்வழக்குகள் இந்தியாவெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இந்திய மக்கள் அக்கைதிகளை புரட்சியாளர்களாகவும் விடுதலை வீரர்களாகவும் கருதியதால் பிரித்தானிய அரசின் மீது கடும் அதிருப்தி கொண்டனர். இந்த வெறுப்புணர்வு பிரித்தானிய இந்தியாவின் படைப்பிரிவுகளிலும் பரவியது. முன்னரே தங்களது வேலைச்சூழலில் அதிருப்தி கொண்டிருந்த இந்திய வீரர்கள் மேலும் கோபம் கொண்டனர். ஜனவரி 1946 இல் மும்பை நகரில் தானே பகுதியில் அமைந்திருந்த எச்.எம்.ஐ.எசு அக்பர் பயிற்சித் தளத்தில் வீரர்களுக்குக் கொடுக்கப்பட்டத் தரக்குறைவான உணவு மீது அவர்கள் அதிருப்தி கொண்டது, கலகத்துக்கு உடனடிக் காரணமாக அமைந்தது.



பெப்ரவரி 18ம் தேதி இந்திய மாலுமிகளின் கலகம் வெளிப்படையாக வெடித்தது. மும்பையில் நிறுத்தப்பட்டிருந்த சில கப்பல்களும் கடற்படைத் தளங்களும் கலகக்காரர்களின் கட்டுப்பாட்டில் வந்தன. கராச்சி, விசாகப்பட்டினம், கொச்சி போன்ற கடற்படைத் தளங்களுக்கும் விரைவில் கலகம் பரவியது. கலகக்காரர்கள் கலகத்தை ஒருங்கிணைக்க ஒரு நடுவண் வேலைநிறுத்தக் குழுவை அமைத்தனர். அவர்களுக்கு ஆதரவாக மும்பை நகரத்தில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தமும் கடைபிடிக்கப்பட்டது. பிரித்தானிய கடற்படைக் கொடி கப்பல்களிலிருந்து கடற்படைத் தளங்களிலிருந்தும் அகற்றப்பட்டு இந்திய தேசிய காங்கிரசு, அகில இந்திய முசுலிம் லீக், இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் செங்கொடி, ஆகிய மூன்று கொடிகளையும் ஒற்றுமைக்குச் சின்னமாக ஏற்றிவிட்டனர்.[1]. பிரித்தானிய அதிகாரிகள் பல இடங்களில் தாக்கப்பட்டனர்.



பெப்ரவரி 19ம் தேதி பிரித்தானிய ஆட்சியாளர்கள் கலகத்தை அடக்குவதற்கான முயற்சிகளைத் தொடங்கினர். கலகக்காரர்கள் கட்டுப்பாட்டிலிருந்த கப்பல்களும் தளங்களும் ஒன்றன்பின் ஒன்றாக சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட்டன. கலகத்தால் சட்ட ஒழுங்கும், சமூகக் கட்டுப்பாடும் சீர்குலைந்து போகுமெனக் கருதிய இந்திய தேசிய காங்கிரசு மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் கலகத்துக்கு வெளிப்படையாக ஆதரவளிக்க மறுத்து விட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்ற ஒரு சில கட்சிகளே வெளிப்படையாக கலகக்காரர்களுக்கு ஆதரவளித்தன. பெப்ரவரி 20ம் தேதி கலகம் முற்றிலுமாக அடக்கப்பட்டு கலகக்காரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.


பம்பாய் கலகம் தோல்வியில் முடிவடைந்தாலும் காலனிய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 1942ம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு கிளர்ச்சியை இந்தியப் படைகளின் துணை கொண்டே பிரித்தானிய அரசு அடக்கியிருந்தது. இந்தியப் படைகளிடையே விடுதலை இயக்கத்துக்கு ஆதரவு பெருகி விட்டதால், இனியொரு முறை பெரும் கிளர்ச்சி ஏற்பட்டால் முன்போல செயல்படுவார்கள் என நம்ப முடியாது என்று பிரித்தானிய ஆட்சியாளர்கள் உணர்ந்தனர். இவ்வாறு இந்தியர்களுக்கு தன்னாட்சி வழங்க இக்கலகம் ஒரு தூண்டுகோலாக அமைந்தது.

ANUPAMA, PARAMESWARAN ,MALAYALAM ,ACTRESS, BORN, 1996, FEBRUARY 18

 ANUPAMA PARAMESWARAN MALAYALAM ACTRESS BORN 1996 FEBRUARY 18



Anupama Parameswaran is an Indian movie actress who appears in southern Indian languages including Malayalam, Telugu, and Tamil. The actress is widely recognized for debut role in the Malayalam film Premam (2015) in which she worked alongside Nivin Pauly. The movie was a great commercial success. Later on, she did a cameo in another Malayalam movie James & Alice.


Also referred to as the ‘Premam’ girl by fans and media, this bubbly actress had floored movie enthusiasts all across south India. Her beautiful curls gained in the song ‘Aluva Puzhayude Theerathu’ in the movie stole millions of hearts. She also acted in the movie ‘Jomonte Suvisheshangal’ in the year 2017 alongside Malayam heartthrob Dulquer Salmaan. Soon the actress made her mark in Telugu and Tamil films. Presently, she is one of the leading name in Tollywood.




Actress Anupama Parameswaran used to be quite active on social media and never fails to give updates about her lockdown life to her fans. However, for the last couple of weeks, there were hardly any updates on her page, which made her fans upset.


On Tuesday (June 16) night, the Premam star took to social media to reveal the actual reason behind staying away from the internet. She posted a video in which she opened up about losing her two pet dongs and how she is struggling hard to cope up with it. Anupama told that two of her three canine buddies - Rum and Toddy, recently succumbed to parvovirus and she is yet recover from the shock.





Anupama wrote, "Tried every single day since June 8th to make this video... was devastated and depressed... the pain was unbearable... and that exactly is the reason why I wanted to make this video... could not rescue my boys... but what happened to us shouldn’t happen to anyone else... we have only whiskey left now... he is better now..but glad atleast he is with us... Swipe To know more about “parvovirus” And “no” the Virus don’t affect human beings... Take care of your canine buddies.. this can affect vaccinated dogs too ... both rum and toddy were (sic)."






Anupama Parameswaran's Interesting Response To Rumours Of Her Love Affair With Popular Cricketer!

By Staff| Published: Wednesday, June 12, 2019, 10:40 [IST]

Anupama Parameswaran is one among the top celebrities of the South Indian film indutry. The actress stole the hearts of millions through her debut movie Premam and now, she is one among the most popular actress of the Telugu film industry. Interestingly, rumours regarding Anupama Parameswaran's love affair is what is ruling the online circuits now.



Anupama Parameswarans Interesting Response To Rumours Of Her Love Affair With Popular Cricketer! 


Of late, speculations surfaced that Anupama Parameswaran is dating none other than popular Indian cricketer, Jasprit Bumrah. Interestingly, the rumours surfaced after taking a look at the respective Twitter accounts of Anupama Parameswaran and Jasprit Bumrah. It was found that Anupama Parameswaran is the only South Indian actress to be followed by Jasprit Bumrah. Ever since this came to notice, rumours spread like wildfire linking these two top celebrities.


Anupama Parameswaran has reportedly responded to these rumours. She shrugged off all these reports regarding her love affair and mentioned that thery are just good friends. Well, this should ideally put a full stop to all the rumours that have been doing the rounds.



On the work front, Anupama Parameswaran has some promising projects in the bag. She will be next seen in the film Rakshasudu, which is the Telugu remake of superhit Tamil movie Ratsasan. The remake fetaures Bellamkonda Srinivasa in the lead role.

1911 FEBRUARY 18 : The Worlds First Air Mail Delivery Gets Off the Ground in India

 

1911 FEBRUARY 18

: The Worlds First Air Mail Delivery Gets Off the Ground in India

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வான்வழி அஞ்சல் போக்குவரத்து நிகழ்ந்திருந்தாலும், விமானம் மூலம் பறக்கப்பட்ட முதல் அதிகாரப்பூர்வ விமான அஞ்சல் 1911 இல் இந்தியாவில் நடந்தது.



முதல் வான்வழி இடுகை யு.பி. கண்காட்சி அலகாபாத்- இந்தியா, பிப்ரவரி 18, 1911 இல் ஒரு நாள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட விமானத்தின் வரைபடத்துடன் சிறப்பு ரத்து

சிறப்பு ரத்து ஒரு நாள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது, இந்தியா, பிப்ரவரி 18, 1911

1800 களில், பலூன்கள் மற்றும் கிளைடர்கள் முதல் பறந்த அஞ்சலைக் கொண்டு சென்றன. முதல் உத்தியோகபூர்வ அமெரிக்க விமான அஞ்சல் விநியோகம் ஆகஸ்ட் 17, 1859 அன்று நடந்தது. அன்று, மூத்த பலூனிஸ்ட் ஜான் வைஸ் (1808-1879) 123 கடிதங்களையும் இருபத்தி மூன்று சுற்றறிக்கைகளையும் லாஃபாயெட்டிலிருந்து முப்பது மைல் தூரத்தில் உள்ள இந்தியானாவின் கிராஃபோர்ட்ஸ்வில்லேவுக்கு எடுத்துச் சென்றார். பலூன் வியாழன்.


டிசம்பர் 17, 1903 இல், ஆர்வில்லே (1871-1948) மற்றும் வில்பர் (1867-1912) ரைட் ஆகியோர் வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் முதல் நீடித்த, இயங்கும் விமானப் பயணத்தை மேற்கொண்டனர். ஆர்வில் 120 அடி பறந்து பன்னிரண்டு வினாடிகள். எந்த அஞ்சலும் எடுத்துச் செல்லப்படவில்லை. அடுத்த தசாப்தத்தில், உலகெங்கிலும் உள்ள விமானிகள் கிராமப்புறங்களைத் தாக்கினர், வான்வழி ஆர்ப்பாட்டக் கூட்டங்களை நடத்தினர், அஞ்சல் அட்டைகள் மற்றும் நினைவு பரிசு லேபிள்களை உருவாக்கினர். பல முன்னோடி விமானிகள் தங்கள் குறுகிய விமானங்களில் அதிகாரப்பூர்வமற்ற அஞ்சல்களை எடுத்துச் சென்றனர். “அதிகாரப்பூர்வமற்ற அஞ்சல்” என்பது தனிப்பட்ட முறையில் எடுத்துச் செல்லப்பட்ட மற்றும் விமானத்திற்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ போஸ்ட்மார்க் செய்யப்பட்ட அஞ்சலைக் குறிக்கிறது, அதே நேரத்தில் தபால் அலுவலகம் “அதிகாரப்பூர்வ அஞ்சல்” க்கு அங்கீகாரம் அளித்து சேவை செய்தது.


Cover from first official airmail flight by airplane, India, 1911

1911, இந்தியா, விமானம் மூலம் முதல் அதிகாரப்பூர்வ விமான அஞ்சல் விமானத்திலிருந்து கவர்


பிப்ரவரி 18, 1911 இல், பிரெஞ்சு விமானி ஹென்றி பெக்கெட் (1888-1974) விமானம் மூலம் பறந்த முதல் அதிகாரப்பூர்வ அஞ்சலை எடுத்துச் சென்றார். விமானம் இந்தியாவில் ஏற்பட்டது. பெக்கெட் தனது ஹம்பர் பைப்ளேனில் சுமார் 6,000 அட்டைகள் மற்றும் கடிதங்களுடன் ஒரு சாக்கை எடுத்துச் சென்றார். விமானம் அலகாபாத் போலோ வயலில் இருந்து, யமுனா ஆற்றின் குறுக்கே, நைனி வரை ஐந்து மைல் தூரம் பறந்தது. அனைத்து அஞ்சல்களுக்கும் ஒரு விமானம், மலைகள் மற்றும் "முதல் ஏரியல் போஸ்ட், 1911, யு. பி. கண்காட்சி அலகாபாத்" சித்தரிக்கும் சிறப்பு ரத்து கிடைத்தது.



அலகாபாத்தில் நடந்த ஐக்கிய மாகாண கண்காட்சிக்கான ஆர்ப்பாட்ட விமானங்களை இந்தியாவில் பறக்கவிட்டு இருந்தது. பிரிட்டிஷ் விமான முன்னோடியாக இருந்த வால்டர் வின்ட்ஹாம் (1868-1942) வான்வழி ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தார். இந்தியாவில் முதல் முறையாக விமானங்கள் பறந்ததை இந்த நிகழ்வு குறித்தது. ரெவ் டபிள்யூ.இ.எஸ். அலகாபாத்தின் ஹோலி டிரினிட்டி சர்ச்சின் தேவாலயமான ஹாலந்து இந்த நிகழ்வைத் தூண்டியது. ஒரு புதிய இளைஞர் விடுதிக்கு நிதி திரட்ட உதவுமாறு விண்டாமிடம் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். வின்ட்ஹாம் வான்வழி இடுகையை கருத்தரித்தார் மற்றும் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட அஞ்சலுக்கு தபால் நிலையத்திலிருந்து ஒப்புதல் பெற்றார். ரத்து வடிவமைக்குமாறு தபால் அதிகாரிகள் வின்ட்ஹாமிடம் கேட்டனர். பெரும்பாலான அஞ்சல்களில் மெஜந்தா ரத்து செய்யப்படுகிறது, ஆனால் சில எடுத்துக்காட்டுகள் கருப்பு மைடன் உள்ளன. வழக்கமான தபால் வீதத்திற்கு சர்ச் ஹாஸ்டல் கட்டிடத்திற்கான நன்கொடையாக கூடுதல் கூடுதல் கட்டணம் தேவைப்படுகிறது.


ஏர்மெயிலின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தின் கதையைச் சொல்ல, ஏரோபிலேடலிஸ்டுகள் உலகளாவிய ஏர்மெயில் முத்திரைகள் மற்றும் பல்வேறு விமானங்களால் பறக்கப்படும் அஞ்சல்களை ஆர்வத்துடன் சேகரிக்கின்றனர். ஏர்மெயில் இருபதாம் நூற்றாண்டில் உலகளாவிய அஞ்சல் தகவல்தொடர்புகளை மறுவரையறை செய்தது.



விமானம் வழியாக உலகின் முதல் அதிகாரப்பூர்வ அஞ்சல் விநியோகம் இன்றைய இந்திய குடியரசின் வடக்கு பகுதியில் நடந்தது. அந்த நேரத்தில், இந்தியாவின் இந்த பகுதி ஆக்ரா மற்றும் ud த் ஐக்கிய மாகாணங்களின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது.


அலகாபாத் நகரில் யுனைடெட் மாகாண கண்காட்சி என்ற ஏர்ஷோவில் பங்கேற்ற பிரெஞ்சு விமானி ஹென்றி பெக்கெட், அந்த வரலாற்று விமானத்தின் விமானி ஆவார். 23 வயதான பெக்கெட், ஒரு ஹம்பர்-சோமர் பைப்ளேனைப் பயன்படுத்தி, அலகாபாத்தில் உள்ள ஒரு போலோ வயலில் இருந்து சுமார் 6,000 அஞ்சல் பொருட்களை (அட்டைகள் மற்றும் கடிதங்கள் இரண்டும்) அருகிலுள்ள சமூகமான நைனியில் உள்ள ஒரு தபால் நிலையத்திற்கு கொண்டு சென்றார். சுமார் ஐந்து மைல் (8.2 கிலோமீட்டர்) இந்த விமானம் முடிக்க 13 நிமிடங்கள் ஆனது. புதிய ஏர்மெயில் சாதனையை அமைப்பதோடு, பெக்கட்டின் வான்வழி பயணம் இந்தியாவில் முதல் வணிக சிவில் விமானப் பயணத்தைக் குறித்தது.


முதன்முதலில் விமானத்திற்கு பொறுப்பான நபர் பிரிட்டிஷ் விமான முன்னோடி மற்றும் ராயல் இந்திய கடற்படை கேப்டன் வால்டர் வின்ட்ஹாம் ஆவார், அவர் ஐக்கிய மாகாண கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தார். அலகாபாத்தில் உள்ள ஹோலி டிரினிட்டி தேவாலயத்திற்கு ஒரு புதிய இளைஞர் விடுதிக்கு நிதி திரட்ட உதவும் ஒரு புதுமையான வழியாக வின்ட்ஹாம் விமானத்தை ஏற்பாடு செய்தார். பெக்கெட் பறக்க ஒரு அட்டை அல்லது கடிதத்தை வழங்கும் ஒவ்வொரு நபரும் வழக்கமான தபால் வீதத்தை மட்டுமல்லாமல், திட்டமிட்ட விடுதிக்கு நன்கொடையாக செயல்படும் கூடுதல் கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருந்தது.


அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட அஞ்சல்களை வழங்குவதற்காக ஒரு விமானத்தின் இந்த தடமறிதல் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது, குறிப்பாக அந்த அட்டைகள் மற்றும் கடிதங்கள் ஏராளமானவை இறுதியாக நைனியில் உள்ள தபால் நிலையத்திலிருந்து அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு வந்தபின்னர். “முதல் வான்வழி அஞ்சல் லண்டனில் பெறப்பட்டது” என்று பென்சில்வேனியாவை தளமாகக் கொண்ட பிட்ஸ்பர்க் டெய்லி போஸ்டில் ஒரு தலைப்பு அறிவித்தது. இந்த கடிதத் துண்டுகள், பிட்ஸ்பர்க் டெய்லி போஸ்ட்டைப் பற்றி அறிக்கை செய்தன, “ஒரு புதிய தபால் அடையாளத்தைக் கொண்டுள்ளன, இது வரலாற்று ரீதியாக மாற வேண்டும். இது பலதரப்பட்ட மலைகள் மீது பறக்கும் விமானத்தை குறிக்கிறது, மேலும் இந்த கல்வெட்டுடன்: ‘முதல் வான்வழி இடுகை. யு.பி. கண்காட்சி. ’”




Although airborne mail transport had occurred during the nineteenth century, the first official airmail flown by airplane took place in India in 1911.


First Aerial Post U.P. Exhibition Allahabad- Special cancel with a drawing of a plane used only one day, India, February 18, 1911

Special cancel used only one day, India, February 18, 1911

During the 1800s, balloons and gliders carried the first flown mail. The first official U.S. airmail delivery took place on August 17, 1859. On that day, veteran balloonist John Wise (1808-1879) carried 123 letters and twenty-three circulars from Lafayette to Crawfordsville, Indiana, a distance of thirty miles, in his balloon Jupiter.


On December 17, 1903, Orville (1871-1948) and Wilbur (1867-1912) Wright made the first sustained, powered airplane flight at Kitty Hawk in North Carolina. Orville flew 120 feet for twelve seconds. No mail was carried. During the following decade, pilots around the world barnstormed the countryside, holding aerial demonstration meets, creating postcards and souvenir labels. Many pioneer pilots carried unofficial mail on their short flights. “Unofficial mail” refers to mail carried privately and postmarked before or after the flight, while the post office authorized and serviced “official mail.”



Cover from first official airmail flight by airplane, India, 1911

Cover from first official airmail flight by airplane, India, 1911


On February 18, 1911, French pilot Henri Pequet (1888-1974) carried the first official mail flown by airplane. The flight occurred in India. Pequet carried a sack with about 6,000 cards and letters on his Humber biplane. The plane flew a distance of five miles, from an Allahabad polo field, over the Yamuna River, to Naini. All mail received a special cancel depicting an airplane, mountains, and “First Aerial Post, 1911, U. P. Exhibition Allahabad.”


Pequet was in India flying demonstration flights for the United Provinces Exhibition in Allahabad. Walter Windham (1868-1942), a British aviation pioneer, organized the aerial demonstrations. The event marked the first time airplanes flew in India. An appeal from Rev. W.E.S. Holland, a chaplain of the Holy Trinity Church, Allahabad, spurred the event. He had appealed to Windham for help in fundraising for a new youth hostel. Windham conceived the aerial post and obtained approval from the post office for officially sanctioned mail. Postal officials asked Windham to design the cancel. Most mail has a magenta cancellation, but a few examples exist with black ink. The regular postage rate required an additional surcharge as a donation for the Church Hostel Building.


To tell the story of airmail’s development and expansion, aerophilatelists avidly collect worldwide airmail stamps and mail flown by a variety of aircraft. Airmail redefined global postal communications in the twentieth century.


1911: The Worlds First Air Mail Delivery Gets Off the Ground in India


February 18, 1911

The world’s first official mail delivery via airplane took place in the northern area of the present-day Republic of India. At the time, this region of India was under British rule as part of the United Provinces of Agra and Oudh.

French pilot Henri Pequet, who happened to be in the city of Allahabad participating in an airshow called United Provinces Exhibition, was the pilot for that historic flight. The 23-year-old Pequet, using a Humber-Sommer biplane, transported approximately 6,000 mail items (both cards and letters) from a polo field in Allahabad to a post office in the nearby community of Naini. This flight of about five miles (8.2 kilometers) took 13 minutes to complete. Along with setting a new airmail record, Pequet’s airborne journey marked the first commercial civil aviation flight in India.

The person responsible for the flight in the first place was British aviation pioneer and Royal Indian Navy Captain Walter Windham, who had also organized the United Provinces Exhibition. Windham arranged for the flight as an innovative way to help Holy Trinity Church in Allahabad raise funds for a new youth hostel. Each person providing a card or letter to be flown by Pequet had to pay not only the regular postage rate but also a surcharge that would serve as a donation for the planned hostel.

This trailblazing use of a plane for the delivery of officially sanctioned mail attracted worldwide attention, especially after a large number of those cards and letters finally made their way from the post office in Naini to England the following month. “First Aerial Mail Received in London,” proclaimed a headline in the Pennsylvania-based Pittsburgh Daily Post. These pieces of correspondence, reported the Pittsburgh Daily Post, “bear a new postmark, which ought to become historic. It represents an aeroplane flying over a range of mountains, and with this inscription: ‘First Aerial Post. U.P. Exhibition.’”

For more information on the first official delivery of mail by airplane, please check out https://postalmuseum.si.edu/collections/object-spotlight/india-and-the-worlds-first-official-air-mail-by-airplane.






Monday, 15 February 2021

TIMUR , STARTED TIMUR DYNASTY BORN 1336 APRIL 9 - 1405 FEBRUARY 18

 

TIMUR , STARTED TIMUR DYNASTY BORN 

1336 APRIL 9 - 1405 FEBRUARY 18



தைமூர் (9 ஏப்ரல் 1336 - 18 பெப்ரவரி 1405) 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துருக்கிய - மங்கோலிய கலப்பினப் பேரரசர் ஆவார். இவர் மேற்கு ஆசியா, மத்திய ஆசியா ஆகியவற்றின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி தைமூரியப் பேரரசை நிறுவினார். தைமூரிய வம்சத்தை உருவாக்கியவரும் இவரே.[2]


மங்கோலிய ஆக்கிரமிப்பாளர்களின் வழி வந்த தைமூரின் இனத்தவர் துருக்கிய அடையாளத்தையும் மொழியையும் கொண்டவர்களாக மாறிவிட்டனர். பாரசீகக் கல்வியும், உயர்ந்த நாகரிகமும் கொண்டு விளங்கிய இவர் தனது மூதாதையர்களின் பேரரசை மீள்விக்க எண்ணம் கொண்டார். இவரது காலத்தில் துருக்கிய இலக்கியத்தில் முக்கியமானவை சில எழுதப்பட்டன. துருக்கியப் பண்பாட்டின் செல்வாக்கும் விரிவடைந்து செழித்தது.


தைமூர் ஒரு போரியல் மேதை. போர் உத்திகளில் தனது திறமையை வளர்த்துக் கொள்வதற்காக ஓய்வு நேரங்களில் சதுரங்க விளையாட்டில் ஈடுபடுவார். முழுமையான அதிகாரத்தைக் கொண்டு விளங்கிய இவர் ஒருபோதும் எமிர் என்னும் பதவிக்கு மேலாகத் தன்னைப் பெருமைப்படுத்தி அழைத்துக் கொண்டதில்லை.


வரலாற்றில், அவரது வாழ்நாளிலும் கூட, தைமூர் ஒரு முரண்பட்டவராகவும், சர்ச்சைக்கு உரியவராகவும் இருந்தார். பல கலைகளை ஆதரித்த இவர், பல சிறந்த கல்வி மையங்களின் அழிவுக்கும் காரணமாக இருந்தார்.


ஆரம்பகால வாழ்க்கை



சமர்கண்டின் தோட்டங்களில் உணவு உண்ணும் அமீர் தைமூர்.

தைமூர் கெஷ் நகருக்கு (தற்கால உஸ்பெகிஸ்தானின் ஷஹ்ரிசப்ஸ்) அருகில் திரான்சோக்சியானாவில் பிறந்தார். இது சமர்கண்டிற்கு தெற்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அந்நேரத்தில் இது சகதை கானேட்டின் ஒரு பகுதியாக இருந்தது.[3] தெமுர் என்கிற இவரது பெயருக்கு "இரும்பு" என்று சகதை மொழியில் பொருள்.[4]


மங்கோலிய பழங்குடி இனமான பர்லாஸ் இனத்தை சேர்ந்தவர் தைமூர்.[5][6] எனினும் பல்வேறு வழிகளில் பர்லாஸ் இனம் துருக்கியமயமாக்கப்பட்டு இருந்தது.[7][8][9] இவரது தந்தை தரகை பழங்குடி இனத்தின் சிறிய உயர்குடியினராக இருந்தார்.[3] எனினும் வரலாற்றாளர் பீட்ரைஸ் ஃபோர்ப்ஸ் மேன்ஸ் தனது வெற்றிகள் பிரமிக்கத்தக்க வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக தைமூர் தனது தந்தையின் சமூக நிலையை பிற்காலத்தில் குறைத்து கூறியிருக்கலாம் என்று நம்புகிறார். தைமூரின் தந்தை அதிகாரம் மிக்கவராக இருந்திருக்க வாய்ப்பில்லை என்று நம்புகின்ற போதிலும் அவர் குறிப்பிடத்தக்க வகையில் செல்வம் மற்றும் செல்வாக்கு மிகுந்தவராக இருந்துள்ளார்.[10] 1360 இல் தனது தந்தையின் இறப்பிற்குப் பிறகு தைமூர் தனது தந்தையின் நிலப் பகுதிகளுக்கு திரும்பியதன் மூலம் இதனை நாம் அறியலாம்.[11] வரலாற்றாளர் அரப்ஷா, தரகையின் சமூக முக்கியத்துவத்தை அவர் அமீர் கரவுனாஸின் அவையில் செல்வாக்கு செலுத்தியதை வைத்து குறிப்பிடுகிறார்.[12] இவற்றுடன் மொகுலிஸ்தானின் பெரும் அமீர் ஹமித் கெரயிடுவின் தந்தை, தரகையின் நண்பர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[13]


பிந்தைய தைமூரிய அரச மரபின் வரலாறுகள் தைமூர் 8 ஏப்ரல் 1336 இல் பிறந்தார் என்று குறிப்பிடுகின்றன. ஆனால் தைமூரின் காலத்தில் எழுதப்பட்ட பல்வேறு ஆதாரங்கள் பிந்தைய 1320 களில் இவர் பிறந்தார் என்றே குறிப்பிடுகின்றன. வரலாற்றாளர் மேன்ஸ் 1336 ஆம் வருடமானது ஹுலாகு கானின் வழிவந்த இல்கானேட்டின் கடைசி ஆட்சியாளரான அபு சயித் பகதூர் கானின் மரபுடன் தைமூரை இணைப்பதற்காக குறிப்பிடப்படலாம் என்று சந்தேகிக்கிறார்.[14]



தைமூரின் குழந்தை பருவத்தில் தைமூரும் அவரை பின் தொடர்பவர்களின் ஒரு குழுவும் பயணிகளிடம் பொருட்கள், குறிப்பாக செம்மறியாடு, குதிரைகள் மற்றும் கால்நடைகள் போன்ற விலங்குகளை கொள்ளை அடித்தன.[14]:116 1363 ஆம் ஆண்டு வாக்கில் தைமூர் ஒரு கால்நடை மேய்ப்பாளரிடமிருந்து செம்மறி ஆட்டை திருடுவதற்கு முயற்சித்தார் என்று நம்பப்படுகிறது. ஆனால் இரண்டு அம்புகளால் தாக்கப்பட்டார். ஒரு அம்பானது அவரது வலது காலை தாக்கியது. மற்றொரு அம்பு அவரது வலது கையை தாக்கியது. இதன் காரணமாக வலது கையில் அவர் இரண்டு விரல்களை இழந்தார். இந்த காயங்கள் அவரை வாழ்நாள் முழுவதும் மாற்றுத்திறனாளி ஆக்கின. குராசான் பகுதியின் சிஸ்டானின் கானாக இருந்தவரிடம் கூலிப்படையாக பணியாற்றியபோது இந்த காயங்கள் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம் என சிலர் நம்புகின்றனர். சிஸ்டான் பகுதி தற்போதைய தென் மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள டஷ்டி மார்கோ ஆகும். தைமூரின் காயங்கள் அவருக்கு தைமூர் த லேம் மற்றும் டாமர்லேன் ஆகிய பெயர்களை ஐரோப்பியர்களிடம் பெற்று தந்தன.[15]:31


சாமர்கன்ட்

ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலின் வடக்கில் , முந்தைய சோவியத் ரஷ்யாவின் தென்கோடியில் , இன்றைய உஸ்பெக் பகுதியில் உள்ள முக்கிய நகரம் சமர்கந்து . இதுவே துருக்கிய- மங்கோலிய இனத்தைச்சேர்ந்த தைமூரின் தலைநகரம் ஆகும்.


படையெடுப்புகள்

வெற்றி கொண்ட நிலப்பரப்புகள்

1335-இல் தைமூரின் முதல் படையெடுப்பு பாரசீகம் மீதாகும்.[16][17] பின்னர் தற்கால பாக்தாத், அனதோலியாவின் தென்கிழக்கு துருக்கி, சிரியா, நடு ஆசியாவின் ருசியாவின் பகுதிகள், ஜார்ஜியா, ஆர்மீனியா, துருக்மேனிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தெற்காசியாவின் பாகிஸ்தான், ஆப்கானித்தான் ஆகும். அதன்பின் அவர் வெற்றி பெற்ற இடம் தில்லி ஆகும்.[18] மேலும் பஞ்சாப், மீரட், மற்றும் லாகூர் போன்ற நகரங்களையும் கைப்பற்றினார் தைமூர். கி.பி.1400 இல் தைமூர், துருக்கி நாட்டுக்குள் புகுந்து சுல்தான் இரண்டாம் பயோசியத்தை வெற்றி கண்டார்.


தைமூரின் ஆட்சியின் அதிகாரப்பூர்வமாக்கல்



தைமூரிய பேரரசின் பரப்பளவு

மங்கோலிய பேரரசு மற்றும் முஸ்லிம் உலகத்தை ஆட்சி செய்ய நினைத்த தைமூருக்கு அவரது துருக்கிய-மங்கோலிய பாரம்பரியம் வாய்ப்புகள் மற்றும் சவால்களை வழங்கியது. மங்கோலிய பாரம்பரியப்படி தைமூர் கான் என்ற பட்டத்தை பெறவோ அல்லது மங்கோலிய பேரரசை ஆளவோ முடியாது. ஏனெனில் அவர் செங்கிஸ்கானின் நேரடி வழித் தோன்றல் கிடையாது. இதன்காரணமாக தைமூர் சகதை கானேட்டின் கைப்பாவை கானாக சுயுர்கட்மிஸை நியமித்தார். பால்க் பகுதியின் பெயரளவு ஆட்சியாளராக சுயுர்கட்மிஸ் இருந்தார். அதேநேரத்தில் தைமூர் "செங்கிஸ்கானின் மூத்தமகன் சூச்சியின் வழிவந்தவர்களின் பாதுகாவலர்களில் ஒருவர்" என தன்னை காட்டிக் கொண்டார்.[19]


தைமூரின் குணங்கள்

தைமூரின் போர்க்குணமே அவர் பல வெற்றிகள் காண காரணமாகும். இரக்கம் காட்டுவதோ,எதிரிகளை எனோதானோ என்று விட்டு விடுவது தைமூருக்கு பிடிக்காத ஒன்று ஆகும்.தைமூரை பொருத்தவரையில் தலை வேறு உடல் வேறாக இருப்பவனே எந்தப்பிரச்சனையும் இல்லாத எதிரி ஆகும். இதையே தைமூரின் வீரர்களும் பின்பற்றினர்.


எதிரிகளை தீர்த்துக்கட்டுவதை வேகமாக முடிக்க வேண்டும் என்பதும் தைமூரின் கொள்கைகளில் ஒன்று."யாரும் சோம்பலாக உட்காரக்கூடாது.எல்லோரும் கூட்டுறவாகச் செயல்பட்டால்தான் காலதாமதம் இல்லாமல் காரியத்தை முடிக்க முடியும்" என்று தைமூர் தன் படை வீரர்களிடம் வழக்கம்.


பஞ்சாப் பிரதேசத்தில் சிறைபடுத்தப்பட்ட ஒரு லட்சம் அடிமைகளின் தலைகளைச்சீவ அவன் ஆணையிட்டபோது ஒவ்வொரு வீரனும் கிளம்பினான். தலைசிறந்த ஒரு ராணுவ தலைவனாக இருந்த தைமூரின் ஆட்சி கொடுங்கோன்மை, கலாச்சார வளர்ச்சி இரண்டுக்குமே நினைவுக் கூறப்படுகிறது.


தைமூர் போர்குணங்கள் கொண்டவனாக இருந்தலும், சில நகைப்பை வரவழைக்கும் செயல்களையும் செய்துள்ளார்.இந்தியாவை கைப்பற்றியதும்,யானைகளுக்கு பச்சை,நீலம்,மஞ்சள் போன்ற வண்ணங்களை அடித்து காவலுக்காக தனது கூடாரத்தின் முகப்பில் நிறுத்தினாராம்.


தைமூரின் ஆளுமை

தைமூர் ஒரு இராணுவ பேரறிவாளனாக அறியப்படுகிறார். மேலும் மத்திய ஆசியாவில் அவரது ஆட்சி காலத்தில் அயல்நாடோடிகளின் விசுவாசமான ஒரு பின்தொடர்பைப் பெற்று அரசியல் கட்டமைப்பிற்குள் பணியாற்றுவதற்கான விசித்திரமான திறமையுடன் ஒரு சிறந்த படையாட்சித் திறலாளராகவும் தைமூர் திகழ்ந்தார்.உள்ளுணர்வால் மட்டுமல்லாமல் அவர் அசாதாரணமான அறிவார்ந்தவராகவும் விளங்கினார் [20]:16. சமர்கந்து மற்றும் அவரது பல பயணங்களில், புகழ்பெற்ற அறிஞர்களின் வழிகாட்டலின் படி, பாரசீக, மங்கோலிய மொழி மற்றும் துருக்கிய மொழி ஆகிய மொழிகளைக் தைமூரால் கற்றுக்கொள்ள முடிந்தது [15]


இந்தியாவும் தைமூரும்

தைமூர் பல நகரங்களை வெற்றி கண்டபோதும் இந்தியாவிற்கு வந்ததே பெரிய சரித்திர நிகழ்வாக மாறியது. ஏனெனில் இயற்கை அரண்களான இமயமலைத்தொடர் மற்றும் ஆழமான சிந்து நதியையும் கடந்து படையெடுத்தவர்கள் அலெக்சாந்தர்,கஜினி போன்று மிக சிலரே. செப்டம்பர் 22,1398 இல் டெல்லி நகரை கைப்பற்ற வந்தார் தைமூர். சிந்து நதியை பொருட்படுத்தாத தைமூர் பல படகுகளை ஒன்றாக இணைத்து சிந்து நதியை கடந்தார்.


சிந்து நதியை கடந்த தைமூர் ஐந்து நதிகள் இணையும் பஞ்சாப் பகுதியில் தனது ஆக்ரமிப்பை ஆரம்பித்தார்.சுமார் ஒரு லட்சம் பேரை அடிமைகளாக பஞ்சாப் நகரத்தில் அடிமைகளாக பிடித்தார் தைமூர். ஒருமுறை முகமது ஷா, சில வீரர்களுடன் இருந்த தைமூரை விரட்டி அடித்தார். அதனால் கோபமுற்ற தைமூர் பஞ்சாபில் பிடித்த ஒரு லட்சம்அடிமைகளையும் வெட்டி வீழ்த்த ஆணையிட்டார்.[21]


பின் டிசம்பர் 17,1398 இல் தைமூர், மல்லூகான் இக்பாலின் உதவியோடு டெல்லி அரியனையில் இருந்த முகமது ஷாவை வீழ்த்தி டெல்லி நகரை கைப்பற்றினார்.


நொண்டி தைமூர்

இளம் வயதில் ஒரு போர்க்களத்தில் போரிடும் போது எதிரியின் அம்பு தொடையில் பாய்ந்ததால் கால் பாதிப்புக்குள்ளானது. அதை சரி செய்ய யாராலும் இயலவில்லை. அதனால், தைமூர் சற்று விந்தி விந்தி நடப்பார். இதனால் உருவான பட்டை பெயரெ "தைமூர் இ லெங்" -'நொண்டி தைமூர்' ஆகும்.


இப்படி மற்றவர்கள் அழைப்பது தைமூருக்கும் தெரியும். ஆனால் தன் எதிரில் நின்று யாரும் அழைக்க மாட்டேன் என்கிறார்களே என்று தன் ஆட்களிடம் அலுப்புச்சிரிப்புடன் கூறிப்பிடுவாராம் தைமூர்.


தைமூரும் கட்டிடகலையும்

இந்தியாவிற்கு வந்து தங்கிய தைமூர் குதுப்மினார் மற்றும் குவ்வாத்-அல்-இஸ்லாம் மசூதியை சுற்றி பார்த்து 'இந்தியர்கள் சாதாரனமானவர்கள் அல்ல' என்றாராம். திரும்பி செல்லும் போது இந்தியக் கட்டிட கலைஞர்களையும் தன்னுடன் அழைத்துச்சென்றார்.


இறப்பு

பல லட்சம் பேரை வெட்டிவீழ்த்திய தைமூர் மிக எளிய முறையில் இறந்தார்.சீனாவை கைப்பற்ற திட்டம் வகுத்துக்கொண்டிருந்த தைமூர் சில நாட்களிலேயே நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்து 1405 -ம் ஆண்டு ஜனவரி மாதம் உயிரை விட்டார்.


தைமூரின் கல்லறை

இந்தியக் கட்டிட கலைஞர்கள் துருக்கி சென்றவுடன் சில மாதங்களிளேயே துருக்கிய மற்றும் பெர்ஷிய கலைநுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தனர். அவர்களை வைத்து தைமூரின் கல்லரை கட்டப்பட்டது.இந்தியக் கட்டிட கலைஞர்கள் சமர்கன்ட் நகரில் 'குர் அமிர்' என்கிற மிகப்பெரிய அற்புதமான கல்லறையைக் கட்டிமுடித்தார்கள். இவரிடம் இருந்துதான் மிக பெரிய அளவில் கல்லரைக்கட்டும் பழக்கம் மொகலாயர்களிடம் வந்தது.


தைமூரின் மனைவிகள் மற்றும் துணைவிகள்

தைமூருக்கு பதினெட்டு மனைவிகளும் இருபத்து நான்கு துணைவியர்களும் இருந்துள்ளனர்


துருமிசு ஆகா, ஜஹாங்கிர் மிர்சாவின் தாய்

ஒல்ஜே துர்ஹான் ஆகா (Oljay Turkhan Agha) (m. 1357/58),அமீர் மாஸ்லாவின் மகள் மற்றும் அமிர் குர்கெனின் பேத்தி)

செரே முல்க் கானும் (m. 1367), எமிர் ஹூசைன் இறப்பால் விதவையானவள் மற்றும் கசன் ஹானின் மகள்;

இசுலாம் ஆகா (m. 1367), எமிர் ஹூசைன் இறப்பால் விதவையானவள், மற்றும் அமிர் பயான் சல்துஸ் மகள்;

உலுஸ் ஆகா (m. 1367), எமிர் ஹூசைன் இறப்பால் விதவையானவள்,மற்றும் அமிர் கிசிர் யாசுரி மகள்;

திச்சாத் ஆஹா (m. 1374),சமசிதின் மகள் மற்றும் புஜன் ஆஹாவின் மனைவி ;

தௌமன் ஆகா Touman Agha (m. 1377),எமிர் மூசாவின் மகள்,அர்சு மூக்னாவின் மனைவி,

சுல்பன் முல்ச் ஆகா, ஜெட்டாவின் ஹாஜி பேக்கின் மகள்;

துகல் கானும் (m. 1395) மங்கோல் கான் கீர் காஜ்வா ஆக்லெனின் மகள்

தொலுன் அகா,முதலாம் உமர் சேக் மிர்சாவின் தாய்

மெங்லி அகா,மிரான் சா இபின் தைமூரின் தாய்

தொகே துர்கான் அகா,

துஹ்டி பே ஆகா , அக் சூபி கொங்-கிராட்டின் மகள்

தைமூரின் வழித்தோன்றல்கள்

தைமூரின் மகன்கள்

ஜஹாங்கிர் மிர்சா இபின் தைமூர் - துர்மிசு ஆஹா (Turmish Agha) என்ற மனைவிக்கு பிறந்தவர்;

உமர் சேக் மிர்சா I - டொலுன் அஹா (Tolun Agha)என்ற மனைவிக்கு பிறந்தவர் ;

மீரான் ஷா இபின் தைமூர் - மெங்லி ஆஹா (Mengli Agha) என்ற மனைவிக்கு பிறந்தவர் ;

சாரூக் மிர்சா இபின் தைமூர் -தொகே துர்ஹான் ஆஹா (Toghay Turkhan Agha) என்ற மனைவிக்கு பிறந்தவர்;

ஹலீல் சுல்தான் இபின் தைமூர் - சரே முல்க் கானும் (Saray Mulk Khanum)என்ற மனைவிக்கு பிறந்தவர் .

தைமூரின் மகள்கள்

ஆகியா பேகி (இவர் அமீர் மூசாவின் மகனான முகமது பேகி என்பவருக்கு மணமுடித்து வைக்கப்பட்டார்)

பெயர் தெரியவில்லை, (சுலைமான் மிர்சாவுக்கு மணமுடிக்கப்பட்டார்)

பெயர் தெரியவில்லை, ( குமலேசா மிர்சா என்பவருக்கு மணமுடித்து வைக்கப்பட்டார்)

சுல்தான் பக்த் பேகம் (முதலில் முகமது மிரேகி பின்னர் சுலைமான் சாவுக்கு இரண்டாம் தாரமாக மணமுடிக்கப்பட்டார்)

ஜஹாங்கிரின் மகன்கள்

பீர் முகமது பின் ஜஹாங்கிர் மிர்சா

உமர் சேக் மிர்சா I ன் மகன்கள்

பீர் முகமது இபின் உமர் ஷேக் மிர்சா I

இஸ்கந்தர் இபின் உமர் ஷேக் மிர்சா I

ருஸ்தம் இபின் உமர் ஷேக் மிர்சா I

பேகார் இபின் உமர் ஷேக் மிர்சா I

மன்சூர் இபின் பேகார்

ஹூசைன் இபின் மன்சூர் பின் பேகார்

பாடி அல் ஸமான் ( திமுருத்தின் ஆட்சியாளர்)

முகமது மூமின்

முசாபர் ஹூசைன்

இப்ராகிம் ஹூசைன்

மீரான் ஷாவின் மகன்கள்

காலி சுல்தான் இபின் மீரான் ஷா

அபு பக்கிர் இபின் மீரான் ஷா

முகமது இபின் மீரான் ஷா

அபு சையத் மரிசா

உமர் ஷேக் மிர்ஷா II

சாகிர் உத் தின் முகமது பாபுர்

முகலாயர்கள்

ஜஹாங்கீர் மிர்சா II

சாரூக் மிர்சாவின் மகன்கள்

மிர்சா முகமது தராஹே (உலூஹ் பெஹ் (Ulugh Beg) என பரவலாக அறியப்படுபவர்

அப்தல் லத்தீப் இபின் முகமது தராஹே உலூஹ் பெஹ்

ஹியாத் அல் தின் பெசோங்கோர்

அலா-உத்-துலா மிர்சா இபின் பெசோங்கோர்

இப்ராஹிம் மிர்சா (திம்ரூத் அரசாட்சி)

சுல்தான் முகமது இபின் பெசோங்கோர் (திம்ரூத் அரசாட்சி)

யதிகார் முகமது

மிர்சா அபுல் காசிம் பபூர் இபின் பேசுங்கூர்

சுல்தான் இப்ராகிம் மிர்சா

அப்துல்லா மிர்சா

மிர்சா சொயுர்காட்மிஷ் கான்

மிர்சா முகமது ஜூகி


Tuesday, 1 October 2019

BLOODY MARY I 1516 FEBRUARY 18- 1558 NOVEMBER 17




BLOODY MARY I 
1516 FEBRUARY 18- 1558 NOVEMBER 17





முதலாம் மேரி (Mary I, 18 பெப்ரவரி 1516 – 17 நவம்பர் 1558) சூலை 1553 முதல் அவரது இறப்பு வரை இங்கிலாந்து அயர்லாந்து இராச்சியங்களின் அரசியாக இருந்தவர். இங்கிலாந்து அவரது தந்தை எட்டாம் என்றியின் காலத்தில் சீர்திருத்தத் திருச்சபையைத் தழுவியிருந்தது; இதனை மாற்றி இங்கிலாந்தை மீளவும் கத்தோலிக்க வழிகளுக்குத் திருப்ப அவர் எடுத்த கடுமையான நடவடிக்கைகளுக்காக அறியப்படுகிறார். இதற்காக அவர் நிறைவேற்றிய கொலைகளை அடுத்து அவரை சீ்ர்திருத்த வாத எதிரிகள் "பிளடி மேரி" (குருதிக்கறை மேரி) என அழைத்தனர்.

எட்டாம் என்றியின் முதல் மனைவி காத்தரீனுக்குப் பிறந்தவர்களில் மேரி மட்டுமே எஞ்சிய ஒரே பெரியவளாகும் வரை உயிருடன் இருந்த மகவாகும். 1547இல் மேரியின் தம்பி (என்றியின் இரண்டாம் மனைவி ஜேன் செய்மோருக்குப் பிறந்தவர்) இங்கிலாந்தின் ஆறாம் எட்வேர்டு ஒன்பது அகவையில் அரியணை ஏறினார். 1553இல் உயிர்க்கொல்லி நோயொன்றுக்கு எட்வர்டு வீழ்ந்தபோது தனக்கு அடுத்த வாரிசுப் பட்டியலிலிருந்து மேரியின் பெயரை நீக்க முயன்றார். தனது ஆட்சியில் தான் கொணர்ந்த சீர்திருத்த கிறித்தவத்திற்கு எதிராக மேரி
செயல்படுவார் என எண்ணியே (அவரது எண்ணம் பின்னாளில் உறுதியானது) இத்தகைய முயற்சியை மேற்கொண்டார். அவரது மரணத்திற்குப் பின்னர் முன்னணி அரசியல்வாதிகள் சீமாட்டி ஜேன் கிரேயை அரசியாக்க முயன்றனர். மேரி கிழக்கு ஆங்கிலயாவில் ஓர் படையைத் திரட்டி ஜேனை பதிவியிலிருந்து தீக்கினார்; இறுதியில் ஜேனின் தலை துண்டிக்கப்பட்டது. ஜேன் மற்றும் மத்தில்டா ஆகியோரின் ஐயுறாவான பதவிக்காலத்தை தவிர்த்தால் மேரியே இங்கிலாந்தை ஆண்ட முதல் அரசியாவார். 1554இல் மேரி எசுப்பானியாவின் பிலிப்பை திருமணம் புரிந்து 1556இல் அவர் அரசராக பதவியேற்ற பின் ஆப்சுபர்கு எசுப்பானியாவின் உடனுறை துணை ஆனார்; இருப்பினும் மேரி எசுப்பானியா சென்றதில்லை.


மேரியின் ஐந்தாண்டுக் கால ஆட்சியில் மேரியின் ஒறுத்தல்கள் என அழைக்கப்படும் சமய ஒறுத்தலில் 280க்கும் கூடுதலானவர்களுக்கு எரிக்கவைத்து மரணதண்டனை வழங்கினார். 1558இல் மேரியின் மரணத்திற்குப் பின்னர், என்றிக்கும் ஆன் பொலினுக்கும் பிறந்த அவரது சகோதரி மற்றும் அடுத்த வாரிசான இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத், அவரால் மீள்நிறுவப்பட்ட கத்தோலிக்கத்தை மாற்றி திரும்பவும் சீர்திருத்த சபையை நிறுவினார்.

284 Protestants were burned at the stake during her reign, which created fear, outrage, and would ultimately earn her the nickname "Bloody Mary."more than 5,500 people died after they were told to change their religious practice.